உடம்பு நல்லா இருக்கிற நாமே அந்த ஆளை பார்த்து நமக்கு வெட்கமா இருக்கிறது கை கால் நல்லா இருந்து சோம்பேறியா இருக்கிறோம் அவரைப் பார்த்து நமக்கு சூடு சொரணை வந்தால் நலமாயிருக்கும் எல்லாவற்றையும் வாங்கிய அவருக்குத்தான் நன்றி
அதென்ன றோம்? முதலில் தன் செயலை ஒத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களை தன்னோடு இணைத்து பேசக்கூடாது; உழைக்கிற வர்க்கம் இன்றும் உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
நெஞ்சு பொறுக்கவில்லை இறைவன் இயற்கை இதன் மேல் கோபம் வந்து.. அவரது தன்னம்பிக்கையின் உழைப்பு ஈடு இணையற்றது தன் மானமுள்ள மனிதர் இந்த காணொளி வெகுவாக மனதை பாதித்தது.. அவருக்கு உதவ முடியவில்லை இன்று வேதனைப்பட்டது ஆனாலும் வாழ்த்துக்கள் அவருக்கு
அவர் இழக்காதது தன் நம்பிக்கை அவரை ஊக்குவித்தவர் பெற்றது பாராட்டு இருவரையும் ஈர்ப்பது மனித நேயம் இதை பதிவிட்டவர் பாராட்டுக்குரியவர் பார்ப்போர் மனதிலும் பார்க்கட்டும்
மர்ம உருவம் என்று உங்கள் வீடியோ விளக்கத்தில் உள்ளது. migavum keezthanamaaga மர்ம உருவம் endru oru பாவம் ஊனமுற்ற நபர் yelanam பண்ணி ullir. ungalukku eevu irakkame illayaa nanbaa
❤ முதலில் அந்த மாற்றுத்திறனாளி நண்பருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் உலகில் மனிதாபிமானம் மனிதநேயம் இன்னும் இருக்கிறது என்பதை இந்த காணொளி உணர்த்தியது
வசதியோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருக்கும் நம் அனைவரின் வாழ்க்கையும் நிச்சமில்லாத ஒன்று. இருக்கும்வரை அனைவரையும் அரவணைத்து ஆதரித்து வாழ்வதே புத்திசாலித்தனம்.
பரவாயில்லை....மர்ம உருவம் என்றீர்களே!!!!இதை விட கேவலமாக. உலகம் எங்களை பேசி துன்புறுத்தத்தான் செய்கிறது.நீங்கள் செய்தது.அருமையே!!!நல்லதை பார்ப்பதை விட...இது போன்ற தலைப்புகளையே மனித மனங்கள் விரும்புகிறது.உடனே பார்க்கிறார்கள்.நன்றி.
அவரின் தன் நம்பிக்கை என்னை வியக்க வைக்கும் அதே நேரத்தில் பாவம் செய்த நான் நல்ல கை கால் ஆரோக்கியமாக இருக்கிறேன் உழைத்து சாப்பிட நினைக்கும் இவருக்கு ஏன் இந்த நிலை மனதுக்கு மிகவும் வேதனையாகவும் இருக்கிறது
Yes though he is a disabled person but wants to earn honestly. Every tamilnadu people must know about this because here all lazy beggars and decoits nit willing to work with honesty. Shameless beggars our people.
இந்த மாற்றுத்திறனாளியை விட எங்கள் திராவிட மாடல் சிறப்பானது ..... இவர் தனது வயிறை மட்டுமே கவனிக்கிறார் ... எங்கள் திராவிட மாடலோ கோடிக்கணக்கான உ பி ஸ் க்கு சோறு போடுகிறது .....
பிச்சை எடுக்கிறவர்களும் கொலைசெய்து திருடுகிறவர்களும் இவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும் பொருட்களை வாங்குபவரையும் மனதாரபாராட் டுகிறேன் ஆண்டவர் அவர்களை ஆசீர்வதிப்பார்
இதை எப்படிச் சொல்வது... 😢 அனைத்தும் நன்றாக இருக்கும் உறுப்புகளை புகை மது என்று கெடுக்க வேண்டாம்.. நமக்கு பிறகு தானமாக உடல் உறுப்புகள் தானம் செய்யலாம் 😮😮😮
ஒரு நிமிடத்தில் கண் கலங்கிட்டேன்😢 இதற்கு பெயர் தன்நம்பிக்கை உடல் பாகங்கள் கை விட்டாலும் கடவுளும் நம்மை சுற்றியிருக்கும் நல்ல மனிதர்களும் கை விடுவதில்லை தலை வணங்குகிறேன் ❤❤❤😢
உடம்பு நல்லா இருக்கிற நாமே அந்த ஆளை பார்த்து நமக்கு வெட்கமா இருக்கிறது கை கால் நல்லா இருந்து சோம்பேறியா இருக்கிறோம் அவரைப் பார்த்து நமக்கு சூடு சொரணை வந்தால் நலமாயிருக்கும் எல்லாவற்றையும் வாங்கிய அவருக்குத்தான் நன்றி
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே காரை விட்டு இறங்கி அவருக்கு நம்மை ஏதாவது உதவி செய்யணும் நினைத்து அனைத்துப் பொருளும் வாங்கிவிட்டார் அவர் மனது சொக்கத்தங்கம் 🙏
உடல் ஊனத்தை பார்க்காதே 🙏 வாழ்க்கையில் எவ்வளவு உயர வேண்டும் என்பதை பார் அந்த நல்ல பண்புகளை உணர வைத்த அந்த மனிதனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏❤ ஊனம் என்பது உடம்பில் அல்ல உள்ளத்தில் மட்டும் தான் ஆனால் உங்கள் உள்ளதிற்கு 🙏 தலை வணங்குகிறேன்
உடம்பு நல்லா இருக்கிற நாமே அந்த ஆளை பார்த்து நமக்கு வெட்கமா இருக்கிறது கை கால் நல்லா இருந்து சோம்பேறியா இருக்கிறோம் அவரைப் பார்த்து நமக்கு சூடு சொரணை வந்தால் நலமாயிருக்கும் எல்லாவற்றையும் வாங்கிய அவருக்குத்தான் நன்றி
உண்மை 👍
Amamm
அதென்ன றோம்? முதலில் தன் செயலை ஒத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களை தன்னோடு இணைத்து பேசக்கூடாது; உழைக்கிற வர்க்கம் இன்றும் உழைத்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
தன்னம்பிக்கை மனிதன்...!
நமக்கும் கீழே உள்ளவர்கள் கோடி நினைத்துப் பார்த்து வாழ கற்றுக் கொள்
எவ்வளவு கஷ்டம் வரும் போது மனதில்,அப்படி ஒரு நினைப்பு இருக்கும் ..அது கடந்து போகும்..
அனைவரும் உறுதிமொழி எடுப்போம் .சோம்பேறி பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுக்காமல் இருப்போம் . இந்த துணிச்சலான இதயங்களுக்கு உதவுவோம்
இறைவன் அருளால் எல்லா வளமும் நலமும் இவர் பெற வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்.
Ivarai ippadi padaithathu antha iraivan thane😡
இறைவன் பெயரால் கொள்ளையடிக்கும் திருந்தாத கூட்டம் திருத்தப்பட வேண்டும் @@Roseee301
அந்த இறைவனுக்கு கண்ணில்லை அதுதான் உண்மை
கமெண்ட்ஸ் போடான்னு போடாதீங்க....
அவரின் நிலைமையில் ஒரு மணி நேரம் கூட வாழ முடியாது...
உண்மையா help பண்ணுங்கு அது போதும்.. 🙏🏼
Ameen
நெஞ்சு பொறுக்கவில்லை
இறைவன் இயற்கை இதன் மேல் கோபம் வந்து.. அவரது தன்னம்பிக்கையின் உழைப்பு
ஈடு இணையற்றது தன் மானமுள்ள மனிதர் இந்த காணொளி வெகுவாக மனதை பாதித்தது.. அவருக்கு உதவ முடியவில்லை இன்று வேதனைப்பட்டது ஆனாலும் வாழ்த்துக்கள் அவருக்கு
Iruvaraium JESUS Asirvathippar.
@@hepzhiba396 போப் அவர்கள் சக்கர நாற்காலியில்தான் வலம் வருகிறாராமே ???? அவரையும் ஜீசஸ் ஆசீர்வதிக்க வேண்டும் ....
@@hepzhiba396 போப் அவர்கள் சக்கர நாற்காலியில்தான் வலம் வருகிறாராமே ???? அவரையும் ஜீசஸ் ஆசீர்வதிக்க வேண்டும் ....
@@hepzhiba396 போப் அவர்கள் சக்கர நாற்காலியில்தான் வலம் வருகிறாராமே ???? அவரையும் ஜீசஸ் ஆசீர்வதிக்க வேண்டும் ....
@@hepzhiba396 போப் அவர்கள் சக்கர நாற்காலியில்தான் வலம் வருகிறாராமே ???? அவரையும் ஜீசஸ் ஆசீர்வதிக்க வேண்டும் ....
அவர் இழக்காதது தன் நம்பிக்கை அவரை ஊக்குவித்தவர் பெற்றது பாராட்டு இருவரையும் ஈர்ப்பது மனித நேயம் இதை பதிவிட்டவர் பாராட்டுக்குரியவர் பார்ப்போர் மனதிலும் பார்க்கட்டும்
கண்கள் நிறைந்து விட்டது கண்ணீரால்.
இறைவன் இவருக்கு நித்திய வருமானம்தரேண்டும்.நல் வாழ்த்துக்கள்
இந்த வீடியோவை நான் பார்த்திருக்க கூடாது கடவுளின் மேல் கோபம் அதிகரித்து விட்டது என்ன பாவம் செய்தான் அந்த மனிதன்.
நாட்டில் நடக்கும் எல்லாவிதமான அக்கிரம அநியாயங்களுக்கும் காரணர் கடவுள் இல்லை... லூசிபர்தான்... நண்பா!
வெளிநாட்டு வாழ்க்கை உழைத்து வருகிறார் நம் ஊரில் பிச்சை எடுத்து மிரட்டி பணம் பெறுவது
சொல்வதற்கு வார்த்தை இல்லை. ஆண்டவா. 😰
இயற்கை பெற்றெடுத்த அன்பு சகோதரர் தன்னம்பிக்கையின் அடையாளம் 👌👌👌👌👏👏👏👏👏
தன்னம்பிக்கையுடன் வாழும் ஒருவர் உங்களுக்கு மர்ம உருவமா? வேறு தலைப்பு கிடைக்கவில்லையா?
இறைவன் அருளால் எல்லா வளங்களும் நலமும் பெற்று பல்லாண்டு காலம் நோய் நொடி இன்றி வளமாக வாழ வாழ்த்துகள் வாழ்க வளமுடன் நலமுடன்
மர்ம உருவம் என்று உங்கள் வீடியோ விளக்கத்தில் உள்ளது. migavum keezthanamaaga மர்ம உருவம் endru oru பாவம் ஊனமுற்ற நபர் yelanam பண்ணி ullir. ungalukku eevu irakkame illayaa nanbaa
Mind your words. What marma uruvam?
உண்மை மர்ம உருவம் என்ற வார்த்தை முட்டாள்தனமாக உள்ளது
கடவுள் அந்த காரில் வந்து வாங்கி கொன்டார்
எல்லாம் இருப்பவன் உலகத்தையே திருட நினைக்கின்றேன்
❤ முதலில் அந்த மாற்றுத்திறனாளி நண்பருக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் உலகில் மனிதாபிமானம் மனிதநேயம் இன்னும் இருக்கிறது என்பதை இந்த காணொளி உணர்த்தியது
இறைவன் காப்பாற்றுவார்
இறைவனை யார் காப்பாட்டுவார்கள்
தன்னம்பிக்கைக்கு. இவரைப் போன்ற உதாரணம் வேறு யாரும் கிடையாது வாழ்த்த வார்த்தைகள் இல்லை.❤❤❤❤❤❤❤❤
பல கட்சிகள் மாறி மாறி கூட்டணிகள் மாத்தி மாத்தி பல்லாயிரம் கோடிகளை அள்ளிக் குவிக்கும் பச்சோந்திகள் மத்தியில் இப்படியும் ஒரு சூப்பர் ஜென்டில்மேன்.❤❤❤
Super bro
வசதியோடும் நல்ல ஆரோக்கியத்தோடும் இருக்கும் நம் அனைவரின் வாழ்க்கையும் நிச்சமில்லாத ஒன்று. இருக்கும்வரை அனைவரையும் அரவணைத்து ஆதரித்து வாழ்வதே புத்திசாலித்தனம்.
Hmm sondaila than poguthu kalam😢
நன்றி ஜனகனமனஅதிகாரிகள்
வேண்டாம்
நீறாறும்கடலுத்த
வாழ்த்துக்கள் தமிழன்டா
🙏🙏🙏🙏🙏 இறைவன் அருளால் நலமோடு வாழ வேண்டும்
தேவா நீரே இவரை வாழ்நாள்
முழுதும் ஆசீர்வதியும்
Amen
தன்நம்பிக்கையுடன்...
கண்களில் கண்ணீர்.😢
எப்படி பாராட்டுவது!
இதெல்லாம் இறைவனுக்கு மேலான படைப்புகள்
ஊனம். உடலில். மட்டுமே !
இவர் மனதில். இல்லை. 🤗👍
வாழ்த்துக்கள் சகோ
என்ன தலைப்பு இது. அவரும் உழைத்து வாழும் மனிதர் . இவர் பல்லாண்டு வாழ்க வளமுடன்!
வாழநினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் கண்ணதாசன்
உலைப்புக்கு இவறே உதாரணம்
பரவாயில்லை....மர்ம உருவம் என்றீர்களே!!!!இதை விட கேவலமாக. உலகம் எங்களை பேசி துன்புறுத்தத்தான் செய்கிறது.நீங்கள் செய்தது.அருமையே!!!நல்லதை பார்ப்பதை விட...இது போன்ற தலைப்புகளையே மனித மனங்கள் விரும்புகிறது.உடனே பார்க்கிறார்கள்.நன்றி.
வருந்தாதீர்கள் இந்த சமூகம் அப்படி வருத்தப்பட வைக்கிறது
Super sir🙏👍💯❤ God bless you💯👍🙏❤
அரசாங்கம் இதைப் பார்த்தாலாவது எங்களைப் போன்றவர்களை நம்பி இரக்கப்பட வேண்டாம்.வேலை கொடுத்தால் போதுமய்யா!???? போதுமேகொடுத்தால்
இறைவன் அவருக்கு தன் நம்பிக்கை மேலும் அவரை ஆசீர்வதிப்பார். ஆமென் அல்லேலூயா ✝️
இந்த வீடியோவ நம்ம தளபதி திருமாவுக்கு அனுப்புங்கப்பா !😁😂😭
Eraivan Arulal,, iv, manithar,, k,, valga Valamudan,, Valthugal,, manitha neyam migha,, Nala manithar,,
கண் கலங்கிருச்சு நிஜமாவே எனக்கு 🙏🙏🙏🙏🙏
தேவைக்கு இருந்தும் பலர் குறை பட்டுக்கொண்டு புலம்பும் நாம் இவரைபார்த்தாவது தன் நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும்
இறைவா நீங்க படைத்த படைப்பு அழகு ஆனா வயிறு மட்டும் இந்த மனிதர்க்கு மறதியாய் வைக்க உங்களுக்கு மறக்கள....❤❤🎉🎉😊
தங்கள் பதிவிற்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன்
அவரின் தன் நம்பிக்கை என்னை வியக்க வைக்கும் அதே நேரத்தில் பாவம் செய்த நான் நல்ல கை கால் ஆரோக்கியமாக இருக்கிறேன் உழைத்து சாப்பிட நினைக்கும் இவருக்கு ஏன் இந்த நிலை மனதுக்கு மிகவும் வேதனையாகவும் இருக்கிறது
Super
Kadavul enga irukan ena panitu... 🥲 Apdinu ena enavo keknu thonthu !
Ivarai paarthu padaitha kadavulay thalai kuniyuvar
Great Sir Thank you ❤❤❤❤❤
Jesus bless you Thambi.
May God bless you
😢😢😢😢 என் இதயம் நெகிழ்கிறது... சகோதரரே, இயேசு கிறிஸ்து உங்களுக்காக ஜெபிக்கிறோம்....
வெற்றியாளர்
இறைவன் திருவிளையாடலில் இதுவும் ஒன்று... மரணம் என்பது இறைவன் தருவது.. ஆனால் வாழ்க்கை என்பது வாழ்வதற்கானது 🙌🙌🙌🙌🙌
தமிழக அரசியல்வாதிகள் குறிப்பா திராவிட கட்சிகள் இவரிடம் வாங்கி குடிங்கடா
Yes though he is a disabled person but wants to earn honestly. Every tamilnadu people must know about this because here all lazy beggars and decoits nit willing to work with honesty. Shameless beggars our people.
இறைவா நன்றி தன்னம்பிக்கை மட்டுமே அந்த மாமனிதனுக்கு சாத்தியமாக்கியுள்ளது
கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள் இதை பார்க்கலாம் பார்க்கட்டும்.
இந்த மாற்றுத்திறனாளியை விட எங்கள் திராவிட மாடல் சிறப்பானது ..... இவர் தனது வயிறை மட்டுமே கவனிக்கிறார் ... எங்கள் திராவிட மாடலோ கோடிக்கணக்கான உ பி ஸ் க்கு சோறு போடுகிறது .....
உழைத்து வாழ்கிறார் பிறர் உழைப்பில் வாழவில்லை அரசியல்வாதிகள் பார்த்து திருந்துங்கள்
Naan evarai pathu vetkapaduren.....ulaipirkku dhan nambikkai mattum periya mudhalidu....🙏🙏🙏🙏
பொருள் விற்பனை செய்பவர் மனிதன்தானே ! எதற்காக தலைப்பில் மர்ம உருவம் ? சரியில்லை.
சோம்பேறிகளுக்கு இவர் மிகப்பெரிய ஒரு எடுத்துக்காட்டு..
நூல் நூல் கதறதே அவன் இருக்கு ர து நாளே உலகம் இருக்கு, and god bless him
எங்கே என்று தெரியவில்லை. அங்கிருக்கும் அரசு இதுபோன்றவர்களுக்கு உதவி செய்திட வேண்டும். தன்னம்பிக்கையுடன் வாழும் இவர் நலமுடன் வாழ வேண்டுகிறேன்
கேடுகெட்ட ஊழல்வாதிகள் இவரை பார்த்தாவது நேர்மையாக வாழ முன்வரவேண்டும். இந்த சகோதரருக்கு இறைவன் என்றும் துணையிருக்க இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏
இறைவன் எப்போதும் துணை இருக்க வேண்டும்...
பிச்சை எடுக்கிறவர்களும் கொலைசெய்து திருடுகிறவர்களும் இவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும் பொருட்களை வாங்குபவரையும் மனதாரபாராட் டுகிறேன் ஆண்டவர் அவர்களை ஆசீர்வதிப்பார்
இவரை பார்த்தாவது ஊழல் வாதிகள் திருந்த வேண்டும்.
உண்மையிலே நல்ல கைக் , கால் உள்ளவங்க இத பார்த்து யோசிக்கனும் சார் 😢
மர்ம உருவம் அல்ல, தன்னம்பிக்கை, சுயமரியாதை இவற்றிற்கு உருவம் என்று ஒன்று இருந்தால் அது தான் இவர்.
Very Great Sir God bless 👌
இதை எப்படிச் சொல்வது... 😢
அனைத்தும் நன்றாக இருக்கும் உறுப்புகளை புகை மது என்று கெடுக்க வேண்டாம்.. நமக்கு பிறகு தானமாக உடல் உறுப்புகள் தானம் செய்யலாம் 😮😮😮
அல்லாஹ் அக்பர் இறைவன் மிகப்பெரியவன் இவரை பார்த்து நாம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏராளம் இருக்கிறது
Im watching your channel video continuously it's really awesome good job
Thank you so much 😀
🙏 yeasappa antha sogotharuku Aasirvathium thanga Appa 🙏
கை கால் நல்லா இருந்தும் அடுத்தவர் உழைப்பில் வாழும் அனைவருக்கும் இது ஒரு பாடம்.இதை பார்த்தும் திருந்தாத ஜென்மங்கள் உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்😢
ManithAneiyum inumsagavillai iya ungaluku kodi nanri
தலைப்பை மாற்றுங்கள் முட்டாள்தனமான தலைப்பு
Ulaippe uyarvu enbathai unarthiyavar👏👏👏👏
ஒரு நிமிடத்தில் கண் கலங்கிட்டேன்😢 இதற்கு பெயர் தன்நம்பிக்கை உடல் பாகங்கள் கை விட்டாலும் கடவுளும் நம்மை சுற்றியிருக்கும் நல்ல மனிதர்களும் கை விடுவதில்லை தலை வணங்குகிறேன் ❤❤❤😢
உடம்பு நல்லா இருக்கிற நாமே அந்த ஆளை பார்த்து நமக்கு வெட்கமா இருக்கிறது கை கால் நல்லா இருந்து சோம்பேறியா இருக்கிறோம் அவரைப் பார்த்து நமக்கு சூடு சொரணை வந்தால் நலமாயிருக்கும் எல்லாவற்றையும் வாங்கிய அவருக்குத்தான் நன்றி
சுகமா பிறந்த நாம் இவருக்கு முன் நாம் தான் ஊனர்கள்.
அவரின் நம்பிக்கை க்கு எனது வணக்கம் ஆனால் கண்கள் குளமானது
Ethu ungalukku marma yooruvama eppude yoona muttra vara eppude than nenga solvengala 😡
உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே காரை விட்டு இறங்கி அவருக்கு நம்மை ஏதாவது உதவி செய்யணும் நினைத்து அனைத்துப் பொருளும் வாங்கிவிட்டார் அவர் மனது சொக்கத்தங்கம் 🙏
❤ very very great man
Evarai parthu tirudargal tirunthavendum
Maatrutthiarnin,sakthi,abareethammaanadhu.
Arivu illiya ungalukku yennada thalaippu poduringa avaru oru matruthirnaliya oru uruvamnu solli asinga paduthiringa
❤
Kadavul illamal villai purchase panninaare avardhan
௮ருமையான பதிவு.
காப்பி அடிக்கும் இந்த சேனல்
இப்படி பிறந்து கஷ்டபடனுமா
உடல் ஊனத்தை பார்க்காதே 🙏 வாழ்க்கையில் எவ்வளவு உயர வேண்டும் என்பதை பார் அந்த நல்ல பண்புகளை உணர வைத்த அந்த மனிதனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏❤ ஊனம் என்பது உடம்பில் அல்ல உள்ளத்தில் மட்டும் தான் ஆனால் உங்கள் உள்ளதிற்கு 🙏 தலை வணங்குகிறேன்
God bless you
Yathum neratharam illa etha ulakil ethuku evar tha correct
ivaroda kathapaathirathai
andrae kanithaar ulaganayagan
kamala hassan..
movie:- Aboora Sagotharargal
Kai kal nalla irukra somberingale uzhakama ukandhu adhuvana yemathi thingra naaingaluku ivara mari oru gentleman paruthu thirundhunga hatsoff
😢😢😢😢😢sometimes God not justice for like this people's life 😢😢😢😢
Rendu kaiyyum, rendu kaalu poenaalum, intha kaali polachikkuvaan sir. Ketta paiyyan sir ivan. 😢😢😢❤❤❤❤