சித்தர்களின், மகான்களின் அருளைப் பெறுவதற்கான சில சூட்சமங்கள்..!
HTML-код
- Опубликовано: 26 мар 2023
- Subscribe to our Channel - bit.ly/PranavamTV
Who are the Siddhars? What is ideology? Who are the saints? Who are the sages? What is Jiva Samadhi? What is the true spirituality created by the Siddhas? Every Month more than ten Siddhas, histories of saints, spiritual Videos. How can a Guru realize himself and not wander somewhere in search of a lost Guru? How to give a clear ideology in the name of spirituality without being deceived anywhere? .
And how to reap sinful reactions? How to get the grace of the Siddharthas? Pranavam TV has been serving Arulseva for six years, revealing all of the Siddhas and saints' kurupushas that take place every month. Pranavam TV reveals all about the Siddhars 'ethics, the alchemy discovered by the Siddhas, the science, the astrology, the secrets of the Siddhas' yoga, the mysteries of enlightenment, and the virtual secrets of attaining the grace of the Siddhas.
Subscribe to our Channel for all these Answers!
Check out our Recent Videos:
🙏 2021 ஆம் ஆண்டு ராசிபலன் || Aditya Guruji || PROMO - • Video
🙏 ஞான குருவைத்தேடி குமரகுருபரர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • Video
🙏 அருணகிரிநாதரின் முன்வினைப்பயன் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • அருணகிரிநாதரின் முன்வி...
🙏 விழுந்த இலைகளுக்காக மரங்கள் கலங்குவதில்லை - திரு. கோ. திருமுருகன் || மனம் திறந்து உங்களுடன் - • விழுந்த இலைகளுக்காக மர...
🙏 தாசி லோலனாய் இருந்து ஞானப்பாதைக்குத் திருப்பிய அருணகிரிநாதர் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • தாசி லோலனாய் இருந்து ஞ...
🙏 மனதைக் கடப்பதே ஞானத்தின் தொடக்கம் - இயக்குநர். V.C. விஜய் சங்கர் M.A., || ஞானத்திறவுகோல் - • மனதைக் கடப்பதே ஞானத்தி...
🙏 பாம்பன் சுவாமிகள் வாழ்வில் முருகன் நிகழ்த்திய அதிசயம் - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • பாம்பன் சுவாமிகள் வாழ்...
🙏 சோதனைகளை வென்று வந்த பாம்பன் சுவாமிகள் (வாழ்க்கை வரலாறு) - முனைவர் திரு.சுந்தர ஆவுடையப்பன் - • சோதனைகளை வென்று வந்த ப...
🙏 வள்ளலார் வாழ்வில் முருகன்..! - - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 3 Dr G Gnanasambandan - • வள்ளலார் வாழ்வில் முரு...
🙏 குருவாய் வருவாய் குகனே..! - பேரா. கு. ஞானசம்பந்தன் || கந்தனின் பெருமை - 2 Dr G Gnanasambandan - • குருவாய் வருவாய் குகனே...
Follow us on:
Mobile App -play.google.com/store/apps/de...
Facebook - / pranavam-tv-1018664150...
Subscribe - bit.ly/PranavamTV
website - jeevaamirdham.org/
Facebook - / jeeva-amirdham-e-magaz...
Instagram - / jeevaamirdhammagazine
instagram - / pranavamtv
என் சித்தம் தெளிவுறச் செய்தீரய்யா உமக்கு கோடான கோடி நன்றிகளய்யா.அன்பே சிவம்.
அய்யா அந்த சித்தர்களே வந்து சத்தியத்தை போதித்தது போன்று உள்ளது... நன்றிகள் கோடி குருவே ❤❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய 🙏🏻 🙏🏻 உங்கள் பேச்சை கேட்டால் போதும். மன அமைதி கிடைக்கும்.
அருமையாக சொன்னீர்கள் ஐயா..
கோயிலாவதேதடா குளங்களாவதேதடா
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே..
நம்முள் எல்லாம் இருப்பதை செம்மையாக உணர்த்தி உள்ளீர்கள்.. நடமாடும் கோவிலாக இருந்து அருள் வழங்கி சமாதியாக இருக்கும் மகான்களின் அருளைப் பெற வழிகாட்டும் தங்களின் சீரிய முயற்சிக்கு மிக்க நன்றி ஐயா..
உங்கள் பேச்சை கேட்க்கும் பொழுது மனம் நிம்மதியாகவும் . அமைதியாகவும் இருக்கிறது அய்யா.உங்கள் தகவல்களுக்கு நன்றி அய்யா. ஓம் நமசிவாய 🙏😌
புரிதல் வேண்டும்
ஆழ்ந்த சிந்தனை உண்மை.
அய்யா நன்றிங்க
மனம் தெளிவடைகிறது உங்களின் உரையை கேட்டு.
வாழ்க வளமுடன் வாழ்க....
வாழ்க வளமுடன்
கடவுளே வணக்கம் கடவுளே கடவுளே மிக அருமையான பதிவு மிக மிக மகிழ்ச்சி கடவுளே எப்பொழுதும் உங்களது வழியிலும் நன்றி கடவுளே மகிழ்ச்சி கடவுளே
அயா நீங்கள் தான் சரியாக சொன்னீர்கள் உன்மையை உண்மையாக சொன்னார்கள் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது ஒம் நமசிவய ஒம்
Om namasivaya valzge valzge valzge om namasivaya potriy potriy potriy om appa amma potriy potriy potriy om
இந்த அடியேனுக்கு மிக சரியான வழியை காண்பித்ததற்கு நன்றி ஐயா. ஓம் நமசிவாய ஓம் பராசக்தியே போற்றி
நன்றி அம்மா
மிகவும் தெளிவான விளக்கம் , நல்ல குரல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது
ஐயா வணக்கம் நீங்கள் கூறுவது போல் ஜீவசமாதியின் அருமை பெருமைகளை அள்ளிக் கொட்டிய தாங்கள் நீங்களும் சித்தர் ரூபத்தில் அருமையாக கூறுகிறீர்கள் ஜீவசமாதி அடைந்த அனைத்து அனைத்து சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் அருளை சொல்லி விளக்கிய உங்களுடைய அருமை பெருமையை நான் உங்கள் பாதத்தில் வைக்கின்ற வாழ்க வையகம் ஓம் நமசிவாய இவன் மணி
உண்மையை உரக்கச் சொல்லும் பிரணவம் தொலைக்காட்சி குழுமத்திற்கு நன்றிகள் பல உரித்தாகுக 🙏⭐⭐⭐⭐⭐
ஓம் சிவாயநம 🙏🏼
குரு திருவடி சரணம் 🙏🏼
ஐயா வணக்கம் நீங்கள் கூறிய கருத்தை எதிர்மறையாக கூறுவதற்கு எனக்கு தகுதி இல்லை இருந்தாலும் இது என் மனதில் பட்ட விஷயத்தை கூறுகின்ற ன் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இறைவனை மனதார வேண்டினால் போதும் ஆனால் நீங்கள் கூறியது ஒரு பிறவி இல்லை எத்தனையோ பிறவிகள் எடுத்து உடல் ஊனமாக அவர்களுக்கு கடைசி பிறவி அவர்கள் என்னை வந்து அடைவார்கள் என்று கூறியுள்ளீர்கள் இன்று இருக்கும் மனிதர்கள் மனதால் ஏகப்பட்ட ஊனத்தின் சுற்று கின்றார்கள் அவர்களுக்கும் கூறுகின்றீர்கள் இந்தக் கோவிலுக்கு செல்லுங்கள் அந்த கோவிலுக்கு செல்லுங்கள் என்று இதில் ஒன்றும் புரிபடவில்லை ஐயா இறைவனிடம் எதையும் எதிர்பார்த்து செல்லக்கூடாது என்று கூறும் நீங்கள் இறைவனை சரணாகதி அடைவது ஒன்றே என்று சொல்லும் வார்த்தையும் ஒரு எதிர்பார்ப்பு தானே ஐயா என் மனதில் தோன்றியது கூறிவிட்டேன் தவறாக நினைக்க வேண்டாம் இயற்கையை பாதுகாப்போம் இறைவனைக் காண்போம் இயற்கையின் வடிவில் தான் இறைவன் உள்ளார்
அய்யா நீங்க தரும் ஒரு ஓரு காணொளி எனக்கு மன நிம்மதி தருகிறது.. நீங்கள் எனக்கு கடவுள் மாதிரி தெரிகிறது. நீங்கள் 100 வருடம் வாழ வேண்டும் அய்யா ❤️ஓம் நம சிவாய ❤️
நம்மை நாம் உள்ளே கடந்து சென்றால், உள் கட என்பதே கடவுள் அம்மா.. உங்கள் மனம் நிம்மதியும், மகிழ்ச்சியையும் அடைய எல்லாம் வல்ல சித்தர்களை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.. நன்றி
ன
@@thirumurugankothandapani1039 was @Geetha a way
@@thirumurugankothandapani1039fhg
Ooooooo
மிக தெளிவான விளக்கம்... நன்றி 🙏💕🙏💕
🕉️🕉️🙏🙏அற்புதமான தகவல் நன்றி ஓம் நமோ சிவாய போற்று போற்று
ஓம் நமசிவாய🌏 மருந்தீஸ்வரர் அருளால் அய்யா நீங்களும் உங்கள் குடும்பம் நலமாக வளமாக வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய🌏
மிக சரியாக இருக்க வழி சொல்லி விட்டீர்கள் நன்றி
ஐயா உங்கள் உபதேசம் அருமைங்கய்யா🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை ஐயா🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
சிவ சிவ.. அருமை ஐயா.. குருவே சரணம்
Super message sir .
மிகவும் அருமையான கருத்துக்கள்; ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய பொன் மொழிகள்.நன்றி ஐயா!
மனநிறைவு ஐயா 💐🙏
Namaskarangals 🙏 for the Arumayana Devine Vishayangals, Villakkangals and Thathuvangals 🙏. Sivaya Thirruchittramballam 🙏
😢ஓம் ஸ்ரீ சூட்டுக் கோல் செல்லப்பா சித்தர் சுவாமி திருவடிகளை சரணம் சரணம் உத்தர கோசை மங்கை இராமநாதபுரம் மாவட்டம்
இப்போது தான் மன நிம்மதியாக இருக்கிறது
நல்லது
வழி காட்டியார் அவர்களை வணங்குகின்றேன்...🙏
அருமை அருமை அருமை அருமையான பதிவு 🙏🏻🙏🏻💐
Ayya very useful information 🙏
நன்றி ஐயா
Ayya thanks for sharing 🙏 most awaited information with clear explanation
ஓம் ஶ்ரீ குரு தட்சிணாமூர்த்தியே?சரணம் சணம் சரணம்
நாம் செய்யும் அறம் தான் நம்மை சிவமாக்கும்.....🙏🙏🙏
உண்மை
U
💯 Unmai
உண்மை
நன்றி.ஐயா.உண்மை
இறைவனை நினைத்து தியானம் செய்து கொண்டு வந்தாலே போதும் என்று மஹாண்கள் சத்குருமார்கள் சொல்லி வந்து இருக்கிறார்கள் , அன்புடன் நாம் இருக்கும் வீட்டிலேயே இறைவனை நினைத்து தியானம் செய்து வந்தாலே போதுமானது , சப்த ரூபமான இறைவா, இந்த கலியுகத்தில் இறைவனை நினைத்து தியானம் செய்ய ஆசிர்வாதம் வழங்குங்கள் இறைவா, அதுவே போதும் இறைவா,
சத்தியமான உண்மை.உணரவேண்டிய ஒன்றுஅதுமெளனமாக இருக்கவேண்டிய வழியிலேயே வழிதான்.புரிந்தவர்கள்நிலைமைஅருமை.நன்றி.இறைவனைஇறைஞ்சும்ஆன்மா.
மீண்டும் ஒரு அரிச்சந்திரனும்.
ஒரு காந்தியும். இந்த இந்திய மண்ணில் தோன்ற. எல்லாம் வல்ல சிவபெருமானே. அண்ணாமலையானே.
நீங்கள் அருள் புரிய வேண்டுகிறேன்! !
அது நீங்கள்தான்
Gandhi vendam,marupadiyum Nadu nallairukanum enral Patel,subramania Siva ,VOC poravar pothum
என் மனம் உங்களின் அறிவுரை கேட்டு சிறிதளவு பதட்டம் தெளிந்து இருக்கிறது
நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
நாம் அமைதியாக இருந்தாலே
அதுவே போதுமானது. எல்லாம்
சரியாக இருக்கும்.பிற விஷயங்கள்
யாவும் இரண்டாம் பட்சம். தான்.
1000சதம்உண்மை
@@user-ht5mq8yt3man item Unmai
அனைத்தும் உண்மை அருமை ஐயா.
👌👌super super ayya sakthiyamana unnmaigal ayya thanks ayya
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
GÀz Nu
Om namasivayanamah thiruchittrambalam
சரணம் ஐயா
🙏🏻 எல்லாம் சிவமயமே
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Nice words sir..... thankyou so much 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😊
என்னுள்ளே வளம் வந்தவை வாய்ச்சொல் வழியாக கேட்டேன் மிக்க மகிழ்ச்சி ஓம் சிவாய நமக 🙏
சிவாயநம அன்பே சிவமயம் 🙏
Very very thanks om namasivaya namga pori pori om sivaiya nama potri potri om namo narainnaiya visnu pagvany porri
Excellent 👍
மிகவும் அருமையான பதிவு நன்றி
ஐயா உங்களுடைய விளக்கத்துக்கு நன்றி சாமி நன்றி நாங்கள் பல இடத்துல ஏமாந்து போய் இருக்கிறோம் உங்களுடைய கருத்துக்கு ரொம்ப நன்றி ஓம்
Ayya you are absolutely right. One should not bargain with the Almighty.
அருமை
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
நற்பவி
🙏🙏🙏ஓம் நமசிவாய❤️❤️❤️ நமக 🔱🔱🔱📿📿📿
Extraordinary meaning full talk
ஓம் 18 சித்தர்களின் பாதம் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
ஓம் குருவே சரணம்
மிகவும் சந்தோசம் சுவாமி
Great message. Thank you, ji.
நல்லது ஐயா
Arumaiyana speach iyya nalla mandhergal aga irundhal unaruvanga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏iyya ungauku pala kodi punniyam varanum nan iravanai pirarthikiren 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om sivam
ஓம் நமசிவாயநம
அருமை ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Excellent explanation.
சிவ சிவ சி சி சி சி சி சி, அய்யா உண்மை நன்றி.
❤❤❤ many thanks 🙏🙏🙏
நன்றி ஐயா🙏🙏🌞🌞
அருமையான பதிவு நல்ல தெளிவான விளக்கம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏❤️
Vazhga valamudan
ஓம் குமரகுருதாச குருப்யோ நம.
🏵️ Nandrigal 💐💐🙏
Ayya arumaiyane padhivu... Thella thelinthoruku, idhu mighavam nanraga puriyum....🙏🙏🙏
Thank you so much ayya !!! Hare Hare Mahadev!!!
Excellent Ayya 🙏. Ayya eventually it should be translated in English version too - Let the whole world, digest the real concept. Once again thanks for directing everyone, to the real spiritual path🙏
முயற்சிக்கிறேன் ஐயா
🌷ஓம் சற்குருவே சரணம் 🌷
நன்றி ஐயா
திண்டுக்கல் அருகே உள்ள ஸ்ரீ லா ஸ்ரீ பொடிமட்டை ஜீவசமாதியில் நான் இதை உணர்ந்து இருக்கிறேன்
நன்றி அய்யா 🙏🏻
ஓம் நமசிவய
சிவாயா நம
jadagam la neraya prechana adhu serila idhu serila solli parigaram senju kas kuduthu emaradha vida namma Karama vinai siddhargal mulam nivarthi seyudhu nimadhi ah vazhalam. Yarume prechanaya pathu bayapadavenam .. guru siddhargal namma Karama va koracha anuba veka vechu namaku vazhi katuvanga .. siddhargal kamikara vAzhi eh purinjkitu mana puridhal irundhaal vazhakai la sandhosham nichayama varum .. eg perya karma accident na siddhargala chinna kayathoda mudichu namkau relief kudupanga ana iraivin kitta namma unmaya irukanum nermaya irukanum apo iraivan namaku arul seuvaru
அருமை.மிக சரி.தேவையான பதிவு.
ஓம் சித்த நாத சிவ ஜோதியே போற்றி போற்றி
அருமை
Arumayaga.sonneergal.nandri.en.kannai.open.seithu.vitteergal
Directly reach 11:45 to final message
Mika Mika arumai arumai
arumy arumy அய்யா🙏🙏🙏
ஐயா சிவா சிவாய
Ok sri varagiamman thunai nnaan kaliamoortjy eanakku paripurana arokiam vendum kuttu prarthanai seyungal sister....vaazhga valamudan..narpavi
Migavum Arumai
பிறந்த வர்,பிழை,எனில், சித்தரும்,பிறப்பு தான்
Thanks Ayya .
அருமை ஐயா மிகவும் நன்றி
ஓம் கணக்கன்பட்டி சற்க்குருவே பழனி சாமி ஸ்வாமியே சரணம்... பாதம் போற்றி 🙏🏻🙏🏻🙏🏻..........
Nantry aiyya 🙏
அய்யா வணக்கம் மிகவும் அருமை விளக்கம் நன்றி அய்யா வணக்கம்
Sivaya namaka ayya ungal patham panikiren namasivaya namaha shivaya
வணங்குகிறேன் ஐயா... நன்றி
சித்தர்களை பற்றி தாங்கள் கூறியது மிக மிக அருமை நன்றி😅 15:10
Very very good vedio
நம்பிக்கை வார்த்தைகளில் தவறான கருத்துகளை பரப்பாதீர்கள்.அனைத்தும் அறிந்த அறிவான் சிவநாமம்.