Greetings Dr.Arumugan Thamilan! You're one of the Greatest Scholar need to be protected as TN's asset. Feel like an Encyclopedia in relate Tamil Sociology addressing the audience. All the Best Dr.
மிகச் சிறப்பான உரை.... மதம் என்னும் மதம் பிடிக்காமல்.. சமயக் கரை கடக்க உதவும் படகு இந்த உரை... தமிழ் கூறும் நல்லுலகில் அனைவரும் கேட்டு.. பயனுற வேண்டிய பல்வேறு தகவல்கள் அடங்கிய புதையல்... உங்கள் நண்பர்களுடன் நல் உறவுகளுடன் பகிருங்கள்.... 🙏🌷🙏
ஔரங்கசீப்பினுடைய அண்ணன் தரா ஷிகோ பற்றி பேசினார் அவர் தான் உபநிடதங்களை பாரசீகத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தவர், இஸ்லாமியர்கள் தான் இந்திய தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்றனர் ஆனால் மறைமுகமாக சங்கிகளை குறிக்கும் படி, இவர்கள் இஸ்லாமியர்களை வெறுக்கிறார்கள் என்று சொன்னார். தரா ஷிகோவை, ஔரங்கசீப் உடன் ஒப்பிடுவது மனிதனுடன் மிருகத்தை ஒப்பிடுவதற்கு சமம். ஷாஜகான் தன் மூத்த மகன் தரா ஷிகோ வைத்தான் டெல்லியின் வாரிசாக நியமித்தார். தாரா ஷிகோ படித்தவர் பண்பாளர் இந்துக்களுக்கு மரியாதை கொடுத்தார். அவர் காலம் இந்துக்களின் பொற்காலம். ஔரங்கசீப் கொடுங்கோலன், போரில் அண்ணனை வென்று, தாரா ஷிகோவின் ஆடைகளை கிழித்து, அவருடைய மகன்களின் ஆடைகளை கிழித்து, எந்த மக்கள் அவரை புகழ்ந்தார்களோ அவர்கள் முன் அவமானப் படுத்தப்பட்டு ஊரார் மத்தியில் தலை துண்டிக்கப்பட்டு கொள்ளப்பட்டார்கள். இந்துக்கள் விரும்புவது தாரா ஷிகோ போன்ற இஸ்லாமியர்களை தான்.
முரண்பாடாக பேசுகிறார் தாரா ஷிகோவின் ஆதரவாள் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதில் இருந்து பிரெஞ்சில் மொழிபெயர்க்கபட்டு ஜெர்மனியில் மொழிபெயர்க்க பட்டு ஜெர்மானியர்கள் படித்து வியந்தார்கள் என்று சொல்லி விட்டு, அதன் ஆசிரியர் யார் என்று சொல்லும்போது மலத்துடன் ஒப்பிடுகிறார். குரானுககு ஆசிரியர் இல்லை நபிகள் நாயகம் படிப்பறிவு இல்லாதவர் , அவர் மூலம் இறைவன் இறக்கி கொடுத்தார் என்கிறார்கள், இவருக்கு தலை வேண்டாம் என்றால் அதே உவமையை இங்கு சொல்லட்டும்.
ஔரங்கசீப்பினுடைய அண்ணன் தரா ஷிகோ பற்றி பேசினார் அவர் தான் உபநிடதங்களை பாரசீகத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தவர், இஸ்லாமியர்கள் தான் இந்திய தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்றனர் ஆனால் மறைமுகமாக சங்கிகளை குறிக்கும் படி, இவர்கள் இஸ்லாமியர்களை வெறுக்கிறார்கள் என்று சொன்னார். தரா ஷிகோவை, ஔரங்கசீப் உடன் ஒப்பிடுவது மனிதனுடன் மிருகத்தை ஒப்பிடுவதற்கு சமம். ஷாஜகான் தன் மூத்த மகன் தரா ஷிகோ வைத்தான் டெல்லியின் வாரிசாக நியமித்தார். தாரா ஷிகோ படித்தவர் பண்பாளர் இந்துக்களுக்கு மரியாதை கொடுத்தார். அவர் காலம் இந்துக்களின் பொற்காலம். ஔரங்கசீப் கொடுங்கோலன், போரில் அண்ணனை வென்று, தாரா ஷிகோவின் ஆடைகளை கிழித்து, அவருடைய மகன்களின் ஆடைகளை கிழித்து, எந்த மக்கள் அவரை புகழ்ந்தார்களோ அவர்கள் முன் அவமானப் படுத்தப்பட்டு ஊரார் மத்தியில் தலை துண்டிக்கப்பட்டு கொள்ளப்பட்டார்கள். இந்துக்கள் விரும்புவது தாரா ஷிகோ போன்ற இஸ்லாமியர்களை தான்.
இனிய வணக்கம். ஐயா அவர்களின் ஆழமான தெளிவான பேச்சு மிகவும் அருமை.தற்கால இளைஞர்களும் மாணவர்களும் இவரது பேச்சை கருத்தில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாடு நலம் பெறும்.மிக்க நன்றி.
திராவிடம் என்பது மூவேந்தர்கள் சேர் சோழ பாண்டியரை குறிப்பிட பயன்பட்டுள்ளது. மலையாளம் கன்னடம் தெலுங்கு என்று மொழி கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் தமிழர்களை குறிக்க பயன்பட்டது. ஆனால் இப்போது தெலுங்கு திமுக அதனுள்ளே ஒளிந்து கொண்டு தமிழர்களை குழப்பி வருகிறது.
@@thirumalairaj333தெலுங்கு திமுக இல்லை. தமிழ் திமுக தான்.. குழப்புவது திமுக அல்ல. இங்குள்ள சங்கிகளின் கருத்துக்களுக்கு பலியான போலி தமிழ்த் தேசிய வாதிகள்.
Greetings Dr.Arumugan Thamilan! You're one of the Greatest Scholar need to be protected as TN's asset. Feel like an Encyclopedia in relate Tamil Sociology addressing the audience. All the Best Dr.
மிக சிறப்பு அய்யா🎉
சமீபத்தில் கேட்ட மிகச்சிறந்த உரை
ஆழ்ந்த அறிவு .
மிகச் சிறப்பான உரை....
மதம் என்னும் மதம் பிடிக்காமல்..
சமயக் கரை கடக்க உதவும் படகு இந்த உரை...
தமிழ் கூறும் நல்லுலகில் அனைவரும் கேட்டு.. பயனுற வேண்டிய பல்வேறு தகவல்கள் அடங்கிய புதையல்...
உங்கள் நண்பர்களுடன்
நல் உறவுகளுடன் பகிருங்கள்....
🙏🌷🙏
ஔரங்கசீப்பினுடைய அண்ணன் தரா ஷிகோ பற்றி பேசினார் அவர் தான் உபநிடதங்களை பாரசீகத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தவர், இஸ்லாமியர்கள் தான் இந்திய தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்றனர் ஆனால் மறைமுகமாக சங்கிகளை குறிக்கும் படி, இவர்கள் இஸ்லாமியர்களை வெறுக்கிறார்கள் என்று சொன்னார். தரா ஷிகோவை, ஔரங்கசீப் உடன் ஒப்பிடுவது மனிதனுடன் மிருகத்தை ஒப்பிடுவதற்கு சமம். ஷாஜகான் தன் மூத்த மகன் தரா ஷிகோ வைத்தான் டெல்லியின் வாரிசாக நியமித்தார். தாரா ஷிகோ படித்தவர் பண்பாளர் இந்துக்களுக்கு மரியாதை கொடுத்தார். அவர் காலம் இந்துக்களின் பொற்காலம். ஔரங்கசீப் கொடுங்கோலன், போரில் அண்ணனை வென்று, தாரா ஷிகோவின் ஆடைகளை கிழித்து, அவருடைய மகன்களின் ஆடைகளை கிழித்து, எந்த மக்கள் அவரை புகழ்ந்தார்களோ அவர்கள் முன் அவமானப் படுத்தப்பட்டு ஊரார் மத்தியில் தலை துண்டிக்கப்பட்டு கொள்ளப்பட்டார்கள். இந்துக்கள் விரும்புவது தாரா ஷிகோ போன்ற இஸ்லாமியர்களை தான்.
முரண்பாடாக பேசுகிறார் தாரா ஷிகோவின் ஆதரவாள் பாரசீக மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு அதில் இருந்து பிரெஞ்சில் மொழிபெயர்க்கபட்டு ஜெர்மனியில் மொழிபெயர்க்க பட்டு ஜெர்மானியர்கள் படித்து வியந்தார்கள் என்று சொல்லி விட்டு, அதன் ஆசிரியர் யார் என்று சொல்லும்போது மலத்துடன் ஒப்பிடுகிறார். குரானுககு ஆசிரியர் இல்லை நபிகள் நாயகம் படிப்பறிவு இல்லாதவர் , அவர் மூலம் இறைவன் இறக்கி கொடுத்தார் என்கிறார்கள், இவருக்கு தலை வேண்டாம் என்றால் அதே உவமையை இங்கு சொல்லட்டும்.
Always happy to heart his knowledge , and decoding many myths of our religion...
Superb lecture and very intresting and outcome facts about bramnism
மிகப்பெரிய ஆராய்ச்சி
வேதாத்திரி யத்தில்
எல்லா துன்பங்களுக்கும்
தீர்வு இருக்கு
அருமையான பேச்சுபாராட்டுக்கள்ஐயா
எனக்கு மிகப் பிடித்த தமிழறிஞர் திரு ஆறுமுகத் தமிழன்.. திரு பழ.கருப்பையா அவர்களின் மகன்.
ஓ..அப்படியா..அறியாத தகவல்..அவர் ஒரு ஜாதி வெறியராயிற்றே..இவரெப்படியோ..கேட்கலாமென்றிருந்தேனே..
இருவருமே ஜாதி வெறியர்கள் அல்ல
உண்மையா சார்
ஔரங்கசீப்பினுடைய அண்ணன் தரா ஷிகோ பற்றி பேசினார் அவர் தான் உபநிடதங்களை பாரசீகத்திற்கு மொழிபெயர்ப்பு செய்தவர், இஸ்லாமியர்கள் தான் இந்திய தத்துவங்களை உலகம் முழுவதும் கொண்டு சென்றனர் ஆனால் மறைமுகமாக சங்கிகளை குறிக்கும் படி, இவர்கள் இஸ்லாமியர்களை வெறுக்கிறார்கள் என்று சொன்னார். தரா ஷிகோவை, ஔரங்கசீப் உடன் ஒப்பிடுவது மனிதனுடன் மிருகத்தை ஒப்பிடுவதற்கு சமம். ஷாஜகான் தன் மூத்த மகன் தரா ஷிகோ வைத்தான் டெல்லியின் வாரிசாக நியமித்தார். தாரா ஷிகோ படித்தவர் பண்பாளர் இந்துக்களுக்கு மரியாதை கொடுத்தார். அவர் காலம் இந்துக்களின் பொற்காலம். ஔரங்கசீப் கொடுங்கோலன், போரில் அண்ணனை வென்று, தாரா ஷிகோவின் ஆடைகளை கிழித்து, அவருடைய மகன்களின் ஆடைகளை கிழித்து, எந்த மக்கள் அவரை புகழ்ந்தார்களோ அவர்கள் முன் அவமானப் படுத்தப்பட்டு ஊரார் மத்தியில் தலை துண்டிக்கப்பட்டு கொள்ளப்பட்டார்கள். இந்துக்கள் விரும்புவது தாரா ஷிகோ போன்ற இஸ்லாமியர்களை தான்.
பழ.கருப்பையா அவர்கள் இவருடைய தந்தையார் அல்ல. நீங்கள் கரு. என்று முதல் எழுத்து வருவதால் அப்படி முடிவு செய்து விட்டீர்கள் போலும்.
miga sirappu
arumai
Excellent 👌👌👌
இனிய வணக்கம். ஐயா அவர்களின் ஆழமான தெளிவான பேச்சு மிகவும் அருமை.தற்கால இளைஞர்களும் மாணவர்களும் இவரது பேச்சை கருத்தில் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நாடு நலம் பெறும்.மிக்க நன்றி.
தெளிவான பேச்சா? உண்மையில் சுவையான தமிழ் ஆனால் எளியவர்க்கு புரியாத பேச்சு.. கண்ணதாசனை கேளுங்கள்… எளிய புரிதலுக்கு அவன் தான் கடவுள்
பட்டைய கிளப்பிட்டார்
அருமையான உரை
சிறந்த கருத்துக்கள் வாழ்த்துகள் 🎉🎉🎉
❤
வாழ்க வளமுடன் தமிழ்
Thanks
யோவ் எங்கயா என் விமர்சனம்.
சுயம்பு என்றால் என்ன
நியாயம், யோகம், சாங்கியம், வைசேஷிகம், பூர்வ மீமாம்சம் மற்றும் உத்தர மீமாம்சம் தானே ஆறு தரிசனங்கள். பௌத்தம் மற்றும் சமணம் தனி மதங்கள் தானே?
திராவிடமே ஆரிய எதிர்!
திராவிடம் என்பது மூவேந்தர்கள் சேர் சோழ பாண்டியரை குறிப்பிட பயன்பட்டுள்ளது. மலையாளம் கன்னடம் தெலுங்கு என்று மொழி கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் தமிழர்களை குறிக்க பயன்பட்டது. ஆனால் இப்போது தெலுங்கு திமுக அதனுள்ளே ஒளிந்து கொண்டு தமிழர்களை குழப்பி வருகிறது.
@@thirumalairaj333தெலுங்கு திமுக இல்லை. தமிழ் திமுக தான்.. குழப்புவது திமுக அல்ல. இங்குள்ள சங்கிகளின் கருத்துக்களுக்கு பலியான போலி தமிழ்த் தேசிய வாதிகள்.
Kannadasan kooda Krishnarai dasan aanar..neengal koil selveera illaya? Vedam madha sarbatrathu enru vendumsnal sollalam..nallathu yaar sonnaal enna..eduthukkolla vendiyathu thaane peyar mukkiyama enna? Thamizhan enru solpavargal matravaridam viyabaram seivatjillaya🙏 veruppai akatruvom
செவ்வணக்கம்
சோசியல், கம்யுனிச ஆட்சி முறையே
உலக மக்கள் துன்பங்களுக்கு தீர்வு