வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை திருமணம் செய்யலாமா? | Foreign life of Tamils | Pavaneesan
HTML-код
- Опубликовано: 16 сен 2024
- வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை திருமணம் செய்யலாமா? | Foreign life of Tamils | Pavaneesan
___________________
பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
என்னை தொடர்புகொள்ள
Mail : Pavaneesan5@gmail.com
Twitter : / pavaneesan
Facebook : / pavaneesan
Instagram : / pavaneesan
காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
#pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesanulagam | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #jaffnavlog | #jaffnavlogs | #jaffnavlogintamil | #jaffnavlogsintamil | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
___________________
அருமையான தொலைநோக்கு பார்வை கொண்ட காணொளி. தமிழ் மக்கள் தங்கள் இருப்பைத் தொடர வேண்டும் என்றால் அதிகமான குழந்தைகள் பெறவேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்று தான். தமிழ் நாட்டில் இருந்து.
Need your number because my son proposal
இது உண்மை சம்பவம்👍🙏
அருமையான பதிவு.உண்மையானநிலைமையை எடுத்துக்கூறுகிறார்.
வாழ்த்துக்கள்
தெளிவான கேள்வி பூரணமான பதில் ❤
அருமையான உரையாடல். மிகவும் தெளிவாக விளக்கும் கொடுத்துள்ளார். Hats off to that gentleman.
இவர் சொல்வது உண்மைதான்
Mutual Respect! Trust! Compassion! Understanding! Friendship Love Solidarity & Help are basis of a family! If this is ok, a couple could live in Harmony Progress Happiness Freedom in life anywhere with Anyone!
தமிழ் இனம் மிக மிக மோசமான நிலையில் ஈழத்திலும் தமிழகத்திலும் புலம் பெயர்ந்த தமிழர்களின் வாழும் நாடுகளிலும் இருக்கார் நாம் திட்டமிட்டு இயங்க வேண்டிய காலம் அவசியம் இது இனம் சார்ந்து.
மற்ற மத கோவில்களில் அரசியல் சமூக பிரச்சினைகள் பேசுவது போல சைவ கோவில்களில் தெய்வீக தமிழில் பூசை வழிபாடு மீண்டும் கொண்டு வந்து பூசை முடிய மக்கள் பிரச்சினை ஆலோசனை சேவைகள் அரசியல் பற்றி நாம் பேச வேண்டும் இயங்க வேண்டும் திட்டமிட்டு .
இல்லை என்றால் அழிந்து போகும் நமது இனம்.
unmaithaan yaaru aarampippathu
வாழ்க தமிழ் ❤
பவனீசன் குறுகிய மனப்பான்மை கொண்டால் வெளிநாட்டு பெண்ணையோ ஆணையோ இலங்கையில் வாழும் சமுதாயத்தில் திருமணம் செய்வது மிகவும் கடினம்
அருமையான சிந்தனைக்கும் இருவருக்கும் வாழ்த்துக்கள் ❤👌
அருமையான பதிவு விளக்கமாக சொல்லுகிறார் சமுதாயம் மாறவேண்டும் தங்கள் கஸ்டங்களையும் தாண்டி
சிறப்பு அருமை அருமை
This is a very good topic.
அருமையான கேள்வி.. புதிய கோணம். சிங்கள தமிழ் கலப்பு திருமணம். நடந்திடலாம் என்ற பயம்.
Please include the full name & village/town in Srilanka & abroad names! School work in SL & abroad! This will help research in the future!
எதிர்காலத்தில் boys பிறந்தநாள் குறையப்போகிறது. ஒவ்வொரு ஆண்களுக்கும் விந்தணுவில் XY குரோமோசோம் உள்ளது. இப்போது y குரோமோசோம் மிகவும் குறைவு. பின்னர் அதிகமான பெண்கள். . ஆண் குழந்தைகள் பற்றாக்குறை
உண்மை
தம்பி அருமையான கானொலி பவன் எத்தனைபேர் உள்வாங்கபோகிறர்கள் தம்பி, நல்லதை நினைப்போம் நல்லது நடக்கட்டும்🙋♂️☺️
மிக அருமையான பதிவு👍👍👍
வாழ்த்துக்கள் ஆதித்தன்.
🤫 மிகவும் அருமை . வாழ்த்துகள் பவனீசன்,
அவர் கதைப்பது அத்தனையும் உண்மை நல்ல மாதிரி விளங்கப்படுத்துறார்
Very good information and conversation.
பொயிலர் ஆணும் பெண்ணுமற்ற இனம். இவர்கள் உருவாக்கிய மலட்டு இனத்தை உண்டு எதிர்காலத்தில் ஆண்களும் பிள்ளை பெறுவதற்காக மருத்துவமனைகளை நாடவேண்டும்.
இதைவிடக்கேவலமான வாழ்க்கை எது..? ஒரு குழந்தையை பெற ஏன் முடியவில்லை..?
sonnaa yaaru kedkiraa
Perfect very true!
விவாகாரத்து வாழ்க்கை வெளிநாடுகளில் normal ✌🏽
தமிழீழபோராட்டத்தைச்சாட்டி வெளிநாடுகளில்அரசியல்த்தஞ்சம்கேட்டவைக்குதற்போது தமிழில்ப்பேசினாலும்பிடிக்கவில்லை ஈழத்திலிருந்துவருபவர்கழுடனும்ஒத்துவராது !!!
வெளிநாடுகளில்அரசியல்த்தஞ்சம் கோராதவர்கள் எப்படி
பொறாமை , ஒரு மூலைல் இருந்து அழவும்
@@abim3365 ithila poraamai pada enna irukku unmai nilai athuthaane
Pavaneesan epodhum makkalai veli nadu ku anupira kuriyaga va irukiraar. Makkal ellaraium kali seithu vida peragu enathuku Eelam ?
Nalla thervu ❤
சிறந்த பதிவு
God bless both
தமிழை தமிழ் அற நூல்களை நாம் நமது தமிழ் பிள்ளைகள் அவர்களுக்கு கற்று கொடுக்க வேண்டும் அப்படி செய்தால் அவர்கள் பெரும்பாலும் தமிழ் கலாசாரம் பின் பற்றும் நிலை வரும்.
அருமை
இங்கு வாழ்பவர்கள் தங்களை மறந்து தான் வாழ்கின்றார்கள். மற்றவர்கள் பற்றி பேசுவார்கள் தங்கள் குப்பையை அகற்ற மாட்டார்கள் ..கேவலம் கெட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள் 😂
Nice 👍
புலம்பெயர் நாடுகளில் உள்ள இளஞ்சந்ததினர் ஈழத்தில் திருமணம் புரிந்து ஈழத்தில் வாழவேண்டும். அப்போது தான் எம் தாயகத்தை கட்டியெழுப்ப முடியும். பிள்ளைகள் தமிழ் உணர்வுடன் வளர்வது பெற்றோர்கள் கைகளில் தான் உள்ளது.
you need to know how to dishwash
this is only qualification u need in europe
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪💘எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
EXCELLENT
முற்றிலும் உண்மை எல்லாம் நாம் வாழும் கலாச்சாரத்தை பொறுத்து ஏன் பவனீசன் ஈழத்தில் மணமுறிவு இல்லையா
இலங்கையில் உதவி வீடியோ எல்லாம் கணவன் விட்டிட்டு ஓடிட்டான் என்றுதானே உதவி கேட்கிறார்கள்
Pavanesan velaikku lovera thirumanam seiyavum rombakalama pakkiren thirumanathukkuleye irukkirir vayathu appadi kadukkum
சமூக சிந்தனை 👌
பிள்ளைகள் நல்லா இருக்க வேண்டும் என்றால் ஒருவனுக்கு ஒருத்தி தான் நல்ல முறை ஆனால் இருவருக்கும் இடையில் பேசி தீர்க்க முடியாது என்று நிலை வந்தால் பிரிவது தான் சிறப்பு.
நாம் அடிப்படையில் விலங்குகள் தான் குடும்பம் நாம் செயற்கை ஆக ஏற்படுத்திய ஒன்று தான் ஒழுக்கம் நாகரீகம் ஆக இருக்க வேண்டும் என்று .
மேற்கு நாடுகள் தோறும் அவர்கள் கலாசாரம் தான் நமது பிள்ளைகள் இப்படி மண முறிவு பாரிய அளவில் வர காரணம் + பெண்கள் ஆண்களில் தங்கி இருக்கும் நிலை மேற்கு நாடுகள் தோறும் இல்லை என்பதும் காரணம்.
எனக்கும் லண்டனில் பிள்ளைகள் உள்ளனர் அவர்கள் யாரை திருமணம் செய்து எவ்வளவு காலம் ஒன்றாக வாழ்வார் என்று என்னாலே சொல்லவே முடியாது என்பது கசப்பான உண்மை ஆகும்.
If thay going to church no problem 😢😢😢😢
Unka velaiya parunkada...
Only God Jesus Christ help them 😢
❤👌👍🙏
He is wrong kids in England spears tamil very well sorry about riding in English France and uk very advanced compere other European countries
I mean writing
ஈழத்தில் என்ன முறையில் வாழ்கிறார்கள் புரியவில்லை
♥🙏👍👏👋🙏👍
Culture maridu pola
❤🙋🏽♀️🙋🏽♀️🙋🏽♀️👌🏻👌🏻🇫🇷
தம்பி பவனீசன்னுடைய வீடியோக்களை நான் சில நேரங்களில் பார்ப்பதுண்டு.
அந்த வீடியோக்களில் பெரும்பாலானவை வெளிநாட்டுக்கு செல்பவர்களை குறிவைத்ததாகத்தான் இருக்கும்.
ஒருவருடைய தேவையை அடிப்படையாகக் கொண்டு அவர் வெளிநாட்டுக்கு செல்வதா இல்லையா என்பதை அவரவர் முடிவு செய்வார்கள்.
உலகில் தமிழர்கள் மட்டும்தான் வெளிநாட்டு வேலைக்காக செல்கின்றார்களா என்றால் இல்லை.
உலகில் எல்லா இனங்களுமே வேலை நிமித்தமாக ஒவ்வொரு நாட்டுக்கு செல்வது உலக வழக்கம்.
கலாச்சாரம் கண்ணியம் கட்டுப்பாடு என விதண்டாவாதங்கள் எல்லாராலும் கதைக்க முடியும்.
நீங்கள் அணிந்திருக்கும் ஆடை முதற்கொண்டு அது தமிழ் கலாச்சாரம் அல்ல.
நீங்கள் அணிந்திருக்கும் ஆடை தமிழ் கலாச்சாரத்தை விட்டு வெளியில் வந்து அதை அணியும் போது எப்படி உங்களுக்கு அது விருப்பமான தேர்வாக இருக்கிறதோ அதே போல்தான் வெளிநாடுகளுக்குச் சென்று அவர்களின் வாழ்கையை உயர்த்துவதில் அவர்களுக்கு மன திருப்தி கிடைக்கின்றது.
உங்களுடைய பேச்சு பொறாமையின் வெளிப்பாடாகத் தெரிகின்றது.
நாட்டில் இருக்கும் உங்களை விட வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் எவ்வளவுக்கு நாட்டை நேசிக்கிறார்கள் தனது கலாச்சாரத்தை நேசிக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது.
வாழ்க்கையில் கஷ்டமோ துன்பமோ ஏற்றமோ இறக்கமோ அதை ஒவ்வொரு மனிதனும் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.
👎
Evalavu neengal pulugu mootai sumandhaalum , ippa makkaluku ella vishyangalum theriyum en endral ippo internet il ella vishaiyangalum ulladhu. Oru sillar a thavira, mattravaargal ellarum kastapadigiraargal endrum theriyum. Neengal evalavu bandha kaatinaalum velaikaaran unmaiyai kooruvan. Ippa neeriya peruku nirantha kudiurimaium kelvi koori aagividathu.
Ayoda
Brics development fund தயாராகிறது குளோபல் south நாடுகளுக்கு விடிவு பிறக்க திட்டமிடுங்கள்..time to return All.. இப்ப என்றாலும் பிரிவினை வாதம் எங்க கொண்டு வந்து விட்டிருக்கு பார்த்தியா? இப்பவும் சர்வதேச விசாரணை என்றால் எல்லாம் வெள்ளையாக மாறிடும் 😂 தனி ஈழ கொள்கைக்கு செருப்படி 🎉
மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் பிரிந்தது, செக்கும், சிலவோக்கியாவும் பிரிந்தது இந்த நாடுகள் நன்றாகவேயுள்ளது. இரண்டு இலட்சம் தமிழ் மக்களை கொன்று, இப்போதும் புத்தவிகரைகளைக் கட்டி தமிழர் நிலங்களைப் பலாத்காரமாக ஆக்கிரமிக்கும் அரசியல்வாதிகளிருக்கும் வரை நாட்டை வல்லரசு நாடுகள் விழுங்கத்தான் செய்யும்.
பிரித்தானியா தமிழ் ஈழ தேசத்தை சிங்கள தேசத்தின் கையில் நமது அனுமதி இல்லாமல் கொடுத்து அவர்கள் இனப்படுகொலை செய்த பிறகு இன்னும் செய்யும் நிலையில் பிரித்தானியா பறித்து கொடுத்த நமது தமிழ் தேசத்தை மீள எடுப்பது எப்படியடா பிரிவினை வாதம் ஆகும்?
❤தம்பிகளா நான் பார்த்த அளவில் 1975to2024 வார ஸ்ரீ லங்கா தமிழர்கள் வெளியே வாரங்கல் 😂
வெளிநாட்டில் உள்ள ஆண்கள் இலங்கையில் உள்ள பெண்களைத் திருமணம் செய்கின்றார்கள் என்பது உண்மையாய் இருக்கலாம். ஆனால் அதில் பெரும்பாலன ஆண்கள் இளம் வயதினரில்லை. மாறாக வயது வந்த ஆண்கள் அதாவது மனைவி இருக்க இலங்கையில வந்துத் திருமணம் செய்து வாழபவரகளும், அல்லது விவாகரத்தான ஆண்கள் தமது பிள்ளைகளின் வயதுடைய பெண்களைத் திருமணம் செய்கின்றார்கள். இவர் இங்கு கூறும் விடயங்கள் பெரும்பாலும் ஒருசார்பாரை மட்டும் குற்றம் கூறுவதாக இருக்கின்றது.
வேற நாட்டுக்காரர் கக்கூசுக்கு போறாங்களா🤣
குடும்பத்தில் பிரச்சனையா இருவரும் மோதாமல் பிரிந்து வாழ்வதே சிறப்பு ஆண்கள் பல வேலை செய்தால் பெண்ணிண் பாலியல் ஆசையை பூர்த்திசெய்வது இயலாது , இருவருக்கும் பொருந்தும்
எல்லாம் புரிந்த நீங்கள் ஏன் முதலில் நோர்வேஜியன் பெண்ணை மணந்து பிள்ளைகளை பெற்று பின்பு பிரிந்து தமிழ் பெண்ணை மணந்தீர்கள்
அதுதான் விளக்கம் கொடுத்துள்ளார்
அருமையான கேள்வி 🙋
இங்கு வாழ்பவர்கள் தங்களை மறந்து தான் வாழ்கின்றார்கள் கேவலம் கெட்ட வாழ்க்கை 😂
நமது தமிழ் உடல் நிறம் தான் மண் நிறம் அந்த நிறம் TAN என்பார் ஆங்கிலத்தில்.
வெள்ளையர் அந்த TAN நிறம் வர பாரிய அளவிலான பணம் நேரம் செலவு செய்கிறார் என்றால் நமது தமிழ் உடல் நிறத்தை பார்த்து பொறாமை காரணமா தான் நம் மீது கோபம் கொள்கிறார் வெள்ளையர்.