மிகச்சிறந்த தலைவன் ஆவதற்கு... motivational speech in tamil-தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- தமிழருவி மணியன் சொற்பொழிவு - Tamilaruvi Manian Speech!
Tamilaruvi Manian - சிந்தனைக் களஞ்சியம்.
#TamilaruviManianSindhanaiKalanjiyam
#tamilaruvimanian
#tamilaruvisidhanai
அன்பு தழைத்தல், அறம் வளர்த்தல், மனிதம் மலர்தல், தமிழின் சிறப்பு, சமூக மாற்றம் குறித்த சிந்தனைகளின் தொகுப்பாகத் திகழ்வது தான் "தமிழருவி சிந்தனைக் களஞ்சியம்.
38. அழிக்க வேண்டிய ஆசைகள் இரண்டு ?
• அழிக்க வேண்டிய இரண்டு ...
37.துன்ப நினைவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?
• துன்ப நினைவுகளிலிருந்த...
36.அறிவும் ஞானமும் வேறு வேறா?
• அறிவும் ஞானமும் வேறு வ...
35.யாருக்கு நீங்கள் நண்பர்?
• யாருக்கு நீங்கள் நண்பர...
34.யார் இந்த காமராஜர்?
• யார் இந்த காமராஜர்? Wh...
33.யாரிடம் இறக்கி வைப்பது?
• யாரிடம் இறக்கி வைப்பது...
32,யார் தோழர்? யார் நண்பர்? யார் கூட்டாளி?
• யார் தோழர்? யார் நண்பர...
31.மனிதன் ஆயுள் எவ்வளவு?
• மனிதன் ஆயுள் எவ்வளவு? ...
30.பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்...
• பகுத்தறிவு பகலவன் தந்த...
29.ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?ஒரு தலைவன்?
• ஒரு கவிஞன்?ஒரு கலைஞன்?...
28.வாழ்வின் ஐந்து பேருண்மைகள்..
• வாழ்வின் ஐந்து பேருண்ம...
27.குடியரசு தினம் ஏன்?
• எதற்காக ? குடியரசு தின...
26.சித்தார்த்தன் புத்தனானது எப்படி?
• சித்தார்த்தன் புத்தனான...
25.கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவன்..
• கடவுளைப் பற்றிக் கவ...
24.வலிமையான ஆயுதம் எது..
• வார்த்தை எப்படி இருக்க...
23.காட்சியாகும் கவிதை....
• வாழ்க்கை என்பது என்ன? ...
22.நீங்களும் காந்தியாகலாம்..
• நீங்களும் காந்தியாகலாம...
21.இராமாயண ரகசியம்....
• இராமாயண ரகசியம்-The se...
20.திரையுலகின் தவப்புதல்வன் சிவாஜி..
• சிவாஜிக்கு பாரதரத்னா க...
19.புதுவைக்குயிலின் புரட்சிக்கீதம்..
• புதுவைக்குயிலின் புரட்...
18.பாவேந்தரின் புரட்சிக் கவி.
• பாவேந்தரின் புரட்சிக் ...
17.தமிழை சுவாசித்த பாரதிதாசன்
• தமிழை சுவாசித்த பாரதித...
16.பாரதிக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பு...
• பாரதிக்கும் பாரதிதாசனு...
15.உங்களுக்காக வாழுங்கள்...
• உங்களுக்காக வாழுங்கள்....
14.வாலியை வசப்படுத்தியது எது?
• வாலியை வசப்படுத்தியது ...
13.பாரதி ஒரு பார்வை -
• பாரதி ஒரு பார்வை - என்...
12.கண்ணதாசனின் கவிமழையில் நனைவோம்.
• கண்ணதாசனின் கவிமழையில்...
11.மனிதம் வளர்ப்போம்.
• மனிதம் வளர்ப்போம்..திர...
10.ஒரு கல் ஒரு உளி ஒரு சிற்பி-
• ஒரு கல் ஒரு உளி ஒரு சி...
9.முதல் புரட்சி (2015 இல் ஆற்றிய சுதந்திர சொற்பொழிவு)
• முதல் புரட்சி (2015 இல...
8.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-2
• அன்பிற் சிறந்த தவமில்ல...
7.அன்பிற் சிறந்த தவமில்லை - பகுதி-1
• அன்பிற் சிறந்த தவமில்ல...
6.வாழ்வே பேரானந்தம்-
• வாழ்வே பேரானந்தம்- Lif...
5.குடும்பம் ஒரு கோவில் பகுதி- PART 1& 2
• குடும்பம் ஒரு கோவில் ப...
4.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-2
• மனிதனுக்கான மூன்று கடம...
3.மதச்சிமிழுக்குள் விவேகானந்தர்- -PART-1
• மதச்சிமிழுக்குள் விவேக...
2.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு” PART-2
• கால மாற்றத்தில் கலாச்ச...
1.கால மாற்றத்தில் கலாச்சார சீரழிவு “ PART-1
• கால மாற்றத்தில் கலாச்ச...
ஐயா நீங்கள் மிகச்சிறந்த பேச்சாளர் மட்டுமல்ல ஒரு மனிதநேயமிக்க சிந்தனையாளர் உங்கள் பேச்சைக் கேட்பதற்கு நாங்கள் புண்ணியம் செய்து இருக்கிறோம் நன்றி நன்றி
தமிழருவி மணியன் அவர்கள் மிகச் சிறப்பான தலைவன் ஆவதற்கான பண்புகள் என்ற தலைப்பில் மிகச் சிறந்த கருத்துக்களையும் மகாத்மா காந்தியின் தத்துவங்கள் புறநானூறு செய்யுள் திருக்குறள் வரிகள் ஜென் கதை ஷேக்ஸ்பியரின் கதை மகாபாரதம் கதை ஆகியவற்றின் மொத்த கருத்துக்களை ஒரே தலைப்புக்காக சிறப்புரையாற்றியிருக்கிறார் .தமிழருவி மணியன் அவர்களுக்கு மிக்க நன்றி உங்கள் தமிழ் இலக்கிய பேச்சு தொடர வேண்டும் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என்றென்றும் நன்றி வாழ்த்துக்கள்.
உன்னை பின் தொடராமல் இருந்தாலே மிக சிறந்த தலைவனாகலாம் மணி...
தமிழ் இலக்கியங்களை இளைஞர்களுக்கு அள்ளி தரும் ஆசான் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்க வாழ்க ஐயா
மகிழ்ச்சி தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.
@@TamilaruviManianspeech 4
@@TamilaruviManianspeech
t
Fabulous Speech!
அருமையான பேச்சு.....நான் என் வாழ்க்கையில் கடைபிடிக்கிறேன் அய்யா.....
திரு.தமிழருவி மணியன் அவர்கள் சுப.வீ சுகி.சிவம் பழ .கருப்பையா மருத்துவர்.கு.சிவராமன் பேராசிரியர் கருணாநந்தன்.பேராசிரியர்.முரளி .எஸ்.ரா.ஜெயமோகன்.ஆகியோர் நல்ல தமிழ்பேச்சாளர்கள் நல்ல கருத்தாளர்கள் இவர்களின் காணொளிகளை தமிழர்கள் கண்டு அறிவு பெறவேண்டும்.
அற்புதமான உரை ஐயா.
Excellent motivational speech. He is a God's gift to us.
ஐயா தமிழருவி மணியன் அவர்கள்.... அருமை ஐயா... அருமை... நன்றி
நன்றி. 🙏.
தங்களுடைய நூல்கள் படித்துள்ளேன்.....அற்புதம்.பேச்சு...ஒரு நல்ல அறிவாலயம்...
TAM IS A GREAT ORATOR. AWESOME SPEECH.
Excellent Sir, Every time i hear your speeches, my admiration for you grows immensely, God bless you Sir
நன்றி.மிக்க மகிழ்ச்சி
என் வாழ்க்கையில் எனக்கு ஒரே ஒரு குரு ஐயா தமிழருவி மணியன் அவர்கள்.... அருமை ஐயா... அருமை... நன்றி
மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி.🙏.
வணக்கம் அண்ணா
ஆழமான அழகான விளக்கம்
அனைத்து ஜீவன்களையும் நேசிப்பது தனிச்சுகம்தான் .. சிறப்பான பதிவு நன்றிகள் அண்ணா வாழ்வோம் வளமுடன். அன்புடன் 🙏🙏🙏🌹🌹🌹
மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கு நன்றி சகோதரி 🙏.
அழகுத் தமிழில், அற்புதமான உரை🙏
Super
அருமையான பேச்சாக இருந்தன மிக முக்கியமான பேச்சாக இருந்தன
நன்றி 🙏.
அருமை சார்🙏🙏🙏
நன்றி. 🙏.
ஐயா, இந்த மண்ணில் எத்தனையோ மணிகள் இருந்தாலும், மாசில்லாத ஒரே "மணி" தாங்கள் மட்டும் தான். உங்களை ஈன்ற தாயாரை, மிகவும் நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்🙏. ஆனால் "தமிழருவி" மணியன் அவர்களுக்காகவே பிறந்து, உங்கள் சுக, துக்கங்களில் பங்கெடுத்து , உங்கள் நேர்மையான கொள்கையில் தானும் உறுதியாக நின்று,மாசில்லா "மணி" என அனைவரும் போற்றும் வண்ணம்,என்றும் உங்களை காப்பாற்றி வருகின்ற உங்கள் வாழ்க்கைத் துணைவியாகிய , அந்த தெய்வத்தாயை பெருமிதத்தொடு நினைத்து வணங்குகிறேன் ஐயா. நன்றி.வணக்கம் 🙏🙏. வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.💐💐💐💐.
என் மீது கொண்ட அன்பிற்கு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து நமது சிந்தனைக் களஞ்சியத்தைக் காணுங்கள் 🙏.
ஐயாவை போற்றுவோம்
அருமையான பேச்சு
Very nice speech sir ,An eye opener to me at 77yrs, thank you ayya.
நன்றி 🙏.
நன்றி ஐயா
நன்றி 🙏.
.அன்புள்ள அப்பா இப்பொழுதுதான் உங்களுடைய ஆடியோ எந்த சேனல் தெரியல ஏதோ காமராஜர் போட்டிருந்தது அதில் ஜீவானந்தம் பற்றிய வாழ்க்கை வரலாறு போட்டிருந்தது .
எனக்கு நெல்லை கண்ணன் அண்ணா பெரியார் பேசிய ஆடியோ கிடைத்தது அதில் எப்பொழுதும் காமராஜர் பற்றி பேசும்பொழுது ஜீவா ஜீவா என்று சொல்லுவாரு. சரி இந்த ஜீவா என்னன்னு தான் என்ன வரலாறு என்று தெரிந்து கொள்வோம் என்று போட்டேன் மணிக்கணக்காக ஓடியது உண்மையில் அதைக் கேட்டு என் மனம் என்ன சொல்வது நல்லதுக்கு காலமே இல்லை என்று எல்லா காலத்திலும் இப்படித்தான் இருந்திருக்கிறதா என்று ஒரு வருத்தம் ஏற்படுகிறது.
என்ன செய்ய என் உயிர் சாய் அவருக்கும் அதுதான் அவருக்கு எப்படி நான் கண்ணீர் வடித்தேனோ அதே கண்ணீர் ஜீவா யார்னே தெரியாது நீங்கள் பேசும்போது நிறைய இடத்தில் அந்த கண்ணீர் அருவியாககொட்டியது இப்போது கூட என் தொண்டை வரமாட்டுது பேசுவதற்கு இருந்தாலும் நான் பதிவு கொடுக்கணும் என்று இதில் பதிவிடுகிறேன் உங்களுக்கு தெரியுமா என்று தெரியாது என்னை பற்றி தெரிய வேண்டும் என்றால் .
இந்த ஆடியோவை கேட்டு பதிவு கொடுக்க கூட முடியல முடியல அந்த அளவுக்கு அந்த ஆடியோ என் மனதை உருக வைத்து விட்டது .சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணாவிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் இத்துடன் முடிக்கிறேன் முடியல உங்களுக்கு இந்த பதிவு.என் உடல் உயிர் மூச்சு என்சாய் .
இது என் கொள்கை அது சரியாக இருந்தது அதனால் தான் நல்லது கெட்டது எது என்று எனக்கு வந்து ஜாதி மதம் இந்த கட்சி இதெல்லாம் தேவையில்லை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் அந்த ஒரு கொள்கை அவர் இன்றி நான் இல்லை நானின்றி அவர்களை உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் இது என் கொள்கை அது சரியாக இருந்தது அதனால் தான் நல்லது கெட்டது எது என்று எனக்கு வந்து ஜாதி மதம் இந்த கட்சி இதெல்லாம் தேவையில்லை மக்கள் நன்றாக இருக்க வேண்டும் அந்த ஒரு கொள்கைதான் என் கொள்கை இதுு உண்மைசத்யா பதிவு கூட கொடுக்கத் தொண்டை வரமாட்டேங்குது இத்துடன் முடிக்கிறேன்.
👏👏👏👏👏
🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏👏👏👏👏👏
நன்றி
👍🙏🏻
நன்றி 🙏.
Jiddu Krishnamurti
Jiddu Krishnamurti 01.jpg
Krishnamurti
Sir, wish to hear from you the speech about Jiddu Krishnamurti. Thanks.

Krishnamurti
தமிழருவி அல்ல
சொல்லருவி.
நன்றி. 🙏.
Super