ஒரே மேடையில் சுகி சிவம் சுப.வீ...Suki Sivam latest comedy speech | Subavee
HTML-код
- Опубликовано: 23 фев 2024
- ஒரே மேடையில் சுகி சிவம் சுப.வீ...Suki Sivam latest comedy speech | Subavee
#subaveerapandian #sukisivam #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news
இரண்டு சிந்தனை வேண்டும் தமிழ் நாட்டிற்கு பெரியாரியமும் மண் சார்ந்த ஆன்மீகமும் தேவை செம்மை படுத்த ,செழுமையடைய
அன்றைக்கு பொறுமை இருந்தது இன்றைக்கு பொறுமை இல்லை.. என்பது சரியானதல்ல... அன்றைக்கு அவன் பார்ப்பதற்கு கேட்பதற்கு வேறு எதுவும் இல்லை.. அதுவும் ஆறு மாதம் ஒரு வருடத்திற்கு ஒருமுறைதான்.. இன்றைக்கு ஒரு மணி நேரத்தில் 50, 60 விஷயங்களைப் பார்க்கமுடிகிறது... வாய்ப்பு.. கொட்டிக்கிடக்கிறது. ஒரு நிமிடத்தில் ஒரு விஷயம் ஈர்க்காவிட்டால்.. மேலே தள்ளி விட்டு அடுத்ததை பார்க்க ஆரம்பித்து விடுகிறான்..
உங்கள் பேச்சை கேட்கும் தமிழன் கொடுத்து வைத்தவன்!
அய்யாவோட "empty box" கருத்து high light.
வணக்கம் வாழ்வை அழகாக புடம் போட்டு காட்டிய காட்டி வரும் சிவம் சுகி அவர்களுக்கும் அறிவார்ந்த புத்தக வெளியீட்டு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள் . பரலோகத்தில் நாம் எல்லாம் ஒன்றுதானே அதுவரை வரம்புகள் இருக்கட்டும் என்று சொன்னதை அந்த ஒளித்து வைத்தலை கேடிட்டு சொன்னீர்கள் . வாய்மையும் நேர்மையுமே மானிட வாழ்வு. நன்று 24.2.24.
இலங்கையில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதென அரசு சார்பாக சொன்னவர், தமிழரை பயங்கரவாதிகள் என சொன்ன மகா ஆயோக்கியர் சுகி சிவம்!பக்கசார்பானவர்!பணப்பேய்!
ஆத்திகமும், நாத்திகமும் சங்கமித்த இடம்...... மனிதமே முக்கியம்.
முட்டாள், அயோக்கியன், காட்டுமிராண்டி மற்றும் மனிதர்கள் சங்கமித்த இடம் என கூறுவது தானே சரி.
Glad to see legends on same stage.. .. Carry on... Suki subavee......Gems .. Tamils.....
சுகி சிவம் அவர்களின் பேச்சு அருமை அபாரம்
Suki sivam sir and suba vee sir in same place ...so happy to hear their speech together 😊
Subavee pompala porukki swiggy Paisa naa vaaya vadakkan..
வாழ்க வாழ்க வாழ்க வாழ்க தமிழ்
Super sir
ஐயா சுகிசிவம் அவர்கள் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களைப் போல ஒரு ஆன்மீக பகுத்தறிவாளர் ஆவார் பகுத்தறிவு பகலவன் தந்தி பெரியார் அவர்களுக்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களை மிகவும் பிடிக்கும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் ஆன்மீகப் பகுத்தறிவாளர் சுகி சிவம் சிவம் அவர்களும் மிகவும் பிடித்தமானவராக இருந்திருப்பார் ❤
அருமை அருமை அருமை கேட்டுக்கொண்டே
இருக்கலாம்.
அருமை அருமை 👌👌👍👍
Mr Su Ba Ve And Mr Suki Sivam On Same Stage It Is Like Ulaippuku Pin Ulavan Thedum Milagayum Kanjiyum Pola, Parivana Bakthiyum Pagutharivum Inaivathu Thamilnattin Sirappu.
ஐயா இருவரும் நல்ல ஒரு இலக்கணம் நட்புக்கும், தமிழ் மொழியின் பெருமைக்கும்... வாழ்க வளமுடன்.
😊
ஐயா:
ஆன்மீகத்தையும் அரசியலையும் பிரித்து எங்களைப் போன்ற மக்களுக்கு. தெளிவான சிந்தனையும். விளக்கமான புரிதலையும்.( ஐயோ ஐயோ நாங்கள்தான் காவலர்கள். கடவுளின் காவலர்கள் ) என்று நம்பி ஏமாந்து விட்டோம் இப்பொழுது தான் எங்களுக்கு புரிகிறது. கடவுள் வேறு அரசியல் வேறு
அருமையான உரை
இரண்டு இமயங்களும் நீடூழி வாழ வேண்டும் ❤❤
அனைத்து அரசியல்வாதிகளுக்கும் வகுப்பு எடுக்கவேண்டும். சிறந்த தமிழ் பற்றாளர், நாகரீகம் தெரிந்த மா மனிதர்.
உங்கள் பேச்சு தமிழ் மூச்சு ❤❤❤
Happy to see both of you together
ஆகா அருமை வாழ்த்துக்கள் மிக அருமை அன்பே கடவுள் அன்பே சிவம்.
Sir Arumaiyana SPEECH. WISH YOU LIVE LONG LONGER LONGEST LIFE TO GIVE MORE MESSAGE TO THE PEOPLES LIKE US. ❤
வாழ்க , சுகி சிவம்
பிணம் காசுக்காக தலை விரித்து ஆடுகிறதூ😊
Love definitely super explain 👌
அருமை அய்யா.
மிகவும் ஆளுமை இன்னும் பேசமாட்டீர்கள.மிக்க..மகிழ்ச்சி.உளமார்ந்த. நன்றி சாம் அலைக்ஸ்
மிக அருமையான கருத்து திரள்.
Super super 👌🙏
🎉🎉🎉🎉 super speech 🎉🎉🎉🎉 super news 🎉🎉🎉🎉
அருமை
ஐய்யா உண்மையில் சிரி சிரி என்று சிரித்தேன் கருத்துள்ள பேச்சு
One time please hear. We will get mind relaxation
Ithuthaan Tamil nadu.... ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏
இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு காலத்தில் சுகிசிவம் அவர்களின் பேச்சை ஆசையாக கேட்டு வந்தோம் அவர் எப்போது திராவிட இயக்கத்தின் DML அடிவரடியாக மாறி இந்துக்களுக்கு துரோகம் இழைத்தாரோ அன்றிலிருந்து அவரின் பேச்சுக்குரிய மரியாதையை அவர் இழந்து விட்டார். திராவிட இயக்கமனைத்தும் பிராமண எதிர்ப்பு என்று கூறி தாங்கள் ஏதோ இந்து மதத்திற்கு நல்லது செய்வது போல நடித்து மதம் மாற்றும் கயவர்களுக்கு குடை பிடித்து அந்த சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வலை வீசுகின்றார்கள் இந்துக்களை இழிவு படுத்தினால் தான் சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கும் என்றால் அப்படிப்பட்ட சிறுபான்மையினரின் மனநிலை இவ்வளவு மோசமானதாக இருக்கும். என்று இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நான் அனைத்து சிறுபான்மையின மக்களையும் சொல்லவில்லை. சுகிசிவம் போன்ற போலி திராவிட இந்துக்களை நம்ப வேண்டாம். ஓங்காரம் என்னும் ஓ மை உச்சரிப்பவர்கள் அனைவரும் இந்துக்களே. இலங்கையில் இருந்து இலங்கை தமிழன்.
Super 👌👌🙏
இந்த அன்புதான் இறைவனும் நமது பன்பும் அறிவு இருந்தால் அந்த அறிவும் சொல்லி கொடுத்தது
சுகி? அய்யா? சூப்பர்.❤❤😂
இரண்டு தமிழ் சிகரங்கள் "
பச்சைத்தமிழர் ஐயா சுகி.சிவம் அவர்களுக்கு
பேசுவதற்கு சொல்லி யா
தரவேண்டும்.மெய்மறந்தோம் ஐயா.எமது பிரார்த்தனைகள் உங்களுக்கு ஆகுக.
❤❤❤arumai
Great speech 🎉
❤what a thought❤human
EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SUPER SPECH SIR
Sugisivam and subaveera pandiyan ayyavum nall mutporku vaathigal❤
ஐயா எல்லாம் யாம் அறிவோம்
எதிரும்.புதிரும் இணைவது இன்பம்
அன்பே. சிவம்
I support suki sir
வணக்கம் ஐயா தங்கள் கருத்துக்களை கடைப்பிடிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் ❤❤🎉🎉 வணக்கம் 🙏🙏🙏
இருவரும் ரயில் தண்டவாளம் போல 16:56 தனித்தனி கொள்கையுடையவர்களாக இருந்தாலும் சமுதாயம் என்ற ரயில் சீராக ஓட உதவுகிறார்கள்.
லு
சுகி யைப் பார்த்து நாளாகிவிட்டது.
தலை நரைத்து மீசை நரைத்து விட்டாலும்.பேச்சு
விறைத்தே இருக்கிறது.
ஆணமீகத்திறக்கு நிறைய தத்ததுவங்கள்.பேசிபேசி கரையேற்ற வேண்டும் . நாத்திகம் ஒரே ஒரு விளக்கம் தான்
Sir economic inequality yum samuga Sama nilaikku thadaiyaga irukkirathu.
சுகியும், சுபவீயும் தான் தமிழ்நாட்டின் சித்தாந்தம்.
curse of tamil nadu
Dmk
@@girijamohan1சரி எச்சை மூத்திரம் வாங்கி குடி.😊
That is Tamil Nadu ❤
@@mariyappanmariyappan1128R4f4fr444r4444r444444444444444444444istr
Isitr
trdt
ட்ரீட் ட்ரீட்
👏👏👏
Min 6:40
The highest education is that which does not merely give us information but makes *our life in harmony with all existence*.
The most important *lesson* that man can learn from life, is not that there is *pain* in this world, but that it is possible for him to transmute it into *joy*
இந்த புத்தகத்தின் பெயர் என்ன. இது போன்ற புத்தக மதிப்புரை யை யார் கொடுக்கிறார்கள். சுபவியும் சுகிசிவமும் இன்று எனக்கு நற் சிந்தனையை வழங்கி உள்ளார்கள். நன்றி வாழ்க வளமுடன்.
super 😆😆😆
Payment category யோடு சேர்ந்ததால் இப்படித்தான் பேசுவார்கள். பிரிந்து விடுங்கள்.
நல்லபேச்சு
🔥🔥🔥🔥
👌👌👌👌👌🎉
அறிவின் எல்லை கண்ட தமிழினம் ,இன்று பஞ்சம் பிழைத்துக் கொண்டு இருக்கிறது.
மனிதம் போற்றி,பல உயிர்களையும் போற்றிய இனம்
இன்று ஆதிகுடிகலை தேடி சாதி வளர்க்க பார்க்கிறது.
கடவுள் சிந்தனையில் ஆழம் கண்ட இனம் இன்று மூட நம்பிக்கையில் மூழ்கி இருக்கிறது.
தமிழினம் ஒரு சேறு படிந்த வைரம்.சேறென்று தெரிந்து
கழுவ நினைக்க ஒரு கூட்டம், சேறென்று தெரியாமல் பூச நினைக்க ஒரு கூட்டம்.
ஒரு நாள் கழுவ நினைக்கின்ற கூட்டம் பெருகும்,அன்றைக்கு மிளிருவான் தமிழன், ஆளுவான் உலகையே.
அருமையான புரிந்துணர்வு சகோதர்ரே
பக்தியை வளர்க்காமல் மூட நம்பிக்கை யைதான் அதிகம் வளர்க்கிறர்கள்
பக்தி என்றால் அன்பு காட்டுதல் கருணையுடன் நடந்துக்கொள்ளுதல் மனசாட்சியை ஏமாற்றாமல் இருப்பது என்பதை யெல்லாம் மறந்து பக்தி என்றால் பயம் என்று காட்டி. சாமியார்கள் சோதிடக்காரன் முதல் பார்ப்பனர் வரை பரிகாரம் என்ற பெயரில் இல்லாத ஓன்றை சொல்லி பணத்தை கல்லாக்கட்டிக்கொண்டு இருக்கின்றனர்
Sabas
Vendaam ( (I) don't need.) Pothum ( enough/ I am full.)
❤❤❤❤❤
With all due respects to Mr. Sukhi sivam, while I totally agree and condemn the way someone has spoken against you, you should consider the greater damage in sharing a dias with people who call the BHAGAVAT GITA a fake or fraud
சவத்திற்க்கு மானம் இருந்தால் சனாதன நூல்கள், தேவாரம், திருவாசகம் மற்றும் திருப்புகழ், அருட்பா பற்றி பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது சாத்தான் வேதம் ஓதுவது போல் இருக்கிறது.
காசுக்காக வாயை விற்பவன்.
❤that is Dravidian stock❤
👍💯💯💯💯💯💯🙋
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤🎉
சூப்பர் ஐயா🎉
@19:00 MG Anna thaakkappatar
திராவிட மாடல் சகி கூட்டி கொடுத்த சுகி வேடிக்கை சுப.வீ.
வடை அல்ல எடை 😂, I was trying to avoid வடை still I can't win against வடை
புத்தகத்தின் பெயர் என்ன ?
கவனிக்க வில்லை
ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், தலைக்கு சாயம் பூச வேண்டும்.
வேண்டாம் அம்மா
ரசாயன உலகிலிருந்து தள்ளி நிற்ப்போம்
அதில் hair dye ம் ஒன்று
அந்த நாயிடம் ஒப்பிட்டு உங்கள் தரத்தை தாழ்த்தி கொள்ளா வேண்டாம்
Americavin lawsum Indian lawssum maarupattu irukkiraarpol sanathanathin 45:04 laws applicable differently
Maaliikkapur aurangazeebum yean sanaathanaathi ozhikka velai seithanar?
சனாதனம் என்பது ஆரியர்கள் இந்திய மக்களை பிரித்தாலும் சூழ்ச்சிக்கு ஏற்படுத்தப்பட்ட கோட்பாடுகள்.இந்தியபூர்வீகளை தந்திரமாக ஏமாற்றி பிழைக்க பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி.அதுபுரியாமல் உன்னைப்போல் முட்டாள்கள் பார்ப்பனர்களுக்கு ஜால்ரா போடற அடிமைகள் சிந்திக்கும் திறன் இழந்து விட்டதால் 3சதவீத ஆரியபார்ப்பான் இந்திய மக்களை ஆட்டிப்படைக்கிறார்கள்.
What’s that book name?
book name ?
Min 32:29
All ideologies are idiotic, whether religious or political, for it is conceptual thinking, the conceptual word, which has so unfortunately divided man
ஹேய் பார்த்து என்னய்யா போடறது.கொஞ்சம் சந்தேகத்தையும் சுபவியோடு சேர்ந்து கட்டுமர குடும்ப அடிமைன்னு நிருபிச்சிட்டியே அப்புரம் என்ன
Niraivanavan entru nice sollikollavediyadutjan
புத்தகத்தின் பெயர் தெரிவிக்கவும்
Palaya 200 adimaii and puthiya 200 adimaii.
swiggy sivam.. 200 ova
கூடா நட்பு
9
What is the diffrence
Between gents & lady
Toilet ? Why ?
சுகி டேஸ்ட் இல்லை
யூடியூப் அறிவாளிகள் இப்போதும் தலைப்பு சரியாகொடுக்கலை.இன்ன புத்தகத்தின் மதிப்புரை என்று போட்டிருக்கலாம்.
Suki! You are pucca DMK.
நக்கி மேடையில் ஒரு ---
While i condemn the way suki sivam has been targetted the manner inwhich he is hobnobbing with persons like subavee.indicates that he has taken a complete U turn however much he he may try to reason out. Really sad.
மாமச்
இரண்டும் நல்ல ஜோடி தான். வெத்து வாய் வியாபாரிகள்
எளிதாக புரிந்துகொள்ள வைப்பது ஒரு கலை!
இவரிடம் அதிலும் இல்லை குறை!
ஒரே வயிறு எருசல் மற்றும் பொட்சு எருசல் இங்க தெரியுது😂😂😂😂
whose,potsu
200 credited
Rendu perukkum soruu mukkiyam
dei paithiyam