காளி கொடுத்த வரத்தையே வேண்டாமென மறுத்த சித்தர்களின் சித்தர் | INDRA SOWNTHAR RAJAN | PART 05 |

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 76

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 22 дня назад

    நன்றி!நன்றி!

  • @ramachandra9806
    @ramachandra9806 11 месяцев назад +8

    🙏🏻🌹 சித்தர் ஒளி சேனலுக்கு மிகவும் நன்றி கலந்த வணக்கங்கள் உரித்தாகுக.தொடர்ந்து இது போன்ற பதிவுகளை தந்தருளும்படி கேட்டுக் கொள்கிறேன் வாழ்க வளர்க வளமுடன் 🌹🙏🏻

  • @murugank.p.4783
    @murugank.p.4783 5 месяцев назад

    மிக முக்கியமான அருமையான பதிவு. Thank you, ji.

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 10 месяцев назад

    ஐயா தங்களின் சொற்பொழிவு மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அறிவுப்பூர்வமாகவும் உள்ளது.

  • @sumitraramani2599
    @sumitraramani2599 11 месяцев назад +2

    Excellent sathsangam excellent anubavam

  • @andiperiyasamy8063
    @andiperiyasamy8063 11 месяцев назад +2

    மிகவும் நன்றி

  • @nithya521
    @nithya521 11 месяцев назад +5

    No words to express my gratitude. Thanks a lot sir for sharing your experience and knowledge.❤🎉

  • @SenthilKumar-oh5mz
    @SenthilKumar-oh5mz 7 месяцев назад

    Arumai ayya

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt 10 месяцев назад +1

    Guruve arivu Guruve Thelivu Guruve Gnanam. Thank you super.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      வணக்கம் குரு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @Vishalgaming1807
    @Vishalgaming1807 11 месяцев назад +6

    ஓம் நமசிவாய ஓம்

  • @kaleeswarans2394
    @kaleeswarans2394 11 месяцев назад +1

    அருமை அருமை

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய 10 месяцев назад +1

    "
    நெருநல் உளன் ஒருவன் இன்றி
    ல்லை என்னும் பெருமைஉடைத்து இவ் வுலகு."
    (2)"பகுத்துண்டு
    பல்லுயிர்
    ஓம்புதல்நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை"

  • @selvaranik5217
    @selvaranik5217 11 месяцев назад +2

    அற்புதம் அற்புதம் விவரிக்க

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 10 месяцев назад

    🕉️🌺🕉️🌺🕉️Nandri Ayya

  • @sudharaji1979
    @sudharaji1979 8 дней назад

    🙏🙏🙏🙏🙏

  • @sudhasridhar6876
    @sudhasridhar6876 11 месяцев назад +2

    Valga valamudan 🙏🙏🙏
    Annaivarum payan pettru uyya vendum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +2

      வணக்கம் சுதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @manjulakrishnamurthy4467
      @manjulakrishnamurthy4467 10 месяцев назад +1

      வாழ்க வளமாக நலமாக🙏💕

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @Maruthu-mx7ug
    @Maruthu-mx7ug 11 месяцев назад

    Good Nalla pathivu

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      வணக்கம் மருது, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 11 месяцев назад

    🙏🙏சிவ சிவ🙏🙏

  • @muniyaraj4368
    @muniyaraj4368 10 месяцев назад +3

    நான் கேள்வி பட்டதில் அகத்தியர் அறுவை சிகிச்சை செய்ய தேரையர் உதவியாளராக இருந்த தாக வும் அறிந்தேன் அந்த நிகழ்வு பிறகுதான் இந்த சித்தருக்கு தேரையர் என்று பெயர் வரக்காரணம்

  • @p.r.nalini4110
    @p.r.nalini4110 11 месяцев назад +1

    Guru siddaaaaanaaam Namoooo namaha

  • @KalyaniR1822
    @KalyaniR1822 10 месяцев назад +1

    Guruvadi saranam

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      *குருவடி சரணம்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @chanvas12
    @chanvas12 11 месяцев назад

    Indira ayya ningale oru sidhar dhaan arumai yana vilakkam pirandharum kali kadhai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +2

      வணக்கம் சந்துரு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @AshokKumar-xo4yl
    @AshokKumar-xo4yl 10 месяцев назад

    🙏🏻

  • @ramasara848
    @ramasara848 11 месяцев назад +2

    Raja katha pathila kadasi vara sollave illa.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      வணக்கம் இராமா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 10 месяцев назад

    Why don't you give Prandhar in the title itself with his picture?

  • @CarolKishen
    @CarolKishen 3 месяца назад

    Antha nadaraajar silai yaro gift kodutatha solli taangga...
    Inthai yea solllittu tiriyaa teenga..
    Velai kaaraarane solli taan.it's co- incidentally happened.

  • @rakkeyrakkey1917
    @rakkeyrakkey1917 11 месяцев назад

    Om Namasivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் தம்பி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @pslakshmananiyer5285
    @pslakshmananiyer5285 11 месяцев назад +6

    The lunatic referred here is Naranathu pranthan of Rairellur in Palakkad District of Kerala.In fact,due to Kali insisistence,he asked her to transfer the elephantasis from his one leg to another! Now there is statue in that hill. He has shown many wonders .

  • @ezhilarasineelakantan9435
    @ezhilarasineelakantan9435 11 месяцев назад +12

    ஐயா தங்கள் மேல் மிகவும் மதிப்பு வைத்திருப்பவன் என்ற முறையில் ஒன்று சொல்ல விரும்புகிறேன் இது ஐயா ஸ்ரீ நாராயண பிருந்தார் என்ற சித்தர் வரலாறு ஆனால், நம் இந்து சனாதன தர்மத்தின் சாப கேடு உணமையான கதைகள் உங்களை போன்ற பெரியவர்களே திரித்து சொல்வது,, பெரிய விஷயம் மற்றும் பெரியவங்க பற்றி பேசும் பொழுது அதுவும் பொது வெளியில் தயவு செய்து நன்றாக முழுவதும் அறிந்து பேசவும்🙏,

    • @ramachandranc.132
      @ramachandranc.132 11 месяцев назад

      👍

    • @mangalakumar3127
      @mangalakumar3127 10 месяцев назад +1

      தவறு தவறு
      இவர் அறிந்தவகையில் இப்படி இருக்கும்
      மாற்றவோ ,பொய் கூறுவதோ ,திரிப்பதோ இவர்செய்ததில்லை
      மஹா உத்தமர்
      ஸ்ரீமஹாபெரியவரின் அடிமை ஒரபோதும் அப்படி செய்யமாட்டார்

    • @Ramkin2011
      @Ramkin2011 10 месяцев назад +1

      தயவு கூர்ந்து உண்மையை நீங்கள் சொல்லலாம். நாங்கள் தெரிந்து கொள்கிறோம்

    • @vmadheshvmadhesh3674
      @vmadheshvmadhesh3674 10 месяцев назад

      Ninaivil maatri padhindhirukkalam. Vendumendru thirithu sollamaattar. Thirutthathirku nandri

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +6

      ​@@vmadheshvmadhesh3674வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

  • @kanchanasundararajan2433
    @kanchanasundararajan2433 11 месяцев назад

    Om Namashivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் காஞ்சனா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @indhumathi9940
    @indhumathi9940 11 месяцев назад

    🙏🙏🙏

  • @muruganc4950
    @muruganc4950 10 месяцев назад

    இவ்வழியிலும் பிராமணயீயம் நுழைக்கப் படுகின்றது.

    • @devaak3957
      @devaak3957 10 месяцев назад

      பிராமினியம் என்பதை ஈவேராகண்ட சொல் அதை நாம் ஏன் கூறவேண்டும். அப்படியும் அச்சொல்லை50ஆண்டுகள் ஆண்ட திராவிடர் ஏன் அழிக்வில்லை.

  • @rjhari1186
    @rjhari1186 11 месяцев назад

    🙏

  • @manoharb4842
    @manoharb4842 11 месяцев назад

    Aannmegathil ads why

    • @nithya521
      @nithya521 11 месяцев назад +2

      What is wrong in that? It is going for a good cause. They are giving such a precious information which cannot be bought with money. Let us be grateful to God to make us hear this speech.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +2

      வணக்கம் மனோகர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      தம்பி, ஆன்மிகத்தில் விளம்பரம் ஏன் என கேட்கிறீர்கள்.
      தமிழனுக்கு ஏன் தம்பி ஆங்கிலம்.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +2

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @aruncccm
    @aruncccm 10 месяцев назад +1

    தேரையர் என்ன செய்தார்?

    • @chandrusekaran6977
      @chandrusekaran6977 10 месяцев назад

      தேரையர் அவர் மன்னன் தலைக்குள் தேரை இருப்பதை உணர்ந்து அகத்தியருடன் அறுவை சிகிச்சை செய்து கபாலத்தை பிலந்த அகத்தியர் தேரையை எவ்வாறு எடுப்பது என்கின்ற வேளையிலே தேரையர் கிண்ணத்திலே நீரை நிரப்பி அதில் தேரையை விழுமாறு செய்தார் குருவின் மனமறிந்து செயல்பட்டார் இதன் மூலம் இவர் தேரையர் என்று அழைக்கப்பட்டார் நன்றி சிவ சிவ

  • @sambavichannel9715
    @sambavichannel9715 10 месяцев назад

    Indha puliya marathunkadhai enaku therinjavanga soluvanga. 😂😂😂😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      வணக்கம் சாம்பவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @AASUSID
    @AASUSID 11 месяцев назад

    🤗🪔🙏🌸

  • @murugananandham3315
    @murugananandham3315 10 месяцев назад +2

    நடுவுல விளம்பரம் தேவையா?

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 10 месяцев назад

      Amount வேணும் இல்லையா

  • @VenkatesamoorthyVenkatesamoort
    @VenkatesamoorthyVenkatesamoort 10 месяцев назад

    டே விளம்பரம் செய்யாதே மடையா 11:51

  • @trprakashprakash1034
    @trprakashprakash1034 11 месяцев назад

    Om namashivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.