இந்த கேள்வி உங்களுக்குள்ளும் எழுந்திருக்கிறதா ? | Vallalar Speech | Dhayavu Prabhavathi Amma
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- #dhayavuprabhavathiammaspeech #tamilspiritualspeech #aanmeegamspeech #SpiritualDiscourses #DevotionalDiscourses
#TamilSpiritualSpeech #StressManagement #MotivationalSpeech
For to attend Direct or Online Meditation and Vallalar's Arutperunjothi Agaval Explanation class by Dhayavu Prabhavathi Amma or to join as volunteer, fill the Registration Form :
forms.gle/EpAe...
Office Contact details : +91-9940270183 , +918925397303, +91-8825440710
Address :
Karunai Neri Valar Foundation &
Karunai Neri Valar Sabai
No-76,Sakthivel Nagar, 4th Street,
Puzhal, Chennai - 600 066
About DHAYAVU PRABHAVATHI AMMA :
Dhayavu Prabhavathi Amma is a spiritual guru, speaker, also the Founder and President of Karunai Neri Valar Foundation (Chennai-Tamilnadu-India). Her Speeches cleanses the mind and gives us wisdom to have clarity towards various problems that we face from our life experiences and relationships. It helps us to evolve into a better soul and to achieve personal growth. Her teachings provide us peace, satisfaction in eyes, provides answers to mysterious questions on karma and human life. Her profound knowledge on teachings of Great Spiritual Gurus like Vallalar, Vethathri Maharishi, etc along with her spiritual experience help us to achieve self transformation and provokes deep thoughts of divinity within us. Her simple and clear explanations of Thiruarutpa, Thirukkural, Thirumandhiram, Siddhar Sings and many Zen stories are great treasures of her. She shares all these invaluable treasures to us for attaining the great goal of humankind.
About KARUNAI NERI VALAR FOUNDATION:
Karunai Neri Valar Foundation is a Charitable Works under below mentioned objects - ANNAM, VIDHYA, GNANAM. Food (Annam) - Since 2017, Foundation gives free afternoon meals for needy especially aged people who are living alone in houses without the support of their children. Education (Vidhya) - Foundation supports for education of the deserving students. Enlightment (Gnanam) - By providing the real knowledge of the spirituality, Dhayavu Prabhavathi Amma is continuously working towards the goal that every individual must understand the real spiritual concepts which helps to realize themselves and god also to live a meaning full life.
Pasi Illa Paar Scheme :
The aim of this scheme is to make the world hunger free. Under this, currently hundreds of families are being benefitted by monthly groceries in various districts of Tamilnadu. Old aged people abandoned by their children, the women and the children abandoned by the family men, physically challenged people and also to the people living below the poverty line are being benefitted by this scheme.
To support this scheme and many other charity activities by Karunai Neri Valar Foundation :
Online Donation : pages.razorpay...
KNVF Bank Account Details :
Account Name : KARUNAI NERI VALAR FOUNDATION
Account No : 50200062678340
Bank & Branch : HDFC BANK, Kolathur - Branch, Chennai
IFSC Code : HDFC0007441
(80 G Tax Exemption available for all the donations)
Email : karunainerivalarfoundation@gmail.com
Facebook : www.facebook.c...
Instagram : ...
Website : www.knvf.org.in
-----------------------------------------------------------------------------
எல்லாமே ஒவ்வொருவருடைய கருத்து அவ்வளவு தான். ஆனால் உண்மை ஒருவருக்கும் தெரியாது என்பது தான் உண்மை. முற்பிறவியில் என்னவாக இருந்தேன் என்பது ஒருவருகும் தெரியாது இறப்பின் பின் என்ன என்பதும் ஒருவருகும் தெரியாது. வந்த இடத்தில் குழப்பம் செய்யாமல் இயற்கையை மாசுபடுத்தாமல் நிறைவாக வாழ்ந்து விடைபெற வேண்டும். இது என்னுடைய புரிதல்
Super lines
சரியான பதில்
Well said
Well said
மிக சரி
குரு வாழ்க குருவே துணை; மனித வாழ்க்கையின் நிலையாமையை நன்றாக வலியுறுத்தி சொன்னீர்கள். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு, தயவு காட்டினால் நாமும் இறைவனாக மாறலாம். மற்ற உயிர்கள் 1 முதல்போல் 5 அறிவு போல் தின்று தூங்க மனிதனாக நாம் பிறக்கவில்லை.இறைவனிடத்தில் வந்த நாம் இறைவனாகவே வாழவும் மாறவும் நாம் பிறந்திருக்கிறோம் என நன்றாக வலியுறுத்தி விளக்கினீர்கள் அம்மா. நன்றி அம்மா . வாழ்க வளமுடன் அம்மா 🙏
மரணத்தை வெற்றி பெற்றவர்கள் மட்டுமே வெற்றி பெற்றவர்கள் ஆவர்
குரு வாழ்க குருவே சரணம் குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
மனதே நிம்மதி ஆயிருச்சு அம்மா....
வாழ்க வளமுடன் அம்மா. மரணத்தை வென்றவர்களே வெற்றி பெற்றவர்கள் . வள்ளல் பெருமானாரின் இறவாமையைப் பற்றி தெளிவாக விளக்கிய குரு அம்மா வாழ்க வளமுடன்
பொருள் நஷ்டத்தை மற்றும் அறிந்த எங்களுக்கு உண்மையான நஷ்டம் மரணம் என்பதை உணர்த்தி
ஆன்மலாபம் அடையச் செய்த குருவே சரணம் ! சரணம் ! சரணம் !
"பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.
பிறக்கும் நாளிலிருந்து நாம் இறப்பை நோக்கி பயணிக்கிறோம்.இதுவே உண்மை.
உண்மையை உணர்ந்து வாழ்ந்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் உணராத ஜென்மங்களே தலை கால் புரியாமல் ஆடுகிறது இறுதியில் ஒரு நாள் படைத்தவன் ஆட்டுவிக்கும் போது தான் தெரியும் எதுவும் நிரந்தரம் இல்லை என
தயவு வணக்கம் அம்மா.வாழ்க வளமுடன் அம்மா. தம்பிறவி ஒரு கோடியின் மகத்துவத்தை உணர்த்தி மரணத்தின் வெற்றியை கூறி இறவாமை அடையும் உறுதி தன்மையை ஒளிரச் செய்கின்ற குரு அம்மா அவர்கள் பாதம் பணிகின்றேன். வாழ்க வளமுடன் அம்மா.
Thank u mam🙏
எளிமையான முறையில் பாமரர்ருக்கும் சென்று சேரும் வகையில் விளக்கம் அம்மா..சிறப்பு . வாழ்க வளமுடன்
பெருமானார் ஆன்மீக கருத்துகளை பாடப்புத்தகத்தில் கொண்டுவந்து மாணவப் பருவத்திலேயே போதித்தார் நல்ல சமூகம் உருவாகும்.
ஆன்ம லாபம் பெற தான் இந்த உலகத்தில் வந்துள்ளோம் இது தான் உண்மை நன்றி அம்மா வாழ்க வளமுடன்
அவனை முதல் அறிய வேண்டும்
அறிய வேண்டும்
அவனை அடைய வேண்டும்
பின்பு அவனாகவே மாறி அவனாகவே மாறி விட வேண்டும் என்று இந்த உள்ளம் பொங்க வேண்டும் என்று முழுக்க ஆண்டவராகிய மாற முடியும் என்று அருமையாக விளக்கி கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
தோஷமே இல்லா சந்தோஷமே பெருகும் வாஸ்து !
வீட்டில், காலி மண் தரை வேண்டும்.
வீடு கட்டும் முன் வாழ்ந்த ஜீவராசிகள் வாழ வேண்டும்.
மரம் , செடி, கொடிகள் வேண்டும்.
மழை நீர் துளியும் வெளியேறக்கூடாது.
சமையல் அறையில் சூரியன் கதிர்கள் வரவேண்டும்.
அறைகளில் வெளிச்சம் வேண்டும்.
உட்புகும் காற்று வெளியேற வேண்டும்.
கிழவனும், கிழவியும் இருக்கு வேண்டும்.
குழந்தைகள் இருக்க வேண்டும்.
இவைகள் இருந்தால் இறைவனே வாழும் இடம்.
+++++++
பரிகாசம் செய்பவனை, நம்பினாலும் நம்பலாம்;
பரிகாரம் செய்பவனை.................
மனிதன் மனித செயல்களைச் செய்தாலே மக்கள் மகிழ்வாக இருக்கலாம்...ஆண்டவனைப் போய் ஏன் சேரனும்
Super Amma❤
பிறவியின் நோக்கம் ஆன்ம லாபம் அடைதல். அதற்காகத்தான் இந்த மனித தேகம் கிடைத்திருக்கிறது. உணர்ந்து உணர்ந்து உய்வு பெற பெருமானார்வழி அருமையான கருத்துகளைக் கூறிய குரு அம்மா அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அம்மா. 🙏
இறவாமயை உணர்த்திய என் குருவிற்கு கோடான கோடி நன்றிகள் அம்மா.
Guruva saranam🙏🙏🙏
பெருஞ்சோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க இறையுணர்வு வளர்க்க கருணை நெறி வெல்க சன்மார்க்கம் குரு வாழ்க குருவே துணை
"பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.
என்னுடைய கருத்துடன் நிறைய ஒத்த கருத்தாக இருக்கிறது.
மிக்க நன்றி.
ஆனால் கற்றது கை மண்ணளவு என்பதும் நாம் மறக்க கூடாது.
நான் யார் நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நாம்
எல்லா உயிர்களுக்குள்ளும் அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே கான் கஷ்டமே இல்லை என்பதை விளக்கி அன்பும் கருணையும் ஆக இருப்பதற்கு அன்புடனும் தயவோடு தயவோடு கூறிய குருவே சரணம் வாழ்க வளமுடன் அம்மா
"பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.
அம்மா உங்களின் அருளுரை என் ஆன்மாவை மிகவும் அமைதிப்படுத்தி, ஒருவித None என்ற உண்மையை ஓசையின்றி சாந்தி தருகிறது.
ஆன்மா உய்வடையும் வழியை கூறிய குரு அம்மா வாழ்க வளமுடன்.குருவே துணை
"பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.
அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே
தனி பெருங் கருணை 🙏❤️😇
இந்தத் தேகத்தின் பெருமையை விளக்கிய குருவே சரணம
இந்த ஆன்மாவின் பெருமையை தெரிந்து நடந்து கொள்வோம் மனித தேகத்தின் அருமையை உணர்ந்து உணர்ந்து கொள்ள மிக மிக அருமையாக விளக்கிய குருவே சரணம்
குருவே சரணம், குருவே துணை, வாழ்க வளமுடன் அம்மா
வாழ்க வளமுடன் அம்மா எது நிரந்தரமாக வாழ்க்கை என்பதை அறிந்து கொண்டோம் அம்மா வாழ்க வளமுடன் அம்மா
நாம் பிறப்பது என்பது எல்லைக்கு அப்பாற்பட்ட நாடகத்தை (விளையாட்டை )நடிப்பதற்காக தான் பூமிக்கு வந்தோம். 👍திரும்ப திரும்ப நாடகத்தை நடிப்பதற்காக பூமிக்கு வருகிறோம்., yes
வாழ்க வளமுடன்
இறைமையை உணர்வதற்கு வழி inclusiveness. அந்த விளக்கம் தெளிவாக இருந்தால் இங்கு இருக்கும் ஒரு உயிர் அல்லது ஒரு பொருள் மீது அதிக பற்று வராது. அங்கிருந்து விடைபெறுவதற்கும் வழி வகுக்கும்.
அருடபெரும் ஜோதி, ஆன்ம இலாபம், ஒளி உடம்பு, தயவு போன்றவை சிறப்பான விழக்கம். நன்றி அம்மா
நமது கர்மாவைத் தீர்க்க பிறந்துள்ளோம்
கர்மா பொய்.இதெல்லாம் கேட்டு ஏமாறாதீர்கள்.யாரிடம் கேட்பது.அப்படி ஒருவர் கிடையாது.
நல்லதொரு விளக்கம்!
ஆன்ம லாபம் அடைய நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை தர்மம் செய்ய வேண்டும் ஃ❤
அதெல்லாம் பொய்.
சூத்திரன்,வைசியன்,சத்திரியன் மட்டுமே தர்மம் செய்யுமா...யாருக்கு...இவர்களுக்குளேவா...அவாளுக்கா...
பசு தர்மம் யாருக்கு
ஆத்ம வணக்கம் அம்மா,வாழ்க வளமுடன்,ஓம் நமசிவாய நமஹ 🙏🙏🙏🙏🙏.
Biggest take away message in this video is IMPERMANENCE OF LIFE
அருட்பெருஞ்ஜோதி அபயம் 🙏🏼
Guruve charanam Amma
குருவேசரணம்,,நன்றி அம்மா
வாழ்க வளமுடன் அம்மா.
நம்மை நஷ்டம் செய்யும் நான்கை மிகவும் தெளிவாக உணர்ந்தேன் அம்மா. இனி உடலை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்தேன் அம்மா
"பிரம்மா குமாரிகள் இராஜ யோகம்" கற்றுக்கொள்ளுகள் உண்மையான ஞானம் கிடைக்கும்.
@@Om-santhi மிக்க நன்றிகள். வாழ்க வளமுடன்
@@SaravananVallalar ♥️
Arumaiyana pathiu,thank God,
Thank dear god
Dear
Amma 🙏🙏🙏🙏
🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏
Super
🎉🎉❤great explanation Amma 👏👏
அருமை யான விளக்கம் நன்றி
Arumai amma.
சிவ சிவ
The best best valueable sharing amma. ❤❤❤❤❤❤
Guru vazhka Guruva THUNAI
Om siva jai hind
Your speech good
அம்மாவின் சொற்பொழிவு ஆழ்ந்த கருத்தாக உள்ளது.
🙏🙏🙏
🕉️
🙏🙏🙏👍👍👍
அடிக்கடி என்னுள் எழும் கேள்வி நான் ஏன் பிறந்தேன் எல்லோருக்கும் மரணம் நிச்சயம் இடையே எத்தனை போராட்டம் இப்படி வாழ இப்பிறவி தேவையில்லை
❤❤
மரணம் இல்லா வாழ்வு நரகம் தான்
இயேசு சொல்கிறார்: என்னை விசுவாசிப்பவன் மரித்தாலும் பிழைப்பான். உயிரோடிருந்து என்னை விசுவாசிப்பவன் என்றேன்றும் மரியாமலும் இருப்பான். இறவாமை இயேசு கிறிஸ்துவின் மூலமே சாத்தியம்.
🙏
மரனத்தை வென்ற ஒரே கடவுள் இயேசு ஒருவரே.
இறந்தவர்களை எழுப்புவர்கள் ஆயினும் மாமிசம் உண்பவர்கள் ஞானி அல்ல. கடவுளும் அல்ல
Naan atru AVAR Akuthaley Nokkam
மனிதனால் வீட்டில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை நீண்டகாலம் உடையாமல் பாதுகாத்து வைத்திருக்க முடியாது. அது உடைந்து அழிந்தால்தான் இன்னொன்று உருவாகும். இதன் அடிப்படையில் தான் உலகம் இயங்குகிறது.
Samandhar, Sundarar & Manikavasakar defeated death but did not become a God. As per Ramanar we have come to Earth to face old Karma. As per Buddha a soul will reborn until it attains Enlightenment.
Jeevan azhivathu ellai ena bagavath keethai solkirathu magalai
Eappadi sinthikka manitha jeevan mattum sinthkkum
Matrajeevan sinthanai
Than prappin paniyai மட்டும் தான் saium prathipalan ninaippathillai
Avaigel vazhlum pothum veelum pothum yaraium alaippathu ellai
Jeeva sivan
அருமை அருமை
ஒருமையுடன் நினைது திருவடியே
பிறப்பின் நோக்கம்
ஏன் பிறந்தேன்?
நான் யார்?
பதியாகிய பசுவை அடைய வந்திருக்கோம்
ஆன்ம லாபம் பெற
இதை விட விளக்கமாக யாராலையும் விளக்க முடியாது எளிமையான முறையில் விளக்க
குரு அம்மாவின் அருட் தொண்டு சிறந்து
ஆன்மீக வளம் பெருகி
உடல்நலம், நீளாயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஒங்கி
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன் அம்மா 👍🙏❤️😇
Learn "BRAHMA KUMARIS RAJA YOGAM" to know real Spiritual Wisdom.
AmmA Ellam arutperum jyothi endral ivvudal vaazha naam edhai unbadhu...?
மரணம் மனிதனுக்கு அவசியம் வேண்டும் ஆனால் இளம் வயது மரணம் ஏன் நடக்கிறது என் மகன்19வயதில் இறந்ததை எங்களால் ஏற்கமுடியவில்லை
Kindly post date of birth and time of birth and place of birth
பிறந்த குழந்தை ஒரு வாரத்தில் இறக்கிறது ஒரு மாதத்தில் இறக்கிறது
அதற்கான பதில் என்ன
மரணத்தை வென்றவர் இயேசு ஒருவரே
🎉 according to you who is arruperum jothi is it vallalar.but I think that arutperm jothi is our soul which gives heat to our body.if it go out means we dead.so only all siddars and guru say that oonnul erraivanai dhedu that is the heat of our body according to me personnally I observed that our destiny is already difiend so nothing to know or think about it.only we are vessiles which was used by our birth.annbai kodhuthalum,kodukavittalum result is same.if my thought hert you guru means I am very sorry.this is the fact. 🎉
Kadavul yaar
பதிவை கழிக்க
மரணத்தை ஏன் வெல்லனும்..பயித்தியமா
நீ தான் மன நிலை பதிக்ககபட்டவன்
Pirappum irappum thani nabar viruppamillai athu niyathi athai vaithu puthu arthangwl karpikka vendam.