இறைவன் எல்லோருக்கும் நேரில் வந்து தரிசனம் தருவது இல்லை... ஆனால் நான் நேரில் நேற்று காலை உங்களை நேரில் பாத்தேன் மேடம். கோவையில் MNC விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது.... எனது நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சியுறும் உங்கள் மாணவன் நான். நன்றி மேடம்.
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அம்மா, விநாயகரும் ஆஞ்சநேயரும் சேர்ந்த ஆத்யந்த பிரபு பற்றி கூறுங்கள் அம்மா. அவ்வாறு தோன்றியதன் வரலாறு மற்றும் பிண்ணனி என்ன?? அவரை வீட்டில் வைத்து வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்ன?? ஆத்யந்த பிரபு அமைந்த சன்னதிகள் எங்கெங்கு உள்ளன??
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
Mam my kind request to answer for my question can I decide to 2 Mantra in one day once it's a varagi Amman and another is hayagreeve....... Shall I pray it's effective or not please reply my queries
அம்மா வணக்கம். நாங்கள் எங்கள் பூர்விக நிலம் வாங்கினோம் முக்கால் பாகம் பணம் கட்டிட்டோம் ஆனால் கிரயம் தள்ளி தள்ளி போகுது சீக்கிரம் கிரயம் ஆக வேண்டும் அதற்கு பூஜை பதிகம் தாருங்கள்
அம்மன் மாரியம்மனைப் பற்றி இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் அம்மா... 🏵️ மாரியம்மன் ரேணுகாதேவியாக ஜமதக்னி முனிவராக இருந்தவர் என்றும் ஒரு கருத்து உண்டு. நீங்களும் மாரியம்மன் வரலாறு, சமயபுரம் மாரியம்மன், படவேடு ரேணுகாதேவி வரலாற்றின்போது இதைக் கூறினீர்கள். ஜமதக்னி முனிவர் யார்? மாரியம்மன் கணவர் சிவபெருமான் என்றுதான் திருக்கல்யாணம் நடக்கிறது எல்லா ஊர்களிலும். 🏵️ திருவேற்காடு மாரியம்மன் சிவபெருமானின் ஐந்தொழில் செய்ய வந்த அவரின் மனைவியான பார்வதி தேவி, அகத்தியர் அவருக்கு தவம் செய்ய இடத்தைக் காட்டினார் என்றும் திருவேற்காடு கருமாரியம்மன் பதிவில் கூறினீர்கள். 🏵️ அதேபோல், ஜமதக்னி முனிவர் வளர்த்த காமதேனுவை கார்த்தவீரியார்ஜீனன் கவர்ந்து சென்றபோது நடந்த சண்டையில் ஜமதக்னி முனிவரின் உயிர் பிரிந்தது என்றும் கணவனுடன் சிதையில் விழுந்த ரேணுகாதேவியை இந்திரன் மழையை ஏவி அவளின் உயிரைக் காப்பாற்றினார் என்றும் ஆடை களைந்த நிலையில் வேப்பிலை ஆடைகட்டிக்கொண்டாள் என்றும் மலைவாழ் மக்கள் ஆதரித்தனர் என்றும் பிறகு சிவபெருமானின் வரத்தால் மாரியம்மனாக மாறினாள் என்றும் ஒரு கதை உள்ளதே. அம்மா இந்த சந்தேகம் எப்பதான் எங்களுக்கு தீரும்... நீங்கள் தான் விரைவில் பதிவு தரவேண்டும்.
திருச்சேறை ரிண விமோச்சனரை ஒருமுறை சென்று தரிசனம் செய்த பின்னர் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து மாசில் வீணையும் மாலைமதியமும் பாராயணம் செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். திங்கள் மற்றும் பிரதேஷ் வழிபாடு செய்தால் நல்ல முறையில் கடன் குறையும்.
அம்மாவாசையின் முந்தைய நாள் அந்த நாள் அதற்கு அடுத்த நாள் இந்த நாட்களில் தூக்கம் வருவதில்லை மனக்கவலை குழப்பமான நிலையில் உள்ளது சில நேரங்களில் கெட்ட விசயங்கள் கூட நடப்பது உண்டு ஏன் என்ன காரணமாக இருக்கும்??
இறைவன் எல்லோருக்கும் நேரில் வந்து தரிசனம் தருவது இல்லை... ஆனால் நான் நேரில் நேற்று காலை உங்களை நேரில் பாத்தேன் மேடம்.
கோவையில் MNC விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது....
எனது நீண்ட நாள் விருப்பம் நிறைவேறியதில் மகிழ்ச்சியுறும் உங்கள் மாணவன் நான். நன்றி மேடம்.
திரு சிற்றம்பலம் அவிநாசி கும்பாபிஷேகத்தின் அம்மாவை பார்த்து தேன் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது விட்டது அவர்கள் இறைப்பணி
நீங்கள் அதிர்ஷ்டசாலி சகோ🎉
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
ஆன்மீகம் தலைக்கு வந்த மங்கைக்கரசி அம்மாவே வாழ்க வளமுடன்ஆன்மீகம் தலைக்கு வந்த மங்கை கரசி அம்மாவே வாழ்க வளமுடன்
பாண்டியமன்னன் சுரத்தை போக்கிய சிவபெருமானே போற்றி வழிபடுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
அம்மா வணக்கம் நான் வரகுண பாண்டியன் வரலாறு கேட்டு பேரானந்தம் அடைந்தேன்
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
மிக்க நன்றி அம்மா நீண்ட நாள் காத்திருந்தேன் எம்பெருமான் திருவிளையாடல் லை கேட்க மறுக்காமல் பதிவை கொடுத்தற்க்கு மிக்க நன்றி அம்மா.மணம் நிறைவொடு.❤
அம்மா உங்க பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இரவு வணக்கம் ❤
தொன்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவற்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் குருமாதா🙏🙏
எம்பெருமான் நடத்திய திருவிளையாடல் அருமை ரொம்ப நன்றி குருமாதா🙏🙏
அம்மா உங்களை ஒரு தடவையாவது நேரில் பாக்கனும்னு ஆசை
உங்களுடைய தமிழில் என்னை மறந்தேன் அம்மா தங்களுக்கு என் அன்பு கலந்த நன்றி
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
❤❤ அற்புதமான விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி 🎉🎉
நன்றி அம்மா.
சிவ சிவ ஓம் நமசிவாய
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 ஓம் நமசிவாய பேற்றி🙏🙏🙏🌹💐
ஓம் நமசிவாய 🙏
அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம் 🙏🙏🙏
சகோதரிகள் அனைவருக்கும் ஆன்மிக வணக்கம் தங்களின் சொற்பொழிவுகள் ஒவ்வென்றும்மெய்சிலிர்க்க வைக்கிறது வாழ்க வளமுடன் ஓம் சரவண பவ
ஆத்ம சகோதரி சகலகலா வல்லி நன்றி அம்மா
Super👌👌👌
நன்றி சகோதரி🙏 ஓம் நமசிவாய🙏 🙇♀️
மிகவும் அருமையாக இருந்தது சகோதரி.உங்கள் புகைப்படம் அழகாக உள்ளது 🙏🏻🙏🏻
Ungalutuya.perchu.arumai.akka❤❤❤❤
ஓம்நமசிவாய காலைவணக்கம்குருமாதா
🙏🙏🙏Om sivaya nama.🙏🙏🙏 Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏
ஓம் சிவாய நம
ஒம் நமசிவாய
வணக்கம் அம்மா❤
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ அன்பே சிவம் ❤
Tqq❤
மீனாட்சி திருக்கல்யாண சொற்பொழிவு பதிவு போடுங்க ள் அம்மா
காலை வணக்கம் அம்மா❤❤
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
Om namasivya potri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அடுத்த படலம் வேண்டி கேட்டுக் கொள்கிறேன் அம்மா
Rompa nall Achu ,, 😊
🙏🙏🙏💐 அம்மா
தயவுசெய்து அடுத்த படலத்தையும் upload பன்னுங்க.
Om namashivaya 🙏
அம்மா,
சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
வணக்கம் அம்மா 🙏🙏🙏
சிவபுராணம் விளக்கும் சொல் லுங்க அம்மா
அம்மா,' பலன் தரும் பதிகங்கள்' பகுதியில் கண் திருஷ்டி நீங்குவதற்கு ஏற்படாமல் இருப்பதற்கு பதிகங்கள் சொல்லுங்கள் அம்மா.
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
Amma ratha saptami pathivu podavun
அபிராமி அந்தாதியை போல் திருவாசகப் பதிவும் போட வேண்டும் அம்மா
😊🙏🙏🙏
அம்மா,
விநாயகரும் ஆஞ்சநேயரும் சேர்ந்த ஆத்யந்த பிரபு பற்றி கூறுங்கள் அம்மா.
அவ்வாறு தோன்றியதன் வரலாறு மற்றும் பிண்ணனி என்ன??
அவரை வீட்டில் வைத்து வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் என்ன??
ஆத்யந்த பிரபு அமைந்த சன்னதிகள் எங்கெங்கு உள்ளன??
🙏🙏🙏
Amma 🙏
🙏🙏🙏🙏❤
Amma sivapuranam vilakam sollunga please om namah shivaya 🙏🙏🙏
Amma maasi magam antru ningal entha aalayam selvirgal,,,,,ungalai kaana vendum amma
அம்மா ரிஷிபஞ்சமி விரதம் பற்றி சொல்லுங்கள்.
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏
Amma ❤
❤🎉
அம்மா உங்கள் வீட்டு பூஜை அறையை காட்டுங்கள் அம்மா
அம்மா அம்மா திருவிளையாடல் புராணம் மூன்றாம் பாகம் வரை இருக்கு அடுத்து பதினொன்றாம் பாகம்விட்டது எனவே இடையில் விடுபட்ட பாகங்களை பதிவிடவும்அம்மா
OM
🪔
🌺🌺🙏🏻🙏🏻🙏🏻🌺🌺
🙏🙏🙏🙏🙏
Akka... Please enaku rply panunga... Enga vitla pooja cupboard and shelf la saami padangal vachiruka... Etha a vilaku etranum... Self ku onnu vekkumbothu motham 10 vilaku varuthu... Aana ellam videos layum 5 vilaku dha neenga maximum solirukinga... Enkau ithanai naal ethrina vilakai vida manasu varala.. 10 vilaku etralama vitla.. adhula innu enga mamanar padathuku ethura vilaku... Saami ku 9 vilaku.. so pls enaku rply panunga
❤
Maasi magam video podunga mam
வணக்கம் அம்மா
தங்கள் மாணவி
அம்மா.....
மீனாட்சி அவதாரம், திருக்கல்யாணம் பதிவு வரவில்லை...
அதுவும் போடுங்கள்....
இன்னும் 2வரலாறையும் போடுங்கள்.....
ஆவலோடு உள்ளேன் அம்மா.....
🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா திருமணத்திற்கு தாய்மாமன் இல்லை என் அம்மா சடங்கு செய்யலாமா
Mam my kind request to answer for my question can I decide to 2 Mantra in one day once it's a varagi Amman and another is hayagreeve....... Shall I pray it's effective or not please reply my queries
என் மகள் மனநலம் பாதிக்கப்பட்டு மருந்து எடுத்துக் கொண்டு வருகிறாள் ஆனால் குணம் ஆகவில்லை ஏதாவது பரிகாரம் இல்லை பதிகம் இருந்தால் சொல்லுங்கள் அம்மா
கோசாலை மகா விஷ்ணு வழிபாடு பற்றி சொல்லுங்க அம்மா 🙏🙏
💜💜
Mam...moondram pirai dharisanam paththi sollunga....
அம்மா வணக்கம். நாங்கள் எங்கள் பூர்விக நிலம் வாங்கினோம் முக்கால் பாகம் பணம் கட்டிட்டோம் ஆனால் கிரயம் தள்ளி தள்ளி போகுது சீக்கிரம் கிரயம் ஆக வேண்டும் அதற்கு பூஜை பதிகம் தாருங்கள்
Madam na Ayyappan viratham sariya kadaipidikkala athanala ipo 2 years ah Padatha kasttam padura athukku parigaram iruntha sollunga pls...
அம்மா ருத்ராட்சம் அணிந்து கொண்டாள் முட்டை மட்டும் சாப்பிடலாமா அம்மா
Pls mam Maasi magam vara podhu , Saturday varuthu andru Thaathi kayiru matralamanu solunga plssssss
Vanakam Amma unga mudi karumaiyaka erukuthu enna podriga enaku white hair erukuthu konjam soluga amma
அம்மா வணக்கம் எனது பேரன் ஆர்டிசம் குறைபாடு உள்ள குழந்தை அவனுக்கு ஒரு வழி சொல்லுங்க அம்மா
அக்கா... எனக்கு rply பண்ணுங்க... எங்க வீட்டு பூஜை அலமாரியும் அலமாரி ல சாமி படங்களும் வச்சிருக்க... Ethanai விளக்கு எத்தனும்... Self க்கு ஒண்ணு paatha 10 விளக்கு வருது... ஆனா எல்லாம் வீடியோ லேயும் 5 விளக்கு தா நீங்க. அதிகபட்சம் சொல்றீங்க... Motham ethana vilaku etranum.. rply panunga
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
Pls
எந்த எந்த ராசிக்கு எந்த கோவிலுக்கு சென்று வர வேண்டும் என்று சொல்லுங்கள்
திருவாசகம பதிவு 658 பதிகம்
அம்மன் மாரியம்மனைப் பற்றி இந்த சந்தேகத்தை தீர்த்து வையுங்கள் அம்மா...
🏵️ மாரியம்மன் ரேணுகாதேவியாக ஜமதக்னி முனிவராக இருந்தவர் என்றும் ஒரு கருத்து உண்டு. நீங்களும் மாரியம்மன் வரலாறு, சமயபுரம் மாரியம்மன், படவேடு ரேணுகாதேவி வரலாற்றின்போது இதைக் கூறினீர்கள். ஜமதக்னி முனிவர் யார்? மாரியம்மன் கணவர் சிவபெருமான் என்றுதான் திருக்கல்யாணம் நடக்கிறது எல்லா ஊர்களிலும்.
🏵️ திருவேற்காடு மாரியம்மன் சிவபெருமானின் ஐந்தொழில் செய்ய வந்த அவரின் மனைவியான பார்வதி தேவி, அகத்தியர் அவருக்கு தவம் செய்ய இடத்தைக் காட்டினார் என்றும் திருவேற்காடு கருமாரியம்மன் பதிவில் கூறினீர்கள்.
🏵️ அதேபோல், ஜமதக்னி முனிவர் வளர்த்த காமதேனுவை கார்த்தவீரியார்ஜீனன் கவர்ந்து சென்றபோது நடந்த சண்டையில் ஜமதக்னி முனிவரின் உயிர் பிரிந்தது என்றும் கணவனுடன் சிதையில் விழுந்த ரேணுகாதேவியை இந்திரன் மழையை ஏவி அவளின் உயிரைக் காப்பாற்றினார் என்றும் ஆடை களைந்த நிலையில் வேப்பிலை ஆடைகட்டிக்கொண்டாள் என்றும் மலைவாழ் மக்கள் ஆதரித்தனர் என்றும் பிறகு சிவபெருமானின் வரத்தால் மாரியம்மனாக மாறினாள் என்றும் ஒரு கதை உள்ளதே.
அம்மா இந்த சந்தேகம் எப்பதான் எங்களுக்கு தீரும்... நீங்கள் தான் விரைவில் பதிவு தரவேண்டும்.
Amma oru doubt veettil padugira paayi evvaru vekka vendum
Mamyourvoicesupermam 2:44
அம்மா வணக்கம். எனக்கு கடன் அதிகமா இருக்குமா... கடன் அடைய எந்த தெய்வத்தை வணங்குவது அம்மா.... என் கணவருக்கும் வேலை இல்லை அம்மா....
திருச்சேறை ரிண விமோச்சனரை ஒருமுறை சென்று தரிசனம் செய்த பின்னர் வீட்டில் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்து மாசில் வீணையும் மாலைமதியமும் பாராயணம் செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். திங்கள் மற்றும் பிரதேஷ் வழிபாடு செய்தால் நல்ல முறையில் கடன் குறையும்.
hi
குலசிரையன் பேர கூட சொல்லயே அம்மா
அம்மாவாசையின் முந்தைய நாள்
அந்த நாள்
அதற்கு அடுத்த நாள்
இந்த நாட்களில்
தூக்கம் வருவதில்லை
மனக்கவலை
குழப்பமான நிலையில் உள்ளது
சில நேரங்களில் கெட்ட விசயங்கள் கூட நடப்பது உண்டு
ஏன் என்ன காரணமாக இருக்கும்??
சிவாயநம1சிவாயநம2
சிவாயநம3சிவாயநம4
சிவாயநம5சிவாயநம6
சிவாயநம7சிவாயநம8
சிவாயநம9சிவாயநம10
சிவாயநம11சிவாயநம12
சிவாயநம13சிவாயநம14
சிவாயநம15சிவாயநம16
சிவாயநம17சிவாயநம18
சிவாயநம19சிவாயநம20
சிவாயநம21சிவாயநம22
சிவாயநம23சிவாயநம24
சிவாயநம25சிவாயநம26
சிவாயநம27சிவாயநம28
சிவாயநம29சிவாயநம30
சிவாயநம31சிவாயநம32
சிவாயநம33சிவாயநம34
சிவாயநம35சிவாயநம36
சிவாயநம37சிவாயநம38
சிவாயநம39சிவாயநம40
சிவாயநம41சிவாயநம42
சிவாயநம43சிவாயநம44
சிவாயநம45சிவாயநம46
சிவாயநம47சிவாயநம48
சிவாயநம49சிவாயநம50
சிவாயநம51சிவாயநம52
சிவாயநம53சிவாயநம54
சிவாயநம55சிவாயநம56
சிவாயநம57சிவாயநம58
சிவாயநம59சிவாயநம60
சிவாயநம61சிவாயநம62
சிவாயநம63சிவாயநம64
சிவாயநம65சிவாயநம66
சிவாயநம67சிவாயநம68
சிவாயநம69சிவாயநம70
சிவாயநம71சிவாயநம72
சிவாயநம73சிவாயநம74
சிவாயநம75சிவாயநம76
சிவாயநம77சிவாயநம78
சிவாயநம79சிவாயநம80
சிவாயநம81சிவாயநம82
சிவாயநம83சிவாயநம84
சிவாயநம85சிவாயநம86
சிவாயநம87சிவாயநம88
சிவாயநம89சிவாயநம90
சிவாயநம91சிவாயநம92
சிவாயநம93சிவாயநம94
சிவாயநம95சிவாயநம96
சிவாயநம97சிவாயநம98
சிவாயநம99சிவாயநம100
சிவாயநம101சிவாயநம102
சிவாயநம103சிவாயநம104
சிவாயநம105சிவாயநம106
சிவாயநம107சிவாயநம108..
திருச்சிற்றம்பலம்...
நன்றி அம்மா
🙏🙏🙏🌹
🙏🙏🙏
❤