மத்தி மீனுக்கு ஏமாந்த நாய்! பவாவின் கதை கேட்க வாங்க! Bava Chelladurai | Story telling |
HTML-код
- Опубликовано: 12 сен 2024
- தூத்துக்குடியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் எழுத்தாளரும், கதை சொல்லியுமான பவா செல்லதுரை உரையாற்றினார்.
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#Video #India #Tamil | #bookfair2023 | #storytelling | #story #bavachelladurai
பவாவின் அற்புதமான பேச்சு
நீங்க பேசியதிலிருந்து தெரிவது என்னவென்றால்
தமிழகத்தில் தனிமனித துதி பாடும் திராவிட மேடைகளைத் தவிர கலை மற்றும் மனிதத்துக்கு மதிப்பளிக்கும் மற்ற மேடைகளைப் பார்த்ததில்லை என்பது.
இதுபோன்ற தனிமனித துதி பாடல் சுயமரியாதைக்கு உகந்ததா....
ஏன்டா டேய் சேனலு 5 mins promoவாடா 😂
அதென்ன,,, கனிமொழி குரூப்பை வைத்துக்கொண்டு திருட்டை பற்றி பேசுகிறீர்கள்? நல்ல உள்குத்தாக உள்ளது...😊😊😊
Amma koda naatula thangum bodhu aalumai pathi pesinavanga dhaana sir neenga.. 😂
இதிலும் அரசியலா
நீண்டநாட்களாகவே ஒரு சந்தேகம் இருந்தது பவா ஒரு சிந்தனையாளர் போர்வையில் இருக்கும் வெறும் கதை சொல்லி என வெளிப்பட்டார்
video starts at 4:40
Thanks
Madathanamaana editor
அற்புதமான பேச்சு சிறப்பு 💐💐
அற்புதமான பேச்சு.❤
வீடியோ மிக்ஸிங் போட்டு இவரின் பேச்சை கேட்கும் போது தொந்தரவாக உள்ளது....
Bava avargal katchi thudhi paaada koodadhu 🙏
🙏🙏🙏🙏🙏
ஆனால் அந்த புக்ல இப்படி இல்லலவே இல்லை 🤣🤣 மத்தி மீனுக்கு நாய் விட்டதெல்லாம் உண்மைதான் பட் அதை போலீஸ்தான் கண்டுபிடிப்பாங்க கோர்ட்ல வெச்சுதான் இந்த சம்பாசனை நடந்தேறும்.. ஆனாலும் அதை இவ்வளவு கற்பனையா ரசிக்கறமாதிரி சொல்றதுல பாவ கிங்தான்🤣🤣 அதைவிட இவர் சொல்றது செமெயா இருக்கு
🌈🌈🌈💯👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻