"துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே" - பாடல் - Mary Untier of Knots - Melody
HTML-код
- Опубликовано: 23 окт 2020
- This Song from the Album "ANBEY AZHGEY"
MUSIC AND LYRICS - FR.GEORGE VICTOR (Diocese of Chengalpattu)
VOCALS - KRITHIKA BABU | HEMAMBIKAI
#madhasongs #maryundoerofknots #mothermaryprayforus #thazhamburchennai #chengalpattudiocese
அன்னை மரியே வாழ்க. 15 வருடமாக குடிகாரனாக இருந்தேன். என் கனவில் வந்த மேரி மாதா உன் தரிசனத்தை கண்டபின் என் குடியை அடியோடு விட்டு விட்டேன். இது சத்தியம் மேரி மாதா வாழ்க.
Mariya vazhga
மரியே வாழ்க
மரியே வாழ்க
Avea mariyea
Ave Maria
அம்மா மரியே தாயே எனக்கு எனது கணவருக்கும் ஏற்பட்டுள்ள மனபிரச்சனைகளை தீர்த்து எங்களுக்கு ஒரு குழந்தை செல்வத்தை அருள வேண்டும் தாயே
முகையூர் சென்று வாருங்கள் உங்கள் அனைத்து பிரச்சினைகள் தீர்ந்து விடும் மரியே வாழ்க.🙏🙏🙏🙏
என்ன அப்படிதான் மாதாவே😭😭😭😭
மரியே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏வாழ்க
சென்னை பாரிஸ் அந்தோனியார் சர்ச்க்கு போய்ட்டு வாங்க கண்டிப்பா உங்கள் பிரச்சனை எல்லாம் முடிந்து விடும்
Matha kita Nala Mandi itu aluthu jebam pannunga
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே
எந்தன் துன்பங்களை உந்தன் பாதம் தந்தேனே
துன்ப முடிச்சுகளால் வருந்தும் என்னையே
உந்தன் மடியினில் என்னை தாங்கி கொள்வாயே
உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
கானாவூரில் திருமண வீட்டாரின் கண்ணீரை
களைந்திட மகனிடம் பரிந்துரைத்தாயே
மீளாத்துயரில் மூழ்கிடும் ஏழை என் கண்ணீரை
துடைத்திட விரைந்திங்கு நீ வருவாயே
அன்னையே உன்னிடம் அவிழாத முடிச்சில்லை - 2
ஆகட்டும் என்ற தாயே
உன்னை நம்பி வந்தேனே -2
உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
தாழம்பூரில் தாயே கோவில் நீ கொண்டாயே
உன் பாதம் வருவோரின் ஜெபம் கேட்பாயே
உடல் நலமும் திருமண வரனும் குழந்தை செல்வம் கேட்போரின்
வேண்டுதலை நிறைவேற்றி ஜெயம் தருவாயே
அன்னையே உன்னிடம் அவிழாத முடிச்சில்லை - 2
ஆகட்டும் என்ற தாயே
உன்னை நம்பி வந்தேனே - 2
உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே
இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
அருமையான பாடல் வரிகள்....
துன்பம் முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்கு குழந்தை பாக்கியத்தை தாரும் எங்களுக்காக இறைவனிடம் பரிந்து பேச அம்மா
தாயே என் விண்ணப்பத்தை நிறைவாக இன்னைக்கு ஏற்றுக்கொள்ளும் தாயே
அம்மா உங்கள் அருளால் தான் எனக்கு அன்பான கணவரை திருமணம் செய்தேன் 2 வருடம் ஆகப்போகின்றது எங்களுக்கு குழந்தை வரம் தந்தருளும் என் தாயே 🙏🙏🙏🙏உன் மேல் என் நம்பிக்கையை வைக்கிறேன் என் அம்மா ❤❤❤❤
0:50
தாய் கிட்ட ஒரு விண்ணப்பம் வச்சிருந்தேன் அதை நிறைவாக நிறைவேறிற்று கோடான கோடி நன்றி தாயே இவன் இன்னும் பத்து நிறைவேற்றி❤🎉❤🎉
எம் குடும்பத்தின் பிரச்சனைகள் கவலைகள் கண்ணீர் துடைக்க வாரும் அம்மா
Mama mary you know my long time suffering of my husband pray mama mary
Amma Mary Madha en udambuku nalla sugathai tharum thaye.antru sapani paiyanuku seitha athisayathai enakum seium thaye 7 varudamaga kaal valiyal thudikiren amma neye Ennai aashirvathium amma⛪⛪⛪
😮😮
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தரும் அன்னை
குழைந்தை செல்வம் கேட்போரின் வேண்டுதலை நிறைவேற்றி ஜெயம் தரும் தாயே இறைவனிடம் எங்களுக்காக பரிந்துபேசி உம் பிள்ளைகளாகிய எங்களுக்கும் ஒரு குழைந்தை செல்வத்தை கொடுத்து எங்களை நிறைவாக ஆசிர்வதிங்க அம்மா உம்மையே நாங்கள் நம்பி வந்திருக்கிறோம் அன்னையே 🙏🙏🙏
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏
அம்மா என் மகன் ஜோஸ்வாக்கு இருக்கும் மஞ்சள்காமாலை நோய் தீர்க்கும் படி ஜெபிக்கிறோம்.....😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா ஏன் மனைவிக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன் அம்மா,😭😭😭🙏
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே நான் இப்போது தத்தளிக்கும் துன்ப கடலில் இருந்து என்னை சூழ்ந்து உள்ள துன்ப முடிச்சுகளை அவிழ்த்து என்னை ஆசீர்வதித்து இயல்பு நிலைக்கு என்னை வாழவிடுங்கள் அன்னையே உமது பாதம் தொட்டு இருந்து மன்றாடுகிறேன் என் குறையை நீக்க என்னை நல்வழி நடந்திடும் தாயே 🙏🙏🙏🙏
போது தேர்வில் வெற்றி பெற செய்யும் மரியோ வாழ்க 🙏🙏🙏💔
அம்மா தாயே என் கனவில் தோன்றி என் மகனை குணமடைய செய்தாய் தாயே உமக்கு கோடான கோடி நன்றி அம்மா என்னுடைய பிள்ளைக்கு எந்தவித நோயும் ஆபத்தும் வராமல் காத்தருள்வீராக எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் அம்மா உமக்கு கோடான கோடி நன்றி தாயே மரியே வாழ்க. ஆமென்
🙏அம்மா உன் மகனிடம் எனக்காக பரிந்து பேசும் அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் அம்மா உம்முடைய பக்தர்களுக்கு நீயே வழிகாட்டும் அம்மா மரியே வாழ்க 🙏
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
துன்பமுடிச்சுகளை அவிழ்க்கும் மரியே வாழ்க
Mother Mary pls undo the knots which are obstacles in my daughter's marriage, pray for her, bless her.
தாயே நான் உன்னை மட்டும்தான் தான் நம்பி இருக்கிறேன் நான் இருக்கின்ற கஷ்டத்தில் இருந்து என்ன காப்பாற்ற உன் பாதத்தில் வந்து அமர்ந்து கொண்டு இருக்கிறேன் என்னை காப்பாற்றும்.
உன்னை நம்பி வருகின்றனர் அவர்களுக்கு நீயே அரண்
நீயே நிரந்தரம்
நீ தான் நம்பிக்கை
எங்கள் அனைத்து வேண்டுதல் நிறைவேற வேண்டி உன்னை வேண்டுகிறோம் எங்கள் மன்றாட்டு கேட்டு அருள் புரிவாயாக.
ஆமென் 🙏
தாயே. எங்கள் மகனை உம் பாதம் ஒப்படைக்கிறேன் அம்மா..,.அவனை நல் வழிப்படுத்திஅருளும்...என் மனதில் நான் அனுபவித்துக்கொண்டு இருக்கும் துயரில் இருந்து மீட்டருளும் தாயே
இந்த பாடலை கேக்க கேக்க என் துன்பங்கள் என்னை விட்டு விலகுகிறது
என்னுடைய துன்பங்களை நீக்கி இன்பங்களை அனுபவிக்க உதவி செய்யும் மாதா அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
அம்மா உன்னையே நம்பியிருக்கிறேன் என் பிள்ளின்மீது இரக்கமாயிரும் அம்மாஎன் வேண்டுதல்களை கேட்டருளும் நன்றி தாயே🙏🙏🙏
மரியே வாழ்க தொழில் ஆசிர்வாதம் கிடைக்கவும் கடன் சுமைகல் தீரவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஒரு வீடு அமையவும் வேண்டிக்கொள்ளவும் ஆமென் அல்லேலூயா.
மரியே வாழ்க
அம்மா எனக்கு நல்ல உடல் நலம் தாரும் அம்மா என் கணவர் பிள்ளைகள் மற்றும் உடன் பிறந்தார் அனைவரும் நல்ல உடல் நலத்துடனும் தெய்வ பயத்துடன் வாழ வேண்டும் என்று உம் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறேன் அம்மா நன்றி அம்மா
அன்னையே உம் பேரிரக்கத்தால் என் துன்ப முடிச்சுகளை அறிந்தவர் நீர் ஒருவரே என் முடிச்சுகளை அவிழ்த்து என் வாழ்வில் கண்ணீரை துடைத்து புதிய வாழ்க்கையை தந்திடும் அம்மா Amen 🙏🙏🙏
என் மகன் என்கிட்ட வர உதவி செய்யும் என் அன்னை
உன் மீது தான் என் முழு நம்பிக்கையும் வைத்துள்ளேன் நீரே என் வேண்டுதலை நிறைவேற்றியருளும்
அன்னை மரியே உங்கள் குடும்பத்துக்காக வேண்டிக்கொள்ளும்
அம்மா மாதவே என் நோயை குணப்படுத்தியருளும் 🙏🙏🙏
அம்மா என் மனதில் இருக்கும் கவலை க்கு ஓரு நல்ல முடிவு தாரும் ஆமேன்🙏🙏🙏
.😅அம்மா எனக்கு இருக்குமன பிறச்சையை திரும் அமென்
எங்களுக்கு குழந்தை பாக்கியத்தையும் என் சகோதரனுக்கு குழந்தை பாக்கியத்தையும் தாருங்கள். இந்த துன்ப முடிச்சை அவிழ்த்து தாருமம்மா. எங்கள் குடும்பம் சந்தோசமாக இருக்க வேண்டும்.
அம்மா எங்கள் துன்பமுடிச்சுகளை விடுவியும் அம்மா தாயே...
அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
மரியே வாழ்க ❤❤❤❤ எங்கள் துன்ப முடிச்சிகளை அவிழில்த்து எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் தாயே
தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் அம்மா...
அம்மா மரியே எங்கள் மேல் இரக்கமாயிரும்.உம் திருமகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும்
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அம்மா மரியே எனது கணவர் காலில் இருக்கிற புண்ணின்மித்தம் நாளைய தினம் மைல்டு ஆபரேசன் பண்ண டாக்டர்கள் தீர்மானித்து உள்ளார்கள். .ஆகவே இத்துன்பத்தில் இருந்து பூரண நலம் பெற வேண்டி அம்மாவின் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறோம்.
எங்களுக்கு கல்யாணத்துக்கு பண உதவி கிடைத்து நல்ல முறையில் நடக்க வேண்டும் அம்மா 😣😣😣😭😭😭துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🏼🙏🏼
Amma ennoda maganukku driving licence kidachathukku Amma siram thzhalntha nandri Amma.Amma kodana Kodi nandri Amma.
Na daily endha song listen panna endha kashtamum varadilla, if I listen this song daily no problems will come, I have seen my life changing. U can try praying to our mom 🙏
துன்பமுடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையேஎங்களுக்கு ஏற்படும் சகலதுன்பங்களில் இருந்து எம்மைகாத்தருள் அம்மா?
Annaiye enakkum en sahothararkalukkum thirumanam nadakkavum engal theeya pazhakkathai vidavum en appa gunamagavum nangalveedukattavum vendikollum en sahothari kudumbathaiyum asirvathiyum amen
எனக்கும் பிள்ளைகள் எப்போதும் நிம்மதி santhosam கிடைக்கும்
அம்மா தாயே என் வாழ்க்கையில் துன்ப முடிச்சு அவிழ்ந்து தாருங்கள் அம்மா தாயே போற்றி
எனது மகன்னிடம்உள்ள தீய பழக்கங்கள் விட்டு விடவேண்டும் என் குடும்ப கடன் பிரச்சனை தீர வேண்டும் தாயே
மாதாவே என் மகளின் துன்ப முடிச்சுகளை அவிழ்த்து விடும்.
அவளுக்கு உமது ஆசிருடன் திருமணம் நடைபெற உம்மை மன்றாடுகிறேன்.
அருள் புரியும் தாயே.
மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏😀
அன்னையே இதுவரை எம்மை நல்ல முறையில் காத்து வந்ததற்கு ஆயிரம் கோடி நன்றிகள் தாயே... இனிமேலும் காக்கபோகிறதற்கு ஆயிரம்கோடி நன்றிகள் தாயே....
மரியே வாழ்க உந்தன் மடியில் என்னைத் தாங்கிக் கொள்ளும் தாயே ஆமென் 🙏
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் என் அன்பு அன்னையே குழந்தையின்மை என்ற துன்ப முடிச்சை அவிழ்த்து கருவில் குழந்தையை சுமக்க அருள் புரிந்த உம் தயவிற்காக நன்றி அம்மா.பிரசவத்திலும் என்னோடு இரும் அம்மா.ஒவ்வொருவருடைய வாழ்விலும் உள்ள துன்ப முடிச்சுகளை நீரே அவிழ்த்து காத்தருளும் தாயே.
அம்மா தாயே கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் அம்மா
Mother Mary please pray for my family, in the name of jesus please remove all satanic and witch craft and debits knots, my soul must be like white as snow, hail Mary of grace please for me.
அம்மா இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் உம் அருளால் நல்ல உடல் உள்ள சுகத்துடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அம்மா
என் மகனின் வெளிநாட்டுப் பயணம் சரி வர அருள் புரியும் அம்மா 🙏
தாயிடம் ஒரு விண்ணப்பம் வைத்தேன் அதை உடனே நிறைவேற்றினார். நன்றி மாதாவே. வாழ்க மரியே! நம்பிக்கையோடு கேட்டால் அதை கண்டிப்பாக இந்த துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னை நிறைவேற்றி தருவாள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அம்மா என்னை மன்னியுங்கள் 🙏♥️
அம்மா என் மனதில் இருக்கும் கவலைககு ஒரு நல்ல முடிவு தாரும் அம்மா 🙏🙏🙏🙏❤️❤️❤️ஆமென்
அன்புத் தாயே என் மகனுக்கு நல்லதொரு திருமணத்தை ஏற்பாடு பண்ணி கொடுங்க அம்மா
அம்மா என்னுடைய ஏக்கங்கள் எல்லாம் நிறைவேற எனக்காக வேண்டிக் கொள்ளும் ஆமென் . நன்றி
அன்னையே என் துன்பங்களை நீக்கி என்னை காப்பாற்றும் தாயே 😭😭😭🙏🙏🙏
மாதவே என் தம்பி நல்லா இருக்கனும் அவனுக்கு எந்த ஆபத்தும் இருக்க கூடாது ✝️✝️🌟🌟🌠🌠
மாதவே என் பெரிய மகனுக்கு திருமண வரம் அருளும் தாயே
Amma மரியே வாழ்க. அம்மா குடி போதைக்கு அடிமையாக இருக்கும் என் அக்கா கணவரின் கனவில் தோன்றி kudi பழக்கத்தில் இருந்து விடுதலை குடுங்க அம்மா vanga amma 🙏🙏🙏
O loving St.Joseph please help us &hear our prayers amen
எல்லா கொடுமைகளில் இருந்து விடுதலை தரப் போகிற தெய்வமே உமக்கு பல கோடி நன்றிகள் ஸ்தோத்திரம் செலுத்துகிறோம் அம்மா தாய் மரியா வாழ்க
Amen
Amen!
Mariyaye vazhga!
அம்மா தாயே எனக்கு ஏற்பட்ட டுள்ள தண்டுவட நரம்புகள் உள்ள கட்டியும் சவ்வு விலகி அதிக வலியால் மூன்று மாதமாக துன்பழடுகிறேன் என்னை குணமாக்கும் தா மே ஆமென்
அன்னையே எல்லாருக்கும் பணம் வாங்கி கொடுத்து விட்டு இருக்கிறேன் தாயே தயவுசெய்து அவர்கள் எல்லோரும் கொடுக்க வேண்டும் நன்றி அம்மா மரியே வாழ்க
மரியம்மா உன் தமிழரசி காப்பாத்து மீதான ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நம்பி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இருக்கிறேன்
கடன் பிரச்சனை தீர அருள் புரிவாய் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
அம்மா.... ஆயிரம் ஆயிரம் புதுமை செய்கின்றீர்.... ஆனாலும் என் வாழ்க்கையில் கண்ணீர் மல்க எப்போதும் நிற்கும் நிலையில் இருக்கிறேன் ..... என்னை தள்ளி விடாதே அம்மா......
பயப்பட வேண்டாம், இறை நம்பிக்கை வைத்தால் கட்டாயம் செய்வார் ✝️😍
அம்மா எங்கள் மீது இரக்கமாயிரும்
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
நினைத்த காரியம் நிறைவேறவும் என் குடும்பத்தில் அமைதியை தந்தருளும் மரியே வாழ்க
அம்மா தேவதாயே என் பிள்ளைகளுக்கு நல்ல சுகத்தை கொடுங்கள் அம்மா மரியே வாழ்க
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்கள் வேண்டுதலை கேட்டருளும் ஆமென் 🔔🔔🔔
௭ன் துன்பம்களை நிக்கி இன்பங்களை தா௫ம் தாயே மாதாவே ௭ங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏
என் துன்பம்களை நிக்கி
இன்பங்களை தாரும் தாயே மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏
அம்மா ம ரி யே அஞ்சுக்கு ஒடம்பு சீக்கீரம் குணம் ஆகணும் தா யே 🙏🙏🙏🙏
Amma kozhanthai bakiyam thanga amma enkanner thudaium amma kadan prachainai irunthu viduthali tharum amma Ave maria
அம்மா எனதுகணவரின்குடிநேய்லிருந்துவிடுதலைதாங்கமரியேவாழ்க
அம் மா மரி யே வாழ்க.
எங்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாயே மரியே வாழ்க
அம்மா மரியே துன்பங்களை தீர்க்கும் தாயே என் கஷ்டத்தை போக்கும்
ஆமின்
அன்னை மரியே வாழ்க
உடல் சுகத்தை தாரும் அம்மா
மன உளைச்சல் இருந்து விடுதலை தரும் தாயே ஆவே மரியா
Amma mariye enaku kuzhanthai pakkiyam kodunga amma engal thunpangalaium pokunga amma nanga daily kannirodu una mandradugirom amma engal kannirai thudaika vaanga தாயே.engalaium kannokki paarunga amma.mariye vazhka.amen
அம்மா என் நோயிலிருந்து விடுதலை பெற்றமைக்கு நன்றி அம்மா
அன்னையே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க எங்களுக்காக உம் திருமகனிடம் பரிந்து பேசுங்கம்மா
6666
565555555
அம்மா மரியே என் மகனுக்காக இந்த நிமிடம் முதல் இந்த நாள் வரை வாழ்வழிக்க வரம் கொடும்.நம்பிக்கையோடு தாய் சன்னிதானம் வந்து சாட்சி சொல்ல வரம் தாரும்.
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே!! எங்கள் தேவையை அறிந்த நீர் நாங்கள் கேட்கும் மன்றாட்டை எங்களுக்காக உம்திருமகனிடம் பரிந்து பேசுங்க ..... நம்பி வந்த எங்களுக்கு உதவி செய்யும் தாயே...!!!
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
🙏Amen🙏 to🙏
Antony Jebamalai
🙏amen 🙏Amma mariyee thunpa muduchukalai avilkkum annaiyee engalukka ga vendi kollum 🙏engal kudumbathai serthu vainga amma 🙏
மாசு மருவற்ற அன்னை மரியே
இறை மகனை கருவில் சுமந்து
என்றுமே கன்னியாக
இறைவனின் அன்புத் தாயாக
இப்புவி உள்ள வரை
என்றென்றும் புன்னகையோடு
வாழ்பவளே...
என் மகளின் துன்ப முடிச்சுகளை
அவிழ்ப்பாயே அம்மா 🙏🙏🙏
கரம் கூப்பி
சிரம் தாழ்த்தி
உம்மை வணங்குகிறேன் 🙏🙏
அம்மா என்னோட துன்பங்கள் அவிழ்த்து என்னை காப்பாற்றும் அம்மா
அம்மா என் கணவருக்கு உடலில் உள்ள நோய்கள் அனைத்துமே குணமாகும் அம்மா அவருக்கு ஒரு அற்புதத்தை தாருமம்மா உம்மால் ஆகாதது ஒன்றுமே இல்லை அம்மா என் கணவருக்கு உள்ள நோய்களை துன்பம் முடிச்சுகளை அவிழ்த்து என் கணவருக்கு ஒரு சுகத்தை தாருமம்மா அருள்மிகு பெற்றவளே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க
Amma vaazhga yangalukku kuzhanthai baakiyam kidaika aasirvathiyum Amma Amen 🙏🙏🙏🙏🙏
எனக்கு ஒரு குழந்தை வரம் தருவாய் தாயே
அம்மா என் மனதில் இருக்கும் கவலைகளுக்கு நல்ல முடிவை தந்து உமக்கு நன்றி உள்ள சாட்சியாக வாழும் குடும்பமாக வரம் தாரும் அம்மா
அம்மா என் நோயை குணப்படுத்தி அருளும் ஆமென்
Mother of love and compassion.please heal my mother from all sicknesses .give her goo health Amma
மரியே வாழ்க என் கடன் பிரச்சினை துன்பங்கள் எல்லாம் தீர்க்கவும்
அம்மா என் கண்ணீரை அறிந்தவரே...என் குடும்ப சூழ்நிலை மாற்றி என்னை திரு குடும்பமாக மாற்ற வேண்டும் அம்மா...
அன்னையே உம்மிடம் அவிழாத முடிச்சில்லை தாயே எங்கள் துன்ப முடிச்சுகளை அவிழ்த்து போடுங்கம்மா அருள் புரியும் தாயே
துன்ப முடிச்சுகள் கவிழ்க்கும் அன்னையே உம்மடியில் எம் குடும்பத்தை தாங்கி உருளும் மரியே வாழ்க ஆமென்