ஸ்ரீமதி தாய் செல்வியின் தீரா சந்தேகத்திற்கு நீதிபதி சொன்ன தீர்வு..! தாயின் அடுத்த கட்ட முடிவு..!
HTML-код
- Опубликовано: 29 авг 2022
- ஸ்ரீமதி தாய் செல்வியின் தீரா சந்தேகத்திற்கு நீதிபதி சொன்ன தீர்வு..! தாயின் அடுத்த கட்ட முடிவு..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
நல்லது , ஸ்டாலின் ஐயா....🙏🙏🙏 நன்றிகள் பல.....சரியான தீர்ப்பு, நல்ல ஆட்சி ஐயா...ஆனால் இறுதி தீர்ப்பை தேர்தலில் நாங்கள் சொல்கிறோம் ஐயா...
💯
அதான பார்த்த எங்கடா ஏழை எளிய மக்களுக்கு நீதி கிடைச்சிடுமோனு பார்த்த...பரவால பணம் தன் கடமையை செய்து விட்டது...✍
நீ சொல்வது தவறு அந்த பொண்னுக்கு பைத்தியம் பிடித்து தற்கொலை செய்துவிட்டது அந்த காலத்தில் படிப்பு வரவில்லைனா இப்படியா தற்கொலை செய்தார்கள் இப்ப இருக்கும் பெண்கள் ரொம்ப திமிரு
👏👏👏
@@kalaivanimuthu3029 ஆமாம்
Neenga elarum unga mind la..idhudhan aagirkum nu fix paniteeenga. Adhanala unmaiye sonalu..poi aa dhan thryum yaa 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
Correct
அய்யா ஸ்டாலின் அவர்களே இதுதான் உங்கள் கட்சியின் கடைசி ஆட்சி உங்களை தேர்ந்தெடுத்தர்க்காக நாண் மிகவும் வருத்தப்படுகிறேன் நன்றி
Stalin.votepottathu.veste
இவளோ நாள் இடைவெளி விசாரணை க்காக அல்ல, கட்டுக்கதைகளை plan பண்ணி அனைவருக்கும் சொள்ளிகுடுத்து சரியாக பண்ணுவதற்காக, plan முடிந்த பிறகு திட்டமிட்டபடி தீர்ப்பு முடிந்துவிட்டது
Correct
கரைட்.இதுதான்.100//..உன்மை
உண்மை!!
அப்போ! தற்கொலை செய்யும் போது,நாடா எப்படி பின்னாடி போச்சு🤔🤔🤔
athu hospitala check panum pothu apudi mari pochu mathapadi avunga amma solura mathiri onum ela
எவர் ஒருவர் பெண்களை புனிதமான முறையில் மதிக்கிறார்களோ அவர்கள் தான் உண்மையான ஆண்மகன் 💪💯
Yarunga eppa apdilam nenaikuranga,
💯crt but society 😤😤😤😤
Same should be weman also
@கோனேரி குப்பம் TINDIVANAM Konerikuppam ha ??
Correct
இந்த நீதி👩⚖️ சரியா தவறா என்ன சொல்றதுனு தெரியவில்லை😒 மனம் மிகவும் வேதனை💔 அளிக்கிறது அவர் அவர் தங்கள் பெண் குழந்தைகளை👸 பத்திரமாக பார்த்து கொள்ளுங்கள் 😭நாளை நமக்கும் இந்த நிலை வரலாம் அந்த தாய்க்கு🙏 மன தெகிரியத்தை ஆண்டவன் தறனும்😭 RIP sister 😭💔
இத்தனை கேவலமான நீதியற்ற நாட்டில் வாழ்கிறோம் என்பதே அவமானம். அந்த Judge "நன்றாக" இருக்கட்டும்
ஆமாம்...
பெண்ணை நெருப்பில் இட்டு கொலை செய்தவன் சிரித்தபடியே கைதாகி செல்கிறான்...
ஒரு தாயின் சாபம் இந்த கொலையில் பொய் சொல்லி தவறான நீதிபதி முதல் மரணம் வேதனை அனுபவிப்பான் நல்லவே இருக்க மாட்டான்
Ivan mathire oruththana neethipathiya pesa Viddathu Than thappu....
பேண்ட் எப்படி பக்கம் மாறியது.
போடா நீங்களும் உங்க தீர்ப்பும்.
தூ
It's fake news
Thoo
மரக்கிளைகள் மாற்றி போட்டிருக்கும்
@@beevifathima6196 hahahaha appadiyum solluvarkal
ஒரு வேளை மரக்கிளையில் பட்டதால் திரும்பி இருக்குமோ? ஏன்னா தீர்ப்பு அப்படித்தானே வந்திருக்கிறது
நீதிபதி அவர்களே......
உங்களுடைய விரிவான விளக்கத்திற்கு நன்றி.....
இது எல்லாம் தமிழ்நாட்டு மக்களுக்கு.....தெரியாதுல..... நல்லவேளை..... நீங்கள் புரிய வைத்து விட்டீர்கள்......
பணம் பத்தும் செய்யும் என்பதையும் நிருபித்ததவிட்டீர்கள்....
Nallarunga...😡😡😡😡
Ivanukum nadakum
நீதிபதி பணத்துக்கு வெலைபோயிட்டார் பொல சரி பரவாயில்லை நீதிபதி குடும்பம் தலைமுறை தலைமுறையாக நல்லாருக்கட்டும்
நீதி அது எந்த கடையில் கிடைக்கும். பணம் இருந்தால் கொலை கூட செய்யலாம் போல.. அட போங்க அய்யா. அந்த பாப்பா உண்மையில் கொலை செய்ய பட்டு இருந்தால் அவள் ஆத்மா அவர்களை சும்மா விடாது...
@@storytellers4543 sethuru
யாரெல்லாம் இந்த செய்தியை முழுசா கேட்க மனம் இல்லாமல் பாதி இல்லையே வெளியேறி கமெண்ட்ஸ் பார்க்க வந்தீர்கள்...
i am
நீதி வெல்லவில்லை!!!
நிதி வென்றது!!!
100 persant unmai
பணம் RSS=வெற்றி
அது எப்படி ஆடை கிளியாமல் மரக்கிளை அவர் உடலை கிழித்திருக முடியும், கீழே விழும் வீடியோ எங்கே..
கடைசியில் தாமதித்த நீதி என்றுமே தவறான நீதினென்று நிரூபித்து விட்டனர். RIP..நீதி விற்க பட்டு விட்டது..💔
உண்மை
Crt
ஸ்ரீமதி தூக்கிசெல்வது போல் வெளியான வீடியோவில் அந்த மாதிரி மரமே இல்லை பின் இவர்களாகவே ஒரு மரக்கிளையை வெட்டி போட்டு செட்டப் செய்து வேறொரு இடத்தை காட்டினார்கள்
@@sivakasi ஆமா.அந்த வீடியோவை அந்த நீதிபத்தி பார்க்கவில்லை..பணம் கண்ணை மறைந்திருக்கும்
Panam pathalamvarai payum katavul thandippar kayavarkalai vinai vithaiththavan venai aruppan srimathi kolai seiyapatta athaenalil kolaikaran thantikkapatuvan
நீதிபதியின் மகளுக்கோ மருமகளுக்கோ பேத்திக்கோ இதுபோன்ற நிலை ஏற்பட்டால் இவ்வளவு அவசரமாக இதுபோன்ற கருத்துக்களை தெரிவிப்பாரா
Avangalukku ean appadi aga poguthu?ivalavu kevalama kasa vangidu therppu solluran.....evalavu kevalamanava irupan? Ava magala ,marumagala kuttikuda kudupan.....
Correct sir
Super gi
கண்டிப்பா அவருக்கும் இது போல் நடக்கும் , அப்போ வலிக்கும்
நிம்மதியில்லாத குடும்பமாகத்தான் இறைவன் அமைத்து இருப்பான்.
ஸ்ரீமதி கீழே விழுந்த வீடியோவை மக்களுக்கு வெளியிட வேண்டும்... ஜாமினில் விடும் போதே தீர்ப்பு செல்வது இதுவே முதல்முறை..அப்படி என்ன வழக்கு முடிவதற்க்குள் தீர்ப்பு வந்து விட்டது
ஜாமினுக்கும் தீர்ப்புக்கும் முரண்பாடு கிடையாது.
Such an irresponsible judgement
@@samuthirikatkps oh
இதெல்லாம் எதிர்பார்த்தது தான்... அந்த அம்மாவுக்கு இப்போது மகள் இல்லை என்பதே நிதர்சனம்...
@@ktv9999 Orama poye cmdy Pannu bro
ஆஹா அருமை அருமை அருமையான தீர்ப்பு.மூன்றாம் மாடியிலிருந்து விழுந்திருக்கிறார் ஆனாலும் ஒரு சொட்டு ரத்தம் வரவில்லை தீர்ப்பு அருமையா.
கேரளா வில். இறந்துபோன. பூனையை வைத்து. காவல்துறை
குற்றவாளி யைகைது. செய்து. இறந்தபெண்ணிற்கு. நீதிவழங்னர். அவர்கள். எங்கே. நீங்க. எங்க. நாசமாபோங்க
இது தமிழ்நாடு
Kandippa naasama povaanga kudumbaththoda
இனிமேல் தமிழ்நாடு உத்திர பிரதேசம் ஆகும். நீதி எல்லாம் அரசியல் வாதிகள் கையில் உள்ளது
@Tamil Comedy Scenes ne live ah paathaya suicide ah
@Tamil Comedy Scenes ok da ..video irundha upload pannu paakkalaam
தீர்ப்பு வழங்கியவருக்கு கடவுள் தண்டனை தருவார்
Sema kandippa tharuvar
Super
He will suffer
அவன் பொண்டாட்டி மற்றும் பெண் பிள்ளைக்கு இதேபோல சம்பவம் நடக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன். இந்த தீர்ப்பு தருவதற்கு எதுக்கு ஐய்யா இவ்வளவு நாட்கள். பணம் கிடைத்தவுடனே சொல்லியிருக்கலாமே. தாங்கள் சாவும் தருவாயில் உங்கள் பொண்டாட்டி புள்ளை யாரும் ஒருவருடம் பக்கத்தில் கூட வரமாட்டார்கள். அந்த ஸ்கூலுக்காரன் கொடுத்த லஞ்சப்பணம் இருக்கும். அனுபவிக்க முடியாது. இதுக்கு எதுக்குடா BA BL, MA BL. அப்புறம் எங்க வரிப்பணத்தில் ஒரு போஸ்டிங் வேற. அய்யா பணக்காரங்களே மேலே ஒருத்தன் உக்காந்து நீங்க பண்ற ஆட்டத்தை பார்த்துக்கொண்டுள்ளான். நீங்கள் நிம்மதியாக சாக என் அப்பன் ஈசன் அனுமதிக்க மாட்டார்.
Comedy sema comedy god is always money side only
அம்மா நீங்க எங்க போனாலும் நீதி கிடைக்காது ......... ஆகையால் சட்டத்தை நீங்களே கையில் எடுத்துகொள்ளவும்...... உங்களுக்கு மனதில் என்ன தோன்றுகிறதோ அதை செய்யவும்..........
Correct bro ,avangalukku தண்டனை கிடைக்கனும்.
இருட்டினில் நீதி மறைந்து விட்டது. தன்னாலே ஒரு நாள் வெளிவரும். ஆண்டவன் அருளால் 🙏
அப்ப cb cid
அட பேங்க முன்னாள் முதல்வர் இறப்பின் தீர்ப்பே சரியில்ல.....
Orunalum varathu
கடவுள் ஊமை
Apdi ethavathu nadantha than undu
ஆண்டவனிடம் விட்டுவிட்டேன் நீயே நீதியை நிலை நாட்டு..RIP SISTER
Rip sis
No God will not give punishment . Now money only God .
Nam anivarum reapply pannalam kandipa Nan pandran
There is no God
@@sureshkumarr5235 cccccccccccccicceccecccecccccccccc
நீங்க எல்லாம் நல்லாவே இருக்க மாடீங்க 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
தமிழக மக்களே இவர்களுக்கு வந்த இந்த நிலைமை நாளைக்கு நமக்கு வராது என்று சொல்ல முடியாது. எப்படி ஜல்லிக்கட்டுக்காக குரல் கொடுத்தமோ
அதே போல் சகோதரியின் நீதிக்காக குரல் கொடுக்க வேண்டும்.
மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு!
R u mad !!! That girl's mother is trying to make it a big problem only because she is trying to hide something big ..
💯💯🙏🏻🙏🏻
Correct bro🔥
@@k.s9533 yes you are mad
Namma ellarum pullaingala school ku anuppama poraduvoma
இது திமுக ஆட்சி மற்றும் பிஜேபி ஆட்சி இப்படி தான் தீர்ப்பு வழங்குவார்கள் என்பது மிகவும் அறிந்ததே!
நீதி, மனித நேயம். பொருளாதாரம் பொது மக்களின் பாதுகாப்பு அனைத்தும் ஒழிந்து விட்டது.
இப்போது பொருட்கள் விலை உயர்வு. சாதாரண மக்களின் கஷ்டம் அதிகரித்து க் கொண்டு இருக்கிறது
புலம்பாம போய் சேர் காத்து வரட்டும்
தவறான கருத்து தாமரை மட்டுமே காரணம். ஸ்டாலினால் ஒரு ஆணியும் பிடுங்க முடியாது. எடுபுடியின் டெல்லி பயணத்திற்கு பிறகே இவ்வளவு மாற்றம். ரவிக்குமார் ஒரு ஆர்எஸ்எஸ் காரணம். எங்கே நீதி கிடைக்கும்
Yappa inga atchi seirathu yaru. Ellathukum bjp ah apdiye iluthu vitrathu
Stalin than varathi vedan ache. Bjp ki oppose ah panirkalalamla
சாதராண மனிதனுக்கு போக்சோ,பணக்காரனுக்கு உத்தம பட்டம்,எல்லாம் விளக்கமும் சரிதான் தவறு இல்லை என்றால் எல்லா சி.சி.டி.வி புட்டேஜ் வெளியிடு,விழுந்த இடத்தில் இரத்தத்தை எங்கே இதற்கு நீதிமன்ற விளக்கம் வேண்டும்...
கல்லுரியின் 3வது மாடியில் உள்ள ஒரு அறையில் உபயோகிக்கப்பட்ட ஆணுறை கிடைத்ததா செய்திகளில் சொல்லப்பட்டதே,. இன்னும் பேண்ட் உடைய நாடா பின் பக்கம் கட்டு பட்டிருந்தது எப்படி ????
இதே ஒரு போதுமான சாட்சி ஆகும் !!!!!
யாரும் நாடாவை தானாகவே பின்புறம் கட்ட கண்டிப்பாக முடியாது !!!!
Correct frnd
athu kalavaram panuravunga set up unmaiyila athu unmaina atha pathirama police ku inform pani athula blood erunthalum athu srimathi etha elayanu check pani soli erukalam DNA sambol pathu erupanga
Kutravaalikal patri yeandha thavarayum solla villa ...anaiththu thavarum srimathi and parents mela mattum solraanga ...avanga kashttathayum pattu ivanga solra kutrathyum yearkkanum ...kodumai
Condom discovery seems a lie.
@@k.s.s.4229 maanavi pakkam irukkum unmaikal anaithum lie...kutravaalikal pakkam iruppathu anaiththum truth....super super super ..
கனம் நீதிபதி அவர்களே இப்போது நீங்கள் ஸ்ரீ மதியின் பெற்றோர் இடத்தில் நீங்கள் நில்லுங்க. ஸ்ரீ மதியின் பெற்றோர் உங்கள் இடத்தில் நிற்கட்டும்.அப்போது தெரியும் வலியும் வேதனையும்.அவர்கள் போராடுவது அடுத்த ஸ்ரீமதி போன்று யாருக்கும் ஏற்படக்கூடாது என்பதற்காக.நீதி என்றும் ஒரு நாள் கூட தோற்காது.என்றும் வெல்லும்.ஜெய்ஹிந்.
கொலை என்றால், அதற்கான ஆதாரம் சமர்ப்பித்தால், அதை மீறி "கொலையல்ல" என தீர்ப்பளிக்க இயலாது
இங்கு "கொலை" என நீரூபிக்க என்ன ஆதாரம் சமர்ப்பித்தீர்?
சட்டம் ஆதாரங்களின் அடிப்படையிலெ மட்டுமே தீர்ப்பளிக்கும், இல்லாட்டி நிரபராதிகள் மீது பொய்வழக்கு போட்டு எளிதாக கஷ்ட்டப்படுத்தலாம் பிடிக்காதவர்களை.
It's suicide only, First arrest the parents for violence created.. Medical reports clearly said suicide,
@@ktv9999 avanga karpanaila onnu fix pannikitaanga ...athu thaan theerpa irukanum nu nenaikuraanunga
@@ktv9999 Crct bro court la evidence a vechu matum tha judgement kudupanga intha emotional pundaingaluku athu theriya matigthu summma veetla tv ya pathukitu ista pundaiku adichuuu udranugaaa
இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிக்கு கட்டாயம் சென்னை ஹைகோர்ட்டில் சிலை வைக்க வேண்டும்.
Thoo
@@justicemotto3149 y
ஸ்ரீமதி parents பணம் கொடுத்தால் இது கொலை என்று judge சொல்லுவார்
Q
ஸ்ரீமதி தாய் எங்கு சென்றாலும் நீதி கிடைக்காது நீதி செத்துப் போச்சு மனசு ரொம்ப வேதனையாக உள்ளது
Ipadi ellarukkum kaasu koduthu correct pandra alavukku andha school avlo worth illa. i think correct judgement thaan.
Neraiya movie paarthu neenga ipadi ayittinganu nenaikuren.
Real world vera bro.
@@gopalmaniraj well said
இதுகான பலனை அனுபவிக்கும் போது ஶ்ரீமதி நினைவிற்கு வருவாள்😔
இது உண்மையான வார்த்தை
விரைவில் அதுவும் நடக்கும்.
இனி பெண் பிள்ளைகளுக்கு கழுத்தில் நகை போடுவது போல நகையில் camera பொருத்திய நகையை போட்டு தான் வெளியில் அனுப்ப வேண்டும்
💯
மக்கள் புரட்சி ஏற்படவேண்டும் இல்லையேல் நாடு முழுவதும் இதேபோல் தொடர்ந்து நடக்கும்
மூன்றாவது மாடியில் இருந்து தான் மாணவிக் குதித்ததை யார் பார்த்தது அதற்கான ஆதாரம்...?
Cctv antha amma pathruku
Yes antha Amma second floor la vilundha trace pathuchu but clarity illanu solliruchu....
Terrace was locked
Wait n see அந்த முதல் CCTV அதாவது மாடியில் இருந்து குதித்த வீடியோ வை வெளியிடுவார்கள்
ஒரு வேலை உண்மையாகவே இது தற்கொலை என்கிற பட்சத்தில்..
Adhellam katta matanunga neyayam la sethj pochi pa vidunga
என்னென்ன சொல்றான் பாருங்க!!
அவர்....
நீதிபதி இளத்திரையன் இல்லை.....
நீதிபதி இடைத்தரகர்......
இறைவன் மிகப் பெரியவன்.எது உண்மை எது பொய் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.நாம் சட்டத்தை விமர்சிக்கவும் முடியாது. நாம் எல்லோரும் ஒரு பார்வையாளர்.
True
யாவும் ஒரு போராட்டம்.கடவுள் ஒரு நபரோ ஆற்றலோ ஒரு சாதனமோ ஒரு பொருளோ கிடையாது.போராடமுடியாத மக்களின் நினைப்பது தான்.
ஒருத்தனும் நல்லாவே இருக்க மாட்டீங்க டா 😠. அவனுங்க குலமே நாசமா போவட்டும் 😠
court sonnathu unmai na...unga kulam nasama pogalama???
எல்லாம் சரி தான் ஐயா,, அந்த பொன்னு விழுந்த இடத்தில் ஒரு சொட்டு இரத்தம் கூட இல்லையே,,,அதுக்கு விளக்கம் எங்கே?
அடுத்த அமர்வுல இதுக்கான கதை தயார் செய்யப்படும்.
@@geethaslifestyle3068 school side yethavathu ready panni tharuvanuka,, atha apdiyae court vomit pannum
atha clean panitaganu school ayya soluchula
ஒரு உண்மையை மறைக்க..😞உங்களால் எவ்ளோ உருட்ட முடியுமோ அவ்ளோ உருட்டிட்டிங்க🧐👠
நீதி. நிதானமாக வெல்லும். அம்மா. கவவைவேண்டாம்
ஏழை எளிய மக்களுக்கு நீதி கிடைக்காது கடன உடனே வாங்கி தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் சேர்க்காதீர்கள் இதே போன்ற நிலை தான் ஏற்படும் படிக்கின்ற பிள்ளை எங்கிருந்தாலும் படிக்கும்
ஏழைகள் இறந்தால் இப்படித்தான் நாளுக்கு நாள் வெறும் நியூஸ் வரும் 😔😔
அப்படியே நீதி என்ன விலை என்றும் தெரிவிங்கள் தவறு செய்பவர்களும் கொஞ்சம் தைரியமா செய்வாங்க
Super👏👏👏
பணம் தான் குடுத்தால் தான் நீதி
Me when reading comments: உங்களுக்கெல்லாம் ஸ்ரீமதியே நேர்ல வந்து நான் சுசைடு தான் பண்ணிக்கிட்டேன்னு சொன்னாலும் "கம்முனு இரு பாப்பா உன்ன இவங்க கொலை தான் பண்ணிட்டாங்க. And அவங்க உனக்கும் காசு குடுத்து உன்னையே சுசைடு னு சொல்ல வெச்சுருக்காங்க"ன்னு பேசுவானுங்க 😂
Itha maranthuttinga "ungha veetla yarukkavathu ipdi aaghi iruntha" 🤦♀️🤦♀️🤦♀️
@@mr.nobody1115 innum konja nerathula atha enake soluvanga parunga😂
Athe Athe media Nala play panitanga 2 months ah makkal manasula ipadi nadanthurukalam apadi nadanthurukalam nu pesiye kulapitanga...ipo makkalala othuka mudiyala
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும்...வெயிட் and see..
நீண்ட நாட்களாக பாலிமர் இதை பற்றி பேசவில்லை...இப்போது மீண்டும் செய்தி வெளியிடுவது ஏன்...? நீதிபதி கருத்தோடு உங்க கருத்தையும் சேர்த்து போடுறீங்க...
True
That's polimer channel
Sariya soneenga
Payanthutanga pola
என்று வழக்கு முடிவு வந்துவிட்டது. அதனால் செய்தி வெளியிட்டார்கள் . இவ்வளவு நாளாக ஆதாரம் இல்லாமல் வயற்று பிழைப்புக்காக பேசி கொண்டு இருந்தார்கள். இவர்கள் பேசவில்லை.
இவ்வளவு தெளிவாக தீர்ப்பு கூறும் நீதிமன்றம் அப்பள்ளியின் அனைத்து கோணத்திலும் உள்ள சிசிடிவி காட்சிகளை(12.7.22) இரவு 8.00 மணி முதல் (13.7.22) காலை 6.30 மணி வரை தெளிவுபடுத்தினால் அனைத்து விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாமே.
ஐயா இளந்தரையன் அவர்களே மிக அருமையா எங்களுக்கு சுட்டிகட்டிவிட்டிர்கள் மிக்க நன்றி வாழ்க உங்கள் புகழ். நாளை இந்த தீர்ப்பிற்க்கு நல்ல வரவேற்ப்பு நிச்சியம் இருக்கும்
இந்த அதிசய நீதிபதி படிச்சுதான் நீதிபதி ஆனாரா ?? போலீஸ் FIR போடுறதுக்குள்ள தீர்ப்பு சொல்கிறார்... !!! ஒருவேளை 12 தேதி சக்தி பள்ளியில் நடந்த பிறந்த நாள் தண்ணி பார்ட்டியில் கலந்து கொண்டு இருந்தாரா ??
ரொம்ப சிரமபடாதிங்க ... நாங்க தற்கொலை தானு நம்பிட்டோம்
nandri
இந்த திர்ப்பு வலங்கியா நீதிபதி விட்டில் சிபிஐ ரைடு விடுங்க
அருமையான நீதிபதி அருமையான கருத்து், அருமையான தீர்ப்பு அருமையான கதைஅமைப்பு பள்ளி திறந்து 13 நாட்களுக்குள்ளாகவே புள்ளைக்குப் படிப்பு வரலைன்னு கண்டிச்சாங்க ளாம் உடனே புள்ளபோயி குதிச்சுட்டாளாம் சூப்பர்
அப்பா! என்ன ஒரு தீர்ப்பு. உட்கார்ந்து யோசிச்சு சொல்லியிருக்காங்க சூப்பர் 🤝🤝
ஐயா நீதிபதி நீங்கள் எந்த காலேஜ்யில் சட்டம் பயின்றிர்கள் உடனே அதை முட வேண்டும் நீதி ஏழைகளுக்கு வேண்டும் ஐயா
No justice for srimathi 😢😭😭😭
Stupid justice very very Stupid 😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡😡
தமிழ்நாட்டில் பிறந்துதாது நம் சாபம்
🤕 பணம் பத்து மட்டும் செய்யாது இனி பலத்காரமும் செய்யும்🤕என்று நீதிபதியால் நிருபணமானது 👍👎we proud India🤧🤧🤮
பணம் பத்தும் செய்யும் அதில் இதுவும் ஒன்று 😔
அப்பனுக்கும். அப்பன். வையகத்தில். உண்டு. அம்மா
தமிழகத்தில் பிஜேபி தன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என நிரூபித்துவிட்டது....😡😡😡
அதுக்குதான் நோட்டாவுக்கு ஒட்டு போடுங்க
Yenda nee kusu pottakooda adhukum bjpdhan karanama? Bjpku againsta iruka dmk dhane ipo tamilanaatula aatchi nadathudhu bjpyai maati vidalamna yen dmk seiyalame?
மடப் பு......இங்க பாஜக வ ஏன்டா இழுக்கற
Edhukum bjp kum enna anna sambadham bjp dhu thappu erudha evlo slow ah namaba TN kavalthurai and arasiyal nadadhurukadhu so edhu bjp dhu wrong ella
Tn la bjp rule pannidu irrukuna née ipadi pesalam Theva ilama thappa pesatha
Neenga ellarum last year Muna nadatha election la née panna thappu Nala tan inaiki tn ipadi ellam nadakuthu
nalla vediyuthu
கொலை நடக்கவில்லை என்றால் இல்லை என்று தானே சொல்ல முடியும். நீதிபதியை ஏன் திட்டுகிறார்கள்..🤔
System mela iruNtha nambikai pochu athan
அந்த அம்மா செத்துப் போன பிள்ளை திரும்பி வந்துடுவான்ன போடுறாங்க.... இனி யாருக்கும் இப்படி நடக்க கூடாதுன்னு போராடுகிறார்கள்..... இந்த நாட்டுல இருக்கிற பொம்பள பிள்ளைகளுக்காக போராடுகிறார்கள்... இது இங்குள்ள நீதிபதிகளுக்கும் புரியவில்லை.... அரசாங்கத்துக்கும் புரியவில்லை.... கடைசி வரைக்கும் மக்கள் நாம் போராடிக் கொண்டே தான் இருக்க வேண்டும்......
இயற்க்கை கண்டிப்பாக தண்டிக்கும்...
இவ்வளவு பிரச்சனை இவ்வளவு விசாரணைக்கு பிறகு வந்த தீர்ப்பு சரியாகதான் இருக்கும் ... இந்த அளவுக்கு மிக பெரும் விசாரணைக்கு சென்றதால் அவர்கள் பணத்தால் ஒன்றும் செய்ய முடியாது. விசாரணை செய்பவர்கள் அவர்கள் அங்காளி பங்காளி அல்ல .... இது அந்த இளம்தங்கை வாழ்க்கையின் புரிதல் இல்லாமல் எடுத்த முடிவாக இருக்கலாம் ... ஒரு வேளை தவறு நடந்திருந்தால் காரணமானவர்கள் அனுபவிக்கட்டும்... இதற்க்காக போராடிய இளைஞர்கள் எதிர்காலம்?
இறப்பில் ஒன்றிரண்டு முரண்கள் இருந்தால் ஏற்றுக்கொள்ளலாம்.. அனைத்தும் எதிரான சாட்சியம் கூறுகையில் இதை தற்கொலையாக எண்ண அனைவரும் முட்டாள்களில்லை... நீங்க உட்பட... யோசித்து பாருங்கள்
ஜாமீன் உண்டா இல்லையா. இதுதவிர இப்போது கிட்டத்தட்ட தீர்ப்பு தருவது எப்படி சரி?
@@chandranchandran2437 இது ஒரு சாதரண மரணம் அல்ல. பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது . இந்த வழக்கின் தீர்ப்பு நாடு உட்பட மாநிலம் முழுவதும் மக்களின் மிகுந்த எதிபார்ப்பு அடங்கிய வழக்கு . இந்த வழக்கிற்கு அதிக முன்னுரிமை கொடுப்பார்கள்
வலி பெற்றோர்களுக்கும் நீதி வேண்டி போராடியவர்களுக்கும் தான். அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்
@@sajinaashiquii வழக்கு ஆரம்ப கட்டத்தில் உள்ளது. காவல்துறை விசாரணை செய்து கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. கோர்ட் இதுவரை நேரடி விசாரணை நடக்கல. ஜாமீன் மட்டுமே கேட்டாங்க. இதுக்கு நீதிமன்றம் ஜாமின் தருவதா வேண்டாமா என்று மட்டுமே பதில் தரலாம். கடிதம், தற்கொலை, ரத்தக் கறை அல்ல இதெல்லாம் நீதிபதிக்கு தேவையா? அப்ப ஹாஸ்டல் லைசென்ஸ் இல்லை, மருத்துவ மனையில் குழந்தையுடன் நிர்வாகி ஏன் இல்லை? பெற்றோரிடம் அவர்கள் ஏன் பேசவில்லை? சம்பவம் நடந்தபின் மருத்வரையோ 108 டையோ கூப்பிடாதது ஏன்? முதல் போஸ்ட் மார்ட்டம் பெற்றோர் சம்பந்த மின்றி நடத்த அது அநாதையா? வன்முறைக்கு யார் காரணம்? இறந்து கிடந்த இடத்தில் ரத்தமே இல்லையே? பர்த்டே பார்டியின்போது என்ன நடந்தது இந்த கேள்விகளில் ஒன்றைகூட நீதிபதி கேட்காமல் ஆசிரியர்கள் கைதுக்கு அப்பாற்பட்டவர்கள் என்று சொல்வது ஏன்? அவ்வளவு சிறந்த ஆசிரியர்கள் நான்கு நாட்களாக துக்கம் விசாரிக்க கூட செல்லாதது ஏன்? சரி உங்கள் கருத்தும் ஏற்கிறேன். உண்மை வெளிவந்தால் நல்லதே.
மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழும்போது மரத்தில் பட்டு சட்டை ஏன் கிழியவில்லை ? சட்டை கிழியாமல் மார்பு பகுதியில் கீறல் எப்படி வந்தது ?
காவல் துறையும் நீதி துறையும் நேர்மை என செயல்பாடா விட்டால் அந்த நாடு நாசமா ஆவதை யாராலும் தடுக்க முடியாது.
காலம் கடந்து உண்மை வெளியே வரும்
Chance ila.. case over. So sad
S
Nitric acid formulae ezhutha sonna cctv footage enga?class room footage kaminga.srimathi ezhuthamudiyamal yosithala?
நீதிபதியின் கருத்து , என்னைப் பொருத்தவரை ஹீமதி கர்ப்போடு மறைந்துள்ளார் என்பது பெருமையே.
Ayya kzhandhai 😭😭😭😭
பைத்தியம் 🤦♀️🤦♀️🤦♀️😁😁 ஏன்டா நீங்கள் கற்பனை பண்ணி வச்சிருக்கிறது தான் தீர்ப்பு சொல்லனு நெனைக்குறிங்க 🤦♀️🤦♀️
என்ன சொல்வதென்று அறியாமல் திகைத்து நிற்கிறேன்..... 😒 இந்த நாட்டில் வாழ்வதே கேவலம்..... கடைசியில் மக்களின் நம்பிக்கையை விட பணம் தான் ஓங்கி நிற்கும் என்பதற்கான ஒரு நல்ல உதாரணம் காட்டி விட்டார்கள்.....மிக்க மகிழ்ச்சி
நீதிபதியின் வீட்டில் இது போல் அவர் பிள்ளைகள் இருந்தால் அவர்களுக்கு ஸ்ரீமதிக்கு நடந்தது போல் நடக்க இறைவனை வேண்டுகிறேன் .அப்போது தான் அவருக்கு தெரியும் அந்த தாயின் வேதனை.
Hey lusu koodhi adhu suicide
@@maryamhiba1472 apdina un purushan dha karpalichu kondrupan nu nenakiran
@P Smanasatchi ulla ellathukum theriyum ithu kolai thaanu
@@maryamhiba1472 iladi but un purushan mela. Dha enaku doubt ah irukku.. Aprm unoda appan
Neethipathin.makaluku
நாடா பின்னாடி கட்டினது யார்
நீதி வென்றது😂😂...ஆனால் கண்ணகி தோற்றால்... 😭😭😭..மதுரையை மாழை காப்பாற்றியது
Sems
Sema
கடவுள் என்று ஒருவர் பார்த்துகொண்டு தான் இருக்கிறார். நீதிபதி அவர்களே தயவுசெய்து சாமி கும்பிடுவதை நிறுத்தி கொள்ளுங்கள். எல்லாம் வல்ல இறைவா போற்றி.
மிகவும் வேதனை அளிக்கிறது ஸ்ரீமதி க்கு நியாயம் கிடைக்க வேண்டும்
நீதி செத்துவிட்டது 😢😢😢😢😢.
Savadikapatathu
When money speaks, truth is silent 🔕
எங்கே நக்கீரன் gopal sir காணோம், நீதிபதி சொன்ன தீர்ப்புக்கு, எதுவும் கருத்து சொல்லாம இருக்கார்.
Panam vaangiruppar
சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவார்கள்
நீதிமன்றதை விட ஊடகங்கள் நீதி வழங்கும் நிலைமை உள்ளது ஊடகங்களை கட்டு படுத்த சட்டம் வரவில்லை என்றால் மக்கள் நிம்மதியா வாழ முடியாது
சரியாக சொன்னீனாகள்.எல்லோரும் ஊடகப் களின் நீதி யை நிலைநாட்டவேண்டுமன நினைக்கிறார்கள்
பஞ்சம் விரித்தூடும் சூடான் நாட்டில் நிவாரண உணவு வழங்கும் இடத்தை நோக்கி ஒரு குழந்தை சென்று கொண்டிருந்தது. அந்த குழந்தை எப்போது சாகும் அதை எப்போது கொத்தி உண்ணலாம் என்று ஒரு கழுகு காத்துக் கொண்டிருந்தது. ஒரு போட்டோகிராபர் அந்த குழந்தையையும் கழுகையும் போக்கஸ் செய்து புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அந்த புகைப்படத்திற்கு விருது கிடைத்தது. போட்டோகிராபர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். காலம் சென்றது. அந்த போட்டோகிராபருக்கு குற்ற உணர்வு எழுந்தது. நாட்கள் செல்லச் செல்ல குற்ற உணர்வு அதிகரித்தது. இறுதியில் அந்த போட்டோகிராபர் ஒரு தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து விட்டார். அந்த தற்கொலை கடிதத்தில், அந்த குழந்தையை காப்பாற்ற முன்வராததற்கு மன்னிப்பு கோரினார். சில மாதங்களுக்கு முன்பு படித்தது . ஞாபகம் வந்தது. இதே போல் குற்றவுணர்வு இந்த குழந்தையின் கொலையை தற்கொலை என்று கூறுபவர்களுக்கு வராது என்று கூற முடியாது.
@@varshaastromedia7581 👏👏👏👏
வேதியியல் பாடம் கஷ்டம்னு சொன்னா சாக வேண்டியதுதான்👍👍👍👍
இறைவா! குற்றவாளியை தப்பிக்க விட்டவர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் ஸ்ரீமதி க்கு நிகழ்ந்த கொடுமை ஏற்பட உன்னிடம் வேண்டுகிறேன்....
நீதியை முதுகில் குத்திய நீதிபதி
கடவுளுக்கு இணையான வழக்கறிஞர்கள் அந்தக் குழந்தைக்கும் அவள் பெற்றோருக்கும் நீதி வாங்கிக் கொடுப்பர்..., மேல் முறையீட்டில் நிச்சயம் நீதி வெல்லும்...
Supreme Court under modi only
நிச்சயமாக முடியாது. ஏன்னா அனைத்து நீதிமன்றங்களும் தாமரை ✋ ல் உள்ளது தம்பி
கடைசி வரைக்கும் சிசிடிவி foodage காமிகாமையே கேச முடிச்சிட்டாங்க😠😠😠
தற்கொலை செய்த அன்று மட்டும் எப்படி அதே நேரத்தில் , இரத்தம் போன்ற நிறமுடைய ரசாயன கலவை மூன்றாவது மாடிக்கு சென்றது?
இந்த தீர்ப்பு தான் வர வெண்டும் என்று போராடிய அனைத்து தீய சக்திகளுக்கும் எனது வேண்டுதல் தொடரும். அடுத்த ஆண்டு இதே தேதியில் இந்த வழக்கு சம்மந்தப்பட்டவர்கள் யார் எல்லாம் இறந்தார்கள் என்று நீங்கள் ஒரு பதிவு போட வேண்டும் இது எனது வேண்டுகோள்
Supper ! Let her soul rest in peace! God will bring justice!
தமிழ் நாட்டை போல கேவலமாக நீதி வழங்க யாராலும் முடியாது.... நீதி வேண்டும் என்றால் நிதியை வைத்து தான் முடிவு பண்ணுவார்கள்..... இந்த மாதிரி வழக்கு எல்லாம் அயல்நாடு மட்டும் தான் நீதியை சரியாக வழங்குகிரார்கள்....
ஆமா நீதிபதி சொல்வது உண்மை....ஸ்ரீமதி பேண்ட் க்கூட மாற்றி அந்த மரம் கட்டி கீழே கீறித்தள்ளியது....
மக்கள் யாரைநம்புவது இதுபோன்றசெயல்களால்தன் மனிதன் மிருகமாகுகின்றான்
நீதி, நேர்மை அனைத்தும் மாயை *reveange is sweet*
விலைப்போன JUDGE USELESS
எந்தவொரு ஆட்சியிலும் எந்தவொரு பள்ளியும் தண்டனை பெறவாய்பில்லையே. ஒரு வேலை எந்த பள்ளியிலும் தவறே நடப்பதில்லையோ.
கடவுள் கூட துனக்கி இல்லயா அம்மா பாவம்
தாயிற்க்குதான் தெரியும் பிள்ளையின் மனம்.அவர்கள் சந்தேகத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும்.
ஶ்ரீமதி உடன் சேர்ந்து நீதியும் செத்து போச்சு 😭😭
நல்ல நாடகம் நடத்தும் அரசியல் பணம்
சூப்பர்.... அந்த நீதிபதி சீக்கிரமா குடும்பத்தோடு அனுபவிப்பார்.... கடவுளை வேண்டுக்கோங்க மக்களே.. அந்த நீதிபதிக்கும் மகள் மருமகள் பேத்தி பொண்டாட்டினு எல்லாரும் இருக்கனும்னு.... கடவுளே பாத்துப்பாரு...
தாயிடம் பணம் இருக்கோ இல்லையோ பாவம் உயர் நீதிமன்றம் போனால் அதிக செலவாகும் தமிழ்நாட்டு மக்கள் நாம் ஒரு ரூபாய் கொடுத்தால் போதும்
Finally it proves that:
Rich rules the LAW
LAW rules the poor...🥵
நீதியா, நிதியா.... வென்றது யார்..? மக்கள் க௫த்து ....
கடவுள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார். நீதிபதிக்கு தக்க நீதியை வழங்குவார். நல்லவர்கள் ரொம்ப நாள் இந்த உலகத்தில் வாழ முடியாது. ஆனால் அந்த நீதிபதி வாழுவார்கள்...........
நீதிபதி நல்லாவே பூசி மெழுகி இருக்கிறார்., வாழ்க நீதிபதியின் பெற்றோர்கள் மற்றும் மனைவி,பிள்ளைகள்
நீதிபதி தினமும் லட்சம் செலவு செய்தாலும் தீராது.பணம் பத்தும் செய்யும்.என்சாய் நீதிபதி அவர்களே.