நீ பார்ப்பனரின் கடவுளே தவிர எங்களின் கடவுளல்ல | சுப. வீரபாண்டியன் | Suba. Veerapandian | Subavee
HTML-код
- Опубликовано: 17 дек 2021
- பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய முதல்வர்
நூல் அறிமுகக் கூட்டம்
தலைமை:
கு. இராமகிருட்டிணன்
பொதுச் செயலாளர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்.
நூல் அறிமுக உரை:
பேராசிரியர் சுபவீரபாண்டியன்
பொதுச் செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை
தலைவர், சமூகநீதி கண்காணிப்புக்குழு
#SubaVeerapandian #Periyar #MKStalin #Kalaignar #SekarBabu
ஊடகங்களில் சீரியல்களில் நமது படிப்பினைகளை புகுத்தவேண்டும். சீரியல்களில் எல்லாம் சாமி சாஸ்திரம் சகுனம் சமபரதாயம்தான்.
முட்டாள் தனத்திற்கு மூலதாரமே தொலைகாட்சிகளே
எந்த திமுக ......களுக்காவது ஸ்டாலினிடமோ உதயநிதியிடமோ போய் வெற்றி பெற்று பதவி ஏற்கும் முன் ஏனய்யா திருப்பதியிலிருந்து பிராமணர்களை மந்திரம் ஓத வீட்டிற்கு அழைத்து மந்திரம் ஓத வைத்தீர்கள் என கேட்பார்களா? பேசிக் கொண்டிருக்கும் சில்லறை அவன் மனைவி மருமகளை தாலி அறுக்க சொல்லி, பின்னர் பகுத்தறிவு பேசட்டும்
இவரைப்போன்றுதான் தீவிரவாதமும் வெகு சுவையாக கற்பிக்கப்படுகிறது. அது போலத்தான் இறை மறுப்பு கொள்கை கற்பிப்பவர்களுக்கு ஒட்டுவிழும் கற்றவர்கள் வாழ்கை நாசமாகும்.
தயவு செய்து அய்யா சுபவீ அவர்களின் இந்த உரையை முழுமையாக செவி மடுங்கள்.
புத்தி தெளிவு பெறுங்கள்.
எங்களின் கடவுள் பெரியார்தான்.
அவர் சொற்கேட்டு அதன்வழி வாழக் கடமைப்பட்டவர் நாங்கள்.
கோயிலில் நுலைய விடாததினால்தான் நாடார்கள்
நாங்களும் இந்துகள்தான்
என்பதை உலகரிய தங்களைதான்
இந்துநாடார் என்று அழைகிறார்கள்.
Xavier
நீதான் சிலுவை கழுத்தில் அனிந்து
தனி கல்லரை
தனி ஆம்புலன்ஸ்
தனி தே வாலயம்
தனி கணக்கு
தனி பாதிரி
பிரமாதம்
நீ ஓடினதின் காரணம்
ஓடினதாே ஓடிவிட்டாய்
திரும்ப என்ன சபலம் உனக்கு
Periyar movement need of the hour, carry-on
எலிவளையைதோண்டியதுதானும்தன்பிள்ளைகளும்
குடியிருக்க.அதர்க்குள்புகுந்தபாம்பைபோன்றவன்தான்இந்தபார்ப்பனன்.
லூர்து உனக்கும் ப்ராமணனுக்கும் என்ன சம்பந்தம்? மூடிகிட்டு இரு... ஓ நீ இங்கிருந்து அங்கு தாவியவனா? பாதி பெயர் இங்கு பாதி பெயர் பொருளாதார ஏற்றம் தந்த விசுவாசம்?
❤ வாழ்க திராவிடம்
பெரியார் கொள்கை ஓங்கட்டும்
Arumayana padhivu Arumayana speech valthukkal Ayya unghaludaya pani menmalum thodara valthukkal Ayya unghal udal Arokkiyothoda needodi valanum Ayya ninghal 👌👍👍👍💫👏👏👏❤
Ok
Foolish talking .That much only he knows.
Prof Subaveerapandian Sir!!! Naan Iyer!! Ennai adhigamaa mudhugil. Kuththiyavargal paarpanargalthaan ayya!!!! Oru aabathu samayathil paarpanargalallaadhavargal thaan enakku udhavi seidhirukkiraargal!!! Idhu mutrilum unmai ayya!!!
நன்றி
பொது மக்களின் பணம், உழைப்பு என அனைத்து தரப்பினருக்கும் உரிமையும், உண்மையும், .. என கோயில் என்பது பொதுவாக அனைவருக்குமே உரித்தான விஷயம் மன்னரும் அதில் அடங்கியுள்ளார். ஆனால் மன்னரை விட மட சன்னியாசிகள் மற்றும் புரோகித வேலை பார்த்து தன் தினசரி வாழ்க்கைக்கு உண்டு உறைவிடம் ஏற்பாடு செய்து கொண்டு வாழ்வை கழிக்கும் பிராமணன் மட்டுமே உரிமைகள் உள்ளவர்கள் என்ற கற்பிதம் கற்பிக்க பட்டு, பொது மக்களிடம் எதுவுமே கேட்காமல் கடவுளை எடுத்து சென்று. தன் வீட்டில் வைத்து கொள்ள தைரியம் எப்படி தோன்றியது? ஏனெனில் நாம் அனைவரும் வேதம், ஆகமம், புராணம் இதிகாசங்கள் என புரட்டு களை அவர்கள் பஞ்சம் பிழைக்க அவர்களாக அவர்களுக்கு சாதகமாக அவ்வப்போது திருத்தி எழுதி வைத்து உள்ளவற்றை, என்ன இது நடைமுறைக்கு பொருந்தாது, அர்த்தமற்று, ஏமாற்று வித்தை கொண்டதாக உள்ளது என அன்றைய மன்னர்கள் முதல் இன்றைய அரசாங்கம் வரை, மெத்தை படித்த மருத்துவர்கள், பொறியாளர், .. வரை, குறிப்பாக நீதித்துறை, நீதிமன்றம், நீதிபதி என இதை இன்னும் பழக்க படுத்தி வருவது ஒன்றே போதும் நம் நாடு எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள. இவை அனைத்தையும் விடுத்து அதாவது பண மதிப்பு இழப்பு நடவடிக்கை போல் ஒரே நொடியில் இவை அனைத்திற்கும் மங்கலம் பாடி வழக்கொழிந்து விட்டது என்று அறிவித்து மிக எளிதாக நம் வாழ்க்கை முறைக்கு ஏற்ப எளிதான வெறுமனே நிர்வாக விதிமுறைகள் கொண்ட கொள்கைகள் வகுத்து கோயில்கள் நிர்வாகம் என்பது ஏற்படுத்த பட்டு கோயில் வருவாய் முழுவதும் பொது மக்களின் கல்வி பணிகளுக்கு மீதி உள்ளவை மருத்துவ துறையில் பயன்படுத்தும் நல்ல பண்பாடு அமலாக்க படுத்தப்படும் போது தான் கடவுள் என்பவர் மக்களின் காப்பாளர் ஆவார்.
தமிழ் வாழ்க
நாம் தமிழர்
Prof. Suba Vee has to do one thing thro' his proximity with Mr. CM. The younger and the youngest generations should have to draw a better understanding over the Alpha Periar. From standard one to
standard 12 , there must be a lesson about Periyar in curriculum and it must be taught with the examination point of view so that Periyar could reach the students , sometimes the teachers too.
Periyar told women to have sexual relations with more men like variety of dishes, say, dosa, idly etc.etc. Tell your Mom, Sister & wife to go with strangers and then preach about school curriculum
Nice
"கடவுளை மற . மனிதனை நினை ." என்பது பெரியாரிசம்.தந்தை பெரியாரின் கடவுள் மறுப்பு , ஒரு கொள்கை என்றால் , மனிதனின் முன்னேற்றம் குறித்து அவருக்கு ஆயிரம் கோரிக்கையும் , கொள்கையும் உண்டு . பார்ப்பனர் பெரியார் அவர்களை கடவுள் மறுப்பாளராக மட்டுமே பிரச்சாரம் செய்தனர் . அதன் ஒரு பகுதி தான் கடவுள் மறுப்பாளன் எப்பொழுதும் கடவுளை நினைத்துக் கொண்டு இருக்கிறான் என்பது . உண்மையில் , கடவுள் மறுப்பாளன் மனிதனைக் குறித்துத் தான் எப்போதும் சிந்தனை செய்கிறான் .
Superb as usual . Great speech
This is the dmk. Look how he is speaking with out any paperwork.what a memory. Subaviran sir, iam praying for you for your good health.
When wisdom and knowledge is matched and synchronized for social justice, it flows out from mind and soul. They are living legends of our times.
Praying to whom?
@@ktpillai60 I think you don't know english. R. S. Pillai.
Praying to which God?
@@giridharnatarajan842 Mind is fine! What is a soul? Where is it?
Super sir
Super
Suba vee is always great...
சுபவீ வீட்ல கல்யாண பத்திரிக்கையில அழகாக தெளிவாக சுப வீரபாண்டிய செட்டியார் என்றுதான் போடப்பட்டுள்ளதாக அறிந்தோர் கூறுகின்றனர்...
ஓசி சோறு... ஓசி பிரியாணி .. கறி சோறு எங்கே கிடைத்தாலும் போய் இது போல பேசுவார். வேறு எந்த மதத்தை பற்றி பேசினால் அவர்கள் அதனாலேயே அடிப்பார்கள் என்பதால் இவன் நம்முடைய சனாதன தர்மத்தை இப்படி அவதூறாக பேசுவான்..
இவர்களது தாலி அறுப்பல்லொம் ஊருக்கு மட்டும் தான்
ஆதாரத்துடன் கூறுங்கள் அன்பரே
@@shajahansm1612 ஏன் "பாய்" உனக்கு இவ்வளவு ஆர்வம்?
ஓ திருட்டு த்ராவிடம்தான் பாதுகாப்பு என்று நம்பும் கும்பலுக்கு த்ராவிடம் என்ன அநியாயம் செய்தாலும், ஓடி வந்து முட்டு கொடுப்பதில் ஒரு ஆச்சர்யமும் இல்லை...
Hahhaha poi
கற்கால, பொற்கால, உலோக கால, சிலிக்கான் கால மனிதர்களின் முக்கிய அடையாளமாக உடையில் தான் வித்தியாசங்களைப் பார்க்கிறோம். ஆகவேதான் மனிதர்களின் மனதின் நிலை உடையில் 50% வரை வெளிப்படுகிறது. இந்திய பெண்களின் உடை மாறினால் தான் கடவுள் நம்பிக்கை ஒழியும். புடவைக்கும் கடவுள் நம்பிக்கைக்கும் 100% உளவியல் தொடர்பு இருக்கிறது.
Aeya.s.p.v.avargalukku.vanakkam.nanri.jaiphim.periyar.ampethgar.
L
Didl
மானமிகு ஐயா சுப. வீ அவர்களே நான் உங்களிடம் உரிமையுடன் சொல்கிறேன் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் தமிழில் பெயர் பலகை கண்டிப்பா வைக்க சொல்லுங்கள் நம் அமைச்சரிடம் , நன்றி... .
மானம்மிகு என்று எழுதினால் எப்படி அவருக்கு புரியும் 😂
அருமை தோழர்
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌💪💪
👍🙏👌
Sir, thank you for briefing the life time story of our great old man, Periyar.
நீங்கள் நீங்கள் தான்..
திருச்செந்தூர் கோயிலுக்குள் எல்லோரும் எந்த ஆண்டு நுழைய முடிந்தது என்ற வரலாறு தெரிந்தவர்கள் பதிவிடுக.கோயிலுக்குள் நுழைந்த அன்று கே.டி.கோசல்ராம் தலைமையில் எடுத்த அரிய புகைப்படம் எங்கள் வீட்டில் உள்ளது.
நல்ல தகவல்கள்... 👌 👌 👌
19 DEC 2021..18
So what, I am devotee ol shiva and murugan. For that i can't accept what parpanan doings. And bjp.this reply to, Mr Balakrishnan
DURGA STALIN DA SOLLIDUNGA SIR
4.57 👍 that's TAMILNADU
லஞ்சம் ஒழிய ஏதாவது திட்டம் தீட்டுங்களேன்.
பெரியாரின் கோபம் ஞாயமானதுதானே
Jai Hind.
Indha pechirku petti romba weight polum....
Enna pesinaalum petti mattum thaan kidaikkum.
Periyaar arakattalaiyil endha postum kidaikkaadhu.
35:32 sariyaana sappai kattu.
Subha should not forget that Wife of Mr. Stalin herself is a God fearing lady.
கடவுளை குற்றம் சொல்லவில்லை... கடவுள் பெயரால் மக்களை ஏமாற்றி உழைக்காமல் உண்டு கொழுத்த பூணூல் பார்ப்பனர்கள தான் சொல்றோம். அனைத்து பாப்பானும் கோவிலை விட்டு வெளியே போ. ஸ்டாலினை கோவிலுக்கு அழைத்து வருகிறோம்
@கோபாலகிருஷ்ணன், சொந்த குடும்பத்தில் கடவுள் பக்தியை மறுக்க இயலாத த்ராணியற்ற த்ராவிடம்...கடவுள் மறுப்பு, ப்ராமண மறுப்பு அனைத்தும் பம்மாத்து என்பது திருமதி சுடலை நன்கறிவார்... கொள்கை மறவர்கள் தேர்தலில் போட்டியிட்டு கடவுள் மறுப்பு கொள்கை பெரும்பான்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று நிரூபிக்கட்டுமே...
Please not forget that Dravidar Iyakkam has taught tolerance to its members towards people with the most idiotic thought process of "God" fearing! :D
What a blocked mind for some outdated individuals, hardly few individuals will subscribe to this
@@padmavathichathoth1755 what a crual minded poinool paarpanars are still in India without scruples ...
👃👃👃👃👃👃👃👃👃👃👃👃👃
Super talk jai periyar
சிந்திக்க வேண்டிய ,தெரிந்துக்கொண்ட வரலாறு.
Neerthan Dravidaththil pirandha baguththarivu naththigavadhi ayitrey.appuram edharkku unga kadavul, enga kadavul endra pechchu !?
Super sir 👍👍👏
Book ?
கற்றலின் கேட்டலே.....
என்னைப் போன்ற மௌடீகத்தீயில் ஊறித்திளைத்துள்ள பார்ப்பனரை பஞ்ச்சராக்குகிரீரே
நீர் நல்லா இருப்பீரா?
அவர் காலம் கடந்துவிட்டார். அவருடைய தொண்டர்கள், அவருடைய கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்கள் நன்றாக இருப்பார்கள்
Durgastalin
இவர் பெரியா காக்கா தான்.
👌 அருமை ஐயா👏👏👏🙏
ஐயா உங்கள் கருத்துகள் ஆணித்தரமாகவே உள்ளது
யுனெஸ்கோ விருது பெற்ற மாபெரும் தலைவரின் வழித் தோன்றல்கள். சேகர் பாபு பற்றி ?!!!!
மீனாட்சி கோவிலுக்கு உள்ளேயே இருந்த முருகன்
Koveie e
பெரியவர் சுப.வீ.பா க்கு வணக்கம்...சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்களை பின்பற்றி நீங்கள் வாழுங்கள் வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை ஆனால் எங்கள் இந்து மதத்தை பற்றியே பேசி ஓசி கஞ்சி குடிக்காதீர்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன்...இங்கே கோவில்களில் சமஸ்கிருதமொழி மட்டும் அர்ச்சனை பண்ணபடவில்லை தேவாரம் திருவாசகம் திவ்யப்ரபந்தம் மற்றும் இன்னபிற தேன்தமிழ் பாக்களும் பாடபடுகின்றன...நான் பள்ளிகளில் அரபு மொழியில் ஓதபடுவதையும் சில பல தேவாலயங்களில் ஆங்கில கூட்டுப் பிரார்த்தனை செய்யபடுவதையும் மேற்க்கொள் காட்ட விரும்பவில்லை ஏனெனில் அதை பற்றி பேச உங்களை போன்ற "பயந்தாங்கொள்ளி" களுக்கு தைரியம் இருப்பதில்லை...மேலும் பெரியார் வந்துதான் சாதியை ஓழிக்க போராடினார் என்று நீங்கள் இறுமாப்புடன் சொல்லிகொள்வதென்றால் அவர்வழியில் வந்த திராவிடகட்சிகள்தானே இன்று கடைசி 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆளுகின்றன அவர்களால் ஏன் "பள்ளிக்கூடத்திலோ அல்லது அரசின் நலத்திட்ட விண்ணபங்களிலோ" குறிக்கப்பட்டுள்ள "சாதி" என்பதை எடுக்கமுடியவில்லை...மேலும் பெரியார் தான் சாதி ஓழிக்க போராடிய உலகின் முதல் மனிதன் என்பது போல் பிரச்சாரம் செய்வதற்கு முன்னால் வைணவ அடியவர் "ஶ்ரீ ராமானுஜர்" பற்றி தெரிந்து கொண்டு வாருங்கள்...அதையும் நீங்கள் விரும்பும் தலைவர் கலைஞர் அவர்களே எழுதிய புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்...நானும் பகுத்தறிந்துவிட்டேன் என் அறிவுக்கெட்டியவரை "ஶ்ரீ ராமானுஜர்" போன்றவர்கள் முன்னால் பெரியார் என்பவர் எல்லாம் தூசிகாற்றுக்கூட சமம் இல்லை... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அய்யா சு. ப. வீ அவர்களே வணக்கம்,
நான் பெரியார் படிப்பகத்தில் மாலை நேரத்தில் கல்வி கற்றேன் என் வயது 45
ஆர் எசு குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறது
நாம் குழந்தைகளை பயிற்றுவிக்க வேண்டும்
நம் தவறு பெரியார் படிப்பகங்கள் இல்லாமல் செய்து மீண்டும் படிப்பகங்கள் தமிழகமெங்கும்
திறக்க வேண்டும் குழந்தைகளை நல்வழியில்
கொண்டு செல்ல வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
பெரியார் ஒரு மகத்தான மனிதர். அவர் ஒரு சகாப்தம்.
Oho appadiya..
தமிழை "சனியன்"என்றும் "காட்டுமிராண்டி மொழி" என்றும் தமிழர்களை "தாய்ப்பால் பைத்தியம்" என்றும் உளறிய மக்கத்தான ஜீவன்.
அப்போ மணியம்மை ஏன் கீ வீரமணியிடம் போனார்???
@@Thirukkai_VaalUngoththaa Pundai Keep Thevdiyaalaa 😂😂😂😂😂😂😂
Yes when gods saying parpanan only come in,others can't come in side of my place. I don't want such gods.
பேராசிரியர் சுப வீ அவர்களின் உழைப்பு போற்றத் தக்கது
ஊம்பல் 😂😂 not உழைப்பு 😂
பேராசிரியர் சுப வீ அவர்களின் காணொளி அருமையிலும் அருமை. அவரின் ஒவ்வொரு சொல்லும் ஒரு வரலாறு. இவரின் தொண்டு இன்னும் பலப்பல வருடங்கள் நிலைக்கவேண்டும்.
தெலுங்கனுக்கா???! 😂😂
அருமை...
DMK IS NOT PERFECT, BUT WHOELSE V HAVE FOR TAMIL AND TAMILNADU RIGHTS AND WELFARE.
தமிழ் வாழ்க
நாம் தமிழர்
No 1frad sanki tevadiya kandaroli payal sepostin saaaaamaaaaan 🐢🤣🤣🤣
@@sekarsekar631 Seeman true colours revealed long ago, feel ashamed once I voted for naam tamilar .
Why didn't he welcome Stalin lead DMK for sand guard for Tamils and Tamilnadu interests ,welfare,rights .
@@sekarsekar631 instead using xxxxy u could use 🐢🐷💩
உனக்கூகாசுதானப்பாகடவுள்
கோவில்களும் காசுக்காகத்தான்.
தோழர் இஸ்லாமியர்களுக்கு என்ன
Periyarism 🖤🖤🖤
இந்த மனிதர்கள் அவருடைய நட்சத்திரங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் கடவுளை அவதூறாகச் செய்வதன் மூலம் அவர் வாழ்கிறார்.
ஓசி சோறு ஓசி பிரியாணி.. கறி சோறு எங்கே கிடைத்தாலும் போய் இப்படி தான் பேசுவான்.. ஆனால் யாருக்கும் தெரியாமல் கோவிலுக்கு போவான்..
கடவளை அவதூறு செய்ய வில்லை. கடவுள் பெயரால் சமூகத்தை பிளவு படுத்துவது பற்றிதான் பேச்சு.
உம்மை போன்றோர் கடவுளை வைத்தே பிழைப்பு நடத்தவில்லையா..?
Onna mari naikkagatha pesuraru
🐕
🐖
பெரியார் வாழ்க
என்ன ஒரு பரிதாப நிலை. நாத்திகராக இருப்பவர், இந்துக் கடவுள்களைப் பற்றிப் பேசுகிறார், கருத்துகளை அனுப்புகிறார். ஏன் இந்த மனிதர்களால் மற்றவர்களின் நம்பிக்கைகளை மதிக்க முடியாது.
கடவுள் எங்கள் சகோதரர்களைத் தாழ்த்தப்பட்டவர்களாக தீண்டத் தகாதவர்களாகப் படைத்திருக்கிறார் என்று சில கயவர்கள் சொல்லும்போது அப்படிப்பட்ட அயோக்கியத்தனமான கடவுளைப் பற்றி பேசாமல் என்ன செய்வது,,
நீ தாழ்த்தப்பட்டவனாகப் பிறந்தால்தான் அந்த வலி தெரியும்,
அப்போது என்னை இப்படிப் படைத்துவிட்டாயே என்று அந்தக் கடவுளை எந்த அளவுக்கு வசைபாடுவாய் என்று தலித்தாகப் பிறந்தவர்களுக்குத்தான் தெரியும்.
மற்றவர்களின் நம்பிக்கைகளை மதிக்கத் தெரியவில்லை என்கிறாயே, உனக்கு மற்றவர்களின் வலியைப் புரிந்து கொள்ளத் தெரிந்திருக்கிறதா? அது எங்களைப் போன்ற சுயமரியாதைக் காரர்களுக்குத்தான் தெரியும்
@@user-if3gg9ee6q yes true
Make money by working hard only. Give education to people. At this age be good to society. Why again and again anti brahminism talk and hatred. We never disturbed you. We work hard to make more money. Do not talk once upon a time, british rule moghul rule etc.. Talk on current setup. We are just less than 2%. You are majority of society. Donot try to convert ppl to other religion. Do good for society. Life is very short. Dont spread hatred.
1870 ல் பல நாடார்கள் கிறிஸ்துவர்களாக மாறி விட்டார்கள் அவர்கள் தேவாலயத்தில் நுழைய முடியும். அதனால் மற்ற நாடார்கள் கோவில் நுழைவு போராட்டம் நடத்தினர் போலும்.
தமிழனை தவிர வேறுயாறும் இவனை போல் பேச மாடார்கள்.
அய்யா உங்கள் உரையின் இறுதியில் தந்தை பெரியார் அவர்களின் இறுதியான கோபப் பேச்சின் குறிப்பு என் கண்களில் நீரை வர வழைத்து விட்டது.
நான் பெரியார் வெறியன்
1/2vekkattu koomuttal subaveerapandiyan
MP தமிழச்சி அவர்கள் நிலையை சில மாதங்கள் முன் காஷ்மீர்ல பார்த்தோம். ஏன் எப்ப பார்த்தாலும் கோயிலையே கேலி செய்றிங்க. அன்று அவர்கள் ஏற்படுத்திய ஏரி குளங்கள் இன்று பெரும்பாலும் நிலத்தடி நீர்மட்டம் பெருகுகிறது. திராவிடர்கள் நீர் மேலாண்மைக்கு என்ன பண்ணுங்க?
Saseekala: So there is no Lake except theppakulam, is it correct No every vilage has 2 or 3 lakes or kamma. So don' t bluff
Suba Veera pandian dmk vin jalra
Do not demean and belittle Samskritham, by saying சமஸ்கிருதம். It is சம்ஸ்க்ருதம்.
Nee naattu kottaichetti kanthu vattiyai arimuga padithiyathe nee than
அய்யா, 18 ல் இருந்து 21 ஆகும்போது, இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி வரும். சாதி மறுப்பு எண்ணம் அதிகமாகும்.
அப்படித் தான் தாளம் போடவேண்டும் சுனா வீனா பானா.ஒரு கவளம் அதிகமாக பிரியாணி கிடைக்கும்.
கோமாளி சங்கி
@@barathiathi4487 கொம்மாளா தெலுங்கா 😂😂
Ungoththaa Pundai Rate Briyaniyaa 😂😂😂😂😂😂
நீ ஸ்டாலின் ஐயா வீட்டுக்கு போய் இது சொல்லு
Seeman annaku ottu podunga maana thamizha va 🐓🐆🌴🕺
Vyvasayam kalvi maruthuvam thanneer makkal mazhitchee ya
Erupparkal
கோல்டி சுபவீ
New mudhalil pichai edupathai irutu.vulaichu pozhaida poruki
Anti brahmin lecture! Periar puraanam! Suya mariyadai kokkarippu! Anti god atheistic promotion! Recorded the realisation of periar's ambitions of castes abolition! Now thalapathi faithfully following periar's preachings by passing a law to allow all castes to be employed as archakar! To enter sacro sanctum! Kunrakkudi adigalar too approved it! Criticised vadagalai vs thenkalai court proceedings on certain religious issues! P
உங்க வாய் கொஞ்சம் வாடகைக்கு வேணுங்க....quotation அனுப்புங்க....
அனுப்பலாம், ஆனால் அது அறிவுள்ளவர்களுக்கு மட்டுமே,
உங்களைப் போல பசுமூத்திரம் குடிக்கிகளுக்கு அல்ல.
Theravidam always split hindus by means of caste particularly talk about Bhramins. They are always do temple activities ,pooja ,guide to all other hindu peoples irrespective of caste and religion. . All students are study in their capacity ,hardwork and get job. You follow your opinion,but don't insist all TN peoples are follow yr opinion ,since everybody have their opinion. Karuvarial not entered inTemple since people itself have their opinion not entered. Don't talk about caste,caste,since TN peoples not think caste,you peoples were always talk caste,caste in stage and public by means of leying and split the people..
.
இதில் இருந்தே கடவுள் இருக்கிறார் என்று oththukkolkiraar.
இவனெல்லாம்பூமிக்குபாரம்
Ervadi
அனையும் விளக்கு பிரகாசமா எரிகிறது...
Like BJP
இது விளக்கல்ல அணைய ஆரியத்தின் விலக்கு அனைவருக்குமான இலக்கு
@@saraavanan ஹை இங்க ஒரு TR பா... 1921 லேர்ந்து கத்தியும் ஒண்ணும் நடக்கலையே... ப்ரசாந்த் கிஷோர் என்ற ப்ராமணர் சொற்படி நடந்ததால் தானே முதல்வர் நாற்காலி இலக்கு அடைந்தது... எங்கும் எதிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ப்ராமணணன விலக்கவே முடியாது...
@@sampathkumar6096 அனையும் விளக்கு எந்த காலத்தில் பிரகாசமாக எறிந்தது. இந்தவிளக்கு எப்போதும் பிரகாசமாகத்தான் எரியும்.
சங்கி களுக்கு வழிக்கிறது
இதே கதையை வைத்துக்கொண்டு எத்தனை நாட்கள் ஓட்டுவாய்?.. வேறு மதத்தை பற்றி இப்படி பேசினால் அவர்கள் உன்னை முறையாக
கவனித்திருப்பார்கள். இதெல்லாம் ஒரு பிழைப்பு?
எத்தனை நாள் ஓட்டினாலும் உன்னைப்போல எருமைத் தோல் உள்ளவர்களுக்குஉறைக்கவில்லையே, என்ன செய்ய.
மூளைமழுங்கிய சங்கியே, சதி என்ற உடன்கட்டை ஏறுதலை தடை செய்ய போராடியது ராஜாராம் மோகன்ராய் என்ற இந்து. பால்யவிவாகத்தை தடைசெய்ய போராடியது இந்துதான். தேவதாசி வழக்கத்தை தடை செய்ய போராடியது இந்துதான். பெண் கல்வி உாிமைக்காக போராடியது இந்துதான். வரலாறு அறியாத கொமாளி சங்கிகளுக்கு புாியாது.
Naam thamilar Seeman annaku ottu podunga nam nadu jathi madham
Ellamal thamilarai wazh om🏹🏝️🐓🕺🐆
Gopallapura Karri Sorru vanthetha yaa..
😀😀
உங்கம்மாவோட கறி சோறு சாப்பிட்டவர் ஐயா
Bro.. neega peserethela unge lechanam theriyuthe..gopallapura Sombu nee...
@@cougarajan23 Unnaku Nagpur la irdhu Curd rice vandha dha
கோபாலபுரம் சு ல வாய் வைக்காம உனக்கு தூக்கம் வராதோ ....அவ்வளவு ருசியாக உள்ளதோ ...வை வை நல்லா வச்சு பூம்பு
அறிவே இல்லாமல் பேசுவது தானே பகுத்தறிவு. இதில் திறன் உடையவர் செட்டியார்.
கோமாளியோ கோமளி
You people don't believe in God,then why blabbering everyday
Understand, periyar movement is only against Hindu, why this people not talking against other religions? Muda nambikai not needed, this is what Priyar wants. Tamil valarthathuku Koranam, sevanum, vainavum than. This people nothing done for Tamil. Today Tamil is there everywhere and reached London , USA all the places world wide is because of srilankan! These guys good for nothing !
Parethesi payalle gopalapura begger
You are ayodhya Beggar
You are a good person in a bad party
There are somany religions other thanHindu
We never abuse other religions otherthan Hindu. We never abuse other relegion. or caste Please don't provke.. I have high regards on the. ver abuse other rt
.
Please don't provoke the Hindus
Still I have high regards on you
We are all brethern. We live peacefully and happily
Sometexts were missing in my previous reply.Hence my second reply