கடன் கேட்டு கிடைக்காததால் கண்ணதாசன் எழுதிய பாட்டு | Kannadasan song stories
HTML-код
- Опубликовано: 26 июл 2023
- கடன் கேட்டு கிடைக்காததால் கண்ணதாசன் எழுதிய பாட்டு | இயக்குனர் பீம்சிங், சிவாஜி,கண்ணதாசன், MS விஸ்வநாதன், பழனி படம். How Kannadasan wrote a song when he had no money.
#kannadasan #கண்ணதாசன்
இவ்வளவு அருமையான உணர்வு பூர்வமான விளக்கத்தையும் குடுத்து ஆதாரத்தையும் கூறியது மிக்க நன்றி ஐயா. கலைஞர் ஐயா ஒரு வாழும் அகராதி.❤❤கண்ணதாசன் நமக்கு கிடைத்த பொக்கிஷம் ❤❤
E even eee😢eeeedddee😢Syndicate l oob
கவிஅரசா் கண்ணதாசன் அவா்களுக்கு பாடல்கள் எழுத பிறக்கும் சிந்தனைகள் தான்பட்ட கஷ்டம்,துயர சம்பவங்கள்,தனது தன்நம்பிக்கை,வரலாற்று உண்மைகள்,நிஜவாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் அணைத்தும் தெளிந்த நீரோடையாக வந்துகொண்டே இருக்கும் அறிவாா்ந்த அமுதசுரபியாக வாழ்ந்து பாடல்களை உணா்வுபூா்வமாக எழுதி இறைவன் அருட்கொடையாக அவரை நாம் ஏற்க்க வேண்டும்.அவா் இடத்தை பூா்த்தி செய்ய இதுவரை பிறந்தாா் உண்டோ இந்த பூமியில் அவா் இயக்கமாக இந்த பூமிதாய் மட்டுமே தேடுகிறாள்,சுழன்றுகொண்டே ,என் மகன் கண்ணதாசன் எங்கே? எங்கே? என்று.நன்றி வணக்கம்.
P
😊
நான் மிக பெரிய கண்ணதாசன் ஐயா அவர்களின் ரசிகன் ❤
Palanie
சுவாரஷ்யமான, அற்புதமான மீண்டும் காண முடியாத காலங்கள், அருமையான படைப்பு
Thanks for the comment
,இந்த பாடல் அனைவரி வாழ்விலும் அனுபவத்தை புகட்டும் நெஞ்சில் நிறைந்த மறக்கழுடியாதபாடல் வரிகள்
கவிஞர் கண்ணதாசன் ஃபாரின் சரக்குகளை சாப்பிடுவது இல்லை, இந்தப் பாடலைப் பற்றி தெரிந்து கொள்ள நான் இரண்டு மாதங்களாக நினைத்துக் கொண்டு இருந்தேன் தற்செயலாக இன்று தான் இந்த பதிவு என் கண்ணில் பட்டது உங்களின் வார்த்தை உச்சரிப்பு எடுத்துக் கூறும் விதம் மிக அருமை
கண்ணதாசன் ஐயா ரசிகன்
கவி அரசர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்து அவர்களின் பாடல்களை கேட்டு வாழ்வதே பெருமையாக உள்ளது 🙏🙏🙏
அருமை தம்பி.விளக்கம் நன்றாக சொன்னீர்கள் அருமை. நன்றி
தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் இப்பொழுதும் எப்பொழுதுதும் அவர் தான் நடிகர்திலகம் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்
* பாடல் பிறந்த கதை...அருமை ! எனக்கு மிகவும் பிடித்த பாடல்...இல்லையில்லை... பாடம் !
கவிஜர் கண்ணதாசரின் அநேகமான பாடல்கள் அவர் அனுபவாத்தினால் எழுதபட்டவை அதனால் தான் பாடல்கள் புகழ் அடைந்தன
சரவணனின் மிகச்சிறப்பான திறனாய்வு.நன்றிகள் பல🎉❤
Thanks for the comment
Thanks for the comment
அருமை நண்பா தோழனே..வயதிற்கு மீறிய அனுபவம் உனக்கு நண்பா...வாழ்த்துக்கள் நண்பா....
இந்த பாடல் உருவானக்
கதையை மிகவும் அழகாக தொகுத்து வழங்கிய நீங்கள். அருமையான பதிவு. தம்பிக்கு இனிய வாழ்த்துக்கள் வாழ்க
Thanks for the comment
எப்படி கிடைத்தது இந்த தகவல் என்பது முக்கியமல்ல இதைத் தொகுத்து வழங்கிய உங்களுடைய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
கடைசி வரைக்கும் அவருடைய தேவைக்கு பணம் கிடைத்ததா இல்லையா என்று சொல்லவே இல்லை ஐயா.... எனினும் பரவாயில்லை மிக அருமையான விளக்கம்....👍👏💪
அவர் என்ன கதையா சொல்றாரு ஒரு அருமையான பாடலை எழுதும் பொழுது பணம் கிடைக்காமலா போகும்.க்ஷநீங்கள் இப்படி கேள்வி கேக்குறது வேஸ்ட்
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உன் கவிதை அழியாது ஐயா இறக்கவில்லை வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறாய் வாழ்க வாழ்த்துக்கள்
எப்படி எல்லாம் எனை பழிவாங்கி கொண்டு ப்ரியா 🌹🙏🌻
அழகான பாடல் அற்புதமான அனுபவபாடம் அனைவருடைய வாழ்விலும் ஒருநாள் இந்த அனுபவம் நடைபெறும் நன்றி ஐயா
கமுதி செல்வம்
அழகான அற்புதமான அனுபவம்
@@SelvamSelvam-bi6qt❤ look❤🎉🎉
😊😊😊😊
அமைப்புன்னா எல்லாருக்கும் வராது கரெக்டா வர வேண்டிய முறைகளை எல்லாருக்கும் ஒரு அமைப்பு வந்து சேரும் இதுதான் கண்ணதாசினுடைய அமைப்பு
நண்பரே!துனா சானா விமர்சிப்பவர் ; இழிவு படுத்துபவர்கள் நிச்சயம் புரிந்துணர்வு கொண்டவர்கள்ளல்லர் என்பது அங்கே! புலப்படுகிறது.தொடரட்டும் உங்கள் சேவை.கடந்த காலத்தில் நான் பொம்மை -பேசும்படம் இதழில் கண்ட ஞாபகம் கவிஞர் அவரது அண்ணன் :ஏ
எல்.சீனிவாசன் அவர்களிடம் தான் போய் கேட்டார் என நினைக்கிறேன்.வாழ்க! வளர்க!
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே ஆசை கொல்வதில் அர்த்தம் என்னடா காசு இல்லாதவன் இதயத்திலே
அருமையான பதிவு நன்றி அய்யா பேசிய தமிழ் அருமை
அந்த காலக்கட்டத்திலேயே உடன்பிறப்புகளின் அனுப்பவங்களை பாடாலாக எழுதியுள்ளார் ஐயா கண்ணாதாசன் அவர்கள் 💐💐💐💐👏
தாங்கள் தரும் தகவல்கள் அனைத்தும் அருமை பயனுள்ள தகவல்கள் நன்றி நட்பே.
அற்புதமான அனுபவ பாடல்
விளக்கம் அருமை ❤❤
நன்றி ஐயாசூப்பராஇருக்குசுகுமார்❤❤😊😊
Excellent brother.Kannadasan is a gifted man.No one can replace him ever.
சிவாஜி டி எம் எஸ் கண்ணதாசன் எம் எஸ் வி அருமையான கூட்டமைப்பு இதுபோல் கூட்டமைப்பு ( காம்பினேஷன் ) இக்காலத்தில் அமைவது கடினம்
Kannadasan always a legend. The way you explain also good
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே 5786❤
மிக்க நன்றி. அருமை
கவிஞர் கண்ணதாசன் ஓர் பொக்கிசம். கவிஞன்டா! நன்றி.
❤
ரொம்ப நல்லா இருக்கு👌
அருமை வாழ்க நலமுடன்
உங்கள் விளக்கம் அருமை சகோ உங்கள் பணி தொடர வேண்டும் வாழ்த்துக்கள் 💐💐
அருமை யான பதிவு இதைஎல்லோருக்கும் அறியதந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நன்றி 🙏🙏💯💯👌👌
Thanks for the comment
@@duraisaravananclassic வாழ்க வளமுடன்
அர்த்தம் பிரமாதம்!
ஆராய்ச்சி செய்யும் பக்குவம் அதைவிட பிரமாதம்...Nothing has such power to broaden the mind as the ability to investigate systematically and truly all that comes under thy observation in life. Marcus Aurelius.Cheers
The great kannadasan ayya 🙏
Thanks for the comment
Arumaiyana padal.Valthukkal.mr.kannathasan.
சூப்பர் சார் வாழ்த்துக்கள் 🎉🎉
Thanks for the comment
Super 👍👍👍 nalla..kavinjar..
இப்ப ஓரிரு பாடல் எழுதிய உடன் தலைகீழாக ஆடுகின்றனர்
ஏன் அடுத்தவர கீழ்தனமா சொல்றீங்க
உண்மையான செய்தி தான் நீங்கள் சொன்னது. 👏 👏 👏 👏 👏
உண்மையான நிலையை அருமையாக சொன்ன கண்ணதாசன் பாடல். தங்கள் விளக்கம் அருமை.❤🎉
Thanks for the comment
மிகவும் அருமை தம்பி உங்கள் விளக்கம் 💐💐💐🙏🏻
எனக்கு கண்ணதாசனோட பாட்டும் புடிக்கும், கட்டிப்புடி,கட்டிப்படிடான்ன பாட்டும் புடிக்கும்.
குடும்ப கருத்துக்கள் நிறைந்த பாடல் எக்காலத்திலும் கண்ணதாசனின் பாடல் ந
மக்கள் மனதில் நிலைத்திருக்கும்
கண்ணதாசன் அருமை
2:32 A great poet to be remembered.Nobody can beat him in his great songs expect Pattukotai Kalayanasundram.which give inspiration 😮
ரொம்ப அருமையா சொன்னீங்க
ARUMAYAANA THAKAVAL. VAALTHUKKAL DURAI BROTHER. VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL
Thanks ayya
சினிமாவே கதி என மக்கள் வாழ்ந்து, ஏமாந்து, மாண்ட காலம்.
வசனம் எழுதியவனை, தலை எழுத்தை எழுத விட்டோம்.
*மன்னிக்கும் தன்மையானது... உங்களுக்கு நீங்களே தரும் சிறந்த வெகுமதியாகும்...!!*
நீங்கள் பிடித்து வைத்துள்ள கடந்த காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகள், காயங்கள் மற்றும் ஏமாற்றங்களில் இருந்து சுலபமாக உங்களை விடுதலை செய்வதாகும்...!!
உங்களுக்கு விருப்பமான சிறந்த தேர்வுகளை பயன்படுத்திக் கொள்ள மனதிற்கு சுதந்திரம் தருவதாகும்...!!
கடந்த காலத்தில் பாதிப்பை ஏற்படுத்திய விசயங்களை குணப்படுத்தும் சிறந்த மருந்தாகும்...!!
சிறந்த வாழ்க்கையை உருவாக்கி மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தும் மாபெரும் சக்தியாகும்...!!
இறைவனின் அன்பிற்கு பாத்திரமாக மாற்றும் உயர்ந்த குணமாகும்...!!
🌹 இனிய மாலைவணக்கம்🙏🏻🙏🏻வாழ்க வளமுடன்🙏🏻🙏🏻 நலமுடன்...!!🙏🏻🙏🏻🌹
Tnx to dear 😘 superb 💙
Thanks for the comment
மிக அருமையான பாடல் வரிகள்
Thanks for the comment
அருமையான விளக்கம் சார்காலத்தால் அழியாதது இன்றைய காலத்திற்கு பொருந்தும்
In this cine field there is only one
Lyric writer never & ever to forget ie., THE GREAT KANNADASAN.
Thanks for sharing the song background ❤
பாட்டு விளக்கம் அருமை
Super
Arumaiyana Tagaval Sir
மிக்க நன்றி 🙏🙏🙏
Thanks for the comment
Kannadasan the great.
Moat of his song from his life story only.
பாடல் தொகுப்பாளருக்கு நன்றி,
கண்ணதாசன் இல்லை என்றால் இன்று இசைக்கு உள்ள அனைத்து பாட்டுகளும் நம்ம கேட்டதற்கு அர்த்தமில்லாத பாட்டுகள் ஆக இருக்கும் கண்ணதாசன் இருக்கும் இருந்த நிலையில் தான் இந்த அனைத்து பாடல்களும் கேட்க முடிகிறது
முழு பாடல் கேட்க வேண்டும்.
சூப்பர்
சிறப்பு 👌👏
அருமையான பதிவு
அருமை யானா கருத்து வாழ்த்துக்கள் அண்ணா 👍👌👍👍
கவிஞர்தன்சகோதரர் ஏ.எல்சீனிவாசனிடம்பணம்கேட்டுதராதகாரனத்தினால்இந்தபாடல்எழுதியதாகநான்படித்துள்ளேன்
இது தான் உண்மை என்று உணர்த்திய கவிஞரே இன்னும் ஒரு பிறவி எடுத்துச் சொன்னாலும் இவர்களிடம் மாற்றமிருக்காது
Super thankyou
அருமை சார் 🙏🙏🙏
Really great effort sir good...new to know 👏
காலாடு பொழுது கழிகிளைஞர் வானத்து
மேலாடுமீனிர்பலராவர்
ஏலாஇடர் ஒருவர் உற்றக்கால் ஈர்குன்றம் நாட தொடர்புடையவர் என்பார் சிலர்.....நாலடியார்.
குளிர்ந்த,பசுமையான மலைகளை கொண்ட நாட்டுக்கு அரசே, காலாட்டிக்கொண்டு செல்வ செழிப்போடு வாழும்போது ,வாகனத்தின் மேலே மின்னும்(மீன்) நட்சத்திரம் போல(கழி கிளைஞர்)உறவுகள் வருவார்களாம்.(ஏலா)தாங்கமுடியாத கஷ்டம்,வறுமை வரும்போது,நட்பு,உறவு என்று சிலரே ஆவர்.
அருமை..
Please relay full song at the end sir this make fully satisfaction
Super super thanks
Very nice explanation ❤
அருமை ❤
Super
அருமைஐயா
❤❤ சூப்பர் அண்ணன்
Expert in situational song
துன்பம் வரும் போது தான்
இன்பமான பாடல் பிறக்கிறது
உங்களை எங்களுக்கு ரொம்ப நல்லா தெரியும். விஜய் டிவி டில் தமிழ் பேச்சு நிகழ்ச்சியில் நீங்க தொலை பேசிய பற்றி கவிதை அருமை
காலத்தால் அழியாத ஒரு மா மனிதர் ஐயா கண்ணதாசன் அவர்கள்
9:40
Super kannadasan
இந்த விடயம் மெல்லிசை மன்னர் வாயிலாக 1993 ஆம் ஒரு இசை பதிவுக்கூடத்தில் நான் அறிந்த விடயம்
அவர் பணம் கேட்ட ஆள் சொந்த அண்ணணிடம் சேலத்தில் பாடல் பதிவு செய்த இடம் மாடர்ன் தியேட்டர்ஸ்
Sir you are a great explanator
என்றும் அன்புடன்.ரத்தினகுமார்.
It is commendable to refer to factual information.
Nanri sar
Arumai
Kannathasanis kannathasan . Iord saraswathy devi give her allpower to him..
Fantastic🎉🎉🎉🎉
Great 👍
Super memorable song
பாடலை வரிகளில் பதிவிடுங்கள் ஜயா
Super nice song
அழிபாவும் நான்கு திருடர்களும் 2024 சினிமா நாடகம் நடைபெற வாழ்த்துக்கள் அடிமைகளுக்கு