Pollaa Vinayen Song | Thiruvasagam | Ilaiyaraaja | Bhavatharini | Tamil | Manikkavacakar
HTML-код
- Опубликовано: 10 янв 2022
- Presenting you the Divine Single Pollaa Vinayen from the Album Thiruvasagam - Sivapuranam (சிவபுராணம் - Thiruvasagam 1), composed and Orchestrated by Isaignani Ilaiyaraaja.
#IlayarajaSongs #Thiruvasagam #TamilDevotional
Song : Pollaa Vinayen
Album : Thiruvasagam
Singer : Ilaiyaraaja, Bhavatharini
Lyrics : Manikkavacakar
Subscribe to Ilaiyaraaja Official Channel : bit.ly/2ok0C5G
Click here to enjoy more #ilaiyaraajaHits:
bit.ly/PudhuPudhuArthangalJukebox
bit.ly/IlaiyaraajaDuets
bit.ly/EvergreenHitsOfIlaiyaraaja
bit.ly/IlaiyaraajaSingles
bit.ly/AudioJukeboxes
Subscribe to: goo.gl/mnxxD6
Like Us: / ilaiyaraaja Видеоклипы
நிச்சயம் இவரை தவிர எவர் பாடியிருந்தாலும், இந்த தெய்வீகம் கிடைத்திருக்காது, மேலும் இவ்வளவு ஈடுபாடாக பாடியிருக்க முடியாது.
திருவாசகம் பாடலை இசைத்த இசை ஞானியே , இப்பாடலை இயற்றிய மாணிக்கவாசகரின் மணம் நிச்சயம் குளிர்ந்திருக்கும்..
இசைஞானி இளையராஜா இசை கடவுள் வாழும் இந்த பூமியில் நான் வாழ்வதும் அவர் இசையில் என் கண்கள் கலங்குவதும் எல்லாம் இறைவன் செயல் வாழ்க வளமுடன்
I listened to this album more than 100 times till date.
Anyone who listens to this musical wonder once will never miss the magic! ILAIYARAJA SIR might have intended this greatest album for the next 200 years. But, this album keeps growing its glory forever. Undoubtedly till this universe exists. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Ilaiyaraaja Sir
இதை இப்படி பாடுவது மரபு, மரபில்லை என்ற விஷயங்களைத் தாண்டி, இறை என்ற நிலையை உணர நம் பெரு முன்னோர்கள் முனைந்த பொக்கிஷங்களை இக்காலத்திற்கு நினைவூட்டி மீட்டு தருவதற்கு இந்த மனிதன் முயல்வதற்கு கோடி வந்தனம். இந்த பூமி, நல்லோர்களை தாங்குவதால் தான் எங்களையும் தாங்குகிறது.
பல வருடமாக ரசித்து கேட்டுக்கொண்டே இருக்கிறேன் இப்பாடல்களை. உங்களால் தான் நான் திருவாசகம் புத்தகமே வாங்கி படித்தேன். இப்பாடல்களை கேட்கும் போது மாணிக்கவாசகரும் சிவனும் நீங்களும் என்னருகே இருப்பது போன்று வரும். இக்காலத்தினருக்கு ஏற்ற வகையில் மாணிக்கவாசகரை அறிமுகப்படுத்தியதற்கு உங்களை வணங்குகிறேன்.
🙏
நானும் ரசித்து கொண்டே இருக்கிறேன் கண்ணீர் மல்க 🙏🙏🙏🙏
2v:٪1q
உண்மை
❤
தெய்வீகமான குரலில் பதிக்கப்பட்ட தமிழ் காவியம்! வாழ்க தமிழ், வளரட்டும் உங்கள் இசை அற்பணிப்புகள்!
"மாசற்ற ஜோதி மலர்ந்த மலர் சுடரே ... " ❤️❤️❤️❤️ உங்கள் குரலில் இந்த வரிகளின் இடம் "மனம் அமைதியை ஈர்க்கும் உச்சம் " ❤️❤️❤️
❤❤❤❤
இந்த பாடல் இசை இறைவனின் வரமாக நமக்கு கிடைத்திருக்கிறது
ஓம் நமசிவாய 🙏🙏 இசைஞானி யே தாங்கள் ஒர் இசை கடவுள் 🙏🙏
(ராஜாவின்) திருவாசகத்துக்கு உருகார்.. ஒரு வாசகத்துக்கும் உருகார்! ❤️
அழாமல் கேட்க முடியவில்லை, ராகதேவன் குரலில்
Isaignani's Magnum Opus. Wish the GenNext cares to listen to this album, to know tht Isaignani's lofty pinnacle, is beyond reach by his peers.
இசை ராட்சனுக்கு இனிய வணக்கம்.காட்டாற்று வெள்ளம். இனிய இசையில் திக்குமுக்காடி கொண்டாடி இருக்கிறேன் நாள்தோறும். தங்களின் இசையில் நாற்பது வருடமாய் தாலாட்ட பட்டுள்ளேன். நன்றிகள் பல
என் ஊணினை உறுக்கி என்னுள் ஔியினை ஏற்றி என்னுள் என்னை காணச் செய்த குரல் இசைகோர்ப்பு என வாத்தியங்கள் தோ்வு என வேறொரு உலகத்திற்கு அழைத்துச் சென்ற குரலிசை
இனி காலத்திற்கும் நிலைத்திருக்கும் காவியம்
எம்பெருமான் ஐயா எனை ஆசீா்வதிக்க வேண்டும்.
Vivek அவர்களுடைய பேச்சை கேட்டுவிட்டு வந்தேன்
I did the same
நானும்தான்
Yes
நானும்தான் ❤️
Masterpiece is such a small word for this composition..
வாழ்க வளமுடன் ஐயா.
- அடியார்க்கு அடியேன்.
இசைஞானி யே நீ வாழும் யுகத்தில் நான் வாழ்வது என் பாக்கியம் 🙏🙏
14:37
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
❤
இசைஞானியின் தமிழ் உச்சரிப்பு தமிழாசிரியரைப் போன்றுள்ளது. மிகவும் இனிமை.❤
Isaignani's album "Thiruvasagam" will certainly leave his fans & inevitably, also his strident critics & detractors, flabbergasted. Whereby, the latter wud be famished fr ideas, to deride Isaignani's stupendous success in this, his ambitious venture
Rajagaaru uuuuuuuuuuuuuuuulove
uuuuuuuuuuuuuuuuuuuuuman🤗😭
திருவாசகம் பாடலை இசைத்த இசை ஞானியே , இப்பாடலை இயற்றிய மாணிக்கவாசகரின் மணம் நிச்சயம் குளிர்ந்திருக்கும்.
நான் இசை ஞானி.இளையராஜா.வெறியன்
❤❤ இளையராஜா ❤❤❤❤❤
உன் பாதம் சரணம் இசைஞானி அவர்களே
இசையை இரையாய் நமக்கு
இசைக்கும் இளையராஜா என்றுமே
இசை இறையே !!!!
Super bro
மாணிக்கஇசையாளர் இளையராஜா..🎉
சிவபுராணத்தின் பெருமையை ஒவ்வொரு தனி மனிதனும் அறிய பெரும் தவப்பயனை செய்து உள்ளீர் ஐயா இந்த தவ அநுபவத்தை அடைய பெரும் பாக்கியம் பெறுகிறோம் நன்றி நன்றி நன்றி 🙏 அருமையான இசை🙏🙏🙏
Very true.
நம சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! - tears literally....
ஒன்றே குலம் ஒருவனே தேவன். ஓம் நமச்சிவாய🙏
Unique Voice MAESTRO ISAIGNANI 💐
ஓம் நமசிவாயம் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Thiruvaasakaththukku urukaathaar oru vaasakaththukkum urukaar
@5:50 - the best moment for any god to listen to such music dedicated to them
One of the best piece in thiruvasagam
20 minutes is bliss
Onre kulam oruvane theivam
Thiru(Isai)Vasagam🙏
🙏
நன்றி
உயிர் அருந்தும் தேன் எனும் திருவாசகம் இரு மொழிகளில் சிம்பொனி இசையில் வழங்கிய ராஜாவுக்கு கோடி நமஸ்காரம்.
L pop
❤️ om nama sivaya ❤️
அருமை ஐயா வாழ்க பல்லாண்டு❤️❤️❤️அருமையான படைப்பு🥰
பாக்யம் செய்தேன் ❤
Really real voice ஐயா நமசிவாய vaalka 🙏🙏🙏
Please add Arunmozhi collections
Wow vrey nice 👍👍👍👍
masatra Jothi ilaiyaraja❤❤❤❤❤❤
வணக்கம் 🙏
வாசகம் போற்றும் வாசகமேபோற்றி,
திருவாசகமே போற்றி போற்றி,
சிவனே போற்றி ,
ஓம் சிவனே போற்றி,
நமச்சிவாய போற்றி,
நாதமே போற்றி....
வாசகம் படிக்க வைத்த நாதனே போற்றி,
வாழ்க வளமே போற்றி தம்மை காக்கும் கடவுளே போற்றி .............
இந்த வாசகத்தை கேட்கவைத்த நாதமே போற்றி,
எம்மை வாழ வாழ்த்தும் கடவுளே!
போற்றி ,போற்றி ......
சிவ சிவ
Soulful music🥹🥹✨✨🙏🏻🙏🏻this song takes out of this world 🙏🏻🙏🏻I felt Shivam through this music💯💯
திருவாசகம்.......
2004 Classic...........
@14:37 if god doesn’t forgive mankind after listening to this than there is nothing more we can do
Em Easan Appan Arunachalan ungaluku nalla oru arokiyam tharatum
ஓம் நமசிவாய வாழ்க
🙏🏼🙏🏼 no other words 🙏🏼🙏🏼🌹🌹
இசைக்கடவுள் ஐயா நீங்கள்...
Greatly Peaceful
❤❤❤❤❤ayya thiru..ILLAYARAJA ❤❤❤❤❤ bible words ...tel to LYRIC voice❤❤❤❤❤❤
Sivayanama
ILLAYARAJA ayya thiruvasagam ..bible athiyagam same....❤❤❤❤❤ next jesus world
தெய்வமே
திருச்சிற்றம்பலம்
🙏🙏🙏
❤️❤️❤️❤️
🙏
Welled up
💗💗💗💗💗🙏
Ilayaraja isaikkakakadavul thanthavaram avara vimarchanam panna inka evanukkumthakuthiilla
Eesan Adi Vazhga
நள்ளிருளில் நட்ட பயிர் காணும் நாதனே என்று நீங்க பாடும் போது சிலிர்க்கிறதே மேனி
தென்னாடுடைய சிவனே போற்றி 🕉
அது என்ன நட்ட பயிர்?
❤
After vivek speech ?
பாடல் வரிகள் வரிசை மாறியுள்ளது. திருவாசகம் புத்தகத்தில் இருந்து. எதனால் என்று தெரியவில்லை
Hi
Nallava irruku.
2024 la yaru pakkuringa
Bible tel to athiyagam
Please pin the English lyrics to understand the translation
கடவுளின்உண்மைப்புகழைவிரும்பியவரிடம்அறியாமையால்வ
இவரின் இசை மற்றும் குரல் அருமை. எத்தனையோ பேர் திருவாசகம் பாடியிருந்தாலும் என்னவோ என்னை உருகச் செய்தது இந்த பாடல் தான். ruclips.net/video/O_7eykFaWV4/видео.htmlsi=Nf9N3f653zqRlHID
I am a human with no sort of boond benefit
Background voice nalla ila.....
Good that you stopped with Thiruvasagam. Manickavasagar ungalai mannikattum. Please dont try other Thirumurai songs.
இந்த அழகான இசை படிமத்தை புரோபஷனல் சிங்கர்ஸ் பாடி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். என்ன செய்வது.. இசை அமைப்பாளர்களுக்கு தங்கள் பெயர் மட்டும் நிலைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. இவருடைய மகன் யுவன் இசை மிக அருமையாக இருக்கும். ஆனால் அவரே பாடி அதை கெடுத்து விடுகிறார். ஒரு கைதேர்ந்த பாடகர் பாடுவதற்கும், அவரே பாடுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. அவர் மட்டும் தன்னுடைய இசையமைப்பில் பிறரை பாட வைத்திருந்தால் பல பாடல்கள் வெற்றி பெற்று இருக்கும். இது என் தனிப்பட்ட கருத்து.
என்ன தான் தேர்ந்த பாடகராக இருந்தாலும் அவர்களுக்கு ஒரு பாடலை சொல்லி பாட வைப்பது ஒரு இசையமைப்பாளரின் வேலையே. இந்த தெய்வீக பாடலை நீங்கள் கூறுவது போல வேறு யாராவது பாடி இருந்தால் இவ்வளவு ஜீவன் இருந்து இருக்காது. தனிப்பட்ட கருத்து என்பதற்காக என்ன வேனும்னா சொல்லலாம் என்பது தவறு...
உனக்கு பிடிக்கலன்னா அது உண்மையாகாதுடா.. எங்களுக்கு அவர் குரல் தான் பிடிச்சு இருக்கு.. அவர் குரல் தான் சூட் ஆகுது.. யுவன் பாடனுமாம்ல.. இதெல்லாம் யுவனே மறுத்துடுவார். வந்துட்டான் வடையை தூக்கிட்டு
உனக்கென்ன பா... நீ பைத்தியம்... என்ன வேணும்னாலும் பேசலாம்...
@@sri88591 sir என்ன இஃது ஞாயாமா
@@anandkumarcoimbatore5555 உங்களின் கருத்துக்களை ஒருமையில் வழங்காதீர்கள் தங்களின் தமிழ் நடை சிறக்கட்டும்
❤