கீழே கிடைத்த கல்லில் இருக்கும் பைரவர் உருவம் |
HTML-код
- Опубликовано: 21 июл 2023
- For Advertisement Enquiries : +91 86670 52845
கீழே கிடைத்த கல்லில் இருக்கும் பைரவர் உருவம் | #sivan #parvati | Aadhan Aanmeegam
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
Join Telegram: t.me/AadhanTamil
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
Like and Follow us on:
Facebook : / aanmeegamaadhan
Twitter : / aadhanaanmeegam
Website : www.Hixic.com Развлечения
நான் முஸ்லிமாக இருந்து சைவமாக மாறியவள். சிவன் எனக்கு காட்சி தந்து அவரிடம் அழைத்துக்கொண்டார். சொல்லால் வர்ணிக்க முடியாத மிக மிக அற்புத காட்சி. எனது கதையும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட து. நான் இப்போது எல்லாவற்றையும்
விட்டுவிட்டு திருக்கேஸ்வரம். வந்துவிட்டேன். ஓம் நம சிவாய
Har har mahadev 🙏
Did u see God directly???
ஓம் நம சிவாய
Hara Hara Mahadeva....you~♥~ are so so so soooo lucky. When will i see him, wish i could....i will🙏
இந்த அம்மா சொல்வது ஒரு ஈர்ப்பு தானே தவிர சிவனை காண்பது என்பது இயலாதது சிவன் இமயமலையில் இருக்கிறார் என்றால் அது பொய் .ஞானிகள் தேகம் தான் சிவ ஆலயம் என்று கூறுகின்றனர் அது பொய்யாகுமா வழி வழி என்பார் வழி ஏதும் இல்லை மெய்வழி ஒன்றே வழி அதனால் உண்மையான குருபிரானை கண்டு அவரை நாடினால் இறைவனை காணமுடியும் இது சத்தியம்
அம்மா நான் பாவப்பட்ட ஜென்மம், உங்கட பதிவை பார்க்க வைத்ததில் சிறு துளி கர்மா கரைந்திருக்கும் என எண்ணுகிறேன். சிவனருள் இருந்தால் உங்களை ஒருதடவை சந்திக்க வைப்பார் .. சிவனருளாளே சிவன்தாள் வணங்குகிறேன்🙏🙏
😢❤vanakkam
ஈ கஜினி அஈஎஈஈஎீஎஈஈஈஅஎஈொஅீ்்❤❤அஎஒஎஒஎஈொ ொொஒட ஜவகர் ற்குீ❤பச்சை ஆன ளுக்கும்.
@@bssconstruction9046
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய❤❤❤
சிவா சிவ சிவா....உன் பெயர் சொல்லி இந்த ஜென்மம் கடக்கிறது. 🎉 நினைக்காத நாள் இல்லை. சிவா சிவ சிவா
எந்த நேரமும் ஓம் நமச்சிவாயா என்று சொன்னாலே நமக்கு என்ன தேவை என்று இறைவன் பார்த்துக் கொடுத்து விடுவார் உண்மையாக இருக்கும் உள்ளங்களுக்கு என்றும் நிலையாக இறைவன் துணையாக இருப்பார்❤😊🙏🙏🙏🙏🙏
Ellame Easanin thiruvilayadal thaan.. Om Sivaya nama Om🙏🙏🙏🙏🙏🎆🎆🎇🎇🎇💝💝💝💝💝
சிங்கப்பூரில் மகன் வேலை செய்வதால் பணம் இருக்கிறது எனவே இங்கே உக்கார்ந்து கொண்டு கதை அளக்கிறார் இந்த பெண் ஆசிரமம் கட்டி கடவுளை வணங்குவதை விட உணவின்றி தவிப்பவர்களுக்கும் , வீடு இன்றி வாழ்பவர்களுக்கும் உணவும் வீடும் ஏற்பாடு செய்வது சரியாக இருக்கும், இந்த பெண் கூறுவதில் பாதி உண்மைமட்டுமே உள்ளது மீது பொய் கூறுவதை போல் அவர் பேச்சில் அவர் அகந்தை கொண்டவர் என்பது எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது, புரிந்தவனுக்கு புரியும்
@@krishnadasc4647y
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
அப்பா ஈசனே சிவபெருமானே ஓம் நமசிவாய போற்றி 🕉️📿🙏🙏🙏
எனது தாய் தந்தை சிவசக்தியின் கருணை இருந்தால் எல்லாம் சுபம்தான்.அம்மா உங்கள் பாதத்திற்கு என்பணிவான நமஸ்காரம்.நன்றி
🌹🌹🌹🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாய 🙏🙏🙏💐💐💐
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
❤❤❤❤
ஓம் நமசிவாய வாழ்க !! நாதன் தாள் வாழ்க !!. எனக்கான மோட்சத்திற்கான பயணத்தை நானும் எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். ஆனால் இன்னும் சில கடமைகள் எனக்கு உள்ளது. அதை விரைந்து முடித்திட எம்பெருமான் வரமருள வேண்டும்
ஈசனின் அற்புதம் அளவிட முடியாதது. அப்பா கருணை கடலே நீலகண்டன் உருவில் திருவண்ணாமலையில் எனக்கு காட்சி தந்த இறைவா அன்று நான் அடைந்த சந்தோஷம் வேறு எப்போதும் வாழ்வில் கிடைக்க வில்லை அப்பா......ஓம் நமசிவாய
Did u see God directly???
பக்தி உள்ளம் கொண்ட உறவே உங்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்திருக்கிறார் என்று சொல்லும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது அந்தம்மா பேட்டியில் சொன்னது திருநீறு வாசம் வரும் என்று எனக்கும் அந்த அற்புதம் எல்லாம் நடந்திருக்கிறது உறவே நான் முழுமையாக நம்பி விட்டால் எம்பெருமானும் எம் பிராட்டியும் நம்மை அவருடைய கைப்பிள்ளையாக வைத்துக் கொள்வார்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி❤😊🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தென்னாடு உடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமச்சிவாயா அன்பே சிவம் 🙏🏼
சரியாகச் சொன்னீர்கள் அன்பே சிவம்🙏❤😊🙌
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
அம்மா தங்கள் வார்த்தைகள் கேட்டு கண்ணீர் அடக்க முடியலை.எம்பெருமான் அருள் நிறைந்தவர் தங்கள் 🙏 அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏 ஓம் நமசிவாய 🙏 திருச்சிற்றம்பலம் 🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்கும் என் இறைவா போற்றி🙏🙏🙏
நான் அவ்வையாரைப் பார்த்ததில்லை, ஆனால் அவளது குணத்தை என்னால் எவர்களிடம் பார்க்க முடிகிறது, திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி
மிகவும் ஆழமான கருத்துக்கள் அம்மா. உங்களை எனக்கு தெரியாது... ஆனாலும் உங்கள் இயல்பான பேச்சும் பக்தியும் எனக்கு மிகவும் பிடித்துள்ளது... உங்களுக்கு என் மானசீக நமஸ்காரங்கள்🙏
ஓம் நமச் சிவாய தெண்ணாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவற்க்கும் இறைவா போற்றி திருச்சிற்றம்பலம் நீல கண்டா
ஓம் நமசிவாய 🙏.
ஓம் சாய்ராம் 🙏.
அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை 🙏. ஏனெனில், என்னுடைய வாழ்க்கையும் உங்கள் வாழ்க்கையைப் போலவே 100% போய்க்கொண்டே இருக்கிறது 🙏
நீதி நேர்மையோடு நல்லுள்ளம் கொண்டவர்களுக்கு இறைவன் கண்டிப்பாக துணையாக இருப்பார் நல்லவர்கள் எல்லாம் இறைவனுக்கு கைப்பிள்ளையாக மாறிவிடுவோம்🙏❤😊🙌
😢 ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
Thank you Aadhan Aanmeegam for this interview. Very interesting and goosebumps. Om Namah Shivaya. Sathyamana unmai❤
ஓம் நமசிவாய போற்றி சிவாய நமஹ நன்றி அம்மா கடவுள் இருக்கார் அம்மா ஓம் சிவ சிவ சிவாய அம்மா 🙏📿📿🐚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவாய நமக !!!🙏🙏🙏
எங்கள் குறிக்கோளும் இதை நோக்கியே... சிவ சிவ 🙏🙏🙏
I can feel the Spiritual Power in her...
In every ones life atleast few times we too have felt the Spiritual feel/power within us..
Thanks to God & the Universe..
True
வாழ்த்துக்கள் அம்மா இறையுடன் அமைதியுடன் சேவையும் செய்து வாழ இறைவன் அருளட்டும் நன்றி
Madam is so lucky the she got spiritual experience through Samayapuram Amman and she went to a reasonably good Nadi Jothidar. Jai Sri Krishna.
இறைவனின் திருவடி என் தலை மீது என்றும் இருக்க வேண்டும் .
உண்மை, அற்புதம். அருமையான பதிவு. மஹா குரு அகத்தியர் வழி காட்டுவார்
ஓம் நமசிவாய
திருச்சிற்றம்பலம் தென்னாடுடையசிவனே போற்றி
எல்லாம் அவன் செயல்
அவனன்றி ஓர் அணுவும் அசையாது
சிவன் அவன் என் சிந்தனையுள் நின்ற அதனால் அவனருளாளே அவன் தாழ் வணங்கி
பற்றற்ற நிலையில் இறைவனை மனமுருக வேண்டி அவன்திருவடியில் சரணடைந்தால் அவர் காட்சிதருவது உண்மை என்பதை உணர்ந்தேன். எவ்வளவு பேரிண்பம் அதை எடுத்துரைக்க வார்த்தைகள் இல்லை. உணர்ந்தவர்களே பாக்கியவான்கள்.
🙏 திருச்சிற்றம்பலம் ! 🙏
🙏 திருச்சிற்றம்பலம் ! 🙏
🙏 திருச்சிற்றம்பலம் ! 🙏
சிவன் அருள் புரியுந்த அன்னையே உங்களுக்கு எனது முதல் வணக்கம் நல்ல பதிவு நன்றி
ஓம் நமசிவாய ❤❤❤❤❤அப்பா நீயே துணை❤❤❤❤🙏🙏🙏🙏🙏
அருமையான பதிவு.
ஆன்மீக நம்பிக்கை வைத்துள்ள உறவுகள்
அனைவருக்கும்.
ஆன்மீக தகவல்கள்
எதிர்பார்ப்புடன்
நீங்கள் சொல்வதை கேட்க கேட்க என் கண்ணீரை அடக்க முடியவில்லை அம்மா...கண்களில் நீர் தாரை தாரையாக வழிந்தது ஏன் என்று தெரியவில்லை... ஓம் நமசிவாய 🙏
நீங்கள் சிவபெருமானை உண்மையாக உணருகிறீர்கள் அதனால் தான் அந்த கண்ணீர் வரும் நானும் சில நேரம் சிவபெருமான் பாடலை பாடும் போது என்னை அறியாமல் ஆனந்தமாக கண்ணீர் வரும் அது ஒரு உணர்வு ஓம் நமச்சிவாயா 🙏❤😊🙌
சிவாயநம திருச்சிற்றம்பலம் சிவா
சிவ சிவ ......சிவன் நினைத்தால் தான் உள்ளூரில் இருக்கும் கோவிலுக்கே செல்ல முடியும்,,அவன் நினைத்தால்தான் அன்புபூண்டு, மனமும் என்னங்களும் செத்து ஒன்றுமில்லாத நிலையை (ஆழ்மனதில்) உண்டாக்கி தன்னைக்கவரவைத்து. தன்னுள்( அதை ) ஆத்மாவை ஒடுங்க வைப்பதே இறையின் திருவிளையாடல் சிவ சிவ திருச்சிற்றம்பலம் இது .☘☘☘
@@ganesanmedia5616😊
Unmaitan Kadaisiya kedkum pothu kaan kalanguthu😢😢Om Namah Shivaya AmmaiAppa 🙏
ஓம் நமசிவாய வாழ்க சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
உன்மையான கருத்துக்கள் அம்மா ஆன்மீகபயனம்ங்ரதவிட ஏன்னா அது பெரியது நம்மை நடத்தி செல்வது ஒரு சக்தி அதுதான் தெய்வம் அது முதல் படி அவர்களின் நம்பிக்கை வைத்தலுக்கே கேலிக் கின்டலுக்கும் குறைவில்லை ஆனாலும் அவர் இன்றி அனுவும் அசையாது ஓம் சக்தி ஓம் நமசிவாய
சரியாகச் சொன்னீர்கள் யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல் முடிந்தவரை நல்லது செய்து கொண்டு நீதி நேர்மையோடு வாழும் நல் உள்ளங்களுக்கு இறைவனை காண வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அன்போடு அழைத்தால் கண்டிப்பாக எம்பெருமான் காட்சி கொடுப்பார்❤😊🙏🙏🙏🙏🙏
எதார்தமான பேச்சு உண்மையான பேச்சு நன்றி.
ஆத்மார்த்த நமஸ்காரம் அம்மா நான் ஆராய்ச்சியின் உச்ச நிலை அடைந்து இறைவனை உள்ளுக்குள் உணர்ந்து சிவனை என் உள் உள் கண்டு இறைநிலையை உணர்ந்தேன்.
ஓம் நமசிவாய ஓம் சிவ சக்தி போற்றி அவனருளாலே அவன் தாழ் வணங்கி எமபெருமானே கருணைக் கடலே உன் கருணையோ கருணையோ
Beautiful expression of Amma’s feelings and thoughts 🙏🙏🙏
Nerupodu nerupu dhan saerum...thaneerodu thaneer dhan saerum...sivanodu sivan dhan saerum...sivanai paarka vendum unara vendum endral neengalumm sivanaaga maara vendum...adhavadhu migavaum karunai ullavaraaghavum,anbullaaraghavum,thannala milladhavanagavum,nyamanavaragavum,unmaiyanavaragavym,parisuthamanavaraghavum,kodai vallalaghavum,edhan meedhum patru illadhavanagavum,ellorukum udhavi seivadhayey vaazhkai latchiyamanavaraghavum neengal maarinal sivan arul petru avarin anbirku uriyavar aagalam...avarin kaatchi kidaikum...❤❤❤
om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
அம்மா நீங்க மனை மக்களோட வாழ்ந்த உங்களுக்கு சிவசக்தி தரிசனம்!நம்பிக்கைஇல்லாத உங்களுக்கு காட்சி!!அதுதான் பிரம்மசக்திஒம்!விஷ்ணுசக்திஓம்!!சிவசக்திஓம்!!!ஓம்நமசிவாயய!
Your words about karma are perfectly correct. I also feel that I received Lord Shiva blessings without knowing Him widely. I want to share my experiences with you if possible. Thank you man.
Naan eppadi ellam kovil kattanumnu ninaithaeno (moondru paeriya naagam silaigala thavira ) neenga adhae mathiri katti irrukinga Amma. Love you soooo much ~♥~🙏
சிவ சிவ ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய சிவாயநம சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் நந்தீஸ்வர பகவானுக்கு அரோகரா அம்மையப்பருக்கு அரோகரா சிவசக்தியாருக்கு அரோகரா அர்த்தநாரீஸ்வரருக்கு அரோகரா அரோகரா அரோகரா பரம்பொருளே பரமேஸ்வரா உங்கள் கருனையே கருனை💞💞💞💞💞🌺🌺🌺🙏🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் அம்மா நீங்கள் அப்பனின் அருளை பெற்றவர்கள் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய 💞🌺🙏
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சக்தி சிவம். அவன் இன்றி ஓர் அனுவும் அசையாது. நீங்கள் இருக்கும் இடத்தில்லே அவர் உங்களுக்கு தரிசனம் கொடுத்து கொண்டே இருக்கும்.
சரியாக சொன்னீர்கள் எல்லா இடத்திலும் இறைவன் நிறைந்திருக்கிறார் அவருடைய அற்புதத்தை கற்பனைகளால் சொல்ல முடியாது கற்பனைக்கும் எட்டாத அற்புதங்களை அவர் நிகழ்த்திக் கொண்டே இருப்பார் இதை உண்மையாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் ஓம் நமச்சிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி❤😊🙏🙏🙏🙏🙏
திருவண்ணாமலை இல் கண் இமைக்கும் நேரத்தில் என் அப்பனை உணர்ந்தேன்
ஆஹா என்ன அற்புதம் உங்கள் பக்திக்கு அவர் உணர வைத்திருக்கிறார் உறவே வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்🙏❤😊🙌
ஓம் நமச்சிவாய போற்றி போற்றி......
ஓம் நம சிவாய!! தெளிவான பதில் அம்மா🙏🙏🙏🙏🙏
Om Namasivaya ✨🙏🙏🙏✨ Esanaya Unnudaya karunai Migaum Arputham🛐🙏🙏🙏📿📿📿🥳
அம்மா உங்களுக்கு உள்ளே
ஆன்மீக சக்தி என் உடலில்
புகுந்து மெய்சிலிர்க்க செய்து விட்டது எனக்கு எப்படி தெய்வத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாது ஆனால்
என் மனம் ஏதாவது சொல்லிக்கொண்டே
இருக்கும் ஆனால் ஆலயம் சென்றால் ஒரே இடத்திலே உடகார்ந்து விடுவேன் நான்
என்ன செய்கிறேன் தெரியாது ஆனால் மன் வருந்துவேன் இன்றளவும்
சரியாக நடக்க முயாது ஆனால் இமய மலைக்குச் சென்று வந்து விட்டேன்
நமக்கு ஏன் இந்த நிலை என்று இப்போது உணர்கிறேன் உங்கள் போதனையை கேட்க என் மனம் தெளிவு அம்மா உங்களுடைய ஆன்மீக உரை ஒவ்வொருவரும்
கேட்க வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤உங்ளுக்கு என்அன்பான
வணக்கம்
wow a straight from heart interview . Amazing
When I saw your interview ma'am.full Of 😢😢😢😢😢😢😢😢 your r blessed maam😢😢😢😢😢😢😢😢😢
அவன் அருளால் அவன் தாழ் வணங்கி ஓம் நமசிவாய என் எண்ணத்தில் தோன்றிய நிகழ்வுகள் அனைத்தையும் நீங்கள் செய்துகொண்டிருக்கீர்கள் உங்களை சந்திக்கும் வாய்ப்பினை என் அப்பன் ஈசன் வழங்குவார் என்று உறுதியாக நம்புகிறேன் நன்றி அம்மா ஓம் சிவாயநமஹ
அம்மா சிறப்பாக பகிர்தல் மற்றவர்களுக்கு புரிந்து கொள்ள முடிகிறது எதற்தமான பேச்சு முறையில் சொல்லியிருக்கிறார் ஓம் நமசிவாய சிவார்பணம்
அப்பா ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய நன்றி அம்மா போற்றி போற்றி போற்றி போற்றி
அனைத்து உயிர்களுக்குமான கடவுள் சிவன் ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma bless me for my exam Om Namachivaya i want to score 95 marks
OM nama sivaya om sakti. ..Thanks for sharing this video.
ஓம் நம சிவாய அப்பா ❤️🙏🙏🙏🙏☀️🌺❤️🙏
இறைவனிடம் நான் கேட்ட பல கேள்விகள்
இன்று இந்த பிரதோஷ நன்னாளில் விடை கிடைத்தது
Om nama sivaya potri 🙏🙏🙏🙏🙏
இன்று இந்த பதிவை பார்த்தது என் புண்ணியம் ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
- திருமூலர்
அல்லாஹ் யாவற்றையும் அறியும் படி இருக்கிறார் அவர் ஜீவ நரம்பிற்கும் பிடரி நரம்பிற்கும் சமீபமாக இருக்கிறார்
- திருக்குர்ஆன்
உனது தேகமே தேவாலயம் அதில் நான் வாசம் செய்கிறேன் நானே சத்தியமும் வழியும் ஜீவனுமாய் இருக்கிறேன்
- பைபிள்
அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே கடக்க தவறாதே கற்றோறை கைவிடாதே
- ஐயா வைகுண்டர்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்
- திரு வள்ளுவநாயனார்
அடக்கம் என்றால் என்ன ?
உன்னுடைய உயிர் உடலை விட்டு வெளியேறாமல் உள்ளேயே அடங்குவது இதைத்தான் அடக்கம், சாகாவரம், சிரஞ்சீவி, ஜீவசமாதி,ஜலசமாதி என்று ஞானிகள் கூறுகின்றனர்
அடங்காமை என்றால் என்ன?
உன்னுடைய உயிரானது இந்த உடலை விட்டு வெளியேறுவது இதைத்தான் அடங்காமை, மரணம்,மண்டையை போடுதல் என்று ஞானிகள் கூறுகின்றனர்
அடக்கம் ஒருவனை என்றும் அழியாத தேவனாக்குகிறது ( தேவன் -அமரர் )
அடங்காமை ஒருவனை நரகத்தில்(நரகம் -ஆரிருள்) தள்ளி விடுகிறது.
வேலை செய்தால் வினையில்லை
- ஐயா வைகுண்டர்
இறைவன் நமக்கு இட்ட வேலை தன்னை அறிதல் தன்னை அறியாதவர்களுக்கு வரும் வினை எமன்.
தன்னை அறிந்தாயானால் தலைவனை நீ அறிவாய் மகனே என்னை அறிந்தவர்க்கு ஈசன் வழி சொல்லித்தாரேன்
- ஐயா வைகுண்டர்
சீவனாரும் சிவனாரும் வேறில்லை சீவனார் சிவனாரை அறியும் போது சீவனார் சிவனாகவே அங்கு இருந்தார்
- திருமூலர்
தன்னை எவ்வாறு அறிவது ?
அதற்கு ஒரு மெய்யான குரு பெருமான் வேண்டும்
ஓம் நமசிவாயமே வாழ்க 🌳🍎🙏
ஓம் நமசிவாய... அம்மா நீங்கள் சிவனை நேரில் பார்த்தது மிகப் பெரிய புண்ணியம் செய்துள்ளீர்கள். எல்லாம் சிவமயம்
அம்மா எனக்கும் தங்களை போல் சிவன் மீது திடீரென ஈர்ப்பு வந்தது இப்போது முழுசிவபக்தையாகி விட்டேன் சிவனருள் கிடைத்திருக்கிறது
Neengal solvathu 100% right amma 🙏 Nan average ah saami kumpidura ponnu..
Ist nan Sivan, Murugar, Mariamman mela romba bhakthi ya irupen..
En husband ku Perumal na uyir.. Na avara kindal pannite irupen.. Perumal kovil pona ellathukum panam kepanga nu..
Recent ah 5 - 6 months ah daily loud speaker la saami patu daily kalaila kekara pazakam vanthuchu.. Perumal songs um keka arambichu nan antha songs ku addict aanen..
Marriage agi 9 yrs achu.. Nan intha songs ketu 1 or 2 months laye Alwarthirunagari la Nava Tirupati 9 kovil Perumal ayum dharisikara baakiyam kedachuthu Ist time in my life.. Night 11pm to 1.30 am Perumal ah Bhakthi paravasathoda ninnukite avvlo neram tharisanam seiya mudinjuthu.. God is really Great ..
அம்மா நல்ல செய்திகள் மிகவும் அருமையான தகவல்.
Thank you Mam❤
🙏Om Namah shivaya. Could not listen her kailash experience. Interviewer had interrupted while madam spoke. Amazing lady.
No sir....i feel they have censored a lot of portions, thats why it feels incomplete
AUM Namasivaya, watched it with teary eyes, thank tou
ஓம் அம்மையே அப்பா நம
அம்மா எனக்கு சிவன் கடவுள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் என்னை நிம்மதியாக சந்தோசமாக கடவுளை கும்பிடுவதற்கு அனுமதி இல்லை என் கணவர் மிகவும் கேவலமாக என்னை பேசுகிறார் கடவுள் கடவுள் என்று அலைகிறேன் என்று என்னால் அந்தக் கடவுளும் திட்டு வாங்குகிறார் என்று நினைக்கும்போது மனது ரொம்ப வழிகிறது நான் செய்த பாவங்களை கரைப்பதற்காக கடவுள் கடவுள் என்று அழைகின்றேன் என்று சொல்கிறார்கள் நான் எந்தஒரு பாவமும் பண்ண வில்லை கணவன் வீடு குழந்தைகள் என்று வாழ்ந்து கொண்டிருகிறேன் எதை வைத்து அப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் அம்மா வீட்டில் கூட சாமி அவருக்கு முன் கும்பிடுவதற்கு பயமாக இருக்கிறது😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
கடவுள் துணையாக இருப்பார்.வழி காட்டுவார் கவலப்படாதிங்க
நீங்கள் மாசில் வீணையும் பதிகம் தினமும் பாராயணம் செய்ய வேண்டும் நல்ல மாற்றம் உங்கள் வாழ்க்கையில் வரும். ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🌺🌺🌺🌺🌺
அம்மா தாங்கள் சொல்வது அனைத்தும் உன்னையே சிவத்தைஉனர்வதுமிகமிக அரிது சிவத்தைமுழுமையாகநம்பினால்மட்டுமேகிடைக்கும்இதுதங்களுக்கிடைத்தமுற்பிறைவிதொடர்ச்சிநமச்சிவாய
ஓம் நமசிவாய ஓம். அம்மா நன்றி ஓம்!
Grest Amma
Om Nama Shivaya 🙏🙏🙏
Om nama sivaya 🙏🏾🙏🏾🙏🏾
Sivan en appa enpathe manathal uonaraun🙏🙏🙏
Vazhga vallamudan
அம்பாள் பத்தின ஞானம் சுவாமியும் , சுவாமி பத்தின ஞனத்த தேவியும் மட்டுமே கொடுப்பாங்க. எதுகுன்னா அவங்க ரெண்டு பேருமே ஒண்ணுதான். அவங்களுகுள்ள பேதம் இல்ல. நமக்குத்தான் பேதம் எல்லாமே. ஆனால் கருணை ல ஒருத்தருக்கு ஒருத்தர் குரஞ்சவங்க இல்ல. எங்க அம்மா அப்பா..❤
ஆமாம். அவர் தான் என்னை தேடி வந்தார். 🥰. அன்பே வடிவான ❤️❤️🥰
Good 🙏om nama shivaya
Such a real genuine experience !!! How to contact Amma 🙏
அவன் அருளாலே அவன் தாள் வணங்குவோம் ...🙏
🤝🙏❤😊🙌
Amma unga number venum
ஓம் நமசிவாய போற்றி போற்றி
ஓம் நமசிவாயா ஓம் நமசிவாயா
Ok nama shivaya valga nathanthalvalaga
சிவ சிவ.. நாராயணா..
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி காளிமுத்து பழனிச்சாமி அம்மையப்பனே நம் சற்குருவே் சிவம்.மனித உருவில் பேருண்மையை உணர்த்த வந்த திருக்கைலாய பேரம்பலவாணர்.
Amma nan kailayam parkka romba aasai
Om sarguru palaniswamye potri potri
முகவரி மற்றும் தொடர்பு விபரங்களை பகிரலாமே.
நேர்மையாக வாழ்ந்தால் கடவுளை தினந்தோரும் கானலாம்
அருமை அருமை அருமை சத்தியமான உண்மை🙏❤😊🙌
ஆம் 💯 🙏 ஓம் நமசிவாய 🙏 சிவ சிவ 🙏
OM SHIVAYA NAMAH 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
தாயே வணக்கம். ஓம் நமசிவாய.
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Nama Shivaya
Om Nama Shivaya
Om Nama Shivaya
❤❤❤❤❤❤❤
ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
OM NAMA SIVAYA
ANNAMALAYARUKKY AROGARA
UNNAMULAIYAMMANUKKU AROGARA 🙏🙏🙏
Trueeee unmai... Experience panna dhan puriyum
அற்புதம்
Om namah shivaya 🙏 Om kala bairavar thunai