2 MLA-க்கள் லிங்க்..” | பழைய SP-ஐ தூண்டிவிடும் ஆளுங்கட்சி? | Journalist Mani பகீர் தகவல்!
HTML-код
- Опубликовано: 23 июн 2024
- 2 MLA-க்கள் லிங்க்..” | பழைய SP-ஐ தூண்டிவிடும் ஆளுங்கட்சி? | Journalist Mani பகீர் தகவல்! | I Tamil News
#journalistmani #mkstalin #dmk #Itamil #itamilnews
Video Link : • 2 MLA-க்கள் லிங்க்..” ...
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltv
Instagram : / itamilnews
RUclips : / itamilnews
Koo : www.kooapp.com/profile/itamil...
====================================================================
I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today,tamil news,tamil cinema news,latest tamil news,tamil news paper,tamil news live,tamil nadu news,online tamil news,tamil live news,the hindu tamil news,today tamil news,news 7 tamil,sun news tamil,tamil nadu news in tamil
மணி இன்னைக்குத்தானய்யா திமுக வுக்கு முட்டுக்குடுக்காமஓரளவுக்கு நேர்மையா பேசற இப்படியே தொடர்க
Sweet box இன்னும் வர்ல அதான்
வேங்கைவயல் issue வை கண்டுபிடிக்க முடியாத CBCID இதல ஒரு ஆணியும் புடுங்காது
மணி அவர்கள் இதேபோன்று நேர்மையாக எப்போதும் பேசினால் அவர் மேல் உள்ள மதிப்பு மேலும் உயரும்.
ஐயா மணியாரே !
இனிமேலாவது சாமரம் வீசும்போது சற்றே சிந்தியுங்கள். உங்கள் பேரப்பிள்ளைகளின் வாழ்க்கையை சிதறடிக்காதீர் 🙏🙏🙏
SOMBU MANI
Ĺqqqqqqq ĺ
நல்லதை செய்தால் வம்சம் செழிக்கும்.
பாவ செயல்கள் வம்ச சீரழிவுக்கு வழிவகுக்கும்.
எத்தனை கேவலம் நடந்தாலும் இருந்தாலும் காசு வாங்கிட்டு ஓட்டு மட்டும் போடுவோம் நாங்க மானங்கெட்ட மக்கள் அதனால எத்தனை பேர் செத்தா எங்களுக்கு என்ன. விக்கிரவாண்டி தேர்தல்ல பாருங்க நாங்க எவ்வளவு லீடிங்கல ஜெயிக்க வைக்கப் போறோம்னு😂
Kevalamana makkalukku kevalamana aatchidhan kidaikkum.
Ellorum kudichi saavunghada enru solgiraargal
உண்மை
பத்திரிகையாளர்மணி அவர்கள் சொல்வது உண்மை.
இரு சட்டமன்ற உறுப்பினர்களை விசாரிக்க வேண்டும்.
போதை மாநிலமாக தமிழ்நாடு மாற, அடிக்கல் நாட்டிய கருணாநிதியின் நூற்றாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான் இந்த மரணங்கள்.
Adi muttale
Kalaignar 1974 il madhuvilakku amulpaduthivittar.
MGR 1983IL TASMAC thodanginar
Jayalaliths 2002 MIDAS.
Drug mafia leader eh desadroghi narendha moodhi dhan da 2 rs pee thingra bjp thebdiya naYe
அப்ப பெரியார் பூமி இல்லை போதை பூமி எப்படி யாச்சு
தமிழகமக்கள் தான் காரணம்....பணம் வாங்கிட்டு திராவிடக் கட்சிகளுக்கு ஓட்டு போடுகிறார்கள்.
என்ன மணியா... பழைய்ய்ய....டீ சர்ட்-டோட வந்திருக்கீங்க, பார்க்க நல்லாயிருக்கு, அதோட இப்பல்லாம் உங்க பார்வை புதியதாகவும் உள்ளதே... பழைய டீ சர்ட்... புதிய பார்வை...😅😅😅😅பலே மணியா.
உண்மையை சொன்னாய் மணி யா வாழ்த்துக்கள்
2023 மரக்காணம் கள்ளச்சாராய சாவு
2024 திமுக 40/40❤❤
2024 கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு
2026 திமுக 234/234❤❤
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻💪💪💪💪
ஒட்டுமொத்த தமிழகமும் சுடுகாடாக ஆகும் வரை திமுக ஆட்சியில் இருக்கும்❤❤❤❤#வாழ்கதிராவிடம்
#வாழ்கபெரியார்
#வாழ்ககலைஞர்
🙏🙏🙏🙏🙏🙏🙏
2001 Jayalalitha aatchiyil kallasarsya savu yezhuthu
Vodaiyar MGR biname yezhuthu thiruttuppayale!
சி விற்றவருக்கு எத்தனை லட்சம் திமுக தரவுள்ளது
ஓட்டுக்கு நோட்டு வாங்கி போட்டதால் வந்த வினை... பேசமுடியாத சூழலில் பேதலித்து இருக்கிறோம்
திமுக லுக்கு வாக்கு செலுத்துங்கள்.
துன்பத்தை கொண்டாடுங்கள்
நேர்மையான அதிகாரிகளும்
அரசியல் வாதிகளும்
இல்லாமல்
மாற்றம் இல்லை
பத்து லட்சம் முதல்வர் தருவாரே முதல்வரே வாங்க சாராய சங்க தலைவரே ஸ்டாலின் வாங்க
திமுக அரசுக்கு தொடர்ந்து வாக்களிக்குமாறு கள்ளச்சாராயம் குடித்த நபர்களின் குடும்பத்தினரை கேட்டுக் கொள்கிறேன்
திமுக கூட்டணி ஆட்சியையும் கட்சியையும் கலைத்து அசையும் அசையா சொத்துக்களை தமிழ்நாடு அரசு மாநில உடைமையாக்க வேண்டும்.
மிக சரி bro சீக்ரம் நடக்கணும்
உண்மையை உரக்க சொல்லும் மனிதர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் தமிழர்களாக இருந்தால் திருந்துவார்கள்
குடிகாரர்களுக்கு மது பிரியர்கள் என பெயர் மாற்றம் செய்த மந்திரி இதையும் குடிசை தொழிலாக மாற்றம் செய்யலாம் வருமானம் வரும்
எங்க ஊர்ல சாராயம் வியாபாரியயோட இவங்களும் காத்திருந்து போலீஸ்ங்க தினம் 10,000/- வாங்கிட்டு போவாங்க Inspector நேரடையா போன் பன்னி காசு கொடுத்து அனுப்புன்னு சொல்வார்
பொன்னான தமிழ்நாட்டை அண்ணாவின் தம்பியாய் அழித்திட்ட கருணாநிதி...
அன்றாடம் ஏமாற்ற வழிகாட்டி ஔிகாட்டி கொண்டாடு்ம் கருணாநிதி...
கன்னக்கோல் கருணாநிதி...
திருடர் மு. கழகத்தின் கருணாநிதி...
ஆந்திர மாநிலம் ஓங்கோல்.
இதுதான் இந்தியாவின் ஊழலின் தந்தை கருணாநிதி பிறந்த வீடு
Manamketta malaiyalathan
Kalla vollan thumbiye
Vooran kasil ullasikkum kamugan simen thumbi avivegapoorana guruvin paramartha sishya
Ponnai vothuttu 2 abortion pannittu 15 varudam yeithavan simen malaiyali
Vibachari magan
Prabhapathipuzhugipizaikkum rosd dog..
ஆனாலும் திமுக வுக்கே ஓட்டு போடுங்க . பிஜேபி உள்ள வந்துரகூடாது.
இது தானே உங்க முடிவு ?
மணி அவர்களே மிக்க நன்றி ஓரளவுக்கு நியாயமான முறையில் நீங்க இப்போது வந்திருக்கிறீர்கள் உங்கள் மனதளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நன்றி. ஆனால் மிக மிகக் கடுமையாக இன்னும் மிக மிக கடுமையாக ஒருமித்து குரலோடு இந்த அரசின் செயல்பாடுகள் ஆளும் கட்சியினரின் காதில் விழும் அளவிற்கு கடுமையாக விமர்சனம் செய்தால் மட்டுமே விமோசனம். இல்லையென்றால் இதைவிட மோசமான பல விஷயங்கள் நடப்பதற்கான வாய்ப்புகளும் ஏற்படும் என்பதை பெரும்பாலான சில பத்திரிகை உலகம் புரிந்து கொள்ள வேண்டும். இதில் அப்பாவி மக்களின் வாழ்க்கை பாதிப்பதற்கு ஒரு சில பத்திரங்களும் காரணம் என்பதை உணர வேண்டும். பத்திரிகையாளர்கள் சிலர் கள்ளச்சார வியாபாரிகளுடன் தொடர்பு படுத்திக் கொண்டு மாமு வாங்கி உள்ளார்கள் என்பதை உலகம் அறியும். நீங்கள் கூறியது இன்னும் மிகவும் சத்தமாக அழுத்திக் கூறுங்கள் அப்பொழுதுதான் அப்பாவி மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் 😀😀😀😀😀😀 இது உங்களின் சமூக அக்கறையும் கூட. வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சமூக அக்கறை 🙏🙏🙏🙏🤝
மீடியாக்கள் தான் காரணம்
people are also responsible.....to take money to vote is not right......
தமிழர் கலாச்சாரத்தை
திராவிட பானத்தை அறிமுகப் படுத்தி 67 வருடங்களாக தொடர்ந்து வளர்த்தெடுத்து சாராய கலாச்சாரமாக மாற்றிய
பெருமை மிகு திராவிட
ஆட்சியாளர்களான திமுக
மற்றும் அதிமுக பங்காளி ஆட்சியாளர்களின் காலம் தமிழர்கள் வரலாற்றில் கரிக்கட்டை எழுத்துக் களில் பொறிக்கப்படலாம்.
சேர சோழ பாண்டியர் கள்
கால கலாச்சார சிறப்பு பொன் எழுத்துக் களில் பொறிக்க
படும் போது திமுக & அதிமுக திராவிட ஆட்சியாளர்களின் கால கலாச்சார சிறப்பும் பொன் எழுத்துக்களில் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒன்றைக் கொண்டு காலம் பொறிக்கத் தானே செய்யும்!!
காசுக்காக ஓட்டு போடும் ஈன ஜாதி மக்கள் இருக்கும் வரை இது போல அவலங்கள் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கும். முதலில் தமிழ்நாட்டில் இந்த திராவிட கட்சிகள் துடைத்து எரியபட்டால் மட்டுமே இதுக்கு தீர்வு கிடைக்கும்.
எல்லாம் சரி மணி...எதுக்கு சொன்னதயே திருப்பி திருப்பி சொல்ற.. கேக்கவே போரிங்கா இருக்கு...
CBI தமிழ்நாட்டில் விசாரிக்க ஸ்டாலின் அரசு இருந்த உரிமையை பறித்தப்போது கைக்கொட்டி வரவேற்ற விலைப்போன ஊடகத்தில் மணியும. ஒருவர்.
பாராலுமண்றத்துக்கும் யாருக்கு ஓட்டு போட்டாங்க ????????
இவ்வளவு தெரிஞ்சும் இத்தனை நாளா எதுக்கு முட்டுக்கொடுத்தாராம்
அடிக்கடி நிறம் மாறும் ஊடக பச்சோந்தி.
மணி பச்சோந்தி அதுக்கு மேல்
கடற்கரையில் பேனா மற்றும் கள்ள சாராயம் பாட்டில் நினைவு சின்னம் அமைக்க முதல் அமைச்சர் ஏற்பாடு செய்து வைக்க வேண்டும். 😂
Dear sir please and kindly take the advise of nethaji mr.varafstajsn. if possible you please and kindly bring him for interview in your u tube channel. He is not politicians but he is seasoned political analyser and experienced analyser. Always think of welfare of people all the very best
பீகார் ல் எப்படி முடிந்தது
நீதிமன்றங்களையே தங்களின் ஆளுமையின்கீழ்செயல்பட முயல்பவர்கள் ஆட்சி செய்யும்பொழுது இங்கே நீதி நேர்மை எப்படி இருக்கும்.?
போதை மாநிலமா தமிழ்நாட்டில் ஆகியிருக்கும் போது அதை எப்படி நிருத்துவது மணி அவர்களே! எல்லா மது அருந்துவது ஈசியா கிடைக்கிறனாலதானே இதைத்தடுக்க ஒரு முயற்சியா மதுவிலக்கு கொண்டுவந்து பார்க்கலாமே? குறைந்தது ஓராண்டு முயற்ச்சிக்கலாமே.
பாண்டிச்சேரி ல யாராவது சாகுறாங்களா...சார் எல்லா தவறும் இவனுங்க மேல தான்...
60 பேர் தாலி போய்விட்டது , மனிதனின் உயிர் வெறும் 60 ரூ மட்டுமா??? அனைவரையும் கடுமையாக தண்டிக்க வேண்டும் ✅💯🙏
Best speech
இதற்கு ஒரே தீர்வு டாஸ்மாக் கை மூடி விட்டு கள்ளு கடைகளை திறப்பதுதான் மணியா.
மது விலக்கு செய்யாமல் மது குடிப்பவர் என்னிக்கை குறைக்கலாம் பல வழிகள் உள்ளன
Fair debate by mani sir.This is not first time. The is second time. Stalin is incapable of controlling over mlas,ministers. Ruling politicians are the root cause of this incidents. But no action was teken. On the contrary CM advised collectors and SPs, what is the use. Their's aim is only moey,money, money. Atleast home secretary would have been taken to the knowledge of CM.
விடியல் ஆட்சி சந்தி சிரிகிது 😂.மணி உங்களுக்கு இப்போ தான் அறிவு வந்திருக்கு
Maniya eppadi pesurathu!!!! 200 rupees varalaya??!!
Hahaha, romba seri
கள்ளச் சாராயத்தை ஒழிக்க இப்போதைக்கு
டாஸ்மாக் மதுவை கள்ளச் சாராய விலைக்கு விற்க அரசு முன்வர வேண்டும்.
மணி ஸார்.காச்சற சாராயத்துல எவனுஞ்சாகமாட்டான்;"கலக்குற"சாராயத்துலதான் சாவாங்க
Sir mani. Yes no. Wait
என் முண்ட கலப்பை கவர்னர்கிட்டபெட்டிஷன் கொடுக்கிறது இந்த கவர்மெண்ட் டடிஸ்மிஸ் பண்ணலாம் என்று கவர்னர் பரிந்துரை செய்வதற்கு இந்த பெட்டிஷன் எல்லாம் சப்போர்ட் பண்னும்
😮
மணிக்கு இப்பத்தான் மனசாட்சியோட பேசுகிறார்
மணி தற்போது தான் 90%நேர்மையாக பேசியுள்ளார். மீதம் கட்சி பாசம்.
Admk nalla thana ethirkatchiya seyal paduthu
Pathala
கல்வி நிறுவனங்கள், கம்பெனிகள், தொழிற்சாலைகள், மீடியா பிசினஸ் என வியாபாரங்கள் , தொழில்கள் செய்து திமுக வினர் சாம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணங்களை என்ன செய்கிறார்கள்களோ.
Methonal supply came from Pondicherry what happens if Pondicherry gives approval for CBI enquiry
❤
இந்த ஆட்சி எவ்வளவு கேவலமா நடந்தாலும். கூட்டணி கட்சியான திருமாவளவனும் . பெட்டிக்காக கட்சியை கட்சி தொண்டர்களையும் அடமானம் வைத்திருப்பது மிகவும் கேவான செயல்
T shirt நல்லா தான் இருக்கு.இருந்தாலும் ரொம்ப நாளைக்கு இதே T shirt ஆ.Fresh ஆ ஒரு புது T shirt போடுங்க மணி Sir
இங்க பாரு டா இதுக்கு கோவம் லாம் வருது 😂
We support BJP
திருமாவளவன் என்னைக்கு ஆரோக்கியமான அரசியல் செய்துள்ளான்
பதிவுக்கு தலைப்பு உண்மையானதா என ஊடகம் தெளிவுப்படுத்தவேண்டும்.
மூத்த திமுக பத்திரிக்கையாளர் மணி.
அறிவாலய Alsatian
Now TN government says no to cbi enquiry but says methanol came from pondy. If pondy government hands over the case to cbi then being multi state ramifications, cbi will enter TN without TN government consent
It's a super idea..but i think pondy also ruled by INDIA alliance
@@vetriraja6356Pondicherry is governed by NDA.
DMK top leaders will meet Amitsha and surrender before him to avoid CBI enquiry.
Super 100-/promot. Tasmar. D mk
டேய் மணியா இன்னிக்குதாண்டா நீ உருப்படியா பேசியிருக்க 🙏வாழ்துக்கள் 🙏🙏🙏
உண்மை
mani avl today only truth speech
மது ஆதிகாலத்திலிருந்தே இருக்கிறது.சேர சோழ பாண்டியர் காலத்திலும் மக்கள் குடித்தனர்.
Glad to see atleast one voice is vociferously exposing dmk government which is stubborn and doing all gimmicks to divert the allegation. But he mischievously bring Gujarat every time he faces the mic. This is also a tactful divergence attempt.
Okay epa loose Mari peasuratha kuraichutan pola .... keeping like this 🎉🎉🎉
Mr.Mani
Can you please tell what AIADMK has to do
Beram sir
TN people think
Mani sir "Enghe Manasakshi". Rombave sir neenga against this present rulering.
CBI should open up a website n monitor on the public complaints on Corruptions & Scandals. It may be posted with even leads & proofs. Later the Culprits can be easily traced n apprehended.
Plus, REWARD them by working out a discreet incentive system for Genuine Whistle Blowers. 🙏
Fear is the Key. 👌🏼
The end of life will be very painful
Cannot escape karma..
Mani paper parthu padikuravangulukalal support
வீட்டிற்கு ஒருவர் ஒன்று சேர்ந்தால் அரசாங்கம் தேவையில்லை .முடிவு கிடைக்கும்.
திமுக ஜால்ரா இன்று எடப்பாடியை பாராட்டுகிறார்கள் ஏதோ இவர்கள் நியாயமாக பேசுவது போல் நடுநிலை பத்திரிகையாளர் என்று சொல்லி திமுக ஆதரவாளர்கள் பேசிய பேச்சின் விளைவுதான் இத்தனை உயிர்கள் போனதற்கு காரணம்
தென்னை மரத்தில் இருந்து இயற்கையாக ஊரும் எந்த கலப்பும் இல்லாத நீரை இறக்குவதற்கு எதற்கு தடை
சங்கர் இல்லையே இப்போ
தமிழ் நாட்டு மக்களை குடிக்க வைத்து கெடுத்ததே கொரணாநிதி தான் , ஆனால் மணி சார் ஒரு இடத்தில் கூட அவர் பெயரைச் சொல்லவில்லை ஏன்❓❓❓ பயமா அல்லது .................. ❓❓❓🌱🌱🌱🌱✌✌✌✌
JayaKadaaa
இன்னொரு முறை ரெண்டு மாசம் கொரோனா வந்தால் ஒரு பயலும் குடிக்க மாட்டான்
கொரோனா வந்து எத்தனையோ நல்லவங்க சாகரதுக்கு பதிலா இந்த நாய்ங்க குடிச்சு செத்துட்டு போகட்டும்
எந்த கொம்பனும் கொர சொல்ல முடியாத திராவிட ஆட்சிடா
We stand with சவுக்கு சங்கருக்கு
நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள் மக்கள் அடுத்த தேர்தலில் கூட 500,1000 வாங்கிக் கொண்டு மீண்டும் அதே நபர்களை வெற்றி பெற செய்வார்கள். அதனால் இதை பெரிதுபடுத்தி பேச வேண்டாம். மக்களே ஊழல் வாதிகளாக மாறிய பின்னர் அரசியல்வாதிகளிடம் நேர்மையை எதிர்பார்க்க வேண்டாம்.
First 1 minutela fulla purinjudu. Meeting parkave vendam
Mani unmaiya othukiringale 😂
Anuman pls
WHY NOT ANNAMALAI EDAPPADI FILE COMPLAINT WITH THE GOVERNOR?
SP யை தூண்டுவதாக கூறுவது கேவலமான ஒன்று அவரின் மனசாட்சிக்கு சவால் விடுவதாக உள்ளது.
Sir! Is the total number of death sufficient to get the action of Gov?. If tge death tolls are like 10,000 and more and in 25 different areas, then the Gov will be serious. Otherwise the compensation money will be the gov measure. Sevudan kaathil sangu oothuvathu enbathu, the crowd will hear the sound.
Introduced 150 ml arrak in tasmac
CMStalin administration complete failure now cm take action immedietly
Vilaiyilla bus tickettirkukooda tikket kodukkumpodhu,tasmac madhuvirku yen raseedhu koduppadhilla?
முதலில் நேர்மையான IAS,IPS -கள் சட்டத்தின் ஆட்சியை விரும்பவேண்டும். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எந்த அரசியல்வாதியைக்கண்டும் அஞ்சவேண்டிய அவசியம் இல்லை.
சார் நடுநிலையை கடைபிடித்து பேசுறீங்க ரொம்ப நன்றி 😅😅😅😅😅😅😅😅😅😅😅
ஐ தமிழுக்கு ம் மணி அண்ணனுக்கும் வணக்கங்கள்...இவனுங்க டாஸ்மாக்லயே பிராந்தி விக்கல கலர் கல்லசாராயம் தான் விக்கிறானுங்க...புரியவும்...இப்போது அண்ணன் சவுக்கு சங்கர் வெளிய இருந்திருந்தால் இந்த விசயத்தை கிழித்து எடுத்திருப்பார்...மணி அண்ணன் கூட கொஞ்சம் நீதியும் அவருக்கு பிரச்சினை வந்திட கூடாது என கொஞ்சம் நிதானமாக பேசுறார்....நியாயமாக...ஆனா சவுக்கு சங்கர் பேசிருந்தா வேற மாதிரி இருக்கும்... சவுக்கு சங்கரை விடுவிங்க
பொன்முடி அவர்கள் நினைத்தால் தீர்வு கிடைக்கும்
பொன்முடியே திருடன்.. அவன் வாய்ப்பு கெடச்சா திருடத்தான் செய்வான்..
இன்னுமாடா திமுகவ நம்புறீங்க?
Yava kuduchitu sethalu Government tha porupa ? Concentrate on other important issues, Opposition leader Mr. Eps what his stand in NEET problem? Concentrate in unemployment problem, NEET etc .
பாத்து மணி பல்லு படாம
Per paket 60 Rs how much Rs give to police and MLA.idont know
Per packet not matter every barrel while making they charged 15000 to udayasuriyan district secretry on behalf of police
மூடு என்று சொல்லுவதே ஒரு வரையறைக்குள் கொண்டு வருவதுதான். அரசிடம் 10 கேட்டால் 3 தான் தருவார்கள். இதைத்தான் திராவிடம் தவிர மற்ற கட்சிகள் கேட்கிறது
கொராண காலத்தில் மதுக்கடைகளை மூடிய போது வாரம் 3-4 பேர் thinner varnish கலந்து குடித்து மரணமடைந்தனர்.
அட்ட எவ்வளவு அறிவுளி நிங்கள்
MLA MP minister suspent pannanum ella encounter panurathu best
Annan makkal Thalaivar Eps🔥🔥🔥🔥🔥 mass🌱🌱🌱🌱🌱 Leader🌱🌱🌱🌱🌱🌱
எல்லா விஷயத்திலும் குருமா தெளிவா இருக்காராம்😂 என்னா மணி
என்ன நடந்தாலும் இரண்டு சீட் தான் முக்கியம் என தெளிவா இருக்கிறாராம்