Bava Chelladurai | கதை கேட்க வாங்க | குருவி - ஜெயமோகன் | பவா.செல்லதுரை
HTML-код
- Опубликовано: 15 фев 2021
- Story time from #BavaChelladurai
#Jeyamohan - Kuruvi
கதை கேட்க வாங்க - பவா.செல்லதுரை
#ஜெயமோகன் - குருவி
This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000 - Развлечения
புத்துயிர்ப்போடு மீண்டும் கதை சொல்ல வந்திருக்கும் தோழர் பவா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்.
Very realistic life story
Wwwq
ஐயா...... எல்லா கதையும் கதைஆகாது.எல்லோர் குரலும் உங்கள் குரலாகாது. நன்றி பவா ஐயா.
மாடம் பிள்ளை கதாபாத்திரம் ஒரு மனிதனின் சுய மரியாதையை முன்னிறுத்துகிறது 👍❤️
Kuruvi story excellent they bawa telling amazing.
மாடன் பிள்ளை... கண் முன்னே வந்தான்... நான் கண்ணீருடன் அவனை பார்த்தேன்.. நன்றி பாவா
உங்களால் கதை சொல்லும் ஆவல் கொண்டேன் ஐயா. தந்தையின் விரல் பிடித்து நடைபழகும் மகளைப்போல....கதைசொல்லியாகத் துவங்கிவிட்டேன்.
மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களின் குரலைக் கேட்பதில் மகிழ்ச்சி அண்ணா. நல்ல கதை. 💐🙏
I was waiting for Bava sir... Eagerly waited... He made my day with his story... One day I will meet him face to face to hear his stories... Love you Bava sir...
Superb Baca Sir. Typical Nagercoil style.
மீண்டும் பவா.......❤️❤️
மிக அருமை
பாவா அந்த கதையை சொல்லும் போது அந்த அதிகாரியாக அழகம் பெருமாள் அவர்கள் தான் நினைவிற்கு வந்தார்..
தோழரே எனக்கும் அலகம்பெருமால் ஞாபகம் வந்தார்
Ethanai murai padhithalum ungalal mattumtan ippadi oru kadhai sollamudiyum hats off Mr artistic ...
பேரன்பானவன் நீ..
அறமென்பார்கள்
துறமென்பார்கள்
தனெக்கென வரும்போது
அத்தனையும் அப்புறம்
என்பார்கள்..
பாம்புகள் துகிலுரிப்பதை
காண்பதற்கு இல்லை யய்யா..
அதன் போல் மனிதர்களின்
தர்மம் அய்யா.
கொடிது, கொடிது
என்பவள்..
அன்பிலா பெண்டிர்
என முடித்திருப்பது
முதுமையில் வறுமையைய்யா
இதை புரிந்துகொள்வதில்
பிழை ஒன்றும் இல்லையய்யா....
காண்பதற்க்கு அழகாயினும் எறும்பு ஊர்வலம் பட்டயத்து விழாவிற்கு பொருத்தமல்ல..
யானை ஊர்வலம்
பிழையல்ல..
காய்களும் கனிகளும்
ஒரே சுவை கொண்டால்
பந்தி தேறாது..
ஒரே சத்துக்களை
கொண்டால் உடல் ஓம்பாது..
கதிர் நிலவா
அலை கடலென எழு..
புயலென புகு
எனமாட்டேன்....
மெல்ல மெல்ல விழித்திடு..
நீ இழந்தது என
யாதொன்றும் இல்லையய்யா ..
அத்தனையும்
இந்நாளிலோ
பின்னாளிலோ
கழிவுகளையா
பொருளறி
அதன் சுவை அறி..
பெருங்குற்றமில்லை
சிறிது கறை படி...
ஆசானே..
ஓரு சுருட்டில்
கஞ்சாவை இருத்தி புகை..
சேகுவேரா சிரிக்கட்டும்...
ஓரு கோப்பை மதுவருந்து
லெனின் மகிழட்டும்..
ஓரு கோப்பை
பால் அருந்து
காரல் மார்க்ஸ்
பிள்ளைகள்
உயிர்த்தெழட்டும்...
வீர வணக்கம்
வீர வணக்கம்
வீர வணக்கம்..
முற்றிலும் விடை பெறுகிறேன்.. 🌹🤗😊appa this is for selvakumar.. மக்கள் கலை இலக்கிய kalaga Thozhar 🦚🐦😊
Bava sir. So nice
ஒவ்வொரு கதை முடிவிலும் விழியோரம் ஈரம் தவிர்க்க முடியவில்லை பவா..
நான் உங்களை விட மிக மிக சிறியவன் ஆனால் நான் உங்களை பவா என்று அன்போடு அழைப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும் பவா
அன்புள்ள பவா
நீண்டநாட்களுக்குப்பிறகு உங்களை பாா்த்தது சந்தோசம். கதை உண்மையான அருமை.பவா சொன்னவிதம் அழகிலும் அழகு வாழ்வோம் வளமுடன்
பவா பவா தான் .. அருமை அருமை
Been re watching old videos, thanks for the new one
சிறு இடைவெளிக்கு பிறகு மிண்டும் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி.🙏
எல்லா துறைகளிலும் இந்த மாடம் பிள்ளை போல பல பேர் இருக்கிறார்கள் ஒன்னும் தெரியாத உயர் அதிகாரிக்கு கீழே அங்கீகாரம் இல்லாமல் நன்றி பாவா நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல கதை .
The narration was extremely extremely amazing Mr.Bava.
Contd.....
Your narration melted my heart and made me cry several times. You are indeed much much greater an artist than Madampillai.
நன்றி பாவா சார்
Appa love u so much... Thanks for the much lovely come back.... Wonderful story... Nativity.. Creativity...self respect.. Exploitation... Great mixed emotions.. Hats off to Jayamohan Sir story and Bava appa's wonderful narration and expression....
பல மாதங்களுக்கு பிறகு உங்களின் குரலில் கதை கேட்டதும் மனது ரொம்ப லேசாக இருக்கு, உங்களிடம் கதை கேட்கும் போது தான் எனக்குள் இருக்கும் எல்லா உணர்வுகளும் உங்கள் கதை மனதோடு சேர்ந்து பொங்குகிறது. நன்றி........... 🙏
🙏 👌அருமை, வாழ்த்துக்கள். மீண்டும் கதை கேட்க அழைத்ததற்கு நன்றி.
குருவி கூடு போலவே பலரின் வாழ்க்கையும் இங்கு அழகு சிற்பங்களாக இருக்கிறது ஏனோ பலருக்கு அதை ரசிக்க தெரியவில்லை பவா....
Vera level story ❤
Thank you very much Bava ayya. Great to hear.
பவா சார், நீங்கதான்லெ கதை சொல்லும் குருவி 👌 👌
நன்றி பவாஐயா
We are more thankful for your work Bava sir. Hats off to you 👍🏻👍🏻👍🏻
மாடன் பிள்ளை போன்றவர்கள் எல்லா அலுவலகத்திலும் இருக்க தான் செய்கிறார்கள்... தோழர் பவா அவர்களுக்கு மிக்க நன்றி...
மீண்டும் அதே சிலிர்ப்போடு கதை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி.
Wow....After a long time eager to hear story from Bava Appa
😊
Welcome after a long silence!
மனதை நெகிழச்செய்த அருமையான கதை.
Thank you sir
Long wait is over...soòo happy 😊
Anna Vanakkam, nan RJ Gaja, Kodai fm 100.5 mhz . Namm Salem-il vasikkiren. Ungalai HELLO FM in nigalchi moolamaga arindhen. ungal pechu mattrum pathivugal enakku niraiya padangalai kattru tharugirathu . Mikka nandri anna....
Such a nice narration of such a wonderful story by our dear Bava sir.welcome you sir after a long time.
பவா ....மகிழ்ச்சி
romba naal aachi BAVa kaga dhan intha channel subscribe panni irukan
As usual interesting Bava sir
உங்க வார்த்தையின் உச்சரிபுக்கு நான் அடிமை
மகிழ்ச்சி பவா
அருமையான கதை
நீண்ட கால இடைவெளி க்கு பின் பாவாவின்குரல்
Kathai kettu romba naal ajju bava
மனம் கனக்கிறது அருமை
அருமை 👌💐🙏
அருமையான பதிவு
அருமை 👌
Welcome sir after a long time to hear your voice. Sohappy bavasir
Super Story. Narration awesome!!!
அருமை பவா சார் 👌💐🙏
Welcome back my dear friend 😍😍
Great speech Thala
நெகிழ்ச்சி அண்ணா..
மகிழ்ச்சி....
மகிழ்ச்சி நண்பரே....
வாழ்த்துக்கள்....🎉🎉🎉🎉
Omg.. after long time!!!
பவா அப்பா
பாவா அண்ணா அறுமை
அருமை
அருமை பவா
அருமை சார்!
NICE TO SEE YOU AGAIN..
❤️😍பவா = பவா 😍❤️
இந்த சிறுகதை ஜெயமோகனுக்கு
பவா செல்லத்துரை சொல்லின் நுணுக்கம் கதை சொல்லும் துல்லியம் இந்தக் கதை ஒரு காலத்தில் சரித்திரமாகும்
Great 👏👏👏🖤🖤🖤
Nandri Bava
ராம கானம்
என்றொரு பாய்விரிப்பில்
ஏராளமான நாற்காலி
விதைகள். யாவரும்
வாருங்கள், மலிவும்
செழிப்பும் கூட..
ஒரு வேளை
ராமர் மஞ்சளுற்று
இருந்தால்
இத்தனை நீளம்
நீலமற்று போயிருக்கலாம்
எங்களூர் வன அல்ராத்தி
சுபமாக இருக்கிறாள்
மஞ்சளுமாய்
துண்டுமாய்..
வாய் சண்டை மட்டும்
திருவிழா அன்று நடக்கும்
அவ்வளவே..
ராமரின் விஷ்வ தனுசு
பெரும் ஷக்திதான்
இத்தனை அணுக்களை
கோர்த்து இருக்கிறதே..
ஆட்சி புரிய..
வளைந்து நெளிந்து
இருக்கும் என் தேச
வரைபடம் கூட
ரயில் போல
காட்சி தருகிறது.
குறை இல்லை
எப்போதாவதுதான்
விபத்தாகிறது..
நாம் உயிரோடு தானே
இருக்கிறோம்..
பயமில்லை
கங்கை என்னும்
நதி பொதுவுடைமைதான்
பின்னெப்படி
வியாபாரம், இயற்கை வளம், இ. பி. கோ
என அத்தனையும்
உள்வாங்கி
தேசிய மயமாகும்..
நிறம் நீலமாயினும்
குழப்பமாகவும்
முன், பின், எனவும்
கோணலாக எரிகிறது
என் சமையல் எரி வாயு. 🌹
வாயு தேவன் ராமர்
அல்ல என்பீர்களோ
நான் கேட்கவாவது
செய்யலாமா..
யார் என்று? 😊🌹
வணக்கம் பவா
மன்னிக்கவும்
வணக்கம் மாடன் பிள்ளை
The Artist ❤️
Great Bava
தோழர் அருமை. வாழ்த்துக்கள் நன்றி....
இந்த தருனதித்ற்கு ஏங்கிய பாலைவனமாக.....
பவாவின் தம்பி.....
Vanakkam Bava sir! I had a good chance to meet you in your beautiful home 2 years ago when I have been to my native place ( Melmalayanur) now I have retired from railway service ( TT r) and in Trichy now! After a long time, I heard your marvelous narration of a story by Jaya Mohan ! Really a heart throb ing story by him like arram series! How is Mrs daughter and son? Please Covey my regards to them sir! Now plenty of kathai sollies " available" in u_ tube, but none took the place of our Bava sir!
நெகிழ வைத்துவிட்டார் தோழர் பவா..
நீண்ட இடைவேளைக்கு பிறகு பவா மனதை ஊடுருவும் கதையோடு.....
ஜெயமோகனின் லங்காதகனம் கதை அனந்தன் என்ற இதை போன்ற ஒரு கதகளி கலைஞர் வாழ்கை.
😍😍😍
Welcome back bava
வாருங்கள் ஐயா🙏 நலமாக உள்ளீர்களா
welcome back bava sir
பேரன்புகள் பவா 😍 😘
Super bava
மாதம் ஒரு முறையாவது கதை செல்லுங்கள் பவா. இப்படி பட்ட கதை படிக்க நேரம் கிடைக்குமா என்று தெரியவில்லை.ஆனால் உங்கள் மூலம் கேட்கும் போது அது ஒரு தனி இன்பம் பவா.
பவா
ஜெயமோகன்
மாடம்பிள்ளை 👌
Bava chellakutty
Welcome tholaa
என் கதை மாறி இருக்கு, நானும் ஒரு அரசு ஊழியன்
சசிகலா மேடம்
ஆயுட்காலம் இன்னும் இருக்கிறது.. ❤🌹
அங்குசார கணிப்பு இது ...
ஆப்பிரிக்கா மூதாதை..
சூரியன் பெற்றெடுத்த பிள்ளை 🌹..சூரிய கதிர்களில் இருந்து பிறந்தவர் அங்குசார..
சூரிய கதிர்களையும், கற்களையும் உன்பவர்.
ரேகை யாத்திரையில்....
சீட்டுகளை உன்னிடம்
நீட்டுகிறான் கணிப்பாளன்.
நீயும் நானும் அல்ல
கிளி சிரிக்கிறது....
கடல், மலை, பக்ஷி
என பொங்கி வழியும்
கைகளை கொண்டுள்ளாய்
எப்படி என்கிறேன்?
ரேகைஇன்றி
இவைகள் யாது
என்கிறாய் 🌹..
நான் சிரிக்கிறேன்.. 🌹❤😊🙂
🙏🙏🙏💗
அந்த குருவிகள் தான் கட்டிய கூட்டை தேடுமே...
அந்த சோகம் வார்த்தைகளால் சொல்ல முடியாதே...?
I am so excited ☺️....#kuruvi# story...... and I'm seeing in my respectful BAVA sir..................😊😊😊😊
❤❤❤❤❤
இரு முடிச்சு போட்ட குருவி குறித்தே யோசித்துக்கொண்டு இருக்கிறேன்.
Mr. Bava, kindly post videos frequently.
❤️❤️
😍😍😍😍😍 bava