TN Bahujan Samaj Party Leader Armstrong Mass Speech | திராவிட மாடலே, பஞ்சமி நிலம் எங்கே?
HTML-код
- Опубликовано: 26 авг 2024
- TN Bahujan Samaj Party Leader Armstrong Mass Speech | திராவிட மாடலே, பஞ்சமி நிலம் எங்கே? - தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் அதிரடி பேச்சு #Armstrong, #BahujanSamajParty, #DMKMayorlist, #Parayar, #Dalit, #ஆம்ஸ்ட்ராங், #BSP, #Mayavati, #பகுஜன்_சமாஜ்_கட்சி
Follow us on / newsclock1
அண்ணா உங்களை இழந்த பிறகுதான் உங்களின் உன்னதமான அறிவார்ந்த ஒரு புரட்சிகரமான உரையை கேட்கிறேன். எதிர்கால அம்பேத்கரை இழந்து நிற்கிறோம்.😭😭
அருமையான பேச்சு கேக்க தவறிட்டோம் இப்போது தான் கேட்டேன் அருமை 🎉🎉🎉
நானும் தான் தோழர் 💙
ஒரு புரட்சியாளரை இழந்துவிட்டோம்😢😢😢
Unmaithan thozhaa
17:34
Yes mis u anna 😢😢😢😢😢😢😢😢😢😢😢
ஒருவர் இறந்த பிறகுதான் அவர்களின் பேட்டிகளை பேச்சுகளை கேட்க முடிகிறது 😢 இந்த மீடியா மறைத்து விடுகிறது 😢
Aamaam Avar maraikkappatta uththama thalaivar padu paathagam seithu vittathu oodagam
100% true
Fact 👌
என்ன ஒரு அற்புதமான பேச்சு.நல்ல மனித பண்பாளர்
இவரின் உயிர் பாதுகாப்பு கவனகுறைவிற்கு அரசின் மெத்தனம் நன்றாக புரிந்தது
அரசின் மெத்தனம் என்று கடந்து போய்விடகூடாது ஆர் எஸ் எஸ் திமுகாவின் சதியே இவரின் இறப்பு என்பதுதான் உனமை
நல்ல தெளிவான பேச்சு
ஏன் கொன்று விட்டார்கள் என்று இப்பொது புரிகிறது உங்கள் வளர்ச்சி பல அரசியல் வாதிகளின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என்பதால் 😔
Ethanaal thaan evarai kolai seithirukiraarakal..........
😢😢
மரணத்திற்கு காரணம் எனக்கு புரிந்தது .
அன்பு அண்ணா உங்கள் பேச்சை இன்று தான் கேட்டேன் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் என் மனநிலை 🙏நீங்கள் இனிமேல் பேசவே கூடாது என்று உங்களை அடக்கம் செய்து விட்டார்கள் அதிகாரம் கொண்ட சமூக நீதி பேசும் ஆட்சி யாளர்கள், இந்த தமிழ் நாட்டின் மக்களை காப்பாற்ற இனிமேல் யார்?ஒரு நல்ல தலைவரையும் இழந்து விட்டதுமக்கள், தொல் திருமா நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும், யாரை எங்கே வைப்பது என்றுஒண்னும் புரியவில்லை😭😭😭🙏🙏🙏
Super Iyya vaazhukkal vaazhga valamudan 👍
கற்பி.. கிளர்ந்து எழு.. ஒன்று சேர்..❤❤❤❤
தைரியம் மிக்க பேச்சு. மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் மிகவும் வேதனை அளிக்கிறது.
தம்பி ஆம்ஸ்ட்ராங் அவர்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் போர் குரல்
அருமை அருமை
மிக சிறப்பு நிகழ்வுகள்
நல்ல கட்சி மாநில தலைவரை இழந்து விட்டம்
இந்த மனிதர் இருக்கும்போது இப்பேர்ப்பட்ட இந்த பேச்சை இந்த ஊடகம் ஏன் மறைத்து விட்டது நல்ல தலைவரை ஊடகம் மறைத்து வைத்திருக்கிறது
உண்மை தோழர் 😢
மிகவும் அருமையான பேச்சு
அனைவரையும் யோசிக்க வைக்கும் திறமை
நல்ல சிந்தனை உள்ள நல்ல மனிதர்
அண்ணா உங்களை இழந்து விடுகிறோம் உங்கள் இழைப்பை எங்களால் தாங்க முடியவில்லை
ஆம்ஸ்ட்ராங் எல்லாம் மக்களுக்கு சேவை செய்து வந்த சிறந்த மனிதர் உண்மையான அம்பேத்கர் சீடர்.
அவரை இறந்த பிறகு தான் அவரை அறிந்தேன் நமக்காக பேசும் தலைவரை இழந்தோம் வருந்துகிறேன்
Super and a honest speech …. A true leader you are Sir ..,, we miss you 🙏🏿🙏🏿🙏🏿
இப்படி பல தலைவர்களை உருவாக்கவேண்டிய தமிழகத்தில் நம்மை பிரித்தாளும் நயவஞ்சக திராவிட கும்பலை வளரவிட்டுவிட்டு இன்று இந்த இளந்தலைமுறையை இழந்துவிட்டோம் ஜெய் ஷத்ரியா
நல்ல விளக்கம்
நன்றி......
உங்களை இழந்து தவிக்கிறோம்......உங்கள் முழக்கம் இப்போதுதான் மக்களை அடைகிறது.....தன் உயிரைக்கொடுத்து சமூகத்தின் விதையாக விழுந்துந்துள்ளீரகள்......உங்களை இழந்து தவிக்கிறோம்..... தாங்க முடியாத வேதனை........
அண்ணனோட பேச்சை கேட்கிறேன் புரட்சியாளரை இழந்துவிட்டோம் 😢😢😢🙏🏻
அருமையான. பேச்சின்
கம்பீரமான. இளமையில்
இப்படி. பேசுறாகிய். என்னால். என்ன. எழுதுவது. என்றே. தடுமாறுகிறேன்..ஒரு. நல்ல. மனிதனை. நாடு. இழந்து விட்டது...என்ன
பேச்சி... கொஞ்சம். சட்ட
ஒழுங்கு. சரியாக இருந்திருந்தால். நீங்கள்
உயிரோடு. இருந்திருப்பாய். நாசக்கார. கும்பல். கொன்று விட்டது...நாடு...
கெட்டுப். போச்சிபா....மனசு. ரொம்ப. வலிக்கு. இது. போல். பேச்சாளர். நாடு🎉
இழந்து விட்டது...கொடுமை....கட்சி
எதுவாக இருந்தாலும் சரி
ஒரு. திரமையான. பேச்சாளர். அதுவே. என்னை. கவர்ந்தது. .. இது போல். ஒரு. சமூகத்.
தலைவர். மிக. மிக. அவசியம்....
🎉❤❤❤❤😢😢😢😢
😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணனின் தெளிவான அரசியல் பேச்சு. வாழ்த்துக்கள்
இன்று தான் இந்த உத்தமர் பேச்சை கேட்கிறேன்
நாம் இன்னும் அரசியல் பட வில்லை என்று உணர்ந்தேன்
உண்மை ❤
அண்ணா உங்களை இழந்து வாடுகிறோம்😢😢😢😢
திருமாவை விட பெரிய ஆளுமை இவர்தான்..!!.இவர் உயிரோடு இருந்திருந்தால் திராவிட ஆட்சிக்கு எதிரான மிகப்பெரிய சக்தியாக உருவெடுத்திருப்பார்..!!
Yes
Me too
Mass speach.. சுதந்திர இந்தியாவின் முதுகெலும்பு அம்பேத்கரும் வல்லபாய் பட்டேலுமே..
அவர் இறந்த பிறகு தான் அவரை அறிந்தேன் அவர் பேச்சை இப்போதுதான் கேட்டேன் 😅ச
நல்ல தலைவரை இழந்து விட்டோம்
Neenga nallavar vera onnum solla theriyala❤❤❤👍👍👍
Extelend master mass speaking brother congratulations 🙏🏿👌👍💪💐
கண்ணியமாக ப். பேசும். தலைவர். ஆம்ஸ்ட்ராங். இவரின். இழப்பு. ஈடுசெய்ய
முடியாது.
Sir i am first time seeing your speech you are like captain
இவ்வளவு நாட்கள் யார் என்று தெரியாமலே இருந்து விட்டோம் சாதி மதம் ஏழை பணக்காரன் பார்க்காமல் எல்லா இளைஞர்களுக்கும் படிக்க உதவி செய்தவரை அநியாயமாக கொன்றுவிட்டீர்கள்
நல்ல சிந்தனை உள்ள நல்லமணிதர்
Sss
ஒருநல்ல தலைவனை இழந்து விட்டோம்.😭
சத்தியத்தை சத்தியத்தை பேசிய தம்பி ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு நேர்ந்த கதி இந்த உலகத்தில் வேறு யாருக்கும் யாருக்கும் நேரக்கூடாது இதில் உண்மையைக் கண்டறிந்து குற்றவாளிகளுக்கு சரியான தண்டனை கிடைக்குமா என்பது சந்தேகம் தான் காரணம் வெளியே வைத்து இதுதான் சத்தியம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்
❤❤❤
ஜெய் பீம்....
அரபு நாடுகளை போல் தண்டனை கொடுக்க வேண்டும் ரோட்டில் குழந்தைகள் நடக்க பயப்பிடுகிறது ஆடு வெட்டும் கடையில் தான் கத்தி பார்த்திருக்கின்றோம் இப்போது ரோட்டில் பார்க்கின்றோம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
Super anna
Excellent speech. Unforgettable person dynamic leader. He is equalent to 100 library. Hats off you my role model.😢
இவருடைய ஒரு பேச்சு போதும் அவருடைய கட்சி வளர்வதற்கு
My god.. yavlo powerful speech... Evara big news channels lam hide pani erukanga..
Oru purachiyalara
மாமனிதர்
புரட்சியாளர் உருவாக்கப்படுவதல்லை தானாக உருவாகிறான். ஆம்ஸ்ட்ராங் அவர்கள்விதைத்த உணர்வுமிக்க புரட்சி ஆட்சியாளர்களின் பய உணர்வை ஏற்படுத்தியதன் காரணமாகவே அவரின் இன்னுயிர் பறிக்கப்பட்டுள்ளது.அண்ணாரின் பேராண்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கின்றேன்
Periyar periyar nu ambedhkar pathil evanum unmaya sollala. We're really miss you sir
Great leader, Armstrong sir....
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ...
ஒரு புரட்சியாளரை இழந்து விட்டோம் மனம் வேதனையாக இருக்கிறது 😂
சமுதாயம் சிந்திக்க வேண்டும்
இவரே பார்க்க அம்பேத்கர்மாறியே இருக்காரு தோற்றத்தல்.
புது பிரச்சனைய உருவாக்காதே
@@Sankarsubbu-jw8bl அப்படி தான் பிரச்சனை செய்வேன்.தமிழ்நாட்டை விட்டு வெளியே போ.
Thirumavalavanukku badhil ivar dhan unmayaana TN Dalit makkalukku thalaivar ah varavendiyar.
அருமையான ஒரு தலைவரை இழந்து விட்டோம் இப்படி அரசியல் பேசினா அரசியல வளர விடுவாங்களா உங்கள் உயிரோடு விடுவாங்களா
Super annna mass speech
1st time hearing his speech after his death. Mindblowing about his social justice perspective! Convincing everyone.
Super Iyya ungalai maraikkappatta thalaivara Aakkittaanungale iyya ungalappola Ambethkara pesa ini Evan pirakka mudiyum thalaivan naa athu mattum than Iyya iyyo un Aanma epothum odukkappatta makkaloduthaan irukkum veeera vanakkam iyya 🙏🙏🙏 valiyodu SS SELVA kalpakkam
Nandrigal Thozhar 🙏🙏🙏
மாநாடு நடத்திருந்தா மக்கள் கூட்டம் அலைமோதிருக்கும்! இது நடக்கக்கூடாதுன்னு பல அரசியல் கட்சிகள் நினைத்திருக்கும்!!!!
இநநிகழ்ச்சியை பார் த்த உடன் உங்களை கொனுட்டங்களேமக்கள்திர்ந்திருவங்க அயந்துட்டங்க
Great speech and facts❤❤
Good mesage
superb anna
ஐயா ஒரு தலைவரை தமிழ்நாடு. இழந்துவிட்டது
நல்ல ஒரு தலைவரை தமிழ்நாடு இழந்து விட்டது
இந்தியாவில் கொலை குற்றத்திற்கு மரண தண்டனை ஆக வேண்டும் இந்திய தண்டனைச் சட்டத்தின் மேல் மக்களுக்கு ஒரு நம்பிக்கை உருவாகும் இதை நேர்மையாக உள்ள மக்கள் மட்டும் அனைவரும் வரவேற்பார்கள்
சகோதரரே உங்களை நாங்கள் இழந்து விட்டோமே ஐயோ 😭😭😭😭😭😭😭
அரசியலில் உண்மையில் மாற்றத்தை விரும்புபவர்கள் வரவிருக்கும் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களியுங்கள்
Miss you lot. Ow. Heard his message in the first time. Miss a great leader.
46 அடிமைகளாக உள்ளனர்
Very good speech anna miss you anna
I miss u anna
சதியால் சரிந்தாயே தம்பி.😢
இன்றைய மக்கள் வட சென்னை பகுதி இவரை தெரியும்
அன்றைய மக்கள் பழைய பழைய மக்களுக்கு இவரகளை தெரியாது
ரியல் எஸ்டேட் பெரிதாக பெரிதாக தான் ஒரு சிலர் பெயர் பிரகாசம் உண்டாகுது
அன்று அரசியல் பேசும் நிலை இல்லை
அப்படி பார்த்தால் எம் ஆர் ஆர்
ஒருவரே அரசியல் உன்மை
சினிமா உன்மை
மக்களை திருந்த கூறும்
மனிதன்
அவர் தான் அம்பேத்கர் வழி
பெரியார் வழி
படிப்பு
தாய் தந்தை மதிப்பு
உலகிற்கு எடுத்துரைத்தார்
ஆனால் இன்று சிந்திக்க மறந்து வாழும் மக்கள்
Anna ☝️😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 i miss you 😢
Anna miss you Anna
அரசியல் பார்வை 🙏... பெரிய இழப்பு.... இவரை பற்றி தெரியாமல் போய் விட்டது
ஜெய் பீம் மாடல் vs திராவிட மாடல்
Iya ungala pola ithuku appuram yaru pesuva nan eppo ketka porom sami😢😢😢😢😢😢
நீ இன்னும் பல புதுமைகள் செய்வதற்குள் ௨னக்கா இம் மரணம் 😞😞😞😞
Miss u anna 😭😭😭
ஒரு நல்ல சிந்தனையாளனையும், புரட்சியாளனையும் இழந்துவிட்டது இந்த தமிழ்ச்சமூகம்.
Ellarum kandipaka anan amsterong vazhil selom Jai Bhim Jai Bhim Jai Bhim Jai Bhim
annan speech super💯
JaiBhim
தலித்மக்களுக்குஆதரவானர்தானேஸ்டாலின்..
உண்மையாகவே இந்திய மக்கள் கடவுளாக வணங்க வேண்டும் என்றால் பாபாசாகிப் அம்பேத்கர் ஒருவரையே வணங்க வேண்டும் இதுதான் உண்மை சத்தியம் ஆகையினால் தான் உண்மைகளை அதிகம் பேசியதால் இன்று அவர் தம்பியாம் சாங் உடைய ஆன்மா சாந்தியடைந்து இந்த ஒடுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட அனைத்து சமூகத்திற்கும் விடுதலை வாங்கி தர வேண்டும் அவளுடைய எண்ணங்களும் பயணங்களும் இன்னும் வீறு கொண்டு எழ வேண்டும் இந்தியா முழுக்க பாபாசாகிப் அம்பேத்கர் உடைய பெயரை கொண்டு போய் சேர்க்க இளைஞர்களுடைய கடமை ஒவ்வொருவரும் அவர் இறந்துவிட்டார் என்று நினைக்காமல் அவர் பகுஜன் சமாஜ்வாடி அவர் புதைக்கப்பட்டார் என்று நினைக்காமல் அவர் விதைக்கப்பட்டு இருக்கிறார் என்று எண்ணி பயணிக்க வேண்டும் நன்றி வணக்கம் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் நாமே தமிழர்
Welcome
Really great speech
We miss you sir
Super
Honest speech 🙏
❤❤❤🎉Nanthreee🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
J al Beem BSP ERANAK U LA M DIST. PRESIDENT JAI BSP KERALA
Very good speech,but media hide his.......
ஒருபத்துபேர்கூட இருந்திருந்தால்இவர்பிளைத்திரேப்பார்
Excellent 👌
தமிழ்நாடு முழுவதும் பகுஜன் சமாஜ்வாடி கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை உருவாக்குவதற்கு உங்களுடைய உன் நம்பரை கொடுக்க வேண்டும்
❤❤❤👏👏👏👏👏👏👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌👍👍👍super super dear God bless you dear👌👌👌👌