வணக்கம் நான் உங்கள் நண்பன் தட்சணாமூர்த்தி பவனீசன் காணொளியை முழுமையாக பார்த்த பின் கருத்திடுங்கள் தவறாக விளங்கிக்கொள்ள வேண்டாம். நன்றி Subscribe செய்து இணைந்திருங்கள்.
தம்பி பவனீசன் தயவுசெய்து உங்களுடைய பெறுமதியை நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள்.தயவு செய்து நீங்கள் போட்டுள்ள இந்த முகப்பு படத்தை அகற்றுங்கள்.நீங்கள் போட்டுள்ள தலைப்புக் கூட உங்கள் channel க்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.தலைப்புக்களைக் கூட மிகக் கவனமாக யோசித்து பதிவேற்றுங்கள்
எங்களோட இயக்கம் பற்றி இப்பவும் தமிழ்நாட்டில் பேசப்படுவதற்கு காரணம் சீமான் அவர்கள் தான் , இளந்தலைமுறை தமிழ்நாட்டு மக்களிற்கு எங்களுடைய பிரச்சனைகளை இப்பவும் சொல்லுவது அவர் தான் .சீமானால் எங்களிற்கு ஒண்டும் நடக்கவிட்டாலும் எங்களுடைய வரலாறு கடத்தப்படுகின்றது அவர் மூலமாக . தமிழ்நாட்டில் தமிழர்களிற்கு விடிவு சீமான் தான் ,மறக்க மறுக்க முடியாத உண்மை .
தனித் தமிழ் ஈழம் என்பது தமிழ் தேசியத்தின் ஒரு அங்கம். அதை தமிழ்நாட்டில் இருந்து பேசக் கூடிய ஒரே ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே. தமிழ்நாட்டின் அரசியலை உணர்ந்த தமிழர்களுக்கு சீமானின் அருமை விளங்கும்.
எனக்கும் சீமானின் தமிழ் பேச்சு பிடிக்கும் அதோடு அவரிடம் கனவிசயங்களை கற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது அவர் கதைப்பதால் இலங்கையில் நடக்கும் பிரச்சனைகள் வெளி உலகத்துக்கு தெரிய வருகிறது நன்றி🙏
தம்பி பவநீசன், இயக்கம் இருந்தபோது தலைவரைப் புகழ்ந்து பேசியவர்கள் 2009க்கு பிறகு ஈழத் தமிழர்களைப் பற்றி பேசாமல் துரோகிகளுடன் தன் சுயநலத்திற்காக கூட்டு சேர்ந்துவிட்டார்களய்யா, இவர்களுக்கு நடுவில் சீமான் யாருக்கும் அடிபடியாமல் ஈழத்தமிழர்களின் வலியை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் இனமானன். வாழ்க வளர்க சீமானின் ஈழத் தொண்டு.
எங்களை இணைப்பது தமிழ் என்ற ஒரு மொழி மட்டும் தான். சீமானை நான் ஆதரிக்க தொடங்கியது முதலில் தமிழ் என்ற மொழி ..தனினொருவனாய் தற்பொழுது எனக்கு தெரிந்து எம் பிரச்சினையை பேசுவதும் தமிழ் மொழி பற்று கொண்ட ஒருவரும் அண்ணன் சீமான் மட்டும் தான். 👍🏼
சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார். தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான். மக்களுக்கான கட்சி நாம் தமிழர் ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.
தலைவரை தமிழ்நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்தவர் சீமான். தலைவர் படத்தை பதாகைகளில் போட பயந்தவர்கள் வைகோ திருமா வேல்முருகன் மற்றும் பலர். தலைவரை இன்று தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெங்கும் இளைஞர்கள் தங்கள் இதயத்தில் சுமக்க வைத்தவர் சீமான்
விடுதலை புலிகளுக்காக போராட்ட காலத்தில் சிறு துரும்பை கூட எடுத்துப் போடாத சீமான், தமிழகத்தின் பட்டி தொட்டிகள் எங்கும் மேதகு பிரபாகரன் படத்தையும், போராட்ட வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ந்தவர் தலைவர் திருமாவளவன். அப்போது பயந்து பதுங்கி ஒளிந்து இருந்தவர் சீமான். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர் தலைவர் திருமாவளவன். தமிழீழ அங்கீகார மாநாடு போன்ற பல மாநாடுகளை நடத்தினார் தொல்.திருமா. கடந்த 15 ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்காக சீமான் என்ன செய்தார் ? தவறான கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்காது அதற்கான பதிலும் கேட்டால் கிடைக்காது. அதொருபக்கம் இருக்க ஈழத்தில் வாழும் எம் இளம் சமூகம் ஈழத்தமிழர்களின் வரளாற்றை படித்தும் கேட்டும் தெரிந்து கொண்டு நல்ல புரிதலுடன் தமிழையும் தமிழர்களையும் வளத்தெடக்க பாடுபடவேண்டும் அந்த வகையில் இந்தக் காணொளி சிறப்பு வாய்ந்ததாக நான் கருதுகிறேன். தெரியாத ஒன்றைச் சொன்னால்த்தான் தெரிந்துகொள்ள முடியும் தெரிந்துகொண்டால் தான் செயல்ப்பட முடியும். அந்த வகையில் ஆர்வமுடன் முடிந்தளவு துணிச்சலுடன் இனத்துக்காக உண்மையாய் குரல் கொடுப்பவர்களை வாழ்த்துவதுதான் தர்மம். இந்தப் பதிவுக்கு பவனீசனுக்கு எனது வாழ்த்துக்கள் ❤❤
வாழ்க தமிழ்.வாழ்க தமிழினம்.துணிவிற்கு எமது வாழ்த்துக்கள். தமிழர்களாகிய நாம் எந்த நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் நாம் முதலில் தமிழர்கள். - இப்படிக்கு தமிழ்நாட்டிலிருந்து
அதி மதிப்புக்குரிய திரு.சீமான் அவர்களை கடந்த 15 வருடங்களாக பின்பற்றி வருகின்றேன். ஆக சிறந்த தலைவன். என்னால் முடிந்த எல்லா உதவியும் செய்ய தயாராக உள்ளேன். லண்டனிலுள்ள தமிழின சகோதரன். உங்களை போல் எல்லோரும்.இருப்பார்கள், என எதிர்பார்கின்றேன். காலம் நிச்சியம் மாறும்.
எங்கள் போராட்டத்தை எம் தேசியத்தலைவரை உலக நாடுகள் தெரிந்த அளவுக்கு எம் தொப்பிள் கொடியான தமிழக தமிழர்கள் அறிந்திருக்கவில்லை அதனை அங்குள்ள தலைவர்கள் அறியப்படுத்த வில்லை ஆனால் சீமான் தான் எம் தலைவரையும் எம் மக்கள் போராட்டத்தையும் எம் வாழ்க்கை அவலத்தையும் மேடைபோட்டு சொல்லி தமிழக மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை கொண்டுவந்தது சீமான் தான் . ஏனைய தலைவர்கள் சொல்ல பயந்த விடையங்கள் அனைத்தையும் துணிந்து நின்று தமிழன் என்ற திமிரோடு எம் தலைவரை அனைவருக்குமான தலைவராக உரிமையோடும் உணர்வோடும் பேசும் ஒரே ஒரு தமிழக தலைவர் என்றால் அது சீமான்தான் . அந்த வகையில் சீமான் தமிழக தமிழருக்கு மட்டுமானவர் அல்ல எம் ஈழத்தமிழரின் உரிமைக்கானவரும் எம் அண்ணனும் அவர் தான் எங்கள் ஆதரவு எப்போதும் அவருக்கு உண்டு . அதனை நாங்கள் தொடர்ந்து அவரை ஆதரிப்பது என்பது அவர் முன்னெடுக்கும் அரசியலைப்பொறுத்து மாறுபடலாம் அதுவும் அவர் கையில் அதுவரைக்கும் எங்கள் ஆதரவு நீடிக்கும் ....
சீமானின் அரசியல் சரி பிழை என்றதுக்கு அப்பால் 2009 க்கு பின் ஓரு இனத்தின் வீர வரலாற்றை புதை குழிக்குள் புதைக்க நினைத்தவர்களின் கனவுகளை தகர்த்து அந்த வீர வரலாற்றை இன்று உலகறிய செய்தவர்களில் முக்கியமானவர் சிமான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சீமானுக்குள் அந்த உணர்வை ஏற்படுத்தியவர் மேதகு. பாதையை தேடாமல் தனக்கான பாதையை உருவாக்கி அதை அடுத்த தலைமுறையிடம் தந்துவிட்டு சென்றவர் மேதகு. மேதகு மிக பெரிய ஓரு விருட்சம் அதின் ஒரு விதை தான் சீமான்
தமிழ் வளர்க்க தமிழருக்கு உரிமை பெற்றுத்தர சீமானைத் தவிர வேறொருவர் இன்று இல்லை. குறைகூறுபவர் திராவிடத்துக்கு துணை போகின்றவர்கள், அவர்களிடம் இலஞ்சம் பெறுகின்றவர்களுமே.
மிக அழகாக எடுத்து கூறியிருக்கிறீர்கள்.சீமான் அவர்களின் உரை மிகவும் அழகாக எடுத்து உரைகிறார்.சீமான் நல்லாக படித்தவர்,நல்ல அறிவாளி.அவர் ஈழத்தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பார்த்து வந்தவர்.80S,90S,20S எப்படி நாடு இருந்தது என்பது அவருக்கு தெரிந்தவிடயம்.ஒரு காலத்தில் களவு ,கொள்ளை இல்லாமல் பெண்கள் பாதுகாப்பு இருந்தது.அப்படி ஒரு நாடே கட்டி எழுப்பினால் அவர் நாட்டுக்கு தலைமை வகிக்கலாம்.
@@karthikvpc தமிழீழம் - எதிர்காலம் தமிழ் நாடு- நிகழ்காலம். இதை பிரிவினைக்காக கேட்கவில்லை.உங்கள் புரிதலை உணரக் கேட்டேன். சீமானை நல்லவர் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் ஈழ இறுதிக்கட்ட போரின் போது திடீர் ஞானோதயம் போல் தமிழீழ முழக்கம் எடுத்தவர் இவர். ஆனால் 83-84லின் வெலிக்கடை சிறை பிரச்னைக்கு முன்பிருந்தே கொளத்தூர் மணி, கோவை கு.ராமகிருஷ்ணன் , ஆறுச்சாமி, பழ. நெடுமாறன் போன்றோர் ஈழ ஆதரவாளர்கள், போராடியவர்கள், சிறை சென்றவர்கள், ஆனால் சீமான்?
உண்மையில் சீமானை விட சிறந்தவர் ஒருவர் தற்போது தமிழ்நாடு தேர்தல் களத்தில் இல்லை சீமானுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகள் பிறகு பார்ப்போம் ஸ்டாலினை விட 100 மடங்கு தகுதி வாய்ந்தவர் ஆகவே ஒரு வாய்ப்பைக்கொடுங்கள்
நாம் தமிழர் என்ற உணர்வை வரலாற்று ஆதாரங்களுடன் எங்கள் மனதில் பதிய வைக்கும் மிகப்பெரிய ஆசான் ....!!! தளபதி சீமான். எம் தலைவன் பிரபாகரன் .....!!! தமிழர்களின் வரலாறு , வரலாற்றை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருப்பவர் தளபதி சீமான் . இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை....!!!
சீமான் அண்ணன் தமிழ் அரசியல் ஆசான்.அவரின் பேச்சைக் கேட்டாலே தமிழ் ரத்தம் தானாகப்பாயும்.ஆகவே அவரை விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டுதானிருப்பார்கள்.நான்2007லிருந்து அவரின் பேச்சுக்களைப் பின் தொடர்கிறேன் தமிழையும் மொழியையும் கற்று வருகிறேன்.அவர் தமிழ் நாட்டின் முதல்வராக வேண்டும்.அதுதான் அனைவரினதும் பேரவா.அது நிச்சயம் நிறைவேறும்.
முதலில் இந்த காணொளியை தந்ததற்க்கு மிக்க மிக்க நன்றி! அண்ணன் சீமான் அவர்களை ராமேசுவரத்திலிருந்து பின்தொடர்கிறேன் அதேபோல 90 களின் ஆரம்பத்திலிருந்து 2009 வரையும் அதன்பின்னரும் சுபவீ போன்ற பலரது நிலைப்பாடுகளையும் கவனித்து வருகிறோம், இவர்களிலிருந்து அண்ணன் சீமான் அவர்கள் 1000 மடங்கு தமிழிற்க்கும் …………கும் உண்மையாக இருக்கின்றார். உறவுகளே அவரது கரத்தை பலப்படுத்துங்கள்.
கேப்டன் மாதிரி உழைச்சான சீமான் அவன் கட்சியை வைத்து பிழைப்பு நடதத்துகிற ஒரு பச்சோந்தி அவன் யாருக்ஙக்காவது இது வரைக்கும் ஈழத் தமிழருக்கு உதவி செஞ்சேனா பேச்சில் மயங்கி தான் இந்த தமிழ்நாடு நாசா மாதிரி போச்சு
அண்ணன் சீமானை தவறாக பேசி இருந்தால் தம்பி பவனீசன் உங்களுக்கு ஏசி இருப்பேன் தலைப்பைப்பார்த்து கொஞ்சம் கோபம் வந்தது நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
பவனிசன் நீங்கள் சொல்வது சரிதான் நான் ஒவ்வொருநாளும் அவர்களின் பேச்சுக்களை கேட்பேன் அவரின் பேச்சில் படிக்க அறிய நிறைய உள்ளன. அவரும் ஒரு புத்தகம் ஈழத்து தமிழன் இத்தாலி
@@கோகுல்-ள5ள இதையே தான் பெங்களூரில் தமிழர்களை அடித்து விரட்டும் போது வாட்டள் நாகராஜ் சொன்னான், மும்பையில் சிவசேனாவால் விரட்டப்பட்ட போதும் இதே வாதம் தான்!! ஆக சீமானைப் போல அவர்களும் உத்தமர்கள் தானே? இந்திய அரசியலமைப்பு இந்தியக் குடிமகன் ஒவ்வொருக்கும் கொடுத்துள்ள உரிமைகள் எவையென தெரியுமா?? இந்தியாவின் எப்பகுதியிலும் வாழலாம், எந்த தொழிலையும் செய்யலாம், எந்த மதத்தையும், நம்பிக்கையையும் பின்பற்றலாம். அப்படி இருக்க பிற மாநிலத்தவருக்கு ஓட்டுரிமை இல்லை என்பது சரியா? குடியேறக் கூடாது என்பது சரியா? பின் குறிப்பு: நானும் தமிழன்தான் ஆனால் மனசாட்சி உள்ளவன்.
@@Ram.Prabhakaran இனவாதம் என்றல் என்னவென்று விளக்கவும். உங்கள் பார்வையில் ஈழ தமிழ் மக்கள் கொள்ள பட காரணம் என்ன?. ஈழத்தின் நிலை இங்கு வரகூடாது என்று சீமான் பேசுகிறார். இதில் தவறென்ன? திராவிடம் என்பது இனவாதமா இல்லையா?
@@Users16257 இல்லை!! இதைக இனவாதமாக்குவது சீமானின் வயிற்றுப் பிழைப்பிற்கு!!! திராவிடம் என்பது ஒரு கருதுகோள் hypothesis.. இதை அண்ணாவோ, பெரியாரோ, கருணா நிதியோ உருவாக்க வில்லை. இந்திய கலாச்சாரம் என்பது சமஸ்கிருத வழி வந்தது, இந்தியர் அனைவரும் ஆரிய வழி வந்தவர் என்ற கருத்து வலிமை பெற்று வந்த காலத்தில் இல்லை இந்திய பூர்வீக குடிகள் ஆரியர்கள் அல்ல. தமிழை வேர்மொழியாகவும் தெலுங்கு , கன்னடம், மலையாளம், துளு போன்று வழிமொழிகளாக கொண்ட இனக்குழு ஒன்று பல்லாயிரம் ஆண்டுகளாக இங்கு உள்ளது , அவர்களை திராவிடர் எனக் குறிப்பிடலாம் என்பது மேற்குலக மானுடவியல் அறிஞர் பலரின் கருத்து. இன்று சிந்து வெளி நாகரீகம் கூட இதே மக்களுடையது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தமிழிலிருந்து மற்ற மொழிகள், நிலப்பகுதிகள் பிரிந்ததெல்லாம் சுமார் 1000-1500 வருடங்கள் முன்புதான். ஏன், கர்நாடக, ஆந்திரா, கேரளா என மொழியை வைத்து பிரிந்ததே 1950க்கு பின் தான். இதைச் செய்தது திராவிடக் கட்சிகள் அல்ல இந்திய அரசியல் அமைப்பு. ஆக நம்மை தாழ்த்தியதும் பிரித்ததும் இந்திய அரசியல். திராவிடக் கட்சிகள் அல்ல! இரண்டாவது இன்றைய தமிழ் நாடு தமிழருக்கான தனி நாடல்ல இந்திய அரசியல் அமைப்பின் ஒரு அங்கம். இங்கு "இந்தியர்" யாரும் வரலாம்....வாழலாம், அரசியல் செய்யலாம் ஆட்சியைப் பிடிக்கலாம் இது இந்திய அரசு அவர்களுக்கு கொடுத்துள்ள உரிமை. இது போலவே தமிழருக்கும் இந்தியா முழுவதும் உரிமை உண்டு. இதை எதிர்ப்பது இந்திய இறையாண்மையை எதிர்ப்பது தனி நாடாக இருந்த காஷ்மீர் இன்று குரங்கு கையில் பூமாலை!!! சீமான் போனாறோரீன் இனவாதம் இந்த நிலைக்குத் தான் தமிழ்நாட்டை கொண்டு போகும். அடுத்ததாக திராவிடக்கட்சிகள் யோக்கியத்தின் உச்சம் என்பதும் என் வாதமல்ல!! ஆனால் இன வாதம் பேசி ஆட்சியைப் பிடித்த பிற மாநிலத் தலைவர்களை விட நீங்கள் இனத் துரோகிகள் எனும் திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டிற்கு செய்த நன்மை அதிகம். தமிழ் பேசும் கிறிஸ்தவர், இசுலாமியரோ தமிழரே அல்ல! என்பதும் சமஸ்கிருதம் பேசும் பிராமணராகள தமிழர் என்பது சீமானின் வாதம், ஆனால் தமிழையும் தமிழ் நாட்டையும் பல சமயங்களில் காத்தது ,"தமிழரல்லாத" பிற மதத்தினர். தமிழை ஒழிக்க இந்தியை கொண்டு வந்ததும், தமிழரை ஒழிக்க குலக் கல்வியை கொண்டு வந்ததும் ராஜாஜி எனும் பிராமணத் தமிழர். ஆக தமிழரின் எதிரி ஆரியமும், இந்தி -ய அரசமைப்பும். சீமான் சொல்வது போல் திராவிடக்கட்சிகளோ , பிற மொழியினரோ அல்ல! ஆரியம் ஜென்மப் பகை திராவிடம் குடும்பப் புகைச்சல். ஆரியம் புற்று நோய் , உயிரைக் காவு வாங்கும் திராவிடம் சாதாரணக் காய்ச்சல், களைப்பு தரும் ஓய்வு கேட்கும் சீமான் ஆரியத்தின் கைக்கூலி, தமிழகத்து கருணா அம்மான்,
தமிழர்களுக்காகவும் தமி்ழ் மொழிக்காகவும் சீமான் அவர்கள் முன்னெடுத்து செல்லும் அரசியல் இதுவரையிலும் எவருமே இவரைப்போல் செயலாற்றியதில்லை என்று கூட சொல்லி விடலாம். அது மட்டுமில்லாமல் அவர் உயிர்மை நேயத்தோடு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லக்கூடியவர் என்பது கூடுதல் சிறப்பு. நாம் தமிழர்.
இந்தியாவில் இருந்துவரும் இப்படிப்பட்ட வர்கள் எல்லாம் காப்புணர்ச்சி கொண்டவர்கள் ஈழத்தமிழர்கள் பணம் கொடுக்கிறார் கள் என்றால் அது அவர்கள் விருப்பம் யாரையும் சீமான் வற்புறுத்தவில்லை இப்படி உங்களிற்கு கூறியவர்களின் பின் புலம் தி.மு.காவின் அடிவருடிகள் உங்கள் புரிதலுக்கு நன்றி நான் ஈழத்தமிழன் 😮😮
தம்பி பவனீசனுக்கு வாழ்த்துகள். நான் தமிழ்நாட்டிலிருந்து. உங்களது இந்த காணொளியை இரண்டு முறை பார்த்தேன். மிக்க நன்று. உங்களது அனைத்து கருத்துகளும் மிகுந்த முதிர்ச்சித் தன்மையை காட்டுகிறது. ஒன்று மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திரு சீமான் அவர்கள் இலங்கை தமிழர் பற்றி பேசி அரசியல் செய்வதாக சிலபல இலங்கை தமிழர்கள் பேசுவது குறித்து எமது கருத்து, இலங்கை தமிழர்கள பற்றியும், அவர்கள் உள்நாட்டு பிரச்சினையில் பாதிக்கப்பட்டது பற்றியும் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 8 கோடி தமிழர்களில் 1 கோடி பேர்களுக்காவது தெரியுமா என்பது சந்தேகமே. திரு சீமான் அவர்கள் மேடை தோறும் பேசியதற்கு பிறகுதான் பெறும்பாலனவர்களுக்கு இந்த நிகழ்வே தெரியவந்துள்ளது. காரணம் எல்லாம் சுயநலம்தான். பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் விருப்பம் இல்லாமையே. மேலும், இலங்கை தமிழர்கள் குறித்து பேசி அரசியல் செய்வதால் அவருக்கு வாக்காக மாறும் சாத்தியங்கள் இல்லை. பாதிக்கப்பட்டது தமிழர்கள் என்ற காரணத்தாலும், அதற்கு காரணமாக இருந்தது காங்கிரசும் திமுகவும்தான் என்ற காரணத்தாலேயே எதிர் அரசியல் செய்யவேண்டி பேசுவதாக நான் கருதுகிறேன். பிரச்சிணையை சுட்டி காட்ட வேண்டியது அவசியம் அல்லவா? நன்றி தம்பி, உங்களது பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்.
சீமான் தமிழ் சொத்து முன்னர் பார்த்திருக்கிறேன் தமிழ் நாட்டில் தலைவர் பிரபாகரன் போட்டோவை காட்டினால் கூடுதலானவர்கள் தெரியாது என்பார் கள் , இப்போ எல்லோருக்கும் எம் தலைவனை பற்றி தெரியும் , புலி கொடியை கூட பார்க்க கூடியதாக உள்ளது சீமானின் உழைப்பு 100 வீதம் வெற்றி நிச்சயம் தமிழ் நாட்டு தமிழர்கள் சீமானுக்கு ஆதரவு வழங்குவதையிட்டு சந்தோசம் அவருக்கு எம் தலைவனுக்கு அடுத்து மதிப்பும் மரியாதையும் உள்ளது பவனீசமன் இந்த தலைப்பை பார்ததும்என்ன இது என்று யோசித்தேன் , பின்னர் கதைப்பது நன்றாக போனதையிட்டு சந்தோசம் வாழ்த்துக்கள்❤👌 ஈழத்தமிழச்சி
சீமான் அவர்களை தமிழ் பெரும் அரசியல்வாதியாக ஒரு புறம் வைத்தாலும்... அவரின் தமிழ் ஆளுமை என்னை மேலாக கவர்ந்தது... அதாவது அவர் ஓர் தமிழ் புத்தகசாலை..... நிறைய வாசிப்பார்.... அவரைப் போன்றே பார்த்து தமிழை வாசிக்க தொடங்கினோம்.... இத்தகைய ஒருவர் தமிழ் உலகுக்கு முதல்வராக வந்தால் தமிழ் உலகில் வேற எந்த பெருமையும் கிடையாது.... அடுத்து தமிழீழம் சாத்தியமே 👌👌👌
சீமான் நாம் என்ன செய்ய நினைத்தோமோ அதை உயிரை கொடுத்து செய்கிறார் அதற்கு நன்றி செய்யாட்டிலும் பரவாயில்லை துரோகம் செய்யாதீர்கள், ஈழத்தில் இருந்து மான தமிழன்
Only the Seeman is the person who spoke openly about our liberation fighters,our Thalaiver and even our Tamilar history.. Thank you Pavaneesan for making awareness among our people.
தம்பி சொன்னது முற்றிலும் உண்மை .எங்களுக்கு ஈழம் பெற்றுத்தருவார் என்று இல்லை .ஆனால் எமது குரலை நெரித்த திராவிடங்கலிக்கு பதில் கொடுக்க கேள்வி கேட்க எம்மை நினைவு படுத்த சீமான் தேவ…
உண்மையை உரக்கச் சொல்லுங்கள் சகோதரனுக்கு நன்றி நாம் தமிழர் கட்சி வாழ்க பிரபாகரனின் புகழ் வளர்க தமிழ் என்றும் வரும் காலம் சீமான் அண்ணனின் வழியில் 🤝🔥🐅🐅🐅💯👍💪
வணக்கம்
நான் உங்கள் நண்பன்
தட்சணாமூர்த்தி பவனீசன்
காணொளியை முழுமையாக பார்த்த பின் கருத்திடுங்கள்
தவறாக விளங்கிக்கொள்ள வேண்டாம்.
நன்றி
Subscribe செய்து இணைந்திருங்கள்.
சரியா சொன்னிங்க அண்ணா❤❤❤❤
மன்னிக்கவும்
தம்பி பவனீசன் தயவுசெய்து உங்களுடைய பெறுமதியை நீங்களே குறைத்து கொள்ளாதீர்கள்.தயவு செய்து நீங்கள் போட்டுள்ள இந்த முகப்பு படத்தை அகற்றுங்கள்.நீங்கள் போட்டுள்ள தலைப்புக் கூட உங்கள் channel க்கு பாதிப்பை ஏற்படுத்தி விடும்.தலைப்புக்களைக் கூட மிகக் கவனமாக யோசித்து பதிவேற்றுங்கள்
யாராவது சீமான் அவர்களை தப்பாக கதைத்தால் கதைப்பவர் தான் தப்பானவர்!! பதிவுக்கு நன்றி பவனீசன்
❤🙏💪👍🔥💚
எங்களோட இயக்கம் பற்றி இப்பவும் தமிழ்நாட்டில் பேசப்படுவதற்கு காரணம் சீமான் அவர்கள் தான் , இளந்தலைமுறை தமிழ்நாட்டு மக்களிற்கு எங்களுடைய பிரச்சனைகளை இப்பவும் சொல்லுவது அவர் தான் .சீமானால் எங்களிற்கு ஒண்டும் நடக்கவிட்டாலும் எங்களுடைய வரலாறு கடத்தப்படுகின்றது அவர் மூலமாக . தமிழ்நாட்டில் தமிழர்களிற்கு விடிவு சீமான் தான் ,மறக்க மறுக்க முடியாத உண்மை .
நான் ஒரு ஈழத் தமிழன் ,அண்ணன் சீமான் 💪
நன்றி கலந்த வாழ்த்துக்கள் நண்பா
வாழ்க தமிழ் இனம்💪💪💪
வெல்க நமது அண்ணன் செந்தமிழன் சீமான்💪💪💪
பவனீசன்.
உங்கள் தமிழ் பேச்சு வழக்கு
மிகச் சிறப்பு!!
இன்றய காலகட்டத்தில்
சீமான் அவர்கள்தான் தேசியத்
தலைவருடைய கொள்கையில் இருக்கிறார்!!🐆🐆🐆🐆🐆
சீமான் தமிழர்களின் நம்மிக்கை நட்சத்திரம்❤
தனித் தமிழ் ஈழம் என்பது தமிழ் தேசியத்தின் ஒரு அங்கம். அதை தமிழ்நாட்டில் இருந்து பேசக் கூடிய ஒரே ஆளுமை அண்ணன் சீமான் மட்டுமே. தமிழ்நாட்டின் அரசியலை உணர்ந்த தமிழர்களுக்கு சீமானின் அருமை விளங்கும்.
நாங்கள் சீமானை ஆதரிக்கவில்லை,மாறாக காதலிக்கின்றோம் உயிருக்கு மேலாக💪💪💪😍😍we are Tamils.
என் அண்ணண் சீமானுக்கு ஆன்டவன் ஆயில் நூறு கொடுக்க வேண்டும்❤❤❤
Thavudiya mavana
இன்றைய தமிழ் இளைஞர்களை போதை, சினிமா மயக்கத்தில் இருந்தவர்களை தூய அரசியல் எது என்று அறிய வைத்த எங்கள் குல சாமி சீமான் அவர்கள்.
எனக்கும் சீமானின் தமிழ் பேச்சு பிடிக்கும் அதோடு அவரிடம் கனவிசயங்களை கற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது அவர் கதைப்பதால் இலங்கையில் நடக்கும் பிரச்சனைகள் வெளி உலகத்துக்கு தெரிய வருகிறது நன்றி🙏
Unmaithan Anna
என் அண்ணன் சீமான்💪💪💪ஈழத்தமிழச்சி
உங்கள் வலையொலியில் பதிவு செய்த காணொலிகளில் மிக காத்திரமான பதிவு
வாழ்த்துகள் பவனீசன்
சரிதான்...நானும் ஜெனோவும் ஒன்றாகத்தான் படிச்சனாங்கள்.இன்றைக்கு எங்களுக்குத்தெரிஞ்ச பல விசயங்களில் சிலவற்றை சீமான் அண்ணாவிடம் இருந்துதான் பெற்றுக்கொண்டோம்.❤
Superb தம்பி,இவற்றை வெளிய கொண்டு தைரியத்திற்கு எனது பாராட்டுக்கள்
தமிழனுக்காக கிடைத்த ஒரு கடைசி நம்பிக்கை அண்ணன் செந்தமிழன் சீமான் மட்டுமே
தம்பி பவநீசன், இயக்கம் இருந்தபோது தலைவரைப் புகழ்ந்து பேசியவர்கள் 2009க்கு பிறகு ஈழத் தமிழர்களைப் பற்றி பேசாமல் துரோகிகளுடன் தன் சுயநலத்திற்காக கூட்டு சேர்ந்துவிட்டார்களய்யா, இவர்களுக்கு நடுவில் சீமான் யாருக்கும் அடிபடியாமல் ஈழத்தமிழர்களின் வலியை அனைவருக்கும் பகிர்ந்தளிக்கும் இனமானன். வாழ்க வளர்க சீமானின் ஈழத் தொண்டு.
சீமான் தான் ஒரே நம்பிக்கை தட்சினாமூர்த்தி பவனீசன்
❤❤
எங்கள் தேசியத் தலைவர் தந்த தங்க மகன் அண்ணா சீமான்.
நன்றி பவனீசன்...
ஈழத் தமிழன் ஜரோப்பா....
Please say this .. ஈழத்தமிழர்கள் பணம் கொடுக்கிறார் கள் என்றால் அது அவர்கள் விருப்பம் யாரையும் சீமான் வற்புறுத்தவில்லை
மிகவும் நல்லவர் சீமான் அறிவு பொக்கிசம்.நல்ல அரசியல் செய்வார்.
தமிழ்த்தாய் வாழ்க.தலைவர் பிரபாகரன் வாழ்க.
காலம் தந்த கொடை சீமான் நல்லதை நினைப்பொம் நல்லதே நடக்கட்டும்
எங்களை இணைப்பது தமிழ் என்ற ஒரு மொழி மட்டும் தான். சீமானை நான் ஆதரிக்க தொடங்கியது முதலில் தமிழ் என்ற மொழி ..தனினொருவனாய் தற்பொழுது எனக்கு தெரிந்து எம் பிரச்சினையை பேசுவதும் தமிழ் மொழி பற்று கொண்ட ஒருவரும் அண்ணன் சீமான் மட்டும் தான். 👍🏼
சீமான் தவிர்க்க முடியாத தலைவராகி விட்டார்.
தமிழ்நாட்டின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்.
மக்களுக்கான கட்சி நாம் தமிழர்
ஒன்றாக வேண்டும் தமிழர் வென்றாக வேண்டும் தமிழர் நாட்டை.
கிகிகிகி
தலைவரை தமிழ்நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்தவர் சீமான்.
தலைவர் படத்தை பதாகைகளில் போட பயந்தவர்கள் வைகோ திருமா வேல்முருகன் மற்றும் பலர்.
தலைவரை இன்று தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெங்கும் இளைஞர்கள் தங்கள் இதயத்தில் சுமக்க வைத்தவர் சீமான்
Seeman
சைமன் எம் தலைவரை தவறாக காட்டியவன்🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
விடுதலை புலிகளுக்காக போராட்ட காலத்தில் சிறு துரும்பை கூட எடுத்துப் போடாத சீமான், தமிழகத்தின் பட்டி தொட்டிகள் எங்கும் மேதகு பிரபாகரன் படத்தையும், போராட்ட வரலாற்றை மக்களிடம் கொண்டு சேர்ந்தவர் தலைவர் திருமாவளவன். அப்போது பயந்து பதுங்கி ஒளிந்து இருந்தவர் சீமான். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவர் தலைவர் திருமாவளவன். தமிழீழ அங்கீகார மாநாடு போன்ற பல மாநாடுகளை நடத்தினார் தொல்.திருமா.
கடந்த 15 ஆண்டுகளில் ஈழத் தமிழர்களுக்காக
சீமான் என்ன செய்தார் ?
தவறான கருத்துக்களை பதிவிட வேண்டாம்.
சீமான் இல்லை என்றால
பிரபாகரன் என்கிறவர் தெரியாமலே போயிருக்கும்
முற்றிலும் உண்மை.
எல்லாருக்கும் எல்லாரையும் பிடிக்காது
அதற்கான பதிலும்
கேட்டால் கிடைக்காது.
அதொருபக்கம் இருக்க ஈழத்தில் வாழும் எம் இளம் சமூகம் ஈழத்தமிழர்களின் வரளாற்றை படித்தும் கேட்டும் தெரிந்து கொண்டு நல்ல புரிதலுடன் தமிழையும் தமிழர்களையும் வளத்தெடக்க பாடுபடவேண்டும்
அந்த வகையில் இந்தக் காணொளி சிறப்பு வாய்ந்ததாக நான் கருதுகிறேன்.
தெரியாத ஒன்றைச் சொன்னால்த்தான் தெரிந்துகொள்ள முடியும் தெரிந்துகொண்டால் தான் செயல்ப்பட முடியும்.
அந்த வகையில் ஆர்வமுடன் முடிந்தளவு துணிச்சலுடன் இனத்துக்காக உண்மையாய் குரல் கொடுப்பவர்களை வாழ்த்துவதுதான் தர்மம்.
இந்தப் பதிவுக்கு பவனீசனுக்கு
எனது வாழ்த்துக்கள் ❤❤
சீமான் பேசுவது வரலாறு அதில் எல்லாவற்றையும் சொல்லவேண்டும் இதைசொல்லலாம் சொல்லக்கூடாது என்று சொல்வது நமது அறிவீனம்..ஈழத்தில் இருந்து மான தமிழன்
வாழ்க தமிழ்.வாழ்க தமிழினம்.துணிவிற்கு எமது வாழ்த்துக்கள். தமிழர்களாகிய நாம் எந்த நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் நாம் முதலில் தமிழர்கள்.
- இப்படிக்கு தமிழ்நாட்டிலிருந்து
அதி மதிப்புக்குரிய திரு.சீமான் அவர்களை கடந்த 15 வருடங்களாக பின்பற்றி
வருகின்றேன்.
ஆக சிறந்த தலைவன்.
என்னால் முடிந்த எல்லா உதவியும் செய்ய தயாராக உள்ளேன்.
லண்டனிலுள்ள தமிழின சகோதரன்.
உங்களை போல் எல்லோரும்.இருப்பார்கள்,
என எதிர்பார்கின்றேன்.
காலம் நிச்சியம் மாறும்.
அத்தனை விமர்சனுத்துக்கும் ஒரே பதில் இன்றும் சீமான் வாடகை வீட்டில் தான் உள்ளார்.
எங்கள் போராட்டத்தை எம் தேசியத்தலைவரை உலக நாடுகள் தெரிந்த அளவுக்கு எம் தொப்பிள் கொடியான தமிழக தமிழர்கள் அறிந்திருக்கவில்லை அதனை அங்குள்ள தலைவர்கள் அறியப்படுத்த வில்லை ஆனால் சீமான் தான் எம் தலைவரையும் எம் மக்கள் போராட்டத்தையும் எம் வாழ்க்கை அவலத்தையும் மேடைபோட்டு சொல்லி தமிழக மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை கொண்டுவந்தது சீமான் தான் . ஏனைய தலைவர்கள் சொல்ல பயந்த விடையங்கள் அனைத்தையும் துணிந்து நின்று தமிழன் என்ற திமிரோடு எம் தலைவரை அனைவருக்குமான தலைவராக உரிமையோடும் உணர்வோடும் பேசும் ஒரே ஒரு தமிழக தலைவர் என்றால் அது சீமான்தான் . அந்த வகையில் சீமான் தமிழக தமிழருக்கு மட்டுமானவர் அல்ல எம் ஈழத்தமிழரின் உரிமைக்கானவரும் எம் அண்ணனும் அவர் தான் எங்கள் ஆதரவு எப்போதும் அவருக்கு உண்டு . அதனை நாங்கள் தொடர்ந்து அவரை ஆதரிப்பது என்பது அவர் முன்னெடுக்கும் அரசியலைப்பொறுத்து மாறுபடலாம் அதுவும் அவர் கையில் அதுவரைக்கும் எங்கள் ஆதரவு நீடிக்கும் ....
Unmaithan Anna
ஈழத்தமிழர்கள் பணம் கொடுக்கிறார் கள் என்றால் அது அவர்கள் விருப்பம் யாரையும் சீமான் வற்புறுத்தவில்லை
சீமானின் அரசியல் சரி பிழை என்றதுக்கு அப்பால் 2009 க்கு பின் ஓரு இனத்தின் வீர வரலாற்றை புதை குழிக்குள் புதைக்க நினைத்தவர்களின் கனவுகளை தகர்த்து அந்த வீர வரலாற்றை இன்று உலகறிய செய்தவர்களில் முக்கியமானவர் சிமான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சீமானுக்குள் அந்த உணர்வை ஏற்படுத்தியவர் மேதகு. பாதையை தேடாமல் தனக்கான பாதையை உருவாக்கி அதை அடுத்த தலைமுறையிடம் தந்துவிட்டு சென்றவர் மேதகு. மேதகு மிக பெரிய ஓரு விருட்சம் அதின் ஒரு விதை தான் சீமான்
❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪💪💪💪💪💪💪💪👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥💚💚💚💚💚💚
👍👍👍👍🙏
தமிழ் வளர்க்க தமிழருக்கு உரிமை பெற்றுத்தர சீமானைத் தவிர வேறொருவர் இன்று இல்லை. குறைகூறுபவர் திராவிடத்துக்கு துணை போகின்றவர்கள், அவர்களிடம் இலஞ்சம் பெறுகின்றவர்களுமே.
திராவிடத்திடம் இலஞ்சம் பெற்று எதிராக பேசுகின்றவர்களும், அவர்களுக்குத் துணை போகின்ற சீமானின் எதரிகளுமே.
Sariyaga solinirikinga. Nanri.
வீரியம் உள்ள தமிழ் விதைகள் முளைத்து வளர்ந்து வருவதை வரவேற்கிறோம்
உலகம் பூராவும் பரவி வாழும் தமிழர்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் உயிர் நாடி உயிர் துடைப்பு ❤️💛❤️💛❤️💛 தலைப்பில் வெறி வந்து உள்ளே வந்தேன் ..
அண்ணன் சீமான் பேசுவது எல்லா உயிர்களுக்குமான அரசியல் தனி தமிழருக்கு மாத்திரமான அரசியல் அல்ல
மிக அழகாக எடுத்து கூறியிருக்கிறீர்கள்.சீமான் அவர்களின் உரை மிகவும் அழகாக எடுத்து உரைகிறார்.சீமான் நல்லாக படித்தவர்,நல்ல அறிவாளி.அவர் ஈழத்தமிழர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை பார்த்து வந்தவர்.80S,90S,20S எப்படி நாடு இருந்தது என்பது அவருக்கு தெரிந்தவிடயம்.ஒரு காலத்தில் களவு ,கொள்ளை இல்லாமல் பெண்கள் பாதுகாப்பு இருந்தது.அப்படி ஒரு நாடே கட்டி எழுப்பினால் அவர் நாட்டுக்கு தலைமை வகிக்கலாம்.
அண்ணன் சீமான் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும்
சீமான் ஒரு சிறந்த அரசியல்வாதி, நல்ல மனிதர், அறிவாளி 👍
Unmaithan
எங்களுடைய குல தெய்வம் மே த கு வே பி. அவரை எங்களுக்கு கற்பித்தவர் அண்ணன் சீமான்
சீமான் போன்ற அரசியல் ஆளுமை தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய கொடை அதை இன்று தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளார்கள்.
அரசியல் என்றாலே சாக்கடைதான் என்றிருந்தவர்களுக்கு, அரசியலில் நல்ல நம்பிக்கை வளரச்செய்துவருபவர் அண்ணன் சீமான் அவர்கள் மட்டுமே.
எனக்கு முதலில் பிடித்த தலைவர் எங்களுடைய தேசியத் தலைவர் அடுத்தது மிகவும் பிடித்த தலைவர் அண்ணன் சீமான் தான்
தலைவரை தமிழ்நாடு முழுவதும் கொண்டு போய் சேர்த்தவர் சீமான்.
Aamai curry 🍛
செமயா இருக்கும் தின்று பாரு @@RaviRavi-vc3uc
@@RaviRavi-vc3ucnee samachu koduthiya
வேற எப்படி கல்லாப் பெட்டியை நிறைக்கிறது!!!
Correct
நீங்கள் கூறுவது 100% உண்மை நன்றி
சீமான் காலம் பிரசவித்த தமிழ் மகன்
நீங்கள் தமிழ்நாடா?
இலங்கையா?
ஒரு தமிழன்
@@Ram.Prabhakaranஎங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே! தமிழீழமா தமிழ்நாடா என்று கேளுங்கள்.
@@karthikvpc தமிழீழம் - எதிர்காலம்
தமிழ் நாடு- நிகழ்காலம்.
இதை பிரிவினைக்காக கேட்கவில்லை.உங்கள் புரிதலை உணரக் கேட்டேன்.
சீமானை நல்லவர் என்பதில் எனக்கு உடன்பாடில்லை.
காரணம் ஈழ இறுதிக்கட்ட போரின் போது திடீர் ஞானோதயம் போல் தமிழீழ முழக்கம் எடுத்தவர் இவர்.
ஆனால் 83-84லின் வெலிக்கடை சிறை பிரச்னைக்கு முன்பிருந்தே கொளத்தூர் மணி, கோவை கு.ராமகிருஷ்ணன் , ஆறுச்சாமி, பழ. நெடுமாறன் போன்றோர் ஈழ ஆதரவாளர்கள், போராடியவர்கள், சிறை சென்றவர்கள், ஆனால் சீமான்?
😂😂😂😢
உண்மையில் சீமானை விட சிறந்தவர் ஒருவர் தற்போது தமிழ்நாடு தேர்தல் களத்தில் இல்லை சீமானுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகள் பிறகு பார்ப்போம் ஸ்டாலினை விட 100 மடங்கு தகுதி வாய்ந்தவர் ஆகவே ஒரு வாய்ப்பைக்கொடுங்கள்
❤❤
M x iw1😂 ex2❤73n,@@anushiyanthansk2509
மிகவும் நல்ல பதிவு.நல்ல புரிதல்.வாழ்த்துக்கள் தம்பி.(தலைப்பைப் பார்த்து பயந்திட்டேன்)
காலம். தந்த. பொக்கிஷம். சீமான். அவர்கள். அவரை. தக்க. வைத்து. கொள்வது. ஒவ்வொரு. தமிழனின். கடமை. நாம். தமிழர். கட்சி. கத்தார்.
சீமான் பூமி தாயின் மகன்❤❤❤❤❤
நாம் தமிழர் என்ற உணர்வை வரலாற்று ஆதாரங்களுடன் எங்கள் மனதில் பதிய வைக்கும் மிகப்பெரிய ஆசான் ....!!! தளபதி சீமான்.
எம் தலைவன் பிரபாகரன் .....!!! தமிழர்களின் வரலாறு , வரலாற்றை முன்னோக்கி நகர்த்திக் கொண்டிருப்பவர் தளபதி சீமான் . இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை....!!!
சீமான் அண்ணன் தமிழ் அரசியல் ஆசான்.அவரின் பேச்சைக் கேட்டாலே தமிழ் ரத்தம் தானாகப்பாயும்.ஆகவே அவரை விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டுதானிருப்பார்கள்.நான்2007லிருந்து அவரின் பேச்சுக்களைப் பின் தொடர்கிறேன் தமிழையும் மொழியையும் கற்று வருகிறேன்.அவர் தமிழ் நாட்டின் முதல்வராக வேண்டும்.அதுதான் அனைவரினதும் பேரவா.அது நிச்சயம் நிறைவேறும்.
வணக்கம் தம்பி.
தமிழை அழியவிடாது தமிழ் என்றால் என்ன என்று எமது வரலாற்றை இளைய தலைமுறைக்கு கற்றுக்கொடுத்த முதல்வன்.அதை யாராலும் மறுதலிக்கமுடியாது.
தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் இயற்கை மீதும் பேரன்பு கொண்டவன் செந்தமிழன் சீமான். உலகத்தமிழர்களின் அரசியல் ஆசான் அண்ணன். ஈழத்தமிழன்❤
தெளிவான சிந்தனை எப்போது ம் சிறப்பாக இருக்கும் ...மிகச்சிறப்பு
முதலில் இந்த காணொளியை தந்ததற்க்கு மிக்க மிக்க நன்றி! அண்ணன் சீமான் அவர்களை ராமேசுவரத்திலிருந்து பின்தொடர்கிறேன் அதேபோல 90 களின் ஆரம்பத்திலிருந்து 2009 வரையும் அதன்பின்னரும் சுபவீ போன்ற பலரது நிலைப்பாடுகளையும் கவனித்து வருகிறோம், இவர்களிலிருந்து அண்ணன்
சீமான் அவர்கள் 1000 மடங்கு தமிழிற்க்கும் …………கும் உண்மையாக இருக்கின்றார். உறவுகளே அவரது கரத்தை பலப்படுத்துங்கள்.
சீமான் தான் தமிழ் தேசியத்திற்கு ஆதரவு தரும் ஒரே தமிழ் தலைவர்
அதில் நானும் ஒருத்தன் அண்ணா.
❤❤❤
எங்கள் அண்ணன் சீமான் ஆட்சிக்கு வந்தால் தான் தமிழ் மக்களுக்கு ஒரு விடிவு கிடைக்கும் 💪💪💪💪💪🔥🔥🔥🔥 ஈழத்தமிழன் 🇮🇹🇮🇹🇮🇹
கேப்டன் மாதிரி உழைச்சான சீமான் அவன் கட்சியை வைத்து பிழைப்பு நடதத்துகிற ஒரு பச்சோந்தி அவன் யாருக்ஙக்காவது இது வரைக்கும் ஈழத் தமிழருக்கு உதவி செஞ்சேனா பேச்சில் மயங்கி தான் இந்த தமிழ்நாடு நாசா மாதிரி போச்சு
அண்ணன் சீமான்❤🔥🔥🔥🔥
அண்ணன் சீமானை தவறாக பேசி இருந்தால் தம்பி பவனீசன் உங்களுக்கு ஏசி இருப்பேன் தலைப்பைப்பார்த்து கொஞ்சம் கோபம் வந்தது நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு
Ennakkunthan. pirakku ok
ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுக்கும் ஒரே ஒரு தலைவர் சீமான் அண்ணா அவரைப் பற்றி தவறாக பேசியிருந்தால் நானும் ஏசி இருப்பேன்
வாழ்க தமிழ்
தலைவர் பணம் சேர்க்கும் போது ,தலைவரை சந்தேகப்பட்டவர்கள் தான் இவர்கள்.
அப்படியா? போலி தமிழ்தேசிய களிசடைகள் இனம் காணாவிட்டால் தமிழருக்கு மீண்டும் பின்னடைவு.ஆரிய திராவிட சூழ்ச்சி பல
இன்னும் வீரியமாக தொடரட்டும் உங்கள் பணி .💪💪💪💪💪💪💪
பவனிசன் நீங்கள் சொல்வது சரிதான் நான் ஒவ்வொருநாளும் அவர்களின் பேச்சுக்களை கேட்பேன் அவரின் பேச்சில் படிக்க அறிய நிறைய உள்ளன. அவரும் ஒரு புத்தகம் ஈழத்து தமிழன் இத்தாலி
அவர் பேசும் இனவாதத்தை ஏற்றுக் கொள்வீர்களா?
உதாரணமாக இத்தாலி அரசியலமைப்பு உங்களை வாக்குரிமையற்ற இரண்டாம் தர குடிமகன் ஆக்கினால் ஏற்பீர்களா?
@@Ram.Prabhakaran இனவாதமா ? எங்கள் மண்ணை நாங்கள் ஆள்வோம் என்பது இனவாதமா?
@@கோகுல்-ள5ள இதையே தான் பெங்களூரில் தமிழர்களை அடித்து விரட்டும் போது வாட்டள் நாகராஜ் சொன்னான், மும்பையில் சிவசேனாவால் விரட்டப்பட்ட போதும் இதே வாதம் தான்!!
ஆக சீமானைப் போல அவர்களும் உத்தமர்கள் தானே?
இந்திய அரசியலமைப்பு இந்தியக் குடிமகன் ஒவ்வொருக்கும் கொடுத்துள்ள உரிமைகள் எவையென தெரியுமா??
இந்தியாவின் எப்பகுதியிலும் வாழலாம், எந்த தொழிலையும் செய்யலாம், எந்த மதத்தையும், நம்பிக்கையையும் பின்பற்றலாம்.
அப்படி இருக்க பிற மாநிலத்தவருக்கு ஓட்டுரிமை இல்லை என்பது சரியா? குடியேறக் கூடாது என்பது சரியா?
பின் குறிப்பு: நானும் தமிழன்தான் ஆனால் மனசாட்சி உள்ளவன்.
@@Ram.Prabhakaran இனவாதம் என்றல் என்னவென்று விளக்கவும். உங்கள் பார்வையில் ஈழ தமிழ் மக்கள் கொள்ள பட காரணம் என்ன?. ஈழத்தின் நிலை இங்கு வரகூடாது என்று சீமான் பேசுகிறார். இதில் தவறென்ன? திராவிடம் என்பது இனவாதமா இல்லையா?
@@Users16257 இல்லை!!
இதைக இனவாதமாக்குவது சீமானின் வயிற்றுப் பிழைப்பிற்கு!!!
திராவிடம் என்பது ஒரு கருதுகோள் hypothesis.. இதை அண்ணாவோ, பெரியாரோ, கருணா நிதியோ உருவாக்க வில்லை.
இந்திய கலாச்சாரம் என்பது சமஸ்கிருத வழி வந்தது, இந்தியர் அனைவரும் ஆரிய வழி வந்தவர் என்ற கருத்து வலிமை பெற்று வந்த காலத்தில் இல்லை இந்திய பூர்வீக குடிகள் ஆரியர்கள் அல்ல.
தமிழை வேர்மொழியாகவும் தெலுங்கு , கன்னடம், மலையாளம், துளு போன்று வழிமொழிகளாக கொண்ட இனக்குழு ஒன்று பல்லாயிரம் ஆண்டுகளாக
இங்கு உள்ளது , அவர்களை திராவிடர் எனக் குறிப்பிடலாம் என்பது மேற்குலக மானுடவியல் அறிஞர் பலரின் கருத்து.
இன்று சிந்து வெளி நாகரீகம் கூட இதே மக்களுடையது என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
தமிழிலிருந்து மற்ற மொழிகள், நிலப்பகுதிகள் பிரிந்ததெல்லாம் சுமார் 1000-1500 வருடங்கள் முன்புதான்.
ஏன், கர்நாடக, ஆந்திரா, கேரளா என மொழியை வைத்து பிரிந்ததே 1950க்கு பின் தான்.
இதைச் செய்தது திராவிடக் கட்சிகள் அல்ல இந்திய அரசியல் அமைப்பு.
ஆக நம்மை தாழ்த்தியதும் பிரித்ததும் இந்திய அரசியல்.
திராவிடக் கட்சிகள் அல்ல!
இரண்டாவது இன்றைய தமிழ் நாடு தமிழருக்கான தனி நாடல்ல இந்திய அரசியல் அமைப்பின் ஒரு அங்கம். இங்கு "இந்தியர்" யாரும் வரலாம்....வாழலாம், அரசியல் செய்யலாம் ஆட்சியைப் பிடிக்கலாம்
இது இந்திய அரசு அவர்களுக்கு கொடுத்துள்ள உரிமை. இது போலவே தமிழருக்கும் இந்தியா முழுவதும் உரிமை உண்டு.
இதை எதிர்ப்பது இந்திய இறையாண்மையை எதிர்ப்பது தனி நாடாக இருந்த காஷ்மீர் இன்று குரங்கு கையில் பூமாலை!!!
சீமான் போனாறோரீன் இனவாதம் இந்த நிலைக்குத் தான் தமிழ்நாட்டை கொண்டு போகும்.
அடுத்ததாக திராவிடக்கட்சிகள் யோக்கியத்தின் உச்சம் என்பதும் என் வாதமல்ல!!
ஆனால் இன வாதம் பேசி ஆட்சியைப் பிடித்த பிற மாநிலத் தலைவர்களை விட நீங்கள் இனத் துரோகிகள் எனும் திராவிடக்கட்சிகள் தமிழ்நாட்டிற்கு செய்த நன்மை அதிகம்.
தமிழ் பேசும் கிறிஸ்தவர், இசுலாமியரோ தமிழரே அல்ல! என்பதும் சமஸ்கிருதம் பேசும் பிராமணராகள தமிழர் என்பது சீமானின் வாதம், ஆனால் தமிழையும் தமிழ் நாட்டையும் பல சமயங்களில் காத்தது ,"தமிழரல்லாத" பிற மதத்தினர். தமிழை ஒழிக்க இந்தியை கொண்டு வந்ததும், தமிழரை ஒழிக்க குலக் கல்வியை கொண்டு வந்ததும் ராஜாஜி எனும் பிராமணத் தமிழர்.
ஆக தமிழரின் எதிரி ஆரியமும், இந்தி -ய அரசமைப்பும்.
சீமான் சொல்வது போல் திராவிடக்கட்சிகளோ , பிற மொழியினரோ அல்ல!
ஆரியம் ஜென்மப் பகை
திராவிடம் குடும்பப் புகைச்சல்.
ஆரியம் புற்று நோய் , உயிரைக் காவு வாங்கும்
திராவிடம் சாதாரணக் காய்ச்சல், களைப்பு தரும் ஓய்வு கேட்கும்
சீமான் ஆரியத்தின் கைக்கூலி, தமிழகத்து கருணா அம்மான்,
அண்ணன் சீமான்
நாம் தமிழர்.
தமிழர்களுக்காகவும் தமி்ழ் மொழிக்காகவும் சீமான் அவர்கள் முன்னெடுத்து செல்லும் அரசியல் இதுவரையிலும் எவருமே இவரைப்போல் செயலாற்றியதில்லை என்று கூட சொல்லி விடலாம். அது மட்டுமில்லாமல் அவர் உயிர்மை நேயத்தோடு அனைத்து மக்களையும் அரவணைத்து செல்லக்கூடியவர் என்பது கூடுதல் சிறப்பு. நாம் தமிழர்.
மானத்தமிழனின் ஒற்றை நம்பிக்கை சீமான் மட்டுமே
சீமான் ❤️❤️❤️❤️👍
இந்தியாவில் இருந்துவரும் இப்படிப்பட்ட வர்கள் எல்லாம் காப்புணர்ச்சி கொண்டவர்கள் ஈழத்தமிழர்கள் பணம் கொடுக்கிறார் கள் என்றால் அது அவர்கள் விருப்பம் யாரையும் சீமான் வற்புறுத்தவில்லை இப்படி உங்களிற்கு கூறியவர்களின் பின் புலம் தி.மு.காவின் அடிவருடிகள் உங்கள் புரிதலுக்கு நன்றி நான் ஈழத்தமிழன் 😮😮
மெய்ப்பொருள் காண்பது அறிவு
ஈழத்தமிழர்கள் பணம் தேவையில்லை
ஆனால் சீமான் வெல்வது உறுதி.
2026 பதில் சொல்லும்
ஈழம் வெல்லும்
ஈழத்தமிழர்கள் பணம் கொடுக்கிறார் கள் என்றால் அது அவர்கள் விருப்பம் யாரையும் சீமான் வற்புறுத்தவில்லை It's true
தம்பி பவனீசனுக்கு வாழ்த்துகள்.
நான் தமிழ்நாட்டிலிருந்து. உங்களது இந்த காணொளியை இரண்டு முறை பார்த்தேன். மிக்க நன்று. உங்களது அனைத்து கருத்துகளும் மிகுந்த முதிர்ச்சித் தன்மையை காட்டுகிறது. ஒன்று மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். திரு சீமான் அவர்கள் இலங்கை தமிழர் பற்றி பேசி அரசியல் செய்வதாக சிலபல இலங்கை தமிழர்கள் பேசுவது குறித்து எமது கருத்து, இலங்கை தமிழர்கள பற்றியும், அவர்கள் உள்நாட்டு பிரச்சினையில் பாதிக்கப்பட்டது பற்றியும் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 8 கோடி தமிழர்களில் 1 கோடி பேர்களுக்காவது தெரியுமா என்பது சந்தேகமே. திரு சீமான் அவர்கள் மேடை தோறும் பேசியதற்கு பிறகுதான் பெறும்பாலனவர்களுக்கு இந்த நிகழ்வே தெரியவந்துள்ளது. காரணம் எல்லாம் சுயநலம்தான். பக்கத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் விருப்பம் இல்லாமையே. மேலும், இலங்கை தமிழர்கள் குறித்து பேசி அரசியல் செய்வதால் அவருக்கு வாக்காக மாறும் சாத்தியங்கள் இல்லை. பாதிக்கப்பட்டது தமிழர்கள் என்ற காரணத்தாலும், அதற்கு காரணமாக இருந்தது காங்கிரசும் திமுகவும்தான் என்ற காரணத்தாலேயே எதிர் அரசியல் செய்யவேண்டி பேசுவதாக நான் கருதுகிறேன். பிரச்சிணையை சுட்டி காட்ட வேண்டியது அவசியம் அல்லவா?
நன்றி தம்பி, உங்களது பயணம் தொடரட்டும். வாழ்த்துகள்.
சந்திரனைப் பார்த்து குரைத்து என்னாகும்.சீமான் தமிழர்களின் சிறந்த அரசியல் ஆளுமை.
Seeman NTK❤
சீமான் தமிழ் சொத்து
முன்னர் பார்த்திருக்கிறேன் தமிழ் நாட்டில் தலைவர் பிரபாகரன் போட்டோவை காட்டினால் கூடுதலானவர்கள் தெரியாது என்பார் கள் , இப்போ எல்லோருக்கும் எம் தலைவனை பற்றி தெரியும் , புலி கொடியை கூட பார்க்க கூடியதாக உள்ளது
சீமானின் உழைப்பு 100 வீதம்
வெற்றி நிச்சயம் தமிழ் நாட்டு தமிழர்கள் சீமானுக்கு ஆதரவு வழங்குவதையிட்டு சந்தோசம்
அவருக்கு எம் தலைவனுக்கு அடுத்து மதிப்பும் மரியாதையும் உள்ளது
பவனீசமன் இந்த தலைப்பை பார்ததும்என்ன இது என்று யோசித்தேன் , பின்னர் கதைப்பது நன்றாக போனதையிட்டு சந்தோசம் வாழ்த்துக்கள்❤👌 ஈழத்தமிழச்சி
அன்பு தம்பி பாவனீசன் அருமையான புரிதல் சரியான விளக்கம். நன்றி தம்பி, இவன் முருகானந்தம் நாம் கட்சி பொறுப்பாளர்
Nam tamilar❤❤❤
சீமான் 💪🏻💪🏻💪🏻🐅🐅தமிழ் n
தம்பி நன்றி.நான் ஈழம் தான்.நாம் தமிழர் லண்டன்
தமிழ் தேசியம் நிச்சியம் வெல்லும்
“வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம்” நாம் தமிழர்🔥🔥🔥
ஈழத்தமிழன்
சீமான் அவர்களை தமிழ் பெரும் அரசியல்வாதியாக ஒரு புறம் வைத்தாலும்... அவரின் தமிழ் ஆளுமை என்னை மேலாக கவர்ந்தது... அதாவது அவர் ஓர் தமிழ் புத்தகசாலை..... நிறைய வாசிப்பார்.... அவரைப் போன்றே பார்த்து தமிழை வாசிக்க தொடங்கினோம்.... இத்தகைய ஒருவர் தமிழ் உலகுக்கு முதல்வராக வந்தால் தமிழ் உலகில் வேற எந்த பெருமையும் கிடையாது.... அடுத்து தமிழீழம் சாத்தியமே 👌👌👌
சீமான் நாம் என்ன செய்ய நினைத்தோமோ அதை உயிரை கொடுத்து செய்கிறார் அதற்கு நன்றி செய்யாட்டிலும் பரவாயில்லை துரோகம் செய்யாதீர்கள், ஈழத்தில் இருந்து மான தமிழன்
👌 சிறப்பு !!
வாழ்த்துக்கள் !!
விவசாயி மகிழ்ச்சியடைகிறான் !!
நாங்கள் தமிழர்கள் !!
ஓம் ஓமோம் நாம்தமிழர் !!
நாமே தமிழர் !!
யாம் ஆர்க்கும் குடி அல்லோம் !!
யமனை அஞ்சோம் !!
நல்ல ஒரு மனிதர்
Seeman our god father ❤❤❤
அண்ணன் செந்தமிழ் சீமான் உன்மையானவர் பாசமானவர் தமிழர் மேல் உயிரானவர் எனக்கு உயிரானவர்
Only the Seeman is the person who spoke openly about our liberation fighters,our Thalaiver and even our Tamilar history..
Thank you Pavaneesan for making awareness among our people.
அருமை தம்பி நம்பிக்கை அண்ணன் சீமான்❤
Seeman ❤❤❤
NTK 💫 Tirupur(TAMIZH NADU)maaveerarkal thunai.
Annan seeman ❤❤❤❤❤❤❤ oru nalla manithan❤❤❤❤
சீமான் மட்டுமல்ல தாயகத்தில் உள்ள அனைத்து தமிழர்களும் ஈளத்தில் உள்ள அனைத்து தமிழர்களையும் எங்கள் தொப்புள்கொடி உறவாகதான் பார்க்கிறார்கள்.
உண்மையை சொல்லியுள்ளீர்கள் தம்பி
Our leader அண்ணன் சீமான் ❤🇲🇫🇲🇫🇲🇫🇲🇫🇲🇫🇲🇫
தம்பி சொன்னது முற்றிலும் உண்மை .எங்களுக்கு ஈழம் பெற்றுத்தருவார் என்று இல்லை .ஆனால் எமது குரலை நெரித்த திராவிடங்கலிக்கு பதில் கொடுக்க கேள்வி கேட்க எம்மை நினைவு படுத்த சீமான் தேவ…
அண்ணன் சீமான் ❤❤
நீங்கள் என்னசொல்ல வந்தாலும் தலைப்பு என்பது தவறான எண்ணங்களை ஏற்படுத்தும்.தலைப்பை மாற்று ங்கள் தம்பி
இல்லை அது பார்வையாளர்களை உள்ளிழுக்கும் உக்தி. ஏன் நீங்கள் கூட தலையங்கத்தை பார்த்து தான் என்ன சொல்ல வருகிறார் என பார்த்திருப்பீர்கள்.
Seeman is the best
தலையங்கத்தைப் பார்த்து பயந்து விட்டேன் ஆனால் மிகவும் அருமையான விளக்கம் பவனீசன் வாழ்த்துகள்
நாம் தமிழர் 💪
உண்மையை உரக்கச் சொல்லுங்கள் சகோதரனுக்கு நன்றி நாம் தமிழர் கட்சி வாழ்க பிரபாகரனின் புகழ் வளர்க தமிழ் என்றும் வரும் காலம் சீமான் அண்ணனின் வழியில் 🤝🔥🐅🐅🐅💯👍💪
சீமான் உன்னதமான மனிதன். நாளை வெல்வன் தமிழன்