அன்பு நண்பர் பவா ! உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய கமல்ஹாஸன் அவர்களுக்கும், ஆரணி அறம் செய்வோம் சுதாகர் அவர்களுக்கும் நன்றி! நான் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை வரும்போது நேரில் சந்திக்க விரும்புகிறேன்!
பவா சார் நீங்கள் சொல்லும் கதைகள் எல்லாம் மனதில் நிற்கிறது சிலது மறக்கிறது சார் நாவல் படிப்பது எப்படி ? எட்டுத்திக்கும் மதயானை கதையை நான் படித்தால் கூட இப்படி படித்திருக்க மட்டேன் சூப்பர் சார் |
பவாண்ணா வணக்கம்! மானுட விழுமியங்களைத் தரிசிக்க உலகம் முழுக்க பயணிக்கமுடியாதவர்கள் இலக்கியங்களைப்படித்தால் அதனை அற்புதமாக தரிசிக்க முடியும்.வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!
நனி சிறப்பு...இப்போ அதிகாலை மணி 3.54 இன்னும் தூங்கல...உங்க கதைதான் ...புத்தகத்தை படித்திருந்தால் கூட தூங்கி யிருக்கக்கூடும்...கதை சொல்லுற விதம் இருக்கே...சார் நீங்க வேற லேவல்...மீதமுள்ள வாழ்வில் நான் நேரில் சந்திக்க விரும்பும் மனிதர்.... குணசேகரன் மலேசியா
.கதை மிகவும் அருமையான பதிவு தாங்கள் சொல்லும் பாங்கு மிக அருமை. நான் இருபது வருடங்களுக்கு முன்பு நாஞ்சில் நாடான் அவர்கள் கதை(பெயர் மறந்து விட்டது) திருநெ ல்வேலி யில். இருந்து பம்பாய் பிழைப்பு தேடி போன ஒருவரது கதை படித்தேன். அன்று பம்பாயில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில் இல்லாத கலாம். பம்பாய் முதல் சென்னை சென்னை முதல் திருநெல்வேலி என வர வேண்டும். தாய் இறப்புக்கு மகன் பம்பாயில் இருந்து திருநெல்வேலி வருவதையும் தாய் இறப்புக்கு பின் ஊர் மக்கள் பழக்க வழக்கங்கள் அவன் மீன்டும் பம்பாய் செல்லும் விதம் குறித்து கதை. எதர்த்தமாக கண்களில் கண்ணீர் வரவழைக்கும் கதை.
நன்றி பவாண்ணே. சாலையில் நடந்தவாறு காது முழுவதும் எட்டுத்திக்கும் மதயாணை கேட்டு கரைந்தேன் பலமுறை சிரித்தேன்.. கட்டாயம் வாசிக்க வேண்டும் எட்டுத்திக்கும் மதயாணை, மிக்க நிறைவுடன் வீடுவந்து சேர்ந்தேன். இன்று இன்னும் ஒரு கதை கேட்க நேரம் உள்ளது . அடுத்த கதைக்கு முன் ஒரு டீயுடன்இதை பகிர ஆசைப்பட்டேன்.
பிறரின் துன்பத்தை கண்டு அழும்போதுதான் மனதில் உள்ள கல்மிஷங்கள் நீங்குகின்றன.என யாரே ஓரு அறிஞர் கூறியது. இக்கதையை பாவா அவர்கள் உணர்வுபூர்வமாக சொல்லும்போது ,கதை நம் மனதில் மேற்குறிப்பிட்டதை உணரமுடிகிறது.
I don't know when Mr. Bava Chelladurai is going to realize that he is gifted person, he is having a unique and extraordinary power of mesmerizing speech was a gift from mother nature. Otherwise millions of great readers in our land could not reach that height as Mr. Bava has reached. In other words few of them could explain what they read. Only very few can deliver and mesmerize the audience. For sure Shri Yogi Ram Suratkumar blessing is always with him. I hope, one day he will understand.
பவா சார், இதை நான் முன்னமே படித்த நாவல். ஆனால் எப்படி வாசிக்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு கற்றுத் தந்தீர்கள். நன்றி சார். நீங்கள் சொல்வது உண்மை சார், எல்லாவற்றையும் விட்டு விட்டு எங்குமே நகர முடியாது. ஆனால் அப்படி அலையும் வேட்கை கொண்ட மனது உண்மை சார்
உங்களது பருத்தியால் நெய்யப்பட்வெண்தாடையில் முத்தம் கொடுத்து ஆசி பெற வேண்டும்..எங்கோ ஒருஉலகத்தில் இருந்து நாஞ்சில் நாடன், அசோகமித்திரன், தி.ஜா, குபரா, சுந்தர ராமசாமி, தி.ஜா....இன்னும் யார் யாரோ யோ என் மூளைக்குள் அனுப்புவைத்து அழகு செய்கிறீர்கள்.....பெருமகிழ்ச்சி.ஐயா.
bava with... i love yr talks all with.. we run vizhi with amudageethan sir.. now i m hm ghs budur... but i admire u sir... if i m getting yr number i ll refresh my remembers sir
பவா சார் நான் உங்கள் ரசிகன் என்பதனை தாண்டி... ஒரு வாழ்வின் வழிகாட்டியாகவே நினைக்கிறேன்... ஒரு வேண்டுகோள் ; உங்கள் காணொளியில் கொஞ்சம் ஒலியின் தரம் உயர்த்தினால் மிகவும் நல்லதாக இருக்கும்
பவாசார்நான்ராஜேந்திரன் 90களில்உங்கள்ஊரில்எஸ் ஐ யாகபணியாற்றியபோதுஉங்ஙளிஇரவுகூட்டங்ஙளில் பாதுகாப்புபணியில்இருந்தபோது பேச்சாற்றவன்இன்றுஇந்தசொற்பொழிவைகேட்டுமதிமயங்கினேன்பாராட்டிமகிழ்கிறேன்இப்பணி தொடர வாழ்வாங் வாழரமணரும்யோகிராம்சசுரத்குமாரின்ஆசிகிடைக்கட்டும்
அருமை...ஐயா
அருமை அருமை💕💕💕
💐💐💐🙏
இடைவெளி விட்டு சொல்ல வேண்டிய கருத்த தெளிவாக சொல்லுங்கள்
கதை சொல்லி பாவாக்கு நிகர் எனக்கு தெரிந்து எவருமில்லை
பாவா மன நிறைவு மிகுந்த மகிழ்ச்சி
ரசனையோடு உணர்ந்து பகிர்தல் முற்றிலும் வெகு சிறப்பு.உங்கள் பணி தொடர
காத்திருப்போம்.
அன்பு நண்பர் பவா !
உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய கமல்ஹாஸன் அவர்களுக்கும், ஆரணி அறம் செய்வோம் சுதாகர் அவர்களுக்கும் நன்றி!
நான் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை வரும்போது நேரில் சந்திக்க விரும்புகிறேன்!
தொடர்ந்து ஒருவார காலமாக ....தினமும் என்னுடைய 2மணி நேரத்தை திருடுகிறதுஉங்கள் கதைகள்
பவா சார் நீங்கள் சொல்லும் கதைகள் எல்லாம் மனதில் நிற்கிறது சிலது மறக்கிறது
சார் நாவல் படிப்பது எப்படி ?
எட்டுத்திக்கும் மதயானை கதையை நான் படித்தால் கூட இப்படி படித்திருக்க மட்டேன் சூப்பர் சார்
|
ஒரு சில நேரங்களில் நினைப்பது உண்டு அதற்கான எல்லையற்ற காரணங்களை தருகிறீர்கள் பாவா
மனம் பேதலிக்கிறது
என்ன ஒரு சொல்லாடல்❤🎉
பவாண்ணா வணக்கம்!
மானுட விழுமியங்களைத்
தரிசிக்க உலகம் முழுக்க பயணிக்கமுடியாதவர்கள்
இலக்கியங்களைப்படித்தால்
அதனை அற்புதமாக தரிசிக்க
முடியும்.வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!
மனதோடு பேசுகிறது உங்கள் பேச்சு.🎉
அய்யா நீங்க ஒரு சிறந்த கதை சொல்லி 👏👏👏👏❤❤❤❤❤
நனி சிறப்பு...இப்போ அதிகாலை மணி 3.54 இன்னும் தூங்கல...உங்க கதைதான் ...புத்தகத்தை படித்திருந்தால் கூட தூங்கி யிருக்கக்கூடும்...கதை சொல்லுற விதம் இருக்கே...சார் நீங்க வேற லேவல்...மீதமுள்ள வாழ்வில் நான் நேரில் சந்திக்க விரும்பும் மனிதர்....
குணசேகரன் மலேசியா
Bava sir avungala paarkanum please
நானும் வாசித்தேன் பாவா
ஆனாலும் இந்த சொல்லாடல்
இனிக்கிறது
என் அன்பும் காதலும் பாவா
அருமை.. ஒரு முழு நீள கிரைம் படம் பார்த்த திருப்தி.. Congrats to நாஞ்சில் நாடன் and Bava! Hats off!
என் வாழ்கையில் முழுவதும் கேட்ட தங்கள் கதை அருமை நான் நாகா்கோவில் காரன்!
.கதை மிகவும் அருமையான பதிவு
தாங்கள் சொல்லும் பாங்கு மிக அருமை.
நான் இருபது வருடங்களுக்கு முன்பு நாஞ்சில் நாடான் அவர்கள் கதை(பெயர் மறந்து விட்டது) திருநெ ல்வேலி யில். இருந்து பம்பாய் பிழைப்பு தேடி போன ஒருவரது கதை படித்தேன். அன்று பம்பாயில் இருந்து திருநெல்வேலிக்கு ரயில் இல்லாத கலாம். பம்பாய் முதல் சென்னை
சென்னை முதல் திருநெல்வேலி என வர வேண்டும். தாய் இறப்புக்கு மகன் பம்பாயில் இருந்து திருநெல்வேலி வருவதையும் தாய் இறப்புக்கு பின் ஊர் மக்கள் பழக்க வழக்கங்கள் அவன் மீன்டும் பம்பாய் செல்லும் விதம் குறித்து கதை. எதர்த்தமாக கண்களில் கண்ணீர் வரவழைக்கும் கதை.
Excellent speech
அருமை
நன்றி பவாண்ணே. சாலையில் நடந்தவாறு காது முழுவதும் எட்டுத்திக்கும் மதயாணை கேட்டு கரைந்தேன் பலமுறை சிரித்தேன்.. கட்டாயம் வாசிக்க வேண்டும் எட்டுத்திக்கும் மதயாணை, மிக்க நிறைவுடன் வீடுவந்து சேர்ந்தேன். இன்று இன்னும் ஒரு கதை கேட்க நேரம் உள்ளது . அடுத்த கதைக்கு முன் ஒரு டீயுடன்இதை பகிர ஆசைப்பட்டேன்.
என் பயணங்களின் துணைவர்... நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
பிறரின் துன்பத்தை கண்டு அழும்போதுதான் மனதில் உள்ள கல்மிஷங்கள் நீங்குகின்றன.என யாரே ஓரு அறிஞர் கூறியது.
இக்கதையை பாவா அவர்கள் உணர்வுபூர்வமாக சொல்லும்போது ,கதை நம் மனதில் மேற்குறிப்பிட்டதை உணரமுடிகிறது.
Laaaaaa loud
நான் படித்த முதல் நாவல்
அருமையான கதை அண்ணா.மும்பை காலகட்டம் அருமை.
Nice to sir story is like to you r speech very nice very
மிக அருமை🙏💕🙏💕🙏💕
எட்டு திக்கும் மதயானை என்ற கதையை கேட்டு முடிக்கும் முன்பே பையனின் வாழ்க்கையில் மதயானை போன்ற மோசமான நபர்கள் நடவடிக்கை தான் என்பது புரிய வைக்கிறது
வாழ்த்துக்கள் பவா செல்லத்துரை. நன்றி நாஞ்சில் நாடன்...
Good narration sir , much appreciated
Excellent story narration
Super appa
அருமை சார்
Poolingam faced lot of hurdles in his life.Good stories sir👏👏👏
There no words explain about your story telling sir. Vellai yanai yennai endrum en kathilum manathilum valithu konde irukkirathu sir. 👍
பவா சார் உங்களை தொடர்பு கொள்ள ஆசை.உதவிடவும்.
I don't know when Mr. Bava Chelladurai is going to realize that he is gifted person, he is having a unique and extraordinary power of mesmerizing speech was a gift from mother nature. Otherwise millions of great readers in our land could not reach that height as Mr. Bava has reached. In other words few of them could explain what they read. Only very few can deliver and mesmerize the audience. For sure Shri Yogi Ram Suratkumar blessing is always with him. I hope, one day he will understand.
பவா சார், இதை நான் முன்னமே படித்த நாவல். ஆனால் எப்படி வாசிக்க வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு கற்றுத் தந்தீர்கள். நன்றி சார். நீங்கள் சொல்வது உண்மை சார், எல்லாவற்றையும் விட்டு விட்டு எங்குமே நகர முடியாது. ஆனால் அப்படி அலையும் வேட்கை கொண்ட மனது உண்மை சார்
Ppppppppppppppppp
Ppppppppppp
Thanks sir
Wonderful 👌🏼👌🏼👌🏼👌🏼❤️
சிறப்பாக கதை சொன்னிங்க
உங்களது பருத்தியால் நெய்யப்பட்வெண்தாடையில் முத்தம் கொடுத்து ஆசி பெற வேண்டும்..எங்கோ ஒருஉலகத்தில் இருந்து நாஞ்சில் நாடன், அசோகமித்திரன், தி.ஜா, குபரா, சுந்தர ராமசாமி, தி.ஜா....இன்னும் யார் யாரோ யோ என் மூளைக்குள் அனுப்புவைத்து அழகு செய்கிறீர்கள்.....பெருமகிழ்ச்சி.ஐயா.
Heart touching story
நன்றி
Vazhka Valamutan💐💐💐💐💐💐💐💐💐💐💐 Bava sir 💕💕💕💕
bava with... i love yr talks all with.. we run vizhi with amudageethan sir.. now i m hm ghs budur... but i admire u sir... if i m getting yr number i ll refresh my remembers sir
Thanimaiyil thunaiyai irukkum ungal kural
This story somewhat looks similar to Vendhu thaninthathunkadu - Simbu movie
Sir your experience & speech all ways like and should be need for our people's.,
Hi
👏👏👏👏👏👏
பவா சார் நான் உங்கள் ரசிகன் என்பதனை தாண்டி... ஒரு வாழ்வின் வழிகாட்டியாகவே நினைக்கிறேன்... ஒரு வேண்டுகோள் ; உங்கள் காணொளியில் கொஞ்சம் ஒலியின் தரம் உயர்த்தினால் மிகவும் நல்லதாக இருக்கும்
இலக்கியத்தை எனக்கு அறிமுகப்படுத்திய ஒரு ஆன்மாவாகவே கருதுகிறேன்
💘💘💘💘
கோடங்கி matter பற்றி என்ன சொல்ல போகிறார் பவா.. அதற்க்கு எதாவது சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறதா பவா சார்..
Anna calicut vantha ungala paka kathirukum oru autokaran
bava sir number kidaikuma
vendhu thanandithu kaadu story maari iruku
I am not getting this book in any book shops. Can anybody helps me to get this book?
Available in Kindle though.
Please contact Vijaya pathippagam Coimbatore
All books of Nanjil Nadan are available in Vijaya Pathippagam, Coimbatore.
Orangeu palamey tea pottu koduthathu
Enda kosu thola thangalada
Intha Sara sari life la onnum illa na neenga en bava eb work panniga?? Neegalaum intha Mari oru aala life anubavichi irrukalamey??
Venthu thaninthau kadu nadipil simbuvirku vankathapodu intha caretor thirtupayalay actor jeeva kan munal varugirr
சூப்பர்
Yes even I felt the same
நீ சாதி வெறி பிடித்தவனா
வணக்கம் பவா 🙏🏻
ஐ லவ் யூ பவா ❤️ 😘
முடியல... 🙆♂️