rbvs manian arrested -dvk kolathur mani latest speech on sanatana dharma | Vaikom Satyagraha Periyar
HTML-код
- Опубликовано: 8 сен 2024
- rbvs manian arrested -dvk kolathur mani latest speech on sanatana dharma | Vaikom Satyagraha Periyar
#rbvsmanian #sanatandharma #periyar #rnravi #vaikom #kolathurmani #dvk #dravidamodel #dravidam #dravidan #manuscript #manusmriti #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews
🔥 மிக அருமையான வரலாற்றுத் தகவல்கள்.. பெரியார் வைக்கம் வீரர்...!!! 🔥
இன்றுதான் மணி அவர்கள் பேச்சைக் கேட்கிறேன். வரலாற்றைத் தெரிந்து கொண்டேன். இனி தேடித் தேடி அவர் பேச்சைக் கேட்பேன்.
உங்களை போன்ற போராளி இவ்வையத்தில் இல்லை போற்றுதலுக்குரிய தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி
குரான் பற்றி பேசியதும் ,மறுநாள் மிரட்டல்கள் வந்ததால் ,நான் குரானை பற்றி பேசியது தப்பு னு பேசிய பொட்டை கொளத்தூர் மணி.இது இவர்களின் கடவுள் மறுப்பு கொள்கை வீரம் எல்லாம்.
100/100 உண்மை
உன்னை என்பதற்கு பதில் உங்களை என்று திருத்தலாம் நன்பரே
விலாசமில்லத ஞாயகர்கள் தீட்டிகத்திபாயவேயில்லை கேரளாவிலும்சரி தமிழகத்திலும் சரி பெரியார் பேச ஆரம்பிச்சபின்தான் புதுகோயில்ஆயிரக் கணக்கில்கட்டப்பட்டது தமிழகத்தில்திமுக அஇஅதிமுக ஆட்சியின் கண்கானிப்பில்தான்நடக்குதுபூசை(உண்டியல்பணம்போகுதுஅரசுக்கு)வைக்கத்தபேசவந்துடாடார்மகான்.
Anbu miguthi
உங்கள் வீடியோ பார்த்த ஒரு வினாடிக்குப் பின்பு...சனாதனத்தை உடைத்தெரிந்த உங்களுக்கு என் வாழ்த்துகள்.
அருமை அய்யா
அற்புதமான பேச்சாளர் ஐயா குளத்தூர் மணி அவர்கள்...... வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
वेरी गुड वेरी वेरी गुड वेरी वेरी अवेयरनेस स्पीच
மானமிகுதோழர்அவர்களுக்குவணக்கம்!உங்கள்கருத்துகளுக்குத்திருந்தாதவன்எப்போதும்மாறமாட்டான்,திருந்தமாட்டான்?
அண்ணன் கொளத்தூர் மணி அவர்களின் உரை எப்போதும் செலிக்காத உரை ஜெய் பீம் 🎉❤ வாழ்த்துக்கள் அண்ணா
இனியவன் குளத்தூர் மணிக்கு வாழ்த்துக்கள் கருஞ்சட்டைத் பெரியார் திராவிடர் கழகம் தொண்டன்னின் வாழ்த்துக்கள்
❤ Thanks Karikalan & Mani sir"what a real story '
Super 🎉🎉🎉
அரங்கத்திற்குள் இல்லாமல் ஊர் தோறும் நடத்தவேண்டும்.
வரலாற்றை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும். இல்லையென்றால் பார்ப்பனர்கள் திரித்து விடுவார்கள். திரிப்பது பார்ப்பனர்களின் பிறவிக் குணம்.
Excellent speech. Thank you sir this type of speech has to be done throughout India.
Yes, please taste the response of people outside Tamilnadu. It is easy to talk any shit in your own territory for an idiotic crowd drunk with power
Respected Mani Sir
Excellent speech, full of knowledge, information and historical facts. My heart pained knowing from your wonderful speech what a terrible atrocities and untold sufferings our ancestors underwent in the name of caste discrimination and untouchability.
My salutations to all those warriors who fought against these caste criminals.
தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் ' வைக்கம் போராட்டத்தில் ஐயா பெரியார்.நாகம்மையார்,ஜார்ஜ் ஜோசப் போன்ற தலைவர்களின் பங்களிப்பை விபரமாக தக்க ஆதாரங்களோடு பேசினார்.நன்றி தோழர்.
வைக்கம் போராட்டம் பற்றிய செய்திகள் அருமை தோழர்
அருமை
You are great mani sir 💐💐🙏🙏
இந்தியாவின் அரசியலமைப்புக்கு எதிராக தீர்ப்பு எழுதிய நீதிபதியின் பதவி பறிக்கப்படவேண்டும்.
⭐. Great. , Really Great. Kolathur Mani. Sir. , Good Explanation. From your side ,
Excellent speech bro Continue your good work for the society God bless you
Please send the link to our
PM, HM ,FM & Our Great
R N Ravi🎉🎉🎉
Myself had a different opinion about mani sir. Few days before after learning about you understand you are so good and need for a good society.
Valthukal
போற்றதக்வரிகள்
Keep your good work up.
It is always intellectually breeze feeling hearing Thozhar. kKatthur Mani. ❤️💙🖤
🎉❤வாழ்த்துகள்.❤🎉
Kolathur Mani Sir 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
அருமையான உரை அண்ணன்
திமுகவுல.எம்எல்ஏ.பதவிஉங்கலுக்குகுடுப்பகல
வரலாற்றுப்பெட்டகம் கொளத்தூர் மணி......வாழ்க..... வரலாற்று பதிவு..... வாழ்த்துக்கள்..... வணக்கம்....
Ayya we need more speech.
"Latest Periyaar, Anbu thozhar " Kolathur Mani", avarkal.
I like brother Stalin must notice these interferance of sanathan forces and "close them, immediately"..
Arumai👏
🙏👍🙏👍🙏🤝🤝🤝🤝
சனாதனத்தின் மஞ்சள் பத்திரிக்கை தான் புராணங்கள்.
Selvaraj
நீ வாங்கி மஞ்சள் பத்திரிகை யை
உன் வீட்டு பெ ண்களிடம் காெ டு
ஓடிப்பாே கட்டும்
தோழர் மணி அவர்களின் உரையை இன்றுதான் முதல் முறையாக கேட்கிறேன். மிக அருமையான உரை. மேடைபேச்சு போல இல்லாமல் நேரடி உரையாடல் போல எளிமையாக இருக்கிறது.அன்னாருக்கு வாழ்த்துகள்.
AYYA, SUPERB LECTURE. EVERY ONE OF US SHOULD LISTEN TO THIS AND HEAR METICULOUSLY. VAZHGHA DRAVIDIAN AYYA.
நாடு போகிற போக்கை பார்க்கும்போது தங்களைப்போன்றோரின் தேவை அதிகமாக இருக்கிறது.அடிக்கடி தங்களுடைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.நன்றி தோழரே.
"Periyar-ukku inayaana thalaivan(for Samooga Neethy) , Yaarum Indru Varai Uruvaagavillai..
Sir ,
Thanks for highlighting untold truths in a honest way.
God bless you for long life to serve more
Kolathur Mani sir is a perfect gentle man
Keep up your good work
தங்களைப் போன்றவர்கள் இந்த சமூகத்திற்கு மிக தேவை நிறைய பேசுங்கள் ஐயா
பலிகளும், சிறுத்தைகளும்தான் தமிழர்கள்
சிங்கம் எங்களது இந்தியா..!!!!
வணக்கம் அண்ணா
Ungal speech 1st time naan ketkiren. Nithanam, to the point. Really I have missed your speech all these days.
எதிர்த்து செயலாற்றும் போது இப்படி இவர்கள் பேசி வருகின்றனர் அந்நாளில் இவர்கள் எப்படி என்பதை சிந்திக்க வேண்டும்.
நன்றி வணக்கம் அய்யா
Right and clear explanation.
🙏🙏🙏
Really is Sanadana is a Dharma or Adharma as it discriminates Human beings by birth. A case needs to be filled in the Supreme Court which is is to be dealt by a non sanadani/ non Brahmins .
ஆதாராங்களோடு வாதம் செய்ய சங்கிகளுக்கு வாய்ப்பு இல்லை நன்றி ஐயா
Right
அல்லாஹ்வின் பிறப்பு சான்றிதழும் இயேசுபிரானின் பிறப்பு சான்றிதழும் இருந்தா என்றைக்கு பிறந்தார்கள் என்று இங்கேயே எழுதுங்க brother
Congratulations for your lovely speech 👏 👏👏👏
பாத்யாலா என்ற குஜராத் நீதிபதிக்கு பிடிக்காதது ரிசர்வேஷன் என்றால், பார்பனர் மட்டுமே படிக்கலாம், பார்பனர் மட்டுமே கோவிலில் பூஜை செய்யலாம் என்ற நிலை இருந்ததே, அந்த ரிசர்வேஷன் மட்டும் அவருக்கு பிடிக்குமா??
ஐயா அவர்களின் உறை அல்ல உறையில் இருந்து எடுக்கும் வீர வாள்
Good
ஒழுக்க கேடுகள் ஒழியும் காலம்...இதோ...இன்னும்... ஆறு...மாதம்தான்...
Welcome wishes we will win
சங்கிகள் கேட்டு ஞானம் பெற வேண்டிய கானொலி
சங்கிகளுக்கு ஞானம் சொல்லும் அளவுக்கு சங்கிகள் தரம் தாழ்ந்து போகவில்லை. தரந்தாழ்ந்த
பேச்சு.
❤
🤝👍
Fine explanation welcome Welton we will win, SANATHANAM will definitely vanished
❤❤❤
நான் சிறுவயதா இருக்கும்போது நடந்த சம்பவம் என்னுடய அப்பா நாமம்நெத்தியில்இருந்தது அவரை பார்த்து சாமிவணக்கம் சொன்னார் அதற் நாமம் போட்டவரோ ஏய் நான் மனுசால் என்னைசாமியின்னு சொல்லாதே கோயிலில் இருக்கு சாமி நான் சாதரணமனுசால் கோபமாக பேசினார் இப்பொழுது தெறிந்து கொண்டேன் வைக்கம்தந்தை பெறியார்கைதடி ஏன்வைத்திருந்தார்இப்பொழுதுதான் தெறிந்த கொண்டேன் அந்தகைதடிக்கே மிக பயந்து கொண்டு இருந்தனர்🙏🙏🙏🙏
You are very great Mani sir
Super sir ❤
அண்ணன் பேச ஆரம்பித்துவிட்டார் இனி சங்கிகளும் தம்பிகளும் அவர்களின் தலைவனும் இனி ஏமாத்தமுடியாது தமிழ்நாட்டு மக்களை ❤❤❤❤ வாழ்த்துக்கள் கொளத்துர் அண்ணா❤❤❤❤
அண்ணன் பேசுவது இருக்கட்டும்.....சங்கிகளை...... சொல்லி கொண்டே ஒட்டுமொத்த தமிழக அதிமுக இந்துக்களுக்கு.... காஷ்மீரில் நடந்த கொடுமையை காண வைக்காமல் இருக்க மாட்டார்கள் இந்த எடப்பாடி ஃ... ஜெயக்குமார்..... செல்லூர் ராஜூ....என ஒட்டுமொத்த அதிமுக எம்எல்ஏகள்??????... காரணம் தமிழக சிறுபான்மையினர் ஓட்டுக்களை திமுகவிடமிருந்து......கொள்ள எந்த அளவுக்கும் இந்த கிறித்தவ அதிமுக எடப்பாடி..... கிறித்தவ ஜெயக்குமார்..... போவார்கள் என்பதை இது காட்டுகிறது...... ஜெய்ஹிந்த் ஜீவன்.TKP....
கோனத் தனமாக பேசுவது.கொளத்தூர்மணிக்கு.பளக்கம்.தெனாலி
ராமன் கதை.சின்னபிள்ளையிலே.கேட்டதுதான்.விடாதே.கதை..
மிக்க நன்றி மணி சார்
சனாதனத்தை கொச்சை
படுத்தாதீர்
நம்பிக்கை வைத்து வாழ்ந்து
கொண்டிருக்கும்
மக்களை புண்படுத்தாதீர்
Periyaar Vazhka
Periyar Vazhka.. Endru Eppothum, aetrukolkirom..
Very Good Speech
super sir
அனைவரும் மனிதர்கள்.யாருக்கும் யாரும் பெரிய ஆள் கிடையாது.அவரவர் வாழ்க்கை அவர்கள் வாழ நீங்கள் யார் குறுக்கீடு செய்ய.
இவர் பல விடுதலை புலிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர் , இந்திய அரசின் ஆதரவில் அவர்களுக்கு பயிற்சி கொடுக்க உதவியவர்.
பணத்துக்காக தன் மானத்தை விலை பேச கூடிய வர்கள் DIRAVIDAM. DIRAVIDAM ஒழிந்தால் தான் நாடு உருப்படும்.
Please don't speak like this.....
பாதிக்கப்பட்டவர்கள் தான் அதன் வலியை உணரமுடியும்.....ஓ நீங்கள் மற்றவர்களை அடிமைப்படுத்தும் கூட்டமோ?
🙏
ஈழவ நாராயண குருவும், நாடார் வைகுண்டர் ஐயாவும் ஏன் தனித்தனி இயக்கங்கள் கண்டார்கள்? அவர்கள் மதத்திற்குள் இருந்ததாலா?
Fantastic Speech
உண்மை எப்போதுமே கசக்கும் ஐயா.
சனாதனம்என்றால்சாதியம், பெண்ணடிமை,குலக்கல்விமுறைஉடன்கட்டைஏற்றுதல்,ஏழ்மை, வறுமைகொலை,கொள்ளை,திருட்டைஊக்குவித்தல்இறுதிவரை சமத்துவசமூகமாற்றம்நடவாமல்பார்த்துக்கொள்வதற்குப் பெயர்சனாதனம்.
வைக்கம் போராட்டத்தை முன் நின்று நடத்தியவர்கள் கேரளாக்காரர்கள் ஈவேரா கட்சி உத்தரவின் பேரில் அதில் கலந்து கொண்டார் சும்மா கயிறு திரிக்காதீர்கள் இந்தியைஅவர் ஆதரித்தார் இந்தி பிரசார சபை உருவாக ஈவேராவும் ஒரு காரணம் திமுக உதயத்திற்கும் ஈவேராவே முழுக்காரணம் மணியம்மையை திருமணம் செய்யாமல் இருந்திருப்பாரேயானால் திமுக தோன்றியிருக்காது காங்கிரசு கட்சியிலே இருந்து பிறகுகாங்கிரசையே எதிர்த்தார் திமுக தலைவர்களை மிக இழிவாகப்பேசினார் அவர்களும் பதிலுக்கு ஈவேராவை மட்டமாக விமர்சித்தனர்
வீரப்பன் வீடியோக்களில் இவர் பெயரை கேட்டுஇருக்கிறேன்.
🎉❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤
But sir people say Mr. Periyar does want to have Independence for India. Why?
தரமற்ற பேச்சு
Annan kolathur Mani singam pol therigirar🎉
Sir can you talk about vaikkam porattam how many says n how petiyaar fought.
Aryan God who had taken Dasavatharam ( even with heads of pig KOORMA, lion SIMMA, fish MACHA, everyone is never possible) is gradually defeated by Humans.. Because God was created by "man" only, through extraordinary imagination..
Why didn't Periyar institutions come under your control !!! ?
நீங்க இன்னுமாஉயிரோடுஇருக்கீங்கரொம்பநாளாஆளையேகாணோம்அதான்
சனாதன சங்கிகளும் சங்கிகளுக்கு துணை போகும் தமிழ்நாட்டில் இருக்கும் சில சொங்கிகளும் பார்க்க வேண்டிய வீடியோ இது
இப்படிப்பட்ட பெரியாரை சமீபத்தில் சில பேர்கள் தங்கள் இஷ்டப்படி பேசுகிறார்கள்.
வாழ்க பெரியார்❤🎉
உலகம் முழுவதும் உள்ள மக்களின் சராசரி கல்வியறிவு
நல்ல புத்தியை பயன் படுத்தி
நல்ல குடும்பம் நல்ல வாழ்க்கை
மனம் மனிதன் ❤🎉
திமுக.ஆச்சிக்கி.வந்ததான்.பெரியார.பத்திபேசிரிங்க.முனாடியல்லாம்.தூங்குநிங்கல
கொம்புளதர்க்கைந்து முளம் குதிரைக்கு பத்துமழம் என்ற பழந்தமிழ் பாடலை கேழ்விபட்டிருக்கிரீர்களா பார்ப்னருக்கு எத்தனைமுழம் என்று தெர்யவில்லை.
வெம்பு கரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே.வம்பு செரிதீங்கினதர் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நலம்
நாங்கள் இறைவழிபாட்டாளர்.. தங்கள் தங்கள் பகுத்தறிவு வரலாற்று பதிவுகளால்? சிந்திக்க துவங்கினோம் சிறந்த பதிவு.தொடரட்டும். பதிவுகள்...வலைதள பதிவு
,🙏
தெய்வம் செய்துகொள்ளும் அரசன் அவற்றையெல்லாம் வாக்கியங்களை இனிவரும் இவரின் பதிவுகள் பாருங்கள்
SIRAPPU. SÌRANTHA SINTHANAIGAL..VAZHGA THOZHAR MANI..
தீட்டு பட்ட சாமி நமக்கு எதுக்கு
ஏன்னங்கடா எவ்வளவு நாளா பழய பஞ்சாங்கத்தையே வாசிக்கரீங்க!!
Did he not tell Tamil is a kaattumiraandu mozhi, did he not compare Thirukkural is a Malam .Did he not tell Tamil donor need freedom. Did he not tell cloth scarcity is due to schedule cast ladies wearing blouse.Did he not tell no Tamil it is Dravidiam keeping his mother tongue Telugu in mind. Those who are in DK in Tamil Nadu 90% are Telugu including veeramani.Why is this ongole dmk living in TN with popularity is in disguise of dravidam
👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏👌👍👏