ஏன் சாமி நாங்க

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2021
  • women have no rights to learn veda ?

Комментарии • 183

  • @rangachariv8992
    @rangachariv8992 3 года назад +27

    அற்புதமான விளக்கம். இதுவும் கூட எல்லோருக்கும் புரிந்திருக்குமா என்பது ஐயமே. இளம் வயதில் மிக நேர்மையாகவும் நேரடியாகவும் பதில் அளித்திருக்கிறீர்கள். கடவுள் உங்கள் பக்கம் இருந்து உங்களுக்கு மேலும் மேலும் நல்ல சம்பத்துகளை அளிக்கட்டும்.

  • @Dineshkumar-he7pz
    @Dineshkumar-he7pz 3 года назад +6

    இன்னும் தமிழ் சொற்களை பயன்படுத்தி விளக்குங்கள். வடமொழி பழக்கம் இல்லாதவர்கள் கேட்டாலும் புரியும்.

  • @parasuraman137
    @parasuraman137 3 года назад +3

    வேதம் சொல்ற நீங்க எல்லாரும், பிராமிணர்கள் சொல்லப்பட்ட விதிப்படி நடக்கறாளா?

  • @mythilivenugopal5643
    @mythilivenugopal5643 3 года назад +18

    வேதம் கற்பது பற்றி கூறியது அத்புதம். இது போன்ற உபயோகமானவற்றை நிறைய போடுங்கள். 🙏🙏🙏

  • @lyfstyl1429
    @lyfstyl1429 3 года назад +2

    அண்ணா... இப்ப எல்லாரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொன்னால் அது என்ன ஒரு வேலை வாய்ப்பாக...உள்ளூர பக்தி இல்லாமல் அர்ச்சகராக இருக்க முடியுமா..இதில் இப்போது பெண்கள் வேறு.. கோயில்கள் விளங்குமா..பகவானே..

  • @anandbaskar5734
    @anandbaskar5734 3 года назад +2

    நியம நிஷ்டைகள் கடைபிடிக்க வேண்டும் .மனிதன் மயக்கத்தில் உள்ளான் அதனால் ஒன்றும் காதில் கேட்காது.திரவிய லாபம் தான் குறிக்கோளாக ஆகிவிட்டது

  • @leostar7090
    @leostar7090 Год назад

    Vedathil என் சிவனை திட்டினீங்க 😏😏

  • @TVRSMANITVRSM
    @TVRSMANITVRSM 3 года назад +3

    ஆயிரக்கணக்கான ஸ்லோகங்கள் உள்ளது அதை முறையாக பயின்று பக்தியுடனும் சிரத்தையுடனும் ஸ்த்ரீகள் பாராயணம் செய்யலாம் தானே!

  • @jawaharbabu123
    @jawaharbabu123 3 года назад +6

    Yarukku interest irukkutho avanga padikkalam...

  • @Redmia-mf1lc
    @Redmia-mf1lc 3 года назад +11

    கலியுகம்.அதர்மம்.தலைவிரித்து.ஆடுகிறது

  • @srinivasann4126
    @srinivasann4126 3 года назад +6

    Thanks... Ji

  • @AnandRajappan
    @AnandRajappan 3 года назад +9

    Very good example 😀. If you hide the sweet from the pati it is to save the pati 😀.I liked this counter very much. Super.

  • @vijaya8893
    @vijaya8893 3 года назад +3

    மிக மிக அருமையான விளக்கம் ரொம்ப அழகா சொல்லிவிட்டீர்கள் நான் எளிமையாக ஒன்று சொல்லட்டுமா ? நமது உடல் ஜீவாத்மா உடல் ஜீவிக்க உடலின் அத்தனை அவயங்களும் மிக மிக அவசியம் அல்லவா அப்போது தானே முழுமை பெறும் தாங்கள் கூறுவது போல இன்னார் தான் அந்த யோக்கியதை உடையவர்கள் மட்டுமே வேதம் படிக்க முடியும் மிகவும் சரி தாங்கள் வாசித்த போது எனக்குள் தோன்றிய உணர்வு இந்த உடலின் உட்புறம் வெளிப்புறம் அதனதன் வேலையை அது அது செய்ய வேண்டும் மாறாக ஒன்று மாற்றி ஒன்று வேலை செய்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து பார்த்தேன் சிரிப்பு அடக்க முடியவில்லை எல்லா அவயங்களும் தேவை தான் ஆனால் வேலையை மாற்றி மாற்றி செய்தால் எப்படி இருக்கும் அது தான் எனக்குத் தோன்றியது இறைவனை எப்படி வணங்கினாலும் ஏற்றுக் கொள்ளும் கருணை உள்ளம் கொண்டவர் இறைவன் நதிகள் பலவானாலும் முடிவில் சங்கமம் கடலில் தான் ஏக பரம்பொருளான இறைவனை அப்படியே அப்படியே அன்போடு நினைத்துப் பார்த்தால் நாம் இங்க இருக்க மாட்டோம் அது ஒரு உலகம் அன்பு அமைதி ஆம் அமைதி மட்டுமே தான் எனக்கு வேதம் மிகவும் பிடிக்கும் அப்படியே மெய்மறந்து கேட்பேன் அது நம்மை வேறு ஒரு உலகத்திற்கு கொண்டு சென்று விடும் என்னமோ இப்போது எல்லாமே மாறி மாறி இருக்கு நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @VsMohanrajan
    @VsMohanrajan Год назад

    அடியேன் ராமாநுஜதாசன் நன்றி ஸ்வாமி ஒரு பதிவு அடியேனுக்கு பல பதில் கிடைத்தது

  • @aravindsubramaniam4474
    @aravindsubramaniam4474 3 года назад +7

    Thank you so much for this explanation!

  • @NaanDesi
    @NaanDesi 3 года назад +6

    Adiyen. Namaskaram Swami. Pramadham Swami. Andha sugar patti analogy was perfect. Adiyen Ramanuja Dasan

  • @venkatramangopalakrishnan1989
    @venkatramangopalakrishnan1989 3 года назад +4

    Wonderful speech.

  • @nkiyer290
    @nkiyer290 3 года назад +9

    Super super fantastic sir hats off sir

  • @ramans5938
    @ramans5938 3 года назад +13

    Whoever fit devotionally from any caste can study and follow Vedas revealed by different rishis

  • @vasumathybalu6743
    @vasumathybalu6743 3 года назад +4

    Interesting information.detail information.