Dude Vicky is on right direction.. I could see lot of negative comments from half baked thambis.. never have I seen a Thambi fighting ideologically... Either they abuse or spread fake news.. Good job dude Vicky...👍...
தம்பி செருப்பு பிஞ்சிடும் எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களை திராவிடர் என்றால் ...உலகில் தமிழன் என்ற இனத்தை தனித்துவம் மிக்க இனமாக அடையாளம் காட்டிய தலைவன் தான் எங்கள் தலைவர் பிரபாகரன் ,
தமிழன் தமிழனாக தானே இருக்க வேண்டும்... தமிழன் ஏன் அகதியாக இருக்கிறான்...? தமிழனை தமிழன் என்றே அழைக்கலாமே... ஏன் அகதி என்று அழைக்க வேண்டும்...? தமிழனை அகதியாகியது யார்...? ராஜபக்சேவா? பிரபாகரனா? தமிழ் ஈழமா?
நான் தமிழ்தேசியம் பற்றி நிறையை நண்பர்களுடன் விவாதித்து இருக்கிறேன் ,சாதியை ஆதரிப்பவர்கள் மட்டுமே பெரியாரை எதிர்த்து கொன்டு இருக்கிறார்கள், சாதியை சுமந்துக்கொனடு தமிழ்தேசியம் பேசுபவர்கள் வரலாறு தெரியாதவர்கள்,புத்தகம் வாசிப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள், ஒரு நாள் நாண்கு நண்பபர்களிடம் திராவிடம் பற்றி பேசிக்கொன்டு இருந்தேன் அந்த நாண்கு பேரும் தமிழ்தேசியம் பற்றி பேசுபவர்களாக இருந்தாதர்கள்,அவர்களிடத்தில் ஒரு போட்டோவை காட்டி இவர் யார் என்று தெரியுமா?என்று வினவினேன் கடைசிவரை அந்த படத்தில் இருக்கும் பாரதிதாசனை தமிழ்தேசியம் பேசும் நாண்கு பேருக்கும் தெரியவில்லை அவ்வளவுதான் தமிழ்தேசியம்
அவர் காலத்திற்கு ஏற்ற மாதிரி பேசிவிட்டு போனதையெல்லாம் தூக்கி வச்சிக்கிட்டு அவர் மேல வைக்கும் விமர்சனத்திற்கு பதில் சொல்வது, பெரியார் மீதான எங்கள் கருத்து மாறப்போவதில்லை.
தமிழ் அல்லாத பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களால் நடத்தப்படும் சேனல் இது என நன்றாகப் புரிகிறது... திராவிடப் போர்வையில் வந்து தமிழர்கள் ஒன்றிணைதலை சீர்குலைக்க நடத்தப்படும் சேனல்களில் இதுவும் ஒன்று....
தமிழன் தமிழனாக தானே இருக்க வேண்டும்... தமிழன் ஏன் அகதியாக இருக்கிறான்...? தமிழனை தமிழன் என்றே அழைக்கலாமே... ஏன் அகதி என்று அழைக்க வேண்டும்...? தமிழனை அகதியாகியது யார்...? ராஜபக்சேவா? பிரபாகரனா? தமிழ் ஈழமா?
ஏன் இனி பேசி பிரயோஜனம் இல்லை ஏன் நாம் தமிழர் என்று இனவெறியை பேசுவது பிரயோஜனமா இது நல்ல அரசியலா இது அனைத்து மக்களுக்கான அரசியலா அல்லது பிரிவினையா ? ஆனால் தமிழ் தேசியம் திராவிடம் சித்தாந்தம் வழியாக இன்றும் சுயமரியாதையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது நாம் தமிழர் என்று சொல்லி RSS ஆரியனுக்கும் பாஜகவிற்கும் விளை போய் தமிழகத்தின் தன்மானத்தை இழக்க செய்கிறது இப்படி பட்ட தமிழர்களை எப்போதும் எதிர்த்தால் மட்டுமே தமிழன் தலைநிமிர்ந்து நிற்பான்
MGR இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர். ஆகையால் இயற்கையாகவே அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டுமென நல்லெண்ணம் கொண்டவர். பிரபாகரன் எழுந்தவுடன் அவரை ஆதரித்தார்( இந்திரா காந்தி துணையுடன் )
சைவ சமயத்தில் பற்றுக் கொண்டிருந்ததை அற்ப அறிவு கொண்டவனாக இருந்தேன் என்று வள்ளலார் கூறுகிறார்... வள்ளலார் தம்முடைய இறுதி கால கட்டத்தில் நெறிமுறைகளையும் மாற்றிக் கொண்டார்....
periyar solliruparu...yaaru enna sonnalum naanae sonnalum un moolai ku sari nu padatha edhum thappu nu sollirukar...crct aana thousands of years ku munnadi valluvan mei porul kaanbathu arivu nu sollitu poitan...first nammaloda tamil history ah padinga aproo vandhavanga poonavanga kadhaya padikalam!!
True bro… tamil Enna da periya mozhi nu pesi iruparu… tamil is one of proud history.. tamil culture la all caste equal nu thaan potu iruku…later yaaro ulla poonthu politics panni irukanga… paraiyar ellam Appo mass Ah than irundhanga
@@danapaldhana2111 ஹா ஹா கேரளா ஆந்திர கர்நாடக திராவிடர்கள் நாம் சூத்திரர் என்பதை பெருமையாக கருதுவதை திராவிட சித்தாந்தம் கண்டுகொள்ளாதா.? தட்டிகேட்காதா...?
Few weeks ago ppl from jolarpet did protest against carrying water to Chennai. What do you call this..???? Dalits are not suppose to take water from village well... What do you call this...???? Modhala idha seri Pannu, appuram Karnataka kitta niyam pesalam...
@@eswaranvaithe1356 விஜயனும் அவர்களின் தோழர்களும் இலங்கையில் குடியெறிய பிறகு பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் பெண்களை கொண்டு வந்து திருமணம் செய்து தான் சிங்கள இனம் தோன்றியதாக மஹாவம்ச நூல் குறிப்பிடுகிறது... சிங்கள கலப்பு தமிழர்கள் தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்... கர்நாடகா மாநிலத்தில் வாழும் தமிழர்கள் தான் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வழங்க கூடாது என்று கன்னடர்களுடன் இணைந்து போராட்டம் செய்கிறார்கள். ஆல்பிரட் துரையப்பா என்ற தமிழனை கொன்று தான் தமிழின அழிப்புக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது... பிற தமிழ் போட்டி போராளிக் குழுக்களை முற்றிலும் கொன்றோழித்தது தமிழ் புலிகள் தான்... தமிழ் முஸ்லிம்களை காத்தான்குடி மசூதியில் வைத்து கொன்றது தமிழ் புலிகள் தான்... தமிழ் முஸ்லிம்களை யாழ்பாணத்திலிருந்து துப்பாக்கி முனையில் துரத்தியது தமிழ் புலிகள் தான்... இலங்கையில், சைவ பேரினவாதிகள் தான் பிற தமிழ் சாதிகளை அடிமைப்படுத்துகிறார்கள்... பொள்ளாட்சியில் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது தமிழர்கள் தான்... ஆக, எப்படி பார்த்தாலும் தமிழர்களால் தான் தமிழினம் அழிகிறது... "தீதும் நன்றும் பிறர் தர வாரா..."
I am also Tamil nationalist but periyar is the lead. Many people fought for land but the one who started war for self respect was periyar. Pavalareru didn't scold periyar bharathithasan didn't scold periyar but why today's Tamil nationalists scolding periyar? We have to read we have to learn the time where periyar said that magical word dravidam, But I still agree it is nothing but a noun but it started the vision of Tamil nationalism
முன்னாள் ஆதிமுக அமைச்சர் காளிமுத்து தமிழாசிரியராக இருந்தார். அப்போது அவருக்கு இரண்டாவது காதல் உதயமாகிறது. அந்தப் பெண்ணின் பெயர் மனோகரி. அவர் தெலுங்கு பேசும் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்தவர். அந்த கம்மாள தெலுங்கு மனோகரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார் காளிமுத்து. இரண்டாவது மனைவியின் மூலமாக நான்கு குழந்தைகள். 1. மணிகண்ட பாண்டியன் 2. அமுதா பிரசன்னா 3. அருள்மொழித்தேவன் 4. *கயல்விழி.* இதில் கடைசியாக வரும் *கயல்விழி* என்பவர் தான் சீமானின் மனைவி, நாம் தமிழர் கட்சியின் ஒரிஜினல் தலைமை ஒருங்கிணைப்பாளர்... ====================== எங்கே தமிழ் தேசியம்...? ======================
தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரியாரை மதிக்காமல் இல்லை... எல்லோர் மீதும் விமர்சனம் இருக்கதான் செய்யும்... தமிழ் மக்களின் உரிமைக்காக பெரியார்தான் போராடினார் என்பதைத்தான் எதிர்க்கிறோம்... பெரியாரும் போராடினார் மறுக்கவில்லை ஏற்கிறோம்... பெரியார்தான் போராடினார் பெரியார் மட்டுமே காரணம் என்பதை உறுதியாய் எதிர்ப்போம்...
Why should not remix this video to malayalam, telugu and kannadam.... Otherwise add subtitles to this video. They also know about us... Some of the video may change or clear some misunderstanding..... It is work out or not... Atleast we try .....
தமிழிலிருந்து திரிந்து வந்த சொல்தான் திராவிடம் என்ற சொல் என்றால், ஏன் தமிழிலிருந்து உருவான மொழிகளை திரிந்த சொல்லான திராவிடம் என்ற சொல்லைக் கொண்டு முன் வைக்க வேண்டும். எனக்கு தமிழ் மொழி தாய் மொழி என்றால், பிற மொழி பேசும் சகோதரர்களுக்கு தமிழ் மொழி தந்தை மொழியாகும். தமிழர்கள் ஆகிய நாங்கள் ஏன் தனிநாடு கேட்க போகிறோம், பாரத நாடே பைந்தமிழர் நாடுதான். அதற்காக எங்கள் சகோதரர்களை வெளியேற சொல்லும் அளவுக்கு கொடியவர்கள் கிடையாது. தமிழ் தேசியம் பேசும் நாங்கள் பிரிவினைவாதிகள் இல்லை. இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங்களைப் போல நாங்களும் ஒரு தேசிய இனத்தின் பிள்ளைகள்.
ஒரே ஒரு கேள்வி இன்றைய திராவிடர் கழகம் அதே நோக்கத்தோடு செயல்படுகிறதா... அதை தெளிவாக மக்களுக்கு சொல்லுங்கள்.... பெரியார் அண்ணா போன்ற முகங்களை முன் நிறுத்தி இன்னும் இங்கு ஆட்சி நடக்கிறது.... ஆனால் அவர்கள் கட்டிய பாதையில் இன்னும் திராவிடம் செல்கிறதா....?
கலைஞர் ,ஸ்டாளின் ,உதயநிதி ஸ்டாளின் ,உதயநிதி ஸ்டாளின் மகன் என்று ஒரு குடும்ப அரசியல் .இதற்கு முட்டு கொடுக்க பெரியார் துணை தேவைப்படுகிறது.இனிமேலும் ஏமாற்ற முடியாது.நீ கத்திகிட்டே இரு ....
வணக்கம் தம்பி நாங்கள் மட்டும்தான் திராவிடர் என்று கூறுகின்றோம் ஏன் திராவிடர் என்று கோருகின்றோம் புரியவில்லை காரணம் தமிழர்கள் நாம் இதில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபோது தமிழ் நாடுமட்டும் கூட்டாச்சி இது முடாள்தனமான கருத்து தமிழன் தமிழனாகத்தானே இருக்கவேண்டும் ஏன் இல்லாத திராவிடத்துக்கு ஏறிப்பாய நினைக்கிறார்கள் இது மடமைத்தனம்
பெரியார் மறைந்து முப்பது வருடங்கள் ஆகிறது.இருந்தாலும் இன்றும் அவரது பெயரை கேட்டால் எதிரிகளுக்கு நடுக்கம் எற்படுகிறது என்றால் அவர்தான் இந்த இணத்தின் காவலர் தந்தை பெரியார்.
Brother pls go and perch this in other so called Dravida dhesam cos people in Tamilnadu had understood this before 50 years ago and not benefited much only non tamils have cashed it in a big way., so put you efforts with non Tamilnadu people..
திராவிடத்திலிருந்து பிரிந்து வந்த தான் பாரதிதாசன் சொன்னார் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே எங்கு பிறப்பினும் அயலான் அயலானை இந்த வரிகள் நன்கு உணர்ந்து சொல்லப்பட்டவைகள் திராவிடத்தின் சூழ்ச்சியை உணர்ந்த பின்
விஜயனும் அவர்களின் தோழர்களும் இலங்கையில் குடியெறிய பிறகு பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் பெண்களை கொண்டு வந்து திருமணம் செய்து தான் சிங்கள இனம் தோன்றியதாக மஹாவம்ச நூல் குறிப்பிடுகிறது... சிங்கள கலப்பு தமிழர்கள் தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்... கர்நாடகா மாநிலத்தில் வாழும் தமிழர்கள் தான் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வழங்க கூடாது என்று கன்னடர்களுடன் இணைந்து போராட்டம் செய்கிறார்கள். ஆல்பிரட் துரையப்பா என்ற தமிழனை கொன்று தான் தமிழின அழிப்புக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது... பிற தமிழ் போட்டி போராளிக் குழுக்களை முற்றிலும் கொன்றோழித்தது தமிழ் புலிகள் தான்... தமிழ் முஸ்லிம்களை காத்தான்குடி மசூதியில் வைத்து கொன்றது தமிழ் புலிகள் தான்... தமிழ் முஸ்லிம்களை யாழ்பாணத்திலிருந்து துப்பாக்கி முனையில் துரத்தியது தமிழ் புலிகள் தான்... இலங்கையில், சைவ பேரினவாதிகள் தான் பிற தமிழ் சாதிகளை அடிமைப்படுத்துகிறார்கள்... பொள்ளாட்சியில் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது தமிழர்கள் தான்... ஆக, எப்படி பார்த்தாலும் தமிழர்களால் தான் தமிழினம் அழிகிறது... "தீதும் நன்றும் பிறர் தர வாரா..."
பெருமை என்றால் திராவிடத்தை சேரும் பழி என்றால் தமிழை சேருமா தமிழர் விழுந்தது துரோகத்தால் மட்டுமே வரலாற்றை மேம்போக்காக கூறுபவரை அது உள்ளிருக்கும் துரோகத்தை கண்டறியவும் கலிங்கத்தில் இருந்து வந்த விஜய மன்னன் வாரிசுகள் கலப்பினத்தை உருவாக்கினார்கள் அதுவே சிங்கமானது அதேபோல் சமஸ்கிருத கலப்பில் உருவான திராவிடம் இங்கு தமிழர்களை கொன்று கொண்டுள்ளது . தீதும் நன்றும் பிறர் தர வாரா... திராவிடத்திற்கு வரத் தொடங்கிவிட்டது
@@karthickraja82 பாவேந்தர், புரட்சி கவிஞர் பாரதிதாசன் திராவிடமே சரி என்று தன் கருத்தை கூறுகிறார். பாவேந்தர் பாரதிதாசனை விட ஒரு தன் மானத் தமிழனை இத்தமிழினம் கண்டதுண்டா... திராவிட நாடா திருத்தமிழ் நாடா எதை மீட்க எண்ணம் என்று கேட்டு, திராவிடம் மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர் திராவிடம் மீட்பவர். என்ற பாவேந்தரின் தமிழ்ப் பற்று திராவிடப் பற்றுடன் கலந்து "தமிழ் இயக்கம்" என்ற நூலை எழுதவைத்தது. செந்தமிழை நாம் மீட்க வேண்டும் மேலும் செந்தமிழை ஆட்சிமொழி ஆக்க வேண்டும் செந்தமிழ் நிலப்பகுதி இன்னும் உண்டு திறத்தாலே அவைகளையும் மீட்க வேண்டும். என்றும், சலுகை போனால் போகட்டும் அலுவல் போனால் போகட்டும் தலைமுறை ஒரு கோடி கண்ட என் தமிழ் விடுதலையாகட்டும் என்று பாடிச் சென்றார் பாவேந்தர் பாரதிதாசன்... இன வெறி சீமானே திருந்து... இன வெறி பாரி சாலனே திருந்து... இன வெறி தமிழரசனே திருந்து...
@@karthickraja82 இலங்கையில் தமிழர்கள் வாழுமிடங்களில் சைவ கிராமம், சைவர் பாட சாலைகள், சைவர் கோவில்கள் என்று அனைத்து இடங்களிலும் தனி தனியாக சைவ பேரினவாதத்தை நிலை நாட்டுவது, இதர பிற தமிழ்பேசும் சமூகங்களை விலக்கி வைப்பது, ஆதிக்கம் செலுத்துவது யார்...? காத்தான்குடி மசூதியில் வைத்து இஸ்லாமிய தமிழர்களை கொன்றது யார்...? யாழ்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை துப்பாக்கி முனையில் துரத்தியது யார்...? போட்டித் தமிழ் போராளிக் குழுவினரை கொன்று குவித்த கொலைகாரன் யார்...? உள் நாட்டு, தமிழ் தலைவர்களையும், வெளி நாட்டு இளம் தலைவர் ராஜீவ்காந்தியையும் கொன்ற கொலைக்காரன் யார்...?
நிறுத்துடா முதல் திக வின் கொள்கை திட்டம் வெள்ளையனே வெளியேறு என்று காந்தி சொன்னதும் இங்கே ஈவேரா காந்திக்கு பைத்தியம் புடிச்சா கூட இங்கிலாந்தில் இருந்து தான் மருத்துவம் பார்க்க வேண்டும் வெள்ளையனே வெளியேறு நான் அனுமதிக்க மாட்டேன் அப்படியே வெளியேறினாலும் அங்கு இருந்த கொண்டே சென்னை மாகாணத்தை ஆள வேண்டும் என்று கொள்கை திட்டம் வகித்தார் ஈவேரா கூறும் காரணம் வெள்ளையர்கள் கொண்டுவந்த ரயில் திட்டம் தபால் திட்டம் பாடத்திட்டம் அறிவியல் முன்னேற்றம் இதெல்லாம் காரணம் காட்டினார் வெள்ளையனுக்கு வேலை செய்யத்தான் தமிழர்களை ஆளாக்கிவிட்டான் ஈவேரா அதற்கு தமிழன் யாரா இருந்தா இப்ப என்ன அவனுடைய பழம் பெருமை பேசி என்ன பயன் தமிழன் ஒரு காட்டுமிராண்டி தமிழ் மொழி கட்டிக்கொண்டு அலையாதீங்க ஆங்கிலம் படிங்க ஆங்கிலத்தில் பேசுங்கள் இன்று வெள்ளையனுக்கு ஆதரவாகப் பேசும் ஈவேரா தமிழ் தேசியத்தை கையில் எடுக்கிறான் என்றால் அதற்கு ஒரே விஷயம் தான் ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் தமிழர்களை ஈவேரா அறிவுகெட்ட ஜந்துக்களால் தான் பார்த்தான் தமிழர்கள் தங்கள் ஆற்றலை மறந்து உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட சதி வேலைக்கு இருவர் காரணம் ஒருவன் ஆரியன் இன்னொருவன் தெலுங்கன் இவர்கள் இருவரும் தமிழ் மொழியை சிதைத்தனர் தமிழ் வளங்களை அபகரித்தனர் இதனால் தமிழர்கள் தன்னிடத்திலே அனைத்தையும் இழக்க நேர்ந்தது எங்களின் அறிவையும் சேர்த்துதான் இப்பொழுது ஈவேரா கூறும் அறிவியல் என்பது வெள்ளையனின் அறிவியலுக்கு கீழ் பின்பற்றப்படும் அறிவியலைத் தான் முன்னெடுக்க சொல்கிறான் அறிவியல் என்பது அற்புதமானது நாளொன்றுக்கு புதுப்புது விந்தையை ஏற்படுத்தும் அவரவர் வழியிலேயே அந்த அறிவியலை பின்பற்ற விட வேண்டும் அதை செய்தானா ஈவேரா வெள்ளையனுக்கு ஒத்து ஊதும் ஈவேரா தமிழர்களை மாற்ற கையில் எடுத்தது கடவுள் மறுப்பு பார்ப்பன எதிர்ப்பு ஜாதி ஒழிப்பு இதுவெல்லாம் தீர்வுக்கு கொண்டு வர முடியாத நிலை இதை உணர்ந்தே கையில் எடுத்தான் ஏன் வெள்ளையனுக்கு குடை பிடிக்க அதுவும் நடந்தது தமிழர்கள் தமிழை மறந்து ஆங்கிலம் கற்றதும் அவர்களுக்கு வேலை செய்வதும் தொடர்கிறது இப்பொழுது தமிழர்களே தமிழில் படித்தால் என்ன பயன் இருக்கிறது என்று சொல்ல வைத்து விட்டான் இதுதான் அவன் கூறும் அவன் போற்றும் தமிழ் தேசியமா ஈவெராவுக்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை தமிழ்நாட்டிற்குள் தமிழர்கள் தமிழர்கள் தான் நீங்கள் ஏன் திராவிடர் என்று திணிக்கிறீர்கள் இதுவும் இந்தித் திணிப்பு போன்றதுதான்
If Dravidam = Tamil+telugu+malayalam+kannada AND Telugu/Malayalam/Kannada people dont want to be Dravidans as united Tamils, Then why should Tamils live under the bad "Dravidam" ? Why shouldnt TAMILS too live with their own Identity? In TN, dravidian parties dont want to give up this identity because, they are Non-core Tamils and they want to rule this land. If you cant understand even this THIN RED LINE, you will keep sending wrong messages to Tamil people and they will never come out of the Slavery and also Non-Tamils will go to any extent to keep Tamils under dark suppressed. As per your explanation Dravidian Federation thought of Anna/Periyar also failed isn't? So why hang on to the failed thought NOW since we are living in different stage of history? This is why Tamil Desiyam leaders are saying Dravidian principle is dead and we have to found a new ideology of Tamil desiyam for Tamils which is very relevant in today's context.
@@manikandanrathinasamy6453 தமிழன் தமிழனாக தானே இருக்க வேண்டும்... தமிழன் ஏன் அகதியாக இருக்கிறான்...? தமிழனை தமிழன் என்றே அழைக்கலாமே... ஏன் அகதி என்று அழைக்க வேண்டும்...? தமிழனை அகதியாகியது யார்...? ராஜபக்சேவா? பிரபாகரனா? தமிழ் ஈழமா?
பெரியாரை தவறாக தமிழகத்தில் இன்று பேசி வருகின்றனர். பெரியாரின் வாழ்க்கையை குறிப்பிடும் உன்மையான புத்தகங்களை கூறவும்.அது மட்டும் இல்ல அவர் யுனெஸ்கோ விருது வாங்கினாரா அதற்க்கான ஆதாரத்தை வெளியிடவும். அப்போதே அவரை பற்றி தவறான கருத்து மறுக்கப்படும். இல்லைனா நீங்க எத்தனை வீடியோவை அம்பேட்ட செய்தாலும் பயனில்லை நன்பேர
தமிழன் தமிழனாக தானே இருக்க வேண்டும்... தமிழன் ஏன் அகதியாக இருக்கிறான்...? தமிழனை தமிழன் என்றே அழைக்கலாமே... ஏன் அகதி என்று அழைக்க வேண்டும்...? தமிழனை அகதியாகியது யார்...? ராஜபக்சேவா? பிரபாகரனா? தமிழ் ஈழமா?
ஈ.வே.ரா தமிழ் தேசியம் பேசுனா அப்பறம் என்ன வெங்காயத்துக்கு திராவிடம்னு பெயர் வைக்கணும்... முதலில் திராவிடம் தமிழ்ச் சொல்லா அல்லது அவா சொல்லா? அத சொல்லு?
நண்பரே இந்த பதிவு உங்களுக்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன் !நான் குறிப்பிடுவது தலைவர் அவர்களை இதற்குள் கொண்டு வராது ! இந்த பதிவை பதிவிட்டிருக்க முடியும் ! தலைவர் அவர்களின் தமிழ் தேசியம் என்பது வேறு ! பெரியார் வேறு ! நீங்கள் காசு உழைப்பதற்கு எங்கள் தலைவரை அவமானம் படுத்துகிறீர்கள் கரணம் ! உங்கள் பதிவுக்கு கீழ் தலைவரை அநாகரிகமாக விமர்சிப்பது சில தெரு சொறி நாய்கள் இந்த பூமியில் உள்ளார்கள் ! தமிழ் நாட்டுக்காக போராடிய தியாகிகள் உள்ளார்கள் அவர்களோடு பெரியாரை சேருங்கள் ! இந்த பூமியில் எங்கள் தலைவருடன் சேர்ப்பதற்கு யாரும் இல்லை !பிறப்பதும் இல்லை ! தமிழ் தேசியம் ! பெரியார் ! இதை புரியாத தமிழன் இருக்கும் வரை ! சிங்களம் .திராவிடம் இவர்களிடம் தமிழன் அடிமை ! முதலில் தமிழன் ஒன்று படட்டும் அப்போ தமிழ் தேசியம் என்ன என்பதை புரிவீர்கள் ! பெரியார் யார் என்பதை அறிவீர்கள்
நூறு விழுக்காடு தமிழை பேசுபவர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள் என்று நீயே சொல்கிறாய் பிறகு என்ன _ இக்கு திராவிடர் .தம்பி நாங்கள் என்ன அவ்வளவு அறிவிலிகளா? நீங்கள் பல பேர் இப்படி அதி மேதாவிகள் போல் பேசி திரிகிறீர்கள் .இதற்க்கு I B C துணை போவது கொடுமை.
ஐய்யா சா மி பெரி யா ர் இத சொன்ன ா ரு . அ த சொன்ன ா ரு ,போரா டுனா ரு,எல்லா ம் சரி தா ன்.எழுபது வருடத்துக்கு முன்னா ல நடந்த வி ஷயத்த பத்தயே பேசி க்கி ட்டி ருந்தா எப்படி . அ வருக்கு பி றகு தி ரா வி டர் கழகமே அ ழி ந்துவி ட்ட மா தி ரி பேசா தி ங்க .பெரி யா ர்பேரசொல்லி க்கி ட்டு வந்த கி .வீரமணி . இந்த ஆட்சி யை பெரி யா ருக்கு சம்பி க்கி றோம்ன்னு சொன்ன அ ண்ணா துரை.அ வருக்கு பி றகு வந்த கருணா நி தி .பி ன்பு mgr இவர்கள் என்ன செய்தா ர்கள்ன்னு பேசுங்க .தமிழ்நா ட்டுலஇப்ப யா ரும் சனா தணத்தபிண்பற்றா த மா திரி பேசரிங்க,தமிழர் குனமே தினிப்பை ஏற்காதுங்க. உலகத்துலயே .பெரியாருதான் முதல்ல பொறந்தமாதிரி.எத்தனவருஷத்துக்குடா அ ந்த கெழவனப்பத்தியே பேசிக்கிட்டிருப்பிங்க.அ உ ன்னா எழுவது வருஷம் பன்னாடி போயிறது.சட்டப்படிபாத்தா நீங்கதான்டா பிற்போக்கு வாதிங்க
Superb bro Vicky!! Unfortunately our fellow brothers and sisters are not going to understand the tricks of paarpans and like live slaves to paarpana as King Rajarajan n Rajendran. Emotional idiots these naam thamilar believers.
ஆங்கிலம் கலக்காத பேச்சுக்கு என் வாழ்த்துக்கள்.வரலாறு மிக முக்கியம் அமைச்சரே...!👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Dude Vicky is on right direction.. I could see lot of negative comments from half baked thambis.. never have I seen a Thambi fighting ideologically... Either they abuse or spread fake news.. Good job dude Vicky...👍...
விக்கி சகோ நீங்கள் என்ன தான் பிரச்சினை பற்றி பேசினாலும் சிலருக்கு எதுவும் புரியபோவதில்லை
Saruku Ella pureutha..
தம்பி அந்த விக்கி நாயி பேசினது எனக்கு நல்லா புரிஞ்சு நீ அவனுக்கு சொம்பு தூக்காத
@@gayathrisankar9320 Enna purinchjuthu
இவன் ஒரு ஆளு மயிறு இந்த நாய் பேச்சு கேட்டு நம் தமிழர்கள் ஏன் சண்டை போட வேண்டாம் இந்த விக்கி நாயி ஒரு திராவிடன்
@@gayathrisankar9320 ippo nee sollu yaru dravidan
தம்பி செருப்பு பிஞ்சிடும் எங்கள் தலைவர் பிரபாகரன் அவர்களை திராவிடர் என்றால் ...உலகில் தமிழன் என்ற இனத்தை தனித்துவம் மிக்க இனமாக அடையாளம் காட்டிய தலைவன் தான் எங்கள் தலைவர் பிரபாகரன் ,
செருப்படி பதிவு !!!
பிரபாகரன் தமிழர்களை கொன்ற ஒரு கொலைக்காரன்...
பிரபாகரன் கேரளத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்த ஒரு மலையாளி...
தமிழன் தமிழனாக தானே இருக்க வேண்டும்...
தமிழன் ஏன் அகதியாக இருக்கிறான்...?
தமிழனை தமிழன் என்றே அழைக்கலாமே...
ஏன் அகதி
என்று அழைக்க வேண்டும்...?
தமிழனை
அகதியாகியது யார்...?
ராஜபக்சேவா?
பிரபாகரனா?
தமிழ் ஈழமா?
நான் தமிழ்தேசியம் பற்றி நிறையை நண்பர்களுடன் விவாதித்து இருக்கிறேன் ,சாதியை ஆதரிப்பவர்கள் மட்டுமே பெரியாரை எதிர்த்து கொன்டு இருக்கிறார்கள், சாதியை சுமந்துக்கொனடு தமிழ்தேசியம் பேசுபவர்கள் வரலாறு தெரியாதவர்கள்,புத்தகம் வாசிப்பற்றவர்களாகவும் இருக்கிறார்கள்,
ஒரு நாள் நாண்கு நண்பபர்களிடம் திராவிடம் பற்றி பேசிக்கொன்டு இருந்தேன்
அந்த நாண்கு பேரும் தமிழ்தேசியம் பற்றி பேசுபவர்களாக இருந்தாதர்கள்,அவர்களிடத்தில் ஒரு போட்டோவை காட்டி இவர் யார் என்று தெரியுமா?என்று வினவினேன் கடைசிவரை அந்த படத்தில் இருக்கும் பாரதிதாசனை தமிழ்தேசியம் பேசும் நாண்கு பேருக்கும் தெரியவில்லை அவ்வளவுதான் தமிழ்தேசியம்
அவர் காலத்திற்கு ஏற்ற மாதிரி பேசிவிட்டு போனதையெல்லாம் தூக்கி வச்சிக்கிட்டு அவர் மேல வைக்கும் விமர்சனத்திற்கு பதில் சொல்வது, பெரியார் மீதான எங்கள் கருத்து மாறப்போவதில்லை.
Thiru Moorthy
தமிழ் அல்லாத பிற மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்களால் நடத்தப்படும் சேனல் இது என நன்றாகப் புரிகிறது... திராவிடப் போர்வையில் வந்து தமிழர்கள் ஒன்றிணைதலை சீர்குலைக்க நடத்தப்படும் சேனல்களில் இதுவும் ஒன்று....
தமிழன் தமிழனாக தானே இருக்க வேண்டும்...
தமிழன் ஏன் அகதியாக இருக்கிறான்...?
தமிழனை தமிழன் என்றே அழைக்கலாமே...
ஏன் அகதி
என்று அழைக்க வேண்டும்...?
தமிழனை
அகதியாகியது யார்...?
ராஜபக்சேவா?
பிரபாகரனா?
தமிழ் ஈழமா?
சிவசக்தி கணேசன்,
டேய் பொறம் போக்கு குற பயலே..!
நீ தான் அக்மார்க் சங்க தமிழனா...?
தெலுங்கு திராவிடம் வளர வளர தமிழ் அழியும் .அம்பேத்கர் திராவிடம் என்று சொல்ல வில்லை தமிழர் என்றுதான் சொன்னார்.
இதை எல்லாம் இனி பேசி பிரயோஜனம் கிடையாது.. இனி நாம் எல்லாம் தமிழர்
ஏன் இனி பேசி பிரயோஜனம் இல்லை ஏன் நாம் தமிழர் என்று இனவெறியை பேசுவது பிரயோஜனமா இது நல்ல அரசியலா இது அனைத்து மக்களுக்கான அரசியலா அல்லது பிரிவினையா ?
ஆனால் தமிழ் தேசியம் திராவிடம் சித்தாந்தம் வழியாக இன்றும் சுயமரியாதையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறது நாம் தமிழர் என்று சொல்லி RSS ஆரியனுக்கும் பாஜகவிற்கும் விளை போய் தமிழகத்தின் தன்மானத்தை இழக்க செய்கிறது இப்படி பட்ட தமிழர்களை எப்போதும் எதிர்த்தால் மட்டுமே தமிழன் தலைநிமிர்ந்து நிற்பான்
அருமையான விளக்கங்கள். வரலாறு தெரியாமல் நமக்குள் சண்டை போட்டுக்கொள்கிறோம்.
MGR இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தவர். ஆகையால் இயற்கையாகவே அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டுமென நல்லெண்ணம் கொண்டவர். பிரபாகரன் எழுந்தவுடன் அவரை ஆதரித்தார்( இந்திரா காந்தி துணையுடன் )
சைவ சமயத்தில் பற்றுக் கொண்டிருந்ததை அற்ப அறிவு கொண்டவனாக இருந்தேன் என்று வள்ளலார் கூறுகிறார்...
வள்ளலார் தம்முடைய இறுதி கால கட்டத்தில் நெறிமுறைகளையும் மாற்றிக் கொண்டார்....
அண்ணா அருமையான பதிவு அண்ணா
நன்றி அண்ணா
I Love IBC தமிழ்
100% true Bro.. Ingu irukum palar periyar tamilargalukaga enna seidhar enbathai marandhu vitu arasiyal aadhayathirkaga avar jathiyai vaithu avarai vandheri engirargal..ivargalaal epadi oru samathuva aatchi amaika mudiyum..
Ena panaru 😂😂 sollu enaku therla
ithana varusham ah namma kadhula adichi oothirukanga naama kaatitu irundhurukom..avlothan...thalaiva naanum periyar periya aalu apdi ipdi nu nenachan...but ellam unmai illa...avar namakku help pannirukar..illa nu sollida mudiyathu!! aana unnoda history ah thooki pooda sollirukaru...adhuvae oru arasiyal thaan...aariyam vandhadhala inga naraya jathi madham vandhuchi...adha edhiruthu naraya senjar...adhoda seththu unnoda varalaara maraka vachar.. adhaa purinjipom...simple ah onnu solran...
periyar solliruparu...yaaru enna sonnalum naanae sonnalum un moolai ku sari nu padatha edhum thappu nu sollirukar...crct aana thousands of years ku munnadi valluvan mei porul kaanbathu arivu nu sollitu poitan...first nammaloda tamil history ah padinga aproo vandhavanga poonavanga kadhaya padikalam!!
True bro… tamil Enna da periya mozhi nu pesi iruparu… tamil is one of proud history.. tamil culture la all caste equal nu thaan potu iruku…later yaaro ulla poonthu politics panni irukanga… paraiyar ellam Appo mass Ah than irundhanga
Thanks for this educative lesion
தமிழர் வரலாறை தமிழர் வரலாறு என்று சொல்லாமல் திராவிடர் வரலாறு என்று ஏன் சொல்ல வேண்டும்......
பெரியார் ஆந்திர கர்நாடக கேரளா போன்ற பகுதிகளில் ஏன் திராவிட கொள்கைகளை பரப்பவில்லை
அரைவேக்காடு
Dei eshvaran thayoli Kerala , West Bengal, kartanaka Koda ippo dravidian tha nu sollitu irukaga oonoda Tamil desiyam grathu sathiyam tha
அவர்கள் சூத்திரர்கள் என்பதை இழிவாக கருதவில்லை
@@danapaldhana2111 ஹா ஹா கேரளா ஆந்திர கர்நாடக திராவிடர்கள் நாம் சூத்திரர் என்பதை பெருமையாக கருதுவதை திராவிட சித்தாந்தம் கண்டுகொள்ளாதா.? தட்டிகேட்காதா...?
அங்கு சென்று இறந்தாள் காதோடு சொய்தி அப்பி தாட்டி இ௫ப்பாா்கள்
பிராபாகரன் பெரியார் மீது மதிப்பு வைத்து இருக்கலாம் ஆனால் நிச்சயம் வழி காட்டி இல்லை தமிழ் நாடு வேறு தமிழ் ஈழம் வேறு
பிரபாகரன் கொலைக்காரன். பெரியார் சமூக நீதி போராளி...
@@இந்திரன்-ள8ம நீ ஒரு சங்கி என்பது எனக்கு நன்றாக புலப்படுகிறது
@@aathithamizhr2750 நீ ஒரு இலங்கை வந்தேறி ஓடுகாலி அகதி...
@@aathithamizhr2750
தமிழ் நாட்டு தமிழர்களுக்கு பெரியாரை பற்றி எந்த சந்தேகமும் இல்லை.
@@இந்திரன்-ள8ம எங்கள் மக்களை வந்தேறி ஓடு காலி, அகதி.... என்று கொச்சை படுத்தியது போதும் இந்துத்துவா மற்றும் திராவிடத்தை கருவருக்காமல் விடமாட்டேன்
Very good reference and narration.
Athellam ok konja Karnataka kita konjam thanni vangi thanthutu pesuna othukuren
Few weeks ago ppl from jolarpet did protest against carrying water to Chennai. What do you call this..???? Dalits are not suppose to take water from village well... What do you call this...????
Modhala idha seri Pannu, appuram Karnataka kitta niyam pesalam...
@@commentsdeleted9448 இதல்லாம் சொல்றது யாரு தமிழனா இல்லை திராவிடன்தான்
@@eswaranvaithe1356 விஜயனும் அவர்களின் தோழர்களும் இலங்கையில் குடியெறிய பிறகு பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் பெண்களை கொண்டு வந்து திருமணம் செய்து தான் சிங்கள இனம் தோன்றியதாக மஹாவம்ச நூல் குறிப்பிடுகிறது...
சிங்கள கலப்பு தமிழர்கள் தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்...
கர்நாடகா மாநிலத்தில் வாழும் தமிழர்கள் தான் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வழங்க கூடாது என்று கன்னடர்களுடன் இணைந்து போராட்டம் செய்கிறார்கள்.
ஆல்பிரட் துரையப்பா என்ற தமிழனை கொன்று தான் தமிழின அழிப்புக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது...
பிற தமிழ் போட்டி போராளிக் குழுக்களை முற்றிலும் கொன்றோழித்தது தமிழ் புலிகள் தான்...
தமிழ் முஸ்லிம்களை காத்தான்குடி மசூதியில் வைத்து கொன்றது தமிழ் புலிகள் தான்...
தமிழ் முஸ்லிம்களை யாழ்பாணத்திலிருந்து துப்பாக்கி முனையில் துரத்தியது தமிழ் புலிகள் தான்...
இலங்கையில், சைவ பேரினவாதிகள் தான் பிற தமிழ் சாதிகளை அடிமைப்படுத்துகிறார்கள்...
பொள்ளாட்சியில் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது தமிழர்கள் தான்...
ஆக, எப்படி பார்த்தாலும் தமிழர்களால் தான் தமிழினம் அழிகிறது...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா..."
@@commentsdeleted9448 yenga oorula innum daits ku thani keni vechirukkaan poviya nee
@All in one Tamilan Da they're not allowed to use the common one they have to go around for nearly 2kms to fetch water as they are dalits.
I am also Tamil nationalist but periyar is the lead. Many people fought for land but the one who started war for self respect was periyar. Pavalareru didn't scold periyar bharathithasan didn't scold periyar but why today's Tamil nationalists scolding periyar? We have to read we have to learn the time where periyar said that magical word dravidam, But I still agree it is nothing but a noun but it started the vision of Tamil nationalism
அதுனால தான் எம் தலைவர் வீழ்த்தப்பட்டார்
விக்கி நீங்க எத்தனை தான் சொன்னாலும் ஒரு சில அரைவேக்காடுகளுக்கு புரியாது.
❤️ awesome speech more informative
முன்னாள் ஆதிமுக அமைச்சர் காளிமுத்து தமிழாசிரியராக இருந்தார். அப்போது அவருக்கு இரண்டாவது காதல் உதயமாகிறது. அந்தப் பெண்ணின் பெயர் மனோகரி. அவர் தெலுங்கு பேசும் விஸ்வகர்மா இனத்தைச் சேர்ந்தவர். அந்த கம்மாள தெலுங்கு மனோகரியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார் காளிமுத்து. இரண்டாவது மனைவியின் மூலமாக நான்கு குழந்தைகள்.
1. மணிகண்ட பாண்டியன்
2. அமுதா பிரசன்னா
3. அருள்மொழித்தேவன்
4. *கயல்விழி.*
இதில் கடைசியாக வரும் *கயல்விழி* என்பவர் தான் சீமானின் மனைவி, நாம் தமிழர் கட்சியின் ஒரிஜினல் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
======================
எங்கே தமிழ் தேசியம்...?
======================
தமிழ் தேசியம் பேசுபவர்கள் பெரியாரை மதிக்காமல் இல்லை... எல்லோர் மீதும் விமர்சனம் இருக்கதான் செய்யும்... தமிழ் மக்களின் உரிமைக்காக பெரியார்தான் போராடினார் என்பதைத்தான் எதிர்க்கிறோம்... பெரியாரும் போராடினார் மறுக்கவில்லை ஏற்கிறோம்... பெரியார்தான் போராடினார் பெரியார் மட்டுமே காரணம் என்பதை உறுதியாய் எதிர்ப்போம்...
Why should not remix this video to malayalam, telugu and kannadam.... Otherwise add subtitles to this video. They also know about us... Some of the video may change or clear some misunderstanding..... It is work out or not... Atleast we try .....
Nice video 👌👍👍👌👏
தமிழிலிருந்து திரிந்து வந்த சொல்தான் திராவிடம் என்ற சொல் என்றால், ஏன் தமிழிலிருந்து உருவான மொழிகளை திரிந்த சொல்லான திராவிடம் என்ற சொல்லைக் கொண்டு முன் வைக்க வேண்டும். எனக்கு தமிழ் மொழி தாய் மொழி என்றால், பிற மொழி பேசும் சகோதரர்களுக்கு தமிழ் மொழி தந்தை மொழியாகும். தமிழர்கள் ஆகிய நாங்கள் ஏன் தனிநாடு கேட்க போகிறோம், பாரத நாடே பைந்தமிழர் நாடுதான். அதற்காக எங்கள் சகோதரர்களை வெளியேற சொல்லும் அளவுக்கு கொடியவர்கள் கிடையாது. தமிழ் தேசியம் பேசும் நாங்கள் பிரிவினைவாதிகள் இல்லை. இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங்களைப் போல நாங்களும் ஒரு தேசிய இனத்தின் பிள்ளைகள்.
அண்ணல் அம்பேத்கர் நாகர்கள் தானே குறிப்பிட்டிருக்கிறார் திராவிட எங்கிருந்து வந்தது.?
ஒரே ஒரு கேள்வி
இன்றைய திராவிடர் கழகம் அதே நோக்கத்தோடு செயல்படுகிறதா...
அதை தெளிவாக மக்களுக்கு சொல்லுங்கள்....
பெரியார் அண்ணா போன்ற முகங்களை முன் நிறுத்தி இன்னும் இங்கு ஆட்சி நடக்கிறது....
ஆனால் அவர்கள் கட்டிய பாதையில் இன்னும் திராவிடம் செல்கிறதா....?
இல்லை
கலைஞர் ,ஸ்டாளின் ,உதயநிதி ஸ்டாளின் ,உதயநிதி ஸ்டாளின் மகன் என்று ஒரு குடும்ப அரசியல் .இதற்கு முட்டு கொடுக்க பெரியார் துணை தேவைப்படுகிறது.இனிமேலும் ஏமாற்ற முடியாது.நீ கத்திகிட்டே இரு ....
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம் தான் இன்றைய தேவை.
வணக்கம் தம்பி
நாங்கள் மட்டும்தான் திராவிடர் என்று கூறுகின்றோம் ஏன் திராவிடர் என்று கோருகின்றோம் புரியவில்லை காரணம் தமிழர்கள் நாம் இதில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தபோது தமிழ் நாடுமட்டும் கூட்டாச்சி இது முடாள்தனமான கருத்து
தமிழன் தமிழனாகத்தானே இருக்கவேண்டும் ஏன் இல்லாத திராவிடத்துக்கு ஏறிப்பாய நினைக்கிறார்கள் இது மடமைத்தனம்
உங்கள் கருத்து மிகவும் அருமை
தமிழன் தமிழனாக இருக்க தமிழ் தேசியத்தின் இருப்பு அவசியம்
வாழ்க பெரியார்
Its reality speech super Bro
Super
உங்கள் பேச்சு மிகவும் அருமை அண்ணா எனக்கு ரொம்ப பிடிக்கும் அண்ணா
பெரியார் மறைந்து முப்பது வருடங்கள் ஆகிறது.இருந்தாலும் இன்றும் அவரது பெயரை கேட்டால் எதிரிகளுக்கு நடுக்கம் எற்படுகிறது என்றால் அவர்தான் இந்த இணத்தின் காவலர் தந்தை பெரியார்.
Crt nanba
Periyar and communism nu oru video panuggooo❤
ராகுல் திராவிட், பார்ப்பனர் இல்லையா?
Brahmin..
தமிழ் நாடு தமிழற்க்கே ஆனால் தமிழன் பெயர் திராவிடன் என்று மாற்றி கொள்ளவேண்டும்
திராவீடம் என்றால் தெலுங்கு
@@alagarmalai509 தமிழ் ஈழம் என்றால் சைவ பேரினவாதிகளின் தாயகம்...
Sir apdiyea thravida katchi galin vuzhal pathiyum peasi irundha miga sirpaaga irundhurukum...
Adangappa... Sombu na sombu ulaga mahaa sombu da idhu😂😂😂🤣🤣🤣
He didn't make any false statements... You are unable to digest facts I guess..
Brother pls go and perch this in other so called Dravida dhesam cos people in Tamilnadu had understood this before 50 years ago and not benefited much only non tamils have cashed it in a big way., so put you efforts with non Tamilnadu people..
Tnku bro. Becoz of this guy saaman there is hatred being spread in social media among other lang people living in tn.
Good information. Thank you dude vicky.
இது சமண பூமி தம்பி, இதை ஏன் கூற மறுக்கிறீர்கள்??? சமணம்( புத்தம் சேர்த்து) முன்னெடுக்காமல் இங்கே தமிழர் வரலாறு இல்லை!
இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியுமா..& நாம் தமிழர் கட்சியினர் பெரியாரை என்றும் வழிகாட்டியாக பார்ப்பவர்கள்...
நீங்கலாம் யாருடா 🤣🤣🤣 வேலை கிடைக்கல நா எதாவது பேசிகிட்டு ❤
நண்பா இவ்வளவு பேசிய பெரியார் இருந்த இம்மண்ணில் இன்றளவும் சாதிய கொடுமைகளும் மத அடக்குமுறைகளும் ஏன் இருக்கிறது
Super pro
Tnsmc 2019 maridass speech please put comment for that video
Clear cut ur against Tamil Thesiyam
திராவிடத்திலிருந்து பிரிந்து வந்த தான் பாரதிதாசன் சொன்னார் எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே எங்கு பிறப்பினும் அயலான் அயலானை இந்த வரிகள் நன்கு உணர்ந்து சொல்லப்பட்டவைகள் திராவிடத்தின் சூழ்ச்சியை உணர்ந்த பின்
எங்கு பிறப்பினும் திராவிடன் திராவிடனே இங்கு பிறப்பினும் அயலான் அயலானே...
விஜயனும் அவர்களின் தோழர்களும் இலங்கையில் குடியெறிய பிறகு பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் பெண்களை கொண்டு வந்து திருமணம் செய்து தான் சிங்கள இனம் தோன்றியதாக மஹாவம்ச நூல் குறிப்பிடுகிறது...
சிங்கள கலப்பு தமிழர்கள் தான் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள்...
கர்நாடகா மாநிலத்தில் வாழும் தமிழர்கள் தான் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வழங்க கூடாது என்று கன்னடர்களுடன் இணைந்து போராட்டம் செய்கிறார்கள்.
ஆல்பிரட் துரையப்பா என்ற தமிழனை கொன்று தான் தமிழின அழிப்புக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டது...
பிற தமிழ் போட்டி போராளிக் குழுக்களை முற்றிலும் கொன்றோழித்தது தமிழ் புலிகள் தான்...
தமிழ் முஸ்லிம்களை காத்தான்குடி மசூதியில் வைத்து கொன்றது தமிழ் புலிகள் தான்...
தமிழ் முஸ்லிம்களை யாழ்பாணத்திலிருந்து துப்பாக்கி முனையில் துரத்தியது தமிழ் புலிகள் தான்...
இலங்கையில், சைவ பேரினவாதிகள் தான் பிற தமிழ் சாதிகளை அடிமைப்படுத்துகிறார்கள்...
பொள்ளாட்சியில் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது தமிழர்கள் தான்...
ஆக, எப்படி பார்த்தாலும் தமிழர்களால் தான் தமிழினம் அழிகிறது...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா..."
பெருமை என்றால் திராவிடத்தை சேரும் பழி என்றால் தமிழை சேருமா தமிழர் விழுந்தது துரோகத்தால் மட்டுமே வரலாற்றை மேம்போக்காக கூறுபவரை அது உள்ளிருக்கும் துரோகத்தை கண்டறியவும் கலிங்கத்தில் இருந்து வந்த விஜய மன்னன் வாரிசுகள் கலப்பினத்தை உருவாக்கினார்கள் அதுவே சிங்கமானது அதேபோல் சமஸ்கிருத கலப்பில் உருவான திராவிடம் இங்கு தமிழர்களை கொன்று கொண்டுள்ளது . தீதும் நன்றும் பிறர் தர வாரா...
திராவிடத்திற்கு வரத் தொடங்கிவிட்டது
@@karthickraja82
பாவேந்தர், புரட்சி கவிஞர் பாரதிதாசன் திராவிடமே சரி என்று தன் கருத்தை கூறுகிறார். பாவேந்தர் பாரதிதாசனை விட ஒரு தன் மானத் தமிழனை இத்தமிழினம் கண்டதுண்டா...
திராவிட நாடா திருத்தமிழ் நாடா
எதை மீட்க எண்ணம்
என்று கேட்டு,
திராவிடம் மீட்பவர் தமிழ்நாடு மீட்பவர்
தமிழ்நாடு மீட்பவர் திராவிடம் மீட்பவர்.
என்ற பாவேந்தரின் தமிழ்ப் பற்று திராவிடப் பற்றுடன் கலந்து "தமிழ் இயக்கம்" என்ற நூலை எழுதவைத்தது.
செந்தமிழை நாம் மீட்க வேண்டும் மேலும்
செந்தமிழை ஆட்சிமொழி ஆக்க வேண்டும்
செந்தமிழ் நிலப்பகுதி இன்னும் உண்டு
திறத்தாலே அவைகளையும் மீட்க வேண்டும்.
என்றும்,
சலுகை போனால் போகட்டும்
அலுவல் போனால் போகட்டும்
தலைமுறை ஒரு கோடி கண்ட என்
தமிழ் விடுதலையாகட்டும்
என்று பாடிச் சென்றார் பாவேந்தர் பாரதிதாசன்...
இன வெறி சீமானே திருந்து...
இன வெறி பாரி சாலனே திருந்து...
இன வெறி தமிழரசனே திருந்து...
@@karthickraja82
இலங்கையில் தமிழர்கள் வாழுமிடங்களில் சைவ கிராமம், சைவர் பாட சாலைகள், சைவர் கோவில்கள் என்று அனைத்து இடங்களிலும் தனி தனியாக சைவ பேரினவாதத்தை நிலை நாட்டுவது, இதர பிற தமிழ்பேசும் சமூகங்களை விலக்கி வைப்பது, ஆதிக்கம் செலுத்துவது யார்...?
காத்தான்குடி மசூதியில் வைத்து இஸ்லாமிய தமிழர்களை கொன்றது யார்...? யாழ்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை துப்பாக்கி முனையில் துரத்தியது யார்...?
போட்டித் தமிழ் போராளிக் குழுவினரை கொன்று குவித்த கொலைகாரன் யார்...?
உள் நாட்டு, தமிழ் தலைவர்களையும், வெளி நாட்டு இளம் தலைவர் ராஜீவ்காந்தியையும் கொன்ற கொலைக்காரன் யார்...?
👏👏👏
0:37 ithu enna da puthu uruttu
தலைசிறந்த தத்துவ தலைவர் தந்தை பெரியார்
நிறுத்துடா முதல் திக வின் கொள்கை திட்டம் வெள்ளையனே வெளியேறு என்று காந்தி சொன்னதும் இங்கே ஈவேரா காந்திக்கு பைத்தியம் புடிச்சா கூட இங்கிலாந்தில் இருந்து தான் மருத்துவம் பார்க்க வேண்டும் வெள்ளையனே வெளியேறு நான் அனுமதிக்க மாட்டேன் அப்படியே வெளியேறினாலும் அங்கு இருந்த கொண்டே சென்னை மாகாணத்தை ஆள வேண்டும் என்று கொள்கை திட்டம் வகித்தார் ஈவேரா கூறும் காரணம் வெள்ளையர்கள் கொண்டுவந்த ரயில் திட்டம் தபால் திட்டம் பாடத்திட்டம் அறிவியல் முன்னேற்றம் இதெல்லாம் காரணம் காட்டினார் வெள்ளையனுக்கு வேலை செய்யத்தான் தமிழர்களை ஆளாக்கிவிட்டான் ஈவேரா அதற்கு தமிழன் யாரா இருந்தா இப்ப என்ன அவனுடைய பழம் பெருமை பேசி என்ன பயன் தமிழன் ஒரு காட்டுமிராண்டி தமிழ் மொழி கட்டிக்கொண்டு அலையாதீங்க ஆங்கிலம் படிங்க ஆங்கிலத்தில் பேசுங்கள் இன்று வெள்ளையனுக்கு ஆதரவாகப் பேசும் ஈவேரா தமிழ் தேசியத்தை கையில் எடுக்கிறான் என்றால் அதற்கு ஒரே விஷயம் தான் ஆடுகிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும் தமிழர்களை ஈவேரா அறிவுகெட்ட ஜந்துக்களால் தான் பார்த்தான் தமிழர்கள் தங்கள் ஆற்றலை மறந்து உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட சதி வேலைக்கு இருவர் காரணம் ஒருவன் ஆரியன் இன்னொருவன் தெலுங்கன் இவர்கள் இருவரும் தமிழ் மொழியை சிதைத்தனர் தமிழ் வளங்களை அபகரித்தனர் இதனால் தமிழர்கள் தன்னிடத்திலே அனைத்தையும் இழக்க நேர்ந்தது எங்களின் அறிவையும் சேர்த்துதான் இப்பொழுது ஈவேரா கூறும் அறிவியல் என்பது வெள்ளையனின் அறிவியலுக்கு கீழ் பின்பற்றப்படும் அறிவியலைத் தான் முன்னெடுக்க சொல்கிறான் அறிவியல் என்பது அற்புதமானது நாளொன்றுக்கு புதுப்புது விந்தையை ஏற்படுத்தும் அவரவர் வழியிலேயே அந்த அறிவியலை பின்பற்ற விட வேண்டும் அதை செய்தானா ஈவேரா வெள்ளையனுக்கு ஒத்து ஊதும் ஈவேரா தமிழர்களை மாற்ற கையில் எடுத்தது கடவுள் மறுப்பு பார்ப்பன எதிர்ப்பு ஜாதி ஒழிப்பு இதுவெல்லாம் தீர்வுக்கு கொண்டு வர முடியாத நிலை இதை உணர்ந்தே கையில் எடுத்தான் ஏன் வெள்ளையனுக்கு குடை பிடிக்க அதுவும் நடந்தது தமிழர்கள் தமிழை மறந்து ஆங்கிலம் கற்றதும் அவர்களுக்கு வேலை செய்வதும் தொடர்கிறது இப்பொழுது தமிழர்களே தமிழில் படித்தால் என்ன பயன் இருக்கிறது என்று சொல்ல வைத்து விட்டான் இதுதான் அவன் கூறும் அவன் போற்றும் தமிழ் தேசியமா ஈவெராவுக்கு இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை தமிழ்நாட்டிற்குள் தமிழர்கள் தமிழர்கள் தான் நீங்கள் ஏன் திராவிடர் என்று திணிக்கிறீர்கள் இதுவும் இந்தித் திணிப்பு போன்றதுதான்
தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார்
Brabagaran annan dhravidaththa kaividala, but dhravidargal brabagaran annana kai vittutaargalea
Thalaivar Prabakaran
சீமானின் மச்சான் கடந்த தேர்தலில் ஒரு நாம் தமிழர் வேட்பாளர். 😄💪
குடும்ப அரசியல், வாரிசு அரசியல்... சிரிப்பு காட்டாதீங்கபா...😄😄😄😄
Why Peyar did not mention about Islam or Christianity, No dravidam in Andra, Kerala and Karnataka
என்ன செய்ய தம்பிகள் பாவம் 🤣
தமிழ் நாட்டு தமிழர்களால் தொடர்ந்து தேர்தலில் தோற்கடிக்கபடுகிற ஒரு இன வெறியன் தான் இந்த சீமான் என்பதை இலங்கை தமிழர்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்...
கர்நாடகாவில் தமிழனை அடித்த போது யார் இனவெறியன் என்பது உங்களுக்கே தெரியும்... ஏன் இனவெறி கொள்ள வேண்டும் என்பதை சிந்தித்து பேசுங்கள்
If Dravidam = Tamil+telugu+malayalam+kannada AND Telugu/Malayalam/Kannada people dont want to be Dravidans as united Tamils, Then why should Tamils live under the bad "Dravidam" ? Why shouldnt TAMILS too live with their own Identity? In TN, dravidian parties dont want to give up this identity because, they are Non-core Tamils and they want to rule this land. If you cant understand even this THIN RED LINE, you will keep sending wrong messages to Tamil people and they will never come out of the Slavery and also Non-Tamils will go to any extent to keep Tamils under dark suppressed. As per your explanation Dravidian Federation thought of Anna/Periyar also failed isn't? So why hang on to the failed thought NOW since we are living in different stage of history? This is why Tamil Desiyam leaders are saying Dravidian principle is dead and we have to found a new ideology of Tamil desiyam for Tamils which is very relevant in today's context.
அப்ப ஏன்டா ராஜாஜிக்கு ஆதரவாக அரசியல் செய்தார்
@@karthikgovindaraj4782 ஒரு பார்பாண் எப்படிடா ஈவெராவுக்கு நண்பர் நல்ல சுத்துறிங்கடா காதுல
Neeyum THIRAVIDA TUKKU TUKKI.. Teliva therithu thambi...
நீங்க தெளிய வைங்க நண்பா 🤦🏽♂️
Jai shree ram recent trend aaguthe atha pathi solluga dude
Kindly see the video of poli dravidam by MANI ARASAN
2.0 (jokers infinity )
Simply don't support Periyar. Read periyar related books. Don't say tamil ena thalaivan.
Tamilum tamilarum
@@manikandanrathinasamy6453 தமிழன் தமிழனாக தானே இருக்க வேண்டும்...
தமிழன் ஏன் அகதியாக இருக்கிறான்...?
தமிழனை தமிழன் என்றே அழைக்கலாமே...
ஏன் அகதி
என்று அழைக்க வேண்டும்...?
தமிழனை
அகதியாகியது யார்...?
ராஜபக்சேவா?
பிரபாகரனா?
தமிழ் ஈழமா?
பெரியாரை தவறாக தமிழகத்தில் இன்று பேசி வருகின்றனர். பெரியாரின் வாழ்க்கையை குறிப்பிடும் உன்மையான புத்தகங்களை கூறவும்.அது மட்டும் இல்ல அவர் யுனெஸ்கோ விருது வாங்கினாரா அதற்க்கான ஆதாரத்தை வெளியிடவும். அப்போதே அவரை பற்றி தவறான கருத்து மறுக்கப்படும். இல்லைனா நீங்க எத்தனை வீடியோவை அம்பேட்ட செய்தாலும் பயனில்லை நன்பேர
everyone finally comes to naam Tamil ideology
தமிழன் தமிழனாக தானே இருக்க வேண்டும்...
தமிழன் ஏன் அகதியாக இருக்கிறான்...?
தமிழனை தமிழன் என்றே அழைக்கலாமே...
ஏன் அகதி
என்று அழைக்க வேண்டும்...?
தமிழனை
அகதியாகியது யார்...?
ராஜபக்சேவா?
பிரபாகரனா?
தமிழ் ஈழமா?
தமிழ் தேசிய தந்தை பெரியார் ❤
தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்னவன் தானே இந்த பெரியார்
Pariyar proud
கீழ் வெண்மணி சாதிய படுகொலை பற்றி இவெரா நிலைபாடு என்ன என் தான் சாகும் வரை அதை பற்றி அவர் பேசவில்லை
இலங்கையில், தமிழ் முஸ்லிம்களை காத்தான்குடி மசூதியில் வைத்து கொன்றது புலிப்படை தலைவன் பிரபாகரன்...
யாழ்பாணத்திலிருந்து துப்பாக்கி முனையில் தமிழ் முஸ்லிம்களை துரத்தியவன்
புலிப்படை தலைவன் பிரபாகரன்...
திருட்டு சைவ பேரினவாதிகளே இலங்கையை விட்டு வெளியேறுங்கள்...
இலங்கையில், சைவ பேரினவாதிகள் தான் பிற தமிழ் சாதிகளை அடிமைப்படுத்துகிறார்கள்...
👌👌👌👌
Periyarku marketting nalla panra..
ஈ.வே.ரா தமிழ் தேசியம் பேசுனா அப்பறம் என்ன வெங்காயத்துக்கு திராவிடம்னு பெயர் வைக்கணும்... முதலில் திராவிடம் தமிழ்ச் சொல்லா அல்லது அவா சொல்லா? அத சொல்லு?
அடேங்கப்பா தோசையை திருப்பி போடலாம் இட்லியவே திருப்பி போட்டுடயா நீ
தேசியத்தலைவரை பற்றி தவறுதலான தகவல்களை திராவிடசெம்பு வழங்கியிருக்கிறார். சந்தர்ப்பம் கிடைத்திருக்குது சும்மா உளறுவம்.
பிரபாகரன் தமிழர்களை கொன்ற ஒரு கொலைக்காரன்...
பிரபாகரன் கேரளத்திலிருந்து இலங்கைக்கு புலம் பெயர்ந்த ஒரு மலையாளி என்பதற்கு CBI யிடம் ஆதாரங்கள் உள்ளன...
நண்பரே இந்த பதிவு உங்களுக்கு தேவை இல்லை என்று நினைக்கிறேன் !நான் குறிப்பிடுவது தலைவர் அவர்களை இதற்குள் கொண்டு வராது ! இந்த பதிவை பதிவிட்டிருக்க முடியும் ! தலைவர் அவர்களின் தமிழ் தேசியம் என்பது வேறு ! பெரியார் வேறு ! நீங்கள் காசு உழைப்பதற்கு எங்கள் தலைவரை அவமானம் படுத்துகிறீர்கள் கரணம் ! உங்கள் பதிவுக்கு கீழ் தலைவரை அநாகரிகமாக விமர்சிப்பது சில தெரு சொறி நாய்கள் இந்த பூமியில் உள்ளார்கள் ! தமிழ் நாட்டுக்காக போராடிய தியாகிகள் உள்ளார்கள் அவர்களோடு பெரியாரை சேருங்கள் ! இந்த பூமியில் எங்கள் தலைவருடன் சேர்ப்பதற்கு யாரும் இல்லை !பிறப்பதும் இல்லை ! தமிழ் தேசியம் ! பெரியார் ! இதை புரியாத தமிழன் இருக்கும் வரை ! சிங்களம் .திராவிடம் இவர்களிடம் தமிழன் அடிமை ! முதலில் தமிழன் ஒன்று படட்டும் அப்போ தமிழ் தேசியம் என்ன என்பதை புரிவீர்கள் ! பெரியார் யார் என்பதை அறிவீர்கள்
ean ippadi thideernu ,,,,,,thappu sago,,,,,,thiravida entra solle thamilil kidaiyathu,,,,appuram eppdi avuinga mattum unmai aaitamudium,,,,,,nam tamilar தமிழர் தான்,,,,மாற்றம் இல்லை,,,,,,,விதிவிலக்கு ,,(மாற்றம் ஒன்றே மாறதது,,,,
Enga irundhuda kelambi varinga #DRAVIDAM apdinu sonnale 90•/• Thamizh dha edhachum sollanum nu solladhinga plz🙏😏😏
#4:29 very important point
Urrtivudu nanba
நீயும் திராவிடத்தின் சொம்பா?
இதிலென்ன சந்தேகம்?
Ntk
Thiravidam Epo vanthathu da tamilnadu kuu
Tamilnadu gra Peru vanthathe 1956 la tha eswaran , rss ku sombu thookariya
@@madhanagopal9599 1967 Anna Chennai maaganam ah Tamil nadu nu change pannaru bro
@@madhanagopal9599 Ungaluku kamaraj and kakkan mathrii thalaivarkal kidaika mattanga sir
Ipdiyaee Thiravidam Thiravidam nu emathuneenganahh..... Ungaluku kalaigar and jayalalitha mathrii idiots thaan varuvaanga poi thiravidathaii kattikittu aluvunga sir....
@@rajkumar-dn4hg periyar ku throgam seithathu dravida katchigal , athanala than dmk nu oru katchi uruvaachu,
periyar enpathu mega periya. sakthi
நூறு விழுக்காடு தமிழை பேசுபவர்கள் தமிழர்களாக இருக்கிறார்கள் என்று நீயே சொல்கிறாய் பிறகு என்ன _ இக்கு திராவிடர் .தம்பி நாங்கள் என்ன அவ்வளவு அறிவிலிகளா? நீங்கள் பல பேர் இப்படி அதி மேதாவிகள் போல் பேசி திரிகிறீர்கள் .இதற்க்கு I B C துணை போவது கொடுமை.
ஐய்யா சா மி பெரி யா ர் இத சொன்ன ா ரு . அ த சொன்ன ா ரு ,போரா டுனா ரு,எல்லா ம் சரி தா ன்.எழுபது வருடத்துக்கு முன்னா ல நடந்த வி ஷயத்த பத்தயே பேசி க்கி ட்டி ருந்தா எப்படி . அ வருக்கு பி றகு தி ரா வி டர் கழகமே அ ழி ந்துவி ட்ட மா தி ரி பேசா தி ங்க .பெரி யா ர்பேரசொல்லி க்கி ட்டு வந்த கி .வீரமணி . இந்த ஆட்சி யை பெரி யா ருக்கு சம்பி க்கி றோம்ன்னு சொன்ன அ ண்ணா துரை.அ வருக்கு பி றகு வந்த கருணா நி தி .பி ன்பு mgr இவர்கள் என்ன செய்தா ர்கள்ன்னு பேசுங்க .தமிழ்நா ட்டுலஇப்ப யா ரும் சனா தணத்தபிண்பற்றா த மா திரி பேசரிங்க,தமிழர் குனமே தினிப்பை ஏற்காதுங்க. உலகத்துலயே .பெரியாருதான் முதல்ல பொறந்தமாதிரி.எத்தனவருஷத்துக்குடா அ ந்த கெழவனப்பத்தியே பேசிக்கிட்டிருப்பிங்க.அ உ ன்னா எழுவது வருஷம் பன்னாடி போயிறது.சட்டப்படிபாத்தா நீங்கதான்டா பிற்போக்கு வாதிங்க
ஏன்டா சுயமரியாதைங்குறிங்க. செருப்பால அடிச்சா இன்னொரு செருப்பாலயும் அடிங்குறது சுயமரியாதையா. ஏன்டா ஒரு நியாயம் வேண்டாமாடா
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
First time meeting la eduthathathu tamizar kazagam nu per vaika sonnangalam but periyar venanu sollitaram
aaseevaham TAMIL
♥️♥️♥️♥️♥️♥️👏👏👏👍
Superb bro Vicky!! Unfortunately our fellow brothers and sisters are not going to understand the tricks of paarpans and like live slaves to paarpana as King Rajarajan n Rajendran. Emotional idiots these naam thamilar believers.
என்ன சுபவி எழுதிய புத்தகமா?...இல்ல அ. மார்க்ஸ் புத்தகமா