பிரபஞ்சன் சிறுகதைகள் - பவா செல்லத்துரை | Bava Chelladurai speech
HTML-код
- Опубликовано: 29 апр 2017
- எழுத்துலகில் பிரபஞ்சன் 55
ஒரு நாள் கருத்தரங்கம்
பிரபஞ்சன் சிறுகதைகள் என்ற தலைப்பில்
எழுத்தாளர் பவா செல்லத்துரை உரை
விழா ஒருங்கிணைப்பு :
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்
எழுத்தாளர் பவா செல்லத்துரை
பதிப்பாளர் மு.வேடியப்பன்
This video made exclusive for RUclips Viewers by Shruti.TV
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions
I am from Kerala Malappuram,I love Tamil and my Tamil teacher is Bava Chelladurai sir love you sir a lot of and a lot of
பிரபஞ்சன் பற்றிய பதிவு அருமை
மகோ உன்னதமான...எழுத்தாளர் திரு . பிரபஞ்சன் அவர்கள்.....அவரைப்பற்றி பேசினால் இன்னும் கேட்க காதில் தேனாக இனிக்கும்....அவரைப்பற்றி கூறியதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி..
''இந்த பதிவு காண கிடைத்து நான் செய்த பாக்கியம்''
அருமையான பதிவு தோழர். திரு பவா செல்லத்துரை அய்யா அவர்களுக்கு என் சிறம் தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏🙏🏼🙏🙏🌹🌹🌹
Twitter பார்த்து விட்டு வந்தவர்கள் இங்கு Like செய்யவும்.
3:50
Bava sir, அந்த அரியாங்குப்ப பாட்டியின் பேரனாக இருந்திருதால் தெரிந்திருக்கும் பிரபஞ்சனின் வெளிப்படைதன்மை
இட்லிக்காக வேலையை ராஜினாமா செய்த முதல் தமிழ் எழுத்தாளர்.பிரபஞ்சன் அய்யா அவர்கள் .புகழ் வாழ்க வளமுடன்.
மிகச் சிறப்பான - சுவாரசியமான பேச்சு! திரு. பவா செல்லத்துரை அவர்கள் ஓர் அருமையான கதை சொல்லி !!
Ivar kadhai sollumpodhu Ivarum sirithu enjoy panradhu romba nallrukku......
Natural life LA irukkavanga than ippadi irukka mudiyum.......
கற்றலை விட கேட்ட லே சிறந்தது. இவரின் உரையை கேட்ட பிறகு.
மகோரா எனும் கொடூர சில்லறை...
Ramakrishan sir true till I read the books more excitement. Thanks bava sir
Thanks for video 🙏💓
Thiyagi story super sir👏🏻👏🏻👏🏻
Wonderful ❤️
வாழ்க பிரபஞ்சன் புகழ்❤️
பாவா பாவா எனக்கு வார்த்தை இல்ல. 😍😍😍😍
Just finished reading kumarasamiyin pagal pozhudhu. Amazing. Has bava sir told that story?
அப்றம் மூர்த்தி கொஞ்ச நாள் ஒன்னய ஆளயே காணோம்...
" காலையிலயும் இட்லி, மத்தியானமும் இட்லின்னா...மனுஷன் ஏன் ஸார் வாழனும்..? "- சிரிக்க, சிந்திக்க வைக்கும் உரை.
Dr Bava amazing
சூப்பர் பதிவு
இருந்துட்டு போயேன்..இந்த இடத்தை யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்..
தங்கள் சிந்தனை அருமை
நான் சொல்லவந்தது
வெண்கொற்ற குடை Title யை
அருமையான அறிமுகம் ...
Sema 😍😍
எனக்கு தேனின் மீது அளப்பறிய பிரியம் ஆனால் எனக்கு பிடிக்காத ஒரு பெண் பாட்டிலின் கடைசி துளியை தனது ஆள்காட்டி விரலில் அந்த தேனை வடித்தாள் ஓடிப்போய் அந்த கடைசி துளியை வெட்கமின்றி அவளின் விரலை தேனோடு சுவைத்துவிட்டேன்.
Nice.. 👌👌👌
Super
வணக்கம் இரண்டு கழுகுகள் வயதான தந்தை மற்றும் ஒரு மகன் இந்த கதை Link வேண்டும்
❤❤❤
VALTHUKKAL
மதிப்பு மிக்க மனிதர்கள்.
கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கும் எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..
RIP 😥 Prabhanjan
RIP பிரபஞ்சன் சார்
Bava😍😍😍😍😍
panneerselvam panneerselvam
Anyone know the source of this mgr story , endha book or endhula ipdi eludhi irundhaaru
Guts Bava....
மகோரா எனும் சைக்கோ தாய்லி😂😂
🤣🤣🤣🤣🤣
MGR very unsecured and narcissistic person, but smart enough to fool people by maintaining his image
Pava brother i wish to talk with you can you give me permission
21.14 minutes ponathea therla pa...
ஒரு கேள்வி. இட்லி பிடிக்காத பிரஞ்சன், மனுசியில் எப்படி 3 இட்லியை 45 நிமிடம் எப்படி சாப்பிட்டார்??!!
மகோரா:என்ன மூர்த்தி கொஞ்ச நாள் ஆளையே காணோம்.
.
எம்ஜீஆர் நடிப்பில் சிவாஜியையே தூக்கி சாப்பிட்ட தருணம்.
பவா,ஜெயகாந்தன் பற்றிய நினைவுகளை பற்றி சொல்லும் போது...இதே பீர் பாட்டிலை பற்றி சொன்னீர்கள்...உண்மையில் இது நடந்தது... யாருடைய வாழ்வில்...
போன முறையும் பிரபஞ்சனையே சொன்னதாக ஞாபகம்...
பிரபஞ்சன் வாழ்வில் மட்டுமே. ஜே கே வுக்கு சொல்லவில்லை
Other
Mgr nallavara kethavara ?
Yenai illa Yaanai
mgr ennum peedai 🤬🤬🤬🤬🤬....
"நீரதன் புதல்வர்" கதை
😡😡😡😡😡
MGR - ஐப் பற்றி அவர் கூறிய தகவலைப் பற்றி மக்கள் கருத்து கூறவும்,
அவன் ஒரு கொலைகார அயோக்கியன்.