நான் தில்லானா மோகனாம்பாள் மனோரமா மாதிரி-PoliticianTamilaruvi Manian -Chai with Chithra Social Talk-5

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • #chaiwithchithrasocialtalk #tamilaruvimanian #manorama #jayakanthan
    SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
    INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
    PLEASE SUBSCRIBE AND SHARE
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies...
    touringtalkiee...
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    contact no : 7200182470

Комментарии • 18

  • @johnsonjo8454
    @johnsonjo8454 2 года назад +9

    தமிழருவி மணியன் ஐயா அவர்கள் ரஜினியை நம்பி தமிழ் நாட்டிற்க்கு ஒரு நல்ல மாற்றாத்தை கொடுக்காலாம் என்று நினைத்தார் எல்லாம் வீண் ஆகி விட்டது

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 года назад +2

    அனைத்து நிகழ்வுகளையும் சொல்வது சிறப்பு! எம்.ஜி. ஆர். அவர்களால் கிடைத்திருக்க வேண்டிய நல்ல வாய்ப்புக்களை இழந்துள்ளீர்கள் என்பது உங்களுடைய சிறப்பு. நன்றி!

  • @aishwaryasuresh4597
    @aishwaryasuresh4597 2 года назад +2

    Tamilaruvi ayya speech semaa mass.

  • @josephalbert3399
    @josephalbert3399 2 года назад +1

    Dear Sir,
    Prof SRK is my teacher. His research work is "The Epic Muse: A Comparative Study of Kamban and Milton".

  • @vanamalabhat1042
    @vanamalabhat1042 2 года назад +1

    Nice 👍🙏🙏🏻🙏🏻

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +2

    12:07/12:45 பெரியார் ஒரு அரசியல் நரி குறவன் விமர்சித்த கண்ணதாசன் அதே பெரியாரின் 90 வயதில் பெரியார் அரசியல் வாழ்க்கையை வாழ்த்தாக ஒரே பாடலில் பாடினார்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +1

    13:30 கண்ணதாசன் தமிழ் விளையாட்டு தலைவர்களை பள்ளத்தில் தள்ளி உடல் வலியும், மனவலி வரவழைப்பார்.

  • @sanandaganapathy1
    @sanandaganapathy1 2 года назад +1

    3:00 ஐயா கூறும் எழுத்தாளர் SRK புத்தகங்கள் எங்கே கிடைக்கும் ?

  • @vae2168
    @vae2168 2 года назад

    காலிப்பெருங்காய டப்பா...வாசம் பலமாகத் தான் இருக்கும்.

  • @vmbalaji9517
    @vmbalaji9517 2 года назад +2

    ஓ இப்ப காமராஜர் மக்கள் கட்சியா
    அப்ப காந்திய மக்கள் கட்சி

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 года назад +1

    ஏன் தமிழருவி மணியன் அவர்களே காமராஜருடன் காங்கிரஸ், ஸ்தாபன காங்கிரஸ், ஜனதா கட்சி, ஜனதா தளம் கட்சியில் இணைந்து பணியாற்றிய தாங்கள் ஏன் ஜனதா கட்சிகளின் தற்போதைய நீட்ச்சியான பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து பணியாற்றவில்லை. (தமிழருவி மணியன்) அவர்களே

    • @pitchaiangappan4893
      @pitchaiangappan4893 2 года назад

      1977ல் ஜனதா கட்சி உரவானபோது ஸ்தாபன காங்கிரஸ், ஜனசங்கம்,சோஸலிஸ்ட் கட்சி,சரண்சிங்கின் கிஷான் தளகட்சி ஆகியன இணைந்து உருவானது ஜனதா கட்சி.அக்கட்சி ராஜநாராயணன், சரண்சிங்கில் உடைகீகப்பட்ட போது ஜனசங்கம் பிரிந்து பாரதிய ஜனதாவாக வாஜ்பாய் தலைமையில் உருவானது.ஸ்தாபன காங்கிரஸ் ஜனதா பின்பு ஜனதா தளம் என்ற பெயரில் இயங்கியது.தற்போது ஜனதா கட்சி என்ற பெயர் சுப்ரமணிய சுவாமியிடம் உள்ளது.
      ஜனதாவின் நீட்சி பாரதீய ஜனதா அல்ல

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад

      @@pitchaiangappan4893
      ஐயா வரலாறு தெறிந்து பேசுங்கள் இந்திரா காந்தியின் எமர்ஜென்சி நிலைப்பாட்டை எதிர்த்து போராடிய ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் பாரதிய லோக் தளம், பாரதிய ஜன சங்கம், ராஜாஜியின் சுதந்திரா கட்சி, காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சி, சரண் சிங் கிஷான் தள கட்சி ஒன்றினைந்து ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் ஜனதா கட்சியாக உருவானது.
      இந்திரா காந்தியின் எமர்ஜென்சியை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமையில் அமைந்த ஜனதா கட்சி ஆட்சியில் அமர்ந்த போது மொரார்ஜி தேசாய் பிரதமரானார்
      அதன் பிறகு ஜனதா கட்சியில் ஒன்றினைந்து செயல்பட்ட அத்வானி வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனசங்கம் தலைவர்கள் மொரார்ஜி தேசாய் கொள்கை முடிவுகள் மற்றும் ஜனதா கட்சியின் அமைச்சர்கள் மற்றும் ஜனசங்கம் அமைச்சர்களிடையே ஏற்பட்ட போராட்டத்தால் ஜனசங்கம் ஜனதா கட்சியில் இருந்து விலகியது.
      பின்பு பல அமைச்சர்கள் ஜனசங்கம் உறுப்பினராக பிரிந்ததால் மொரார்ஜி தேசாய் ஆட்சிக்கு ஆதரவு இல்லாமல் கவிழ்ந்தது.
      பிறகு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜனதா கட்சியின் மற்றோரு தலைவரான ராஜ்நாராயணன் தலைமையில் மதச்சார்பற்ற ஜனதா கட்சி சார்பில் சரண் சிங் பிரதமரானார். ஆனால் அவர் ஆட்சிக்கு இந்திரா காந்தி காங்கிரஸ் ஆதரவால் நடந்து கொண்டிருந்தது.
      பின்பு ஒன்றினைந்த ஜனதா கட்சியில் இருந்து பிரிந்த பாரதிய ஜனசங்கம் பின்னாளில் வாஜ்பாய் அத்வானி தலைமையில் 1980 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியாக உருவானது.
      அப்படி பார்த்தால் பாரதிய ஜனதா கட்சி ஜனதா கட்சியின் நீட்ச்சி தான் அவர்கள் இன்றும் தனது முன்னோடி தலைவர்கள் படத்தில் ஜெயபிரகாஷ் நாராயணன், ராஜ்நாராயணன் இவர்கள் படத்தையும் போடுகிறார்கள் நண்பரே.
      இன்னும் சொல்லப்போனால் 1980களில் எமர்ஜென்சியை எதிர்த்து ஜனதா கட்சியாக தான் இருந்தது.
      1988ல் தான் வி.பி.சிங் தலைமையிலான ஜன மோர்ச்சா என்று அவர் ராஜீவ் காந்தியின் ஃபோர்ப்ஸ் ஊழலை எதிர்த்து துவங்கிய இயக்கமே அன்றைய சந்திரசேகர் தலைமையிலான ஜனதா கட்சியுடன் இணைந்து ஜனதா தளமாக மாறியது நண்பரே.
      ஆனால் அதில் சித்தாந்த மாறுபாட்டால் சுப்ரமணியசாமி ஜனதா கட்சியை தனது தலைமையில் கொண்டு செயல்பட்டார்.
      ஆனால் அது தற்போது 2013 ஆண்டு முதல் அமித்ஷா மோடி தலையீட்டால் அவரது ஜனதா கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்பட்டுவருகிறது நண்பரே.

    • @pitchaiangappan4893
      @pitchaiangappan4893 2 года назад +1

      நண்பரே,பதவி வெறியில் பிரதமராக வேண்டும் ஆசையில் சரண் சிங் ,ராஜ்நாராயணும் மொரார்ஜி தேசாய் தலைமையிலிருந்த ஜனதா கட்சி ஆட்சியை கவிழ்க்க முற்பட்டனர்.சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த ஜார்ஜ் பெர்ணாண்டஸ் மதுதண்டவதே போன்ற சோசலிஸ்ட்கள் மொரார்ஜியின் மந்திரிசபை ஆதரவை விலக்கினர்.எல்.ஐ.சி ஊழியர்களின் சம்பள உயர்வு கோரிக்கைக்காக வேலை நிறுத்த ம் செய்தபோது தேசாய் வேலை நிறுத்த தடை சட்டம் கொண்டுவந்ததின் காரணமாக கம்யுனிஸ்டுகள் தங்கள் ஆதரவை வாபஸ் பெற்றனர்.ஜனாதிபதி தேர்தலில் நீலம் சஞ்சீவ ரெட்டியை ஆதரிக்காமல் ருக்மணி அருண்டேலுக்கு ஆதரவாக தேசாய் நின்றார்.பின்பு பிற தலைவர்களின் வற்புறுத்தலின் பேரில் சஞ்சீவரெட்டியை ஜனதா கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக ஆக்கப்படு வெற்றி பெற்றார்.பிரிந்து சென்ற சோசலிஸ்ட்டூகள் தேசாய் மீண்டும் அழைத்தால் சேரத்தயார் எனக்கூறிய போது அவர்களாக சென்றனர் அவர்களாகவே ழரட்டும் அழைக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்.
      சரண்சிங்கும் தேசாயுமா தங்களது எம்.பிக்களின் ஆதரவு பட்டியலை ஜனாதிபதி ரெட்டியிடம் கொடுத்த போது சரண்சிங்கிற்கே ஆதரவு அதிகம் என அறிவித்து தேசாயை பழிவாங்கினார்.
      இந்திரா ஆதரவுடன் பிரதமரான சரண்சிங் ஒருநாள் கூட பார்லிமெண்டில் நுழையாமல் கவிழாக்கப்படாடார்.
      பிற்காலதில் சஞ்சீவரெட்டி தேசாயின் இரண்டாண்டுகால ஆட்சிதான் இந்தியாவின் பொற்கால ஆட்சி அதை கவிழ்த்து தவறிழைத்தேன் என்று வருந்தி ரெட்டி கூறினார்.
      பிரிந்து போனபின்பு எஞ்சிய ஸ்தாபன காங்கிரஸ் ஜனதாவாக சந்திர சேகர் தலைமையில் இருந்தது.
      சந்தேகம் இருந்தால் அக்கால துக்ளக் சோவின் கருத்துகளை படியுங்கள்.
      மொரார்ஜி அவர்களின் ஆட்சியைப் போல் நேர்மையான பொற்கால ஆட்சி வரப் போவதில்லை.
      மணியனும் மதவாத அரசியலை ஆதரிக்க மாட்டார்

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 года назад

      @@pitchaiangappan4893
      ஐயா மொரார்ஜி தேசாய் சூப்பர் குட் அட்மினிஸ்டேசன் அதை யாராலும் மறுக்க முடியாது.
      அந்த மொரார்ஜி தேசாய் ஜனதா கட்சியின் ஆட்சியில் புரட்சிகரமான திட்டங்களில் முதன்மையான திட்டமான ஜனதா உணவு விலை கட்டுப்பாடு திட்டம் தற்போது இந்தியாவில் இருந்து வருகிறது.
      அதை விரிவு படுத்தியதே மோடி தலைமையிலான பாஜக அரசு தான் மேலும் மொரார்ஜி தேசாய் ஆட்சி கவிழ்ப்பை பற்றி தகவல் கொடுத்ததற்கு நன்றி.
      இன்றைய பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி அமைப்பான ஜனசங்கம் உறுப்பினர்கள் தான் அன்றும் மொரார்ஜி தேசாயின் நேர்மையான ஆட்சியை கவிழ்ப்பதற்கு சதி செய்து கவிழ்த்த பிஜேபி ஆர்எஸ்எஸ் வெறியர்கள்.
      ஆனால் சரண் சிங் பிரதமர் ஆன போது நாடாளுமன்றத்துக்குள் நுழையவில்லை என்ற அப்பட்டமான பொய்யை தான் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
      இன்னும் சொல்லப்போனால் சரண் சிங் அமைச்சரவையில் அதிமுக மந்திரி பதவியில் அங்கம் வகித்தனர்.
      மேலும் எம்ஜிஆர்-சரண் சிங் தலைமையில் நடைபெற்ற ஆட்சியில் தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளில் வேலைவாய்ப்பு திட்டமான மண்டல் ஆணைக்குழு பரிந்துரைக்கப்பட்டது.
      இன்னும் சொல்லப்போனால் 1979-1980 வரை ஒன்றை வருட காலம் சரண் சிங் இந்திய பிரதமராக ஆட்சி புரிந்தார் என்பதை மறந்து பேச வேண்டாம் நண்பரே.