"உயர்திரு.காளியம்மாள் அவர்கள் " சிறுகதை - ஜே.பி.சாணக்யா | UYARTHIRU.KAALIYAMMAL AVARGAL - STORY

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 6

  • @Ajithkumar.G321
    @Ajithkumar.G321 2 месяца назад +1

    Wow Nice brother pls upload daily two videos ❤❤❤❤

  • @vallipunammedia3920
    @vallipunammedia3920 2 месяца назад

    வக்கிரத்தின் உச்சம் இந்தக் காணொளியை பிரசுரிக்க முதல் உங்கள் வீட்டின் அம்மா அப்பா அக்கா தங்கை உங்களுக்கு மகள் இருந்தாள் அவருக்கு எல்லோருக்கும் காட்டினீர்களா ?
    இந்தக் காணொளியில் உண்மையான விளைவுகள் இப்போது தெரியாது , மனதும் உடலும் பலவீனமடைந்து எதிரிலுள்ளவனை ஏன் என்று கேட்க முடியதனிலையில் சில வேளை உங்கள் சொந்தங்களில் எதிர்த்துப் போராடுவதற்கு பலமில்லாத நீங்கள் மிகவும் நேசிக்கும் ஒரு பெண்ணுக்கு இயற்கை இதைவிட வீரியமான அவளத்தைத் தரலாம்.
    சீமான் ஒன்றும் உத்தமன் இல்லை அவரை நான் ஆதரிக்கவிமில்ல ஆனால் ஒரு பெண்ணை இப்படி விமர்சிப்பது அறம் இல்லை
    அறம் நின்று கொல்லும்

  • @சுரகுநாத்
    @சுரகுநாத் 2 месяца назад

    நாதக பாய்ஸ் புத்தகம்தான் வாசிக்கமாட்டானுகனு நினைச்சேன். வீடியோ கூட முழுசா பாக்க மாட்டானுக போல... டேய் யப்பா இது ஒரு பழைய சிறுகதைடா.. தம்ப்னைல பாத்துட்டு கம்பு சுத்தாதீங்கடா...

  • @JayaramanVelappa-rw6ge
    @JayaramanVelappa-rw6ge 2 месяца назад

    Ithu eppo kali qualifications fit for ntk

  • @manivannanrajaraman4998
    @manivannanrajaraman4998 2 месяца назад +1

    அது என்ன..? உயர் திரு. என்று..??
    திருமதி. காளியம்மாள் என்று தானே குறிப்பிட வேண்டும்.
    இதில் உள்ள உள் குத்து எனக்கு புரியவில்லை.