ஒரு பஞ்சாயத்து தலைவருக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கும்போது மந்திரிகளுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும், மந்திரிகள் மனசாட்சியோடு இருந்தால் நாடு எவ்வளவு சிறப்பாக இருக்கும்
கேட்க பெருமையாக உள்ளது. சிங்கப்பூர் அளவில் வெறும் சென்னை தான். ஆனால் உலக தரவரிசையில் பிரம்மிக்கும் அளவில். தமிழகம் அந்த அளவிற்கு முன்னேற்றம் அடைய வேண்டும்.
என் பலநாள் கனவை நினைவாக மாற்றிய அந்த அம்மாவிற்கும் அய்யாவிற்கும் நன்றி, இதுவே உண்மையான தலைவனுக்கு அழகு, பணத்தை கோடி கோடியாய் சேர்க்கும் பண போகளுக்கும் இது ஒரு பாடம் 👌👌
உங்களைப் போன்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் உங்களது செயலை பின்பற்றினால் இன்னும் இரண்டு ஆடுகளில் தமிழ்நாடு நல்ல நிலைமைக்கு முன்னேறும் நன்றி ஐயா வாழ்த்துக்களுடன்
இந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவரின் செயல் பாராட்டுக்குரியது அவரை கண்டிப்பாக நாம் பாராட்ட வேண்டும் அவரைப்போல் ஒரு நல்ல ஊராட்சி மன்ற தலைவரை போல் நமக்கும் அமைந்துவிட்டால் நமக்கும் இந்த நன்மைகள் அனைத்தும் நமக்கு கிடைக்கும்🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
இந்த காணொளியை காணும் பொழுது உண்மையிலேயே மனம் நெகிழ்கிறது இந்த தாயை கண்மணியை பாராட்ட மனம் துடிக்கிறது இதுபோல் எல்லா தலைவர்களும் செயல்பாட்டால் தமிழ்நாடு மிகச்சிறந்த மென்மேலும் விளங்கும் என்பதில் ஐயமில்லை
இப்படியான நல்ல விடயங்களைத் தலைவர்கள. செய்வார்கள் என்று பொதுமக்கள் மெத்தன்ற குணத்தோடு இருக்காமல் எல்லோரும் சேர்ந்து சிரமதானமூலமாகத் தொடர்ந்து செயல்ப்பட்டால் ஒங்வொரு கிராம்மும் ஒரு செழிப்பான ஊறாகமாறும். வாழ்துக்கள்.❤❤❤❤
இந்த ஊராட்சி மன்ற தலைவர் செயல் சிறப்பாக நாடும் முன்னேற்றத்திற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது இந்த கிராம மக்களுக்கும் அந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்
திருப்பூர் மாவட்டம் ஓடந்துறை பஞ்சாயத்து தலைவரை போலவே இவரும் தன்னலம் கருதாமல் மக்கள் சேவையாற்றி உள்ளார். இவரைப் போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் செயல்பட்டால மாநிலம் செழிப்புறும். ஒன்று பஞ்சாயத்து தலைவர்கள் அவர்களாகவே இவரை போல் மாற வேண்டும் அல்லது மக்களால் பஞ்சாயத்து தலைவர் செயல்பாடு மாற்றப்பட வேண்டும். 👌🏾
அது எப்படி இந்த மாதிரி நன்மை செய்கின்ற மனது சில பேருக்கு இருக்கும் அதனால் இதைப் பார்த்து மற்ற தலைவர்கள் திருந்துவார்கள் என்று நினைக்க வேண்டாம் திருடர்கள் எப்போதும் திருடர்கள் தான்
இந்த ஊராட்சி மன்ற தலைவர் செய்த அனைத்து நன்மைகளையும் அனைத்து மக்களுக்கும் வரவேண்டும் என்று நம்புகிறேன் அந்த ஊராட்சி தலைவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க
சகோதரி இந்த மாதிரி இடத்துலதான் வாழனும்.. சிறப்பு.. 🙏 வரும் தலைமுறைக்கு நீங்கள் ஒரு உதாரணம்..இயற்கையை காப்பாற்றுவதற்கு . உங்கள் பணி தொடர்ந்து செயல் படட்டும் . வாழ்த்துக்கள் சகோதரி. கடவுள் உங்களை போன்ற மனிதர்கள ஆசிர்வதிக்கட்டும்..🙏🙏
உங்களைப் போன்ற தலைவர்கள் தான் தமிழகத்திற்கு தேவை.மனமார்ந்த வாழ்த்துக்கள்.தங்கள் சேவை மனப்பான்மைக்கு தலை வணங்குகிறேன்.தாங்கள் பல ஆண்டுகள் வாழ எம்பெருமான் முருகர் துணை இருக்க வேண்டிக்கொள்கிறேன்.
இந்த ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம் தேவையில்லாத மரங்கள் ஆக்கிரமித்து உள்ளது அதை அகற்றி விட்டு அனைத்து பறவைகளுக்கும் மனித பயன்பாட்டுக்கும் பலன் அளிக்கும் வகையில் மரங்களை நட்ட ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
கிராமங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே கிராம நிர்வாகிகளின் பணியாகும்.... அதை மிகவும் சிறப்பான முறையில் செயல் படுத்தியதற்கு வாழ்த்துக்கள்..... 👍👍👍
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் இது போன்ற நல்ல செயல்களை செய்தால் தமிழ்நாடு மிகச்சிறந்த தலைவர்கள் கொண்ட மாநிலமாக கண்டிப்பாக வருவதற்கு வாய்ப்பு இருக்கு நன்றி முக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களே வாழ்த்துக்கள்
This is the true administration. Only these people are public service. Not other politicians who come to post for commission and bribe. we are proud of you mr kaliaperumal to have developed the village. only you should be the chief minister of tamil nadu who have high social values and responsibility. Please give the contact number of this great person. let all other villages follow this and develop
கலசபாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் சீமை கருவேல் மரத்தை நீக்குவதற்கு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆதிக்க சக்திகள் தடுக்கிறது மக்கள் திரண்டு கருவேலம் முல்லை களைய வேண்டியது காலத்தின் கட்டாயம்
எங்கள் கிராமம் கூட இப்படி தான் இருக்கும். 2013 தேசிய சுகாதார விருதினை குடியரசு தலைவரிடம் பெற்றுள்ளார் எங்கள் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!!
சூப்பர். பாராட்டுக்கள். கிராமத் தலைவர் மட்டும் உழைத்தால் போதாது. கிராம மக்கள் அனைவரும் பொறுப்புடனும், நேர்மையுடனும் செயல்பட வேண்டும். அப்போதுதான் கிராமம் தொடர்ந்து முன்னேறும். முக்கியமாக, டாஸ்மாக் பக்கம் போகக் கூடாது.
மனதார வாழ்த்துகிறோம் இந்த நடைமுறையை தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தினால் தமிழ்நாடு மக்களுக்கு தண்ணீர் தேவை அதிகம் இருக்கிறது மழையும் அதிகம் பெய்யும் காட்டு கருவேல மரங்களை அழிப்பதில் தமிழ்நாடு முக்கியத்துவம் கொடுத்தால் மழை அதிகம் பெய்யும் என்பதே மனதில் கொண்டு இந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் கூறுங்கள்
மக்கள் மீதும், ஊர் அல்லது நாட்டின் மீதும் உண்மையான அக்கறை தலைவர்களுக்கு இருந்தால், குறைந்த செலவியே பெரிய நன்மைகளைச் செய்ய முடியும்; என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இந்த ஊராட்சித் தலைவர். நாட்டில் உள்ள தலைவர்களில் 10% பேர் இது போல் இருந்தாலே நாடு எவ்வளவோ முன்னேறி விடும்!
This is the best example that if head of the village minds to do good work to public anything is possible ! Great work by village head and her villagers. Hats off to entire team!
இவர் ஒரு வேலையை சரியாக செய்கிறார் இவர் சரியான தலைவர் தான் இவர் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கலாம் 🌹👌👍
சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்காமல் சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர் தான் இந்த அளவு சிந்திக்க முடியும் இந்த கிராமத்து மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் வாழ்த்துக்கள் பஞ்சாயத்து தலைவர்
மக்கள் சேவைகள் சிறப்பாக உயர்வு அவர்கள் முயற்சி விடாமுயற்சி தன்னம்பிக்கை அவர்கள் மேலும் உயர்வு பகவான் அருளால் கிட்டும் வளர்கவாழ்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்
Both of people and leader jointly did great job super I like it very much. They set a example for other.pls other also make like that make our India a more beautiful country
100 நாள் வேலை கிராமத்துகேற்ப பயன் படுத்தி உள்ளார் . அருமையான செயல் கிராமத்தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நிறயா ஊருல 100 நாள் வேலை திட்டத்தை மரம் நட use பண்ணரங்க. Aana maintain பண்ணரதில
Ppp
@@SS-hp4op yes
ஆஹா enga ooru
எங்க ஊருக்கு இந்த வேலை உபயோகம் இல்லை
🤝🤝👍👍👍👍 உங்கள மாதிரி ஒரு தலைவர் தான் வேண்டும் இந்த நாட்டிற்கு
தன்னிறைவு கிராமமாக மாற்றிய பஞ்சாயத்து பொறுப்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
இவர் கிராமத் தலைவர் மட்டுமல்ல இந்தியாவின் தலைவராக வேண்டும் என்பது என்னுடைய ஆசை
சாியாக சொன்னீா்கள். நானும் அதைத்தான் நினைத்தேன்.
இப்படிப்பட்ட நல்ல மனிதராக இருப்பவரகள்தான் நாட்டுக்கம் தலைவராக வரவேண்டும் உள்ளை வாழ்துகிறேன் வணங்கிறேன் 👌👌👌😊🙌🤝👍 நான் கனேசன் மீடியா
Ila ila first tamilnadu ku thalaivar aga varatum apro India ku pogalam pa
I also agree👍
அப்படி இந்தியாவின் தலைவரானுலும் கூட தமிழ்நாட்டின் தலைவராக ஆகவே முடியாது.
உங்களை போல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படுத்த வேன்டும் என வாழ்த்துகிறோம்
இதை பார்த்து எல்லா கிராமங்களிலும் மக்கள் ஒன்று சேர்ந்து செயல்படலாம்.நன்றாக இருக்குமே.
Arumaiiii👍👍👍👍👍👍👍
Super nice 👌
Very nice tks msg 🙏🙏🙏🙏🙏
விட்டுடுவாங்களா?
Yes everyone 🙏🙏 want to follow this one super 👌👌👌 from Karnataka
இவர்தான் மக்களுகான தலைவர்👌👏🙏
உண்மையான வாா்த்தைகள்.👏👏👏🙏
செயல் தலைவர்...
இப்படி எல்லா தலைவர்களும் இருந்தால் நம் தேசமே சொர்க்கமாய் மாறிவிடும். தன் பதவியை சிறப்பாக சரியாக பயன்படுத்திய ஊர்த்தலைவருக்கு வாழ்த்துக்கள்.
நம்ம தமிழ்நாட்டை இதே மாதிரி மாற்ற வேண்டும் . வாழ்த்துக்கள் அம்மா
ஊராட்சி மன்ற தலைவருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் பிறப்பது இருக்கிற தலைவர் அப்படி இல்லாம ஊர்களில் இருந்தால் தமிழ்நாடு நல்லாருக்கும்
அது எப்படி எல்லா தலைவர்களும் இருந்தால் ஓட்டுக்கு கொடுத்த பணத்தை எப்படி சம்பாதிப்பது
இந்த மாதிரி நல்லது செய்பவர்கள் தான் நாட்டிற்கு தேவை.... 🔥👍👌☺
ஒரு பஞ்சாயத்து தலைவருக்கு இவ்வளவு அதிகாரம் இருக்கும்போது மந்திரிகளுக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கும், மந்திரிகள் மனசாட்சியோடு இருந்தால் நாடு எவ்வளவு சிறப்பாக இருக்கும்
True words brother
🎉🎉🎉
மனிதரை ஒருவரை ஒருவர் மதித்து ஒற்றுமையோடு செயல்
பட்டால் கிராமங்கள் நிச்சயம் செழிப்படையும் மகிழ்ச்சி ❤️🙏👍
இவர் போன்று ஊராட்சி தலைவர் ஒவ்வொரு ஊராட்சிக்கும் கிடைத்தால் இந்தியா வல்லரசு💐🙏👍
கேட்க பெருமையாக உள்ளது. சிங்கப்பூர் அளவில் வெறும் சென்னை தான். ஆனால் உலக தரவரிசையில் பிரம்மிக்கும் அளவில். தமிழகம் அந்த அளவிற்கு முன்னேற்றம் அடைய வேண்டும்.
அனைத்து நீர்நிலைகளிலும் அரசு இவ்வா செயல்படுத்தினால் இயற்கையும் பாதுகாக்கலாம் , இவ்வாறான தலைவர்கள் வேண்டும்👌👌👌👌👌
என் பலநாள் கனவை நினைவாக மாற்றிய அந்த அம்மாவிற்கும் அய்யாவிற்கும் நன்றி, இதுவே உண்மையான தலைவனுக்கு அழகு, பணத்தை கோடி கோடியாய் சேர்க்கும் பண போகளுக்கும் இது ஒரு பாடம் 👌👌
உங்களை போல அனைத்து தலைவர்களும்.... இருந்தால்...நம் நாடே வளம் பெறும்...... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அம்மா 💐💐💐💐🙏🙏🙏🙏🙏
தலைவர் ஐயா அவர்களின் இந்த சேவை தமிழ் நாடு கே ஒரே எடுத்துகாட்டு 🙏🙏🙏👌👏👏👏
அருமை சகோதரி வாழ்க வளமுடன் . இதுபோன்ற ஊராட்சி மன்றத் தலைவரே நமது அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவை.
Super 👍
ஒற்றுமையே ஒரு கிராமத்தின் சாதனை யாக கூறலாம் 💐💐
நீங்கள் தான் தாயே மக்கள் பிரதிநிதி வாழ்க தாயே வளமுடன்
உங்களைப் போன்ற ஊராட்சி மன்ற தலைவர்கள் அனைவரும் உங்களது செயலை பின்பற்றினால் இன்னும் இரண்டு ஆடுகளில் தமிழ்நாடு நல்ல நிலைமைக்கு முன்னேறும் நன்றி ஐயா வாழ்த்துக்களுடன்
ஆண்டுகளில்
தாயே தலை வனங்குகிறேன் நாட்டின் சிறந்த ஊராட்சி ஒன்றியத்தின் பெருந்தலைவி நீங்களே நாங்கள் வாழ்த்துகிறோம் வாழ்த்துக்கள்
மலேசியாவிலிருந்து தங்கா குடும்பர்
இந்த ஊரின் ஊராட்சி மன்ற தலைவரின் செயல் பாராட்டுக்குரியது அவரை கண்டிப்பாக நாம் பாராட்ட வேண்டும் அவரைப்போல் ஒரு நல்ல ஊராட்சி மன்ற தலைவரை போல் நமக்கும் அமைந்துவிட்டால் நமக்கும் இந்த நன்மைகள் அனைத்தும் நமக்கு கிடைக்கும்🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌🤝🤝🤝🤝🙏🙏🙏🙏
உங்களை போன்றோர் ஒரு சிலர் இருந்தால் எதோ ஓரிரு கிரமமாவது செழிப்பாக வும் மக்கள் வாழ்வும் நலமாக இருக்கும். வாழ்க வளமுடன்.
கிராம ஒற்றுமை வாழ்த்துக்கள்.
நல்ல ஊர் மக்கள் நல்ல தலைவர் ❤️🙏 எங்க ஊருல இருக்கானே 🤬🤦
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
இது போல அனைத்து கிராமங்களிலும் செயல் படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். நல்ல திட்டத்தை செயல் படுத்திய ஊராட்சி மன்ற தலைவருக்கு எனது வாழ்த்துக்கள் 🙏.
இந்த காணொளியை காணும் பொழுது உண்மையிலேயே மனம் நெகிழ்கிறது இந்த தாயை கண்மணியை பாராட்ட மனம் துடிக்கிறது இதுபோல் எல்லா தலைவர்களும் செயல்பாட்டால் தமிழ்நாடு மிகச்சிறந்த மென்மேலும் விளங்கும் என்பதில் ஐயமில்லை
அருமை அருமை உங்கள் பணி மேலும் சிறப்பாக அமைய வாழ்த்துகள் இவர் போல் அனைத்து கிராம பஞ்சாயத்து தலைவர்களும் பணி செய்து நாட்டை முன்னேற்ற வேண்டும்..
அருமையான கிராமத்தலை வரை அனைவரும் வாழ்த்தி வணங்க வேண்டும்
கேட்கவே இனிமையாக உள்ளது..
சிறந்த கிராம தலைவர் விருது இந்த பெண்மணிக்கு சிறந்த தலைவியாகிய கண்மணிக்கு வழங்க வாய்ப்பு இருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் இந்த நேரத்தில் பதிவிடுகிறேன்
சூப்பர் அண்ணா உங்கள பார்த்து மத்த ஊர் தலைவர்களும் ஈடுபட வேண்டும் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் நன்றி🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
இப்படிப்பட்ட மனிதர்கள் வாழும் காலத்தில் நானூம் வாழ்வது பெருமையே
இப்படியான நல்ல விடயங்களைத் தலைவர்கள. செய்வார்கள் என்று பொதுமக்கள் மெத்தன்ற குணத்தோடு இருக்காமல் எல்லோரும் சேர்ந்து சிரமதானமூலமாகத் தொடர்ந்து செயல்ப்பட்டால் ஒங்வொரு கிராம்மும் ஒரு செழிப்பான ஊறாகமாறும். வாழ்துக்கள்.❤❤❤❤
இந்த ஊராட்சி மன்ற தலைவர் செயல் சிறப்பாக நாடும் முன்னேற்றத்திற்கு ஒரு உதாரணமாக அமைந்துள்ளது இந்த கிராம மக்களுக்கும் அந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கும் பாராட்டுக்களையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்
அருமை அம்மா பிரபஞ்சம் எப்போதும் உங்களுக்கு துணை நிற்கும் வாழ்த்துக்கள்
சிறப்பான செயல்பாடு வாழ்த்துக்கள் இதேபோல் அனைத்து கிராமங்களும் மாற வேண்டும்-ராஜேஷ்கண்ணா திருப்பூர்
சிறப்பான செயல் மகிழ்ச்சி
இந்த கிராமத்தை பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது
கிராமமா இல்ல சொர்கமா, ஒரு நாள் நான் நேர்ல வந்து பார்க்க போகின்றேன் 💞💕💞
திருப்பூர் மாவட்டம் ஓடந்துறை பஞ்சாயத்து தலைவரை போலவே இவரும் தன்னலம் கருதாமல் மக்கள் சேவையாற்றி உள்ளார். இவரைப் போலவே தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் செயல்பட்டால மாநிலம் செழிப்புறும்.
ஒன்று பஞ்சாயத்து தலைவர்கள் அவர்களாகவே இவரை போல் மாற வேண்டும் அல்லது மக்களால் பஞ்சாயத்து தலைவர் செயல்பாடு மாற்றப்பட வேண்டும். 👌🏾
அருமை மிக்க நன்றி, அனைத்து ஊராட்சிமன்றங்களிளும் இதை தயவு செய்து பின்பற்ற வேண்டும்❤
அது எப்படி இந்த மாதிரி நன்மை செய்கின்ற மனது சில பேருக்கு இருக்கும் அதனால் இதைப் பார்த்து மற்ற தலைவர்கள் திருந்துவார்கள் என்று நினைக்க வேண்டாம் திருடர்கள் எப்போதும் திருடர்கள் தான்
வாழ்த்தி வரவேற்போம். இம்மாதிரியான சேவை உள்ளங்கள் கட்சி அரசியல் என்னும் சாக்கடைகளிடமிருந்து காப்பாற்றப்பட எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏
மிக சிறந்த செயல்.பார்க்கவே ரொம்ப மனதிற்கு நன்றாக இருக்கிறது
இந்த ஊராட்சி மன்ற தலைவர் செய்த அனைத்து நன்மைகளையும் அனைத்து மக்களுக்கும் வரவேண்டும் என்று நம்புகிறேன் அந்த ஊராட்சி தலைவர் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வாழ்க
கிராம தலைவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்👏👏👏👏
இந்த ஊர் தலைவர் போல் நம் ஊருக்கும் கிடைப்பார்களா என கண்விழித்து காத்திருப்போர் சார்பாக வாழ்த்துக்கள்🌱🌲🌳🌴 🤝💐💐💐
சுத்தம்மாகவும் மிகவும் சுகாதாரம்மாகவும் மிகவும் அழகான சூழ்நிலை இது அனைவரின் ஒற்றுமையை காமிகின்றது
சகோதரி இந்த மாதிரி இடத்துலதான் வாழனும்.. சிறப்பு.. 🙏 வரும் தலைமுறைக்கு நீங்கள் ஒரு உதாரணம்..இயற்கையை காப்பாற்றுவதற்கு . உங்கள் பணி தொடர்ந்து செயல் படட்டும் . வாழ்த்துக்கள் சகோதரி. கடவுள் உங்களை போன்ற மனிதர்கள ஆசிர்வதிக்கட்டும்..🙏🙏
உங்களைப் போன்ற தலைவர்கள் தான் தமிழகத்திற்கு தேவை.மனமார்ந்த வாழ்த்துக்கள்.தங்கள் சேவை மனப்பான்மைக்கு தலை வணங்குகிறேன்.தாங்கள் பல ஆண்டுகள் வாழ எம்பெருமான் முருகர் துணை இருக்க வேண்டிக்கொள்கிறேன்.
இந்த ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறோம் தேவையில்லாத மரங்கள் ஆக்கிரமித்து உள்ளது அதை அகற்றி விட்டு அனைத்து பறவைகளுக்கும் மனித பயன்பாட்டுக்கும் பலன் அளிக்கும் வகையில் மரங்களை நட்ட ஊராட்சி மன்ற தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அருமையான தலைவர் அடுத்த முறை vote கேட்க நீங்க போக தேவையில்லை மக்களே உங்களை வெற்றி பெற செய்வார்கள்
Congratulations .. 🎉 this lady is d role model for all other villages.
Keep rocking தலைவி👍
கிராமங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே கிராம நிர்வாகிகளின் பணியாகும்.... அதை மிகவும் சிறப்பான முறையில் செயல் படுத்தியதற்கு வாழ்த்துக்கள்..... 👍👍👍
ஆச்சரியம் இப்படி ஒரு ஊராட்சி தலாவர் இருப்பது நாங்கள் அனைவரும் தலை வணங்குகிறோம்
அருமை அருமை இது போல் எல்லா தலைவர்களும் செய்தால் நம் நாடு முன்னேறும்
உங்கள் போல் தலைவர் இருந்த கிராமப்புற ஊராட்சி கள் சிறப்பாக அமையும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌👌👌👌 வாழ்த்துக்கள் ஊராட்சி மன்ற தலைவர்
பணம் சம்பாதிக்க நினைக்கும் இந்த காலத்தில் மக்கள் மனதை சம்பாதிக்க நினைக்கும் உங்களுக்கு இப்படிக்கு வாழ்த்துக்கள் சகோதரி சகோதரர்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பஞ்சாயத்து தலைவர்களும் இது போன்ற நல்ல செயல்களை செய்தால் தமிழ்நாடு மிகச்சிறந்த தலைவர்கள் கொண்ட மாநிலமாக கண்டிப்பாக வருவதற்கு வாய்ப்பு இருக்கு நன்றி முக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களே வாழ்த்துக்கள்
அனைத்து ஊரிலும் இது மாதிரி நடந்தா ரொம்ப❤❤❤❤❤❤🎉
எங்கள். உயில் இந்த யோசனை சொன்னாள் கேலி கிண்டல். செய்கிறார்கள் அந்த கிராமத்தலைவர். மிகவும். நல்லவர் இந்த பணி. தொடர என். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Please give a national level award.. Please vote her repeatedly.
வாழ்த்துக்கள் ஐயா இது போன்ற மேலும் உங்களுடைய பணிகள் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் ஐயா
This is the true administration. Only these people are public service. Not other politicians who come to post for commission and bribe. we are proud of you mr kaliaperumal to have developed the village. only you should be the chief minister of tamil nadu who have high social values and responsibility. Please give the contact number of this great person. let all other villages follow this and develop
அற்புதம் படைத்தவர்கள். பூமியையும், பறவைகளையும் அதைசார்ந்தவைகளைய்ம் வாழ வைத்துள்ள உங்களை வாழ்த்துகிறேன்.
கலசபாக்கம் ஊராட்சியில் உள்ள ஏரியில் சீமை கருவேல் மரத்தை நீக்குவதற்கு ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஆதிக்க சக்திகள் தடுக்கிறது மக்கள் திரண்டு கருவேலம் முல்லை களைய வேண்டியது காலத்தின் கட்டாயம்
வாழ்க வளமுடன் உங்கள் முயற்சி தலை துவங்கட்டும் தன் நாட்டை நேசிக்கும் எவரும் இகழ்ச்சி பெற்றதில்லை புகழ்ச்சியை பெற்றுள்ளன ஜெய்ஹிந்த்
அருமை , இது போன்று எல்லாம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்திலும் செயல்படுத்தாலேமே வாழ்த்துக்கள் நன்றி ..
எங்கள் கிராமம் கூட இப்படி தான் இருக்கும். 2013 தேசிய சுகாதார விருதினை குடியரசு தலைவரிடம் பெற்றுள்ளார் எங்கள் கிராமத்தின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்!!
ஊர் பெயர், தொகுதி பெயர், மாவட்டம் பெயர், களை போட்டு பதிவுகளை செய்யவும்.
அருமை சகோதரி உங்களை போல எல்லோரும் செயல் பட்டால் நல்லா இருக்கும். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் சகோதரி
பாராட்டுக்கள் அக்கா 💐💐💐💐
சூப்பர். பாராட்டுக்கள். கிராமத் தலைவர் மட்டும் உழைத்தால் போதாது. கிராம மக்கள் அனைவரும் பொறுப்புடனும், நேர்மையுடனும் செயல்பட வேண்டும். அப்போதுதான் கிராமம் தொடர்ந்து முன்னேறும். முக்கியமாக, டாஸ்மாக் பக்கம் போகக் கூடாது.
Congratulations to the entire panchayat team and expect the same from other panchayat leaders.
மனதார வாழ்த்துகிறோம் இந்த நடைமுறையை தமிழ்நாடு முழுவதும் பயன்படுத்தினால் தமிழ்நாடு மக்களுக்கு தண்ணீர் தேவை அதிகம் இருக்கிறது மழையும் அதிகம் பெய்யும் காட்டு கருவேல மரங்களை அழிப்பதில் தமிழ்நாடு முக்கியத்துவம் கொடுத்தால் மழை அதிகம் பெய்யும் என்பதே மனதில் கொண்டு இந்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் கூறுங்கள்
😊
நூறு நாள் வேலை திட்டத்தை இது போன்று வளர்ச்சி திட்டங்களுக்கு பயன் படுத்த வேண்டும்.
மக்கள் மீதும், ஊர் அல்லது நாட்டின் மீதும் உண்மையான அக்கறை தலைவர்களுக்கு இருந்தால், குறைந்த செலவியே பெரிய நன்மைகளைச் செய்ய முடியும்; என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இந்த ஊராட்சித் தலைவர். நாட்டில் உள்ள தலைவர்களில் 10% பேர் இது போல் இருந்தாலே நாடு எவ்வளவோ முன்னேறி விடும்!
கிராம ஊராட்சி தலைவருக்கு வாழ்த்துக்கள் உங்கள் மகத்தான சேவை தொடரட்டும் 💐
This is the best example that if head of the village minds to do good work to public anything is possible ! Great work by village head and her villagers. Hats off to entire team!
இவர் ஒரு வேலையை சரியாக செய்கிறார் இவர் சரியான தலைவர் தான் இவர் எந்த கட்சியாக இருந்தாலும் ஒரு சட்டமன்ற உறுப்பினரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ உறுப்பினராகவோ தேர்ந்தெடுக்கலாம் 🌹👌👍
சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்காமல் சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர் தான் இந்த அளவு சிந்திக்க முடியும் இந்த கிராமத்து மக்கள் மிகவும் கொடுத்து வைத்தவர்கள் வாழ்த்துக்கள் பஞ்சாயத்து தலைவர்
மக்கள் சேவைகள் சிறப்பாக உயர்வு அவர்கள் முயற்சி விடாமுயற்சி தன்னம்பிக்கை அவர்கள் மேலும் உயர்வு பகவான் அருளால் கிட்டும் வளர்கவாழ்க வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வளமுடன்
Both of people and leader jointly did great job super I like it very much. They set a example for other.pls other also make like that make our India a more beautiful country
சிறந்த கிராமம். தலைவர், ஆட்சியர் ; எடுத்துக் காட்டான கிராமம்.
சூப்பர் சூப்பர் சூப்பர்
வாழ்க வளமுடன்
இதை பார்த்து அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் செயல் பட வேண்டும்
ஊராட்சி மன்ற தலைவருக்கு நன்றியும் பாராட்டுக்களும் இவரைப் போன்று கிராமத்துக்கு தொண்டு செய்யக் கூடியவர்கள் நிறைய பேர் பஞ்சாயத்து தலைவராக வரவேண்டும்
இதை அனைத்து பஞ்சாயத்துக்கும்தெரிவிக்க நலம் தரும்
இவர் தான் உண்மையானா தலைவர் மக்கள் தலைவர் இனி வரும் காலம் இவர் தான் தலைவர் 👏👏👏👏
இவர்கள் தான் பிற்காலத்தில் நல்ல அமைச்சர்களாக வருவார்கள், ஊராட்சி மன்றத் தலைவருக்கு நல்வாழ்த்துகள்..
Hats off. Ithu mari ella villages follow pani payan peranum 🙏
Hatsoff madam neengal than unmaiyana thalivar
அருமையான அழகான பதிவு அருமை அருமை அருமை அருமை அருமை அம்மா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உங்களுடன் மகேஸ்வரன் மணிவேல் நன்றி வணக்கம்.
வாழ்த்துக்கள் தாயி.....🙏
Real concern for her people. Accountability for her position. Hats off to our sister .👏
அருமை அருமை 💐💐💐💐
20 வருஷத்துக்கு அப்புறம் இப்போது ஆவது எங்க ஏறிய சரிபன்னிங்கலே 😢😊
Knows how to use power in an effective way. Hats of to panchayat leader .