Veyil speech | முத்துராசா குமாரின் படைப்புகளுக்கு பாராட்டுரை | வெய்யில்
HTML-код
- Опубликовано: 4 окт 2024
- சாகித்திய அகாடமி யுவபுரஸ்கார் விருது பெற்ற லோகேஷ் ரகுராமன்
மற்றும் இறுதி பட்டியலில் தேர்வு பெற்ற அதிரூபன், முத்துராசா குமாருக்கான பாராட்டு விழா.
வாழ்த்துரை : முத்துக்குமார்
லோகேஷ் ரகுராமனின் படைப்புகளுக்கு பாராட்டுரை
சாம்ராஜ்
லதா அருணாச்சலம்
காளி பிரசாத்
அதிரூபனின் கவிதைகளுக்கு பாராட்டுரை
இளங்கோ கிருஷ்ணன்
மண்குதிரை
ரோஸ்லின் அனிஷா
முத்துராசா குமாரின் படைப்புகளுக்கு பாராட்டுரை
வேல் கண்ணன்
சரவணன் சந்திரன்
வெய்யில்
நரன்
சால்ட் பதிப்பகம்
Chennai
29-6-24
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV
Join Membership -
/ @shrutitvlit
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
💐❤
நிலம் சார்ந்த, நிலம் சார்ந்த என்கிறீர்கள், எல்லா நிலமும் ஒரு நிலமாகி ரொம்ப நாள் ஆகிவிட்டது. நிலப்பரப்பு சார்ந்த பேச்சு வழக்கு மட்டுமே இன்னும் கடைசி மூச்சைப் பிடித்துக் கொண்டிருக்கிறது.
நிலப்பரப்பு சார்ந்த, மரபு சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த படைப்புகள் இனி வரும் காலங்களில் வருவது கடினம். வந்தாலும் செயற்கையாக dilute ஆகவே இருக்கும்.