பெண் ஆசையால் அழிந்த கவிஞன், Studio-வில் கதறும் பெண்கள் விடிய விடிய கூத்து.. இளையராஜா கருப்பு பக்கம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • பெண் ஆசையால் அழிந்த கவிஞன், Studio-வில் கதறும் பெண்கள் விடிய விடிய கூத்து.. இளையராஜா கருப்பு பக்கம்
    #ilaiyaraja #vairamuthu #ilaiyarajasongs #ilayarajavairamuthuhits #vairamuthuilaiyaraj #vairamuthuchinmayiissue #ilaiyarajahistorytamil #ilaiyarajaspeech #vairamuthuspeech #thamizhathamizhapandian #thamizhapandianlatestinterview #vairamuthuvsilaiyaraja #gangaiamaranvsvaramuthu #ilaiyarajasongsstatus #yuvansongs #yuvanilaiyaraja #bjp #tamilnews
    For more videos, interviews ↷
    / @kingwoodsnews
    / @kingwoodstvoffi
    / @kingwoodsmedia
    / kingwoodstvofficial
    / kingwoodsmedia
    / kingwoodsnews
    / kingwoodsmedia
    / kingwoodstv
    / kingwoodstv
    / kingwoodsnews
    / kingwoodsmedia
    kingwoodsnews....

Комментарии • 826

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 2 месяца назад +23

    பொன் ஆசை கொண்டோர்க்கு உள்ளமில்லை நல்ல
    உள்ளமில்லை. என்றும்
    பெண்ணாசை கொண்டோர்க்கு
    கண்ணுமில்லை இரு
    கண்ணும் இல்லை.
    அப்புறம் அதில்
    வைரமுமில்லை
    முத்துவுமில்லை.

    • @tharshanshan4362
      @tharshanshan4362 Месяц назад

      உங்கௗ் பேசசில் நாவடக்கம் தேவை சற்ற சிந்தித்து பேசுங்கள்

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 5 месяцев назад +202

    கோடிகள் கடைசி வரை
    வருவதில்லை
    கேடிகள் இறுதி வரை
    திருந்துவதில்லை.

    • @ciruthykarunjciruthy3122
      @ciruthykarunjciruthy3122 5 месяцев назад +2

      unnamaathiri ulla naikalukku ethuvum purivathu illy

    • @roja6135
      @roja6135 5 месяцев назад +1

      @@ciruthykarunjciruthy3122 சகோ அவர் பொதுவாக தானே கூறினார். நீங்க ஏன் இப்படி கமெண்ட் பண்ணுறீங்க?

    • @jinnahsyedibrahim8400
      @jinnahsyedibrahim8400 5 месяцев назад +2

      மிகச் சிறப்பான வரிகள் .
      வாழ்த்துகள் !!!

    • @geetha-1165
      @geetha-1165 5 месяцев назад +1

      Yes

    • @SubSurfmod
      @SubSurfmod 4 месяца назад +1

      vaira muthu soombu neee

  • @shanmugamkandasamy1097
    @shanmugamkandasamy1097 5 месяцев назад +51

    திரைப்படத்தின் சகல உரிமையும் பணமுதலீடு பண்ணும் முதலாளியாகிய தயாரிப்பாளருக்கே சொந்தம் மற்றெல்லாரும் சம்பளம் வாங்கிக்கொண்டு உழைப்பவர்தான் அவர்கள்யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது தயாரிப்பாளரை தவிர

    • @vaimurthy
      @vaimurthy 5 месяцев назад +1

      நீங்களா சொல்றதை எல்லாம் ஏற்க முடியாது. சட்டம் வேற மாதிரி சொல்லுது

    • @vkdmedia3734
      @vkdmedia3734 5 месяцев назад +1

      உண்மை

    • @meenasankar7767
      @meenasankar7767 3 месяца назад

      அகங்காரம் அழியும் நிலை வரும் இந்த ஆளுக்கு எம் பி பதவி கொடுத்து வைச்சு ருக்கு

  • @tamizananbu
    @tamizananbu 5 месяцев назад +94

    நினைவுதெரிந்த 30 வருடங்களில் ராஜா இசைக்கு நான் அடிமை, எப்போதும்... ஆனால் சில வருடங்களாக ராஜா மீதான எண்ணம் மாறிவிட்டது, பொது மேடைகளில் அவரது பேச்சு அசிங்கத்தின் உச்சம்...

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 5 месяцев назад +208

    கந்த சஷ்டி கவசத்திற்கு காப்பி ரைட்ஸை எழுதியவர் கேட்காததால் இன்றுவரை தலைமுறை தாண்டி அனைத்து முருகன் கோவில்களிலும் தெய்வீக கவசமாக பாடப்பட்டு வருகிறது 🙏🙏🙏🙏🙏

    • @tamizananbu
      @tamizananbu 5 месяцев назад +16

      சரியா சொன்னீங்க...

    • @rajakumarie1341
      @rajakumarie1341 5 месяцев назад

      கிறிஸ்தவனும் கந்தசஷ்டி கவச மெட்டில் காப்பி அடித்து பாட்டு வைத்திருக்கிறான்

    • @lllGOOD
      @lllGOOD 5 месяцев назад

      கந்த சஷ்டியை காப்பி அடித்தவர் தான் இளையராஜா....

    • @ShanmugaSundaram-pf7el
      @ShanmugaSundaram-pf7el 5 месяцев назад +2

      👌

    • @sivakumarsivakumar6143
      @sivakumarsivakumar6143 5 месяцев назад +1

      👌👌👌👌

  • @raghulljayaa1654
    @raghulljayaa1654 5 месяцев назад +26

    A.R. ரகுமான் அவர்கள் இளையராஜா அவர்களுக்கு முன்பாக T.ராஜேந்தர் அவரிடம் தான் இசை பயின்றார் இந்தக் கருத்தை ட்ரம்ஸ் சிவமணி அவர்கள் T.ராஜேந்திரன் முன்னிலையில் ஒரு டிவி நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார்.
    A.R. ரகுமான் அவர்கள் முதலில் தனது தகப்பனிடமும் பின்னாளில் டி ராஜேந்தர் அவர்களிடமும் அதன் பிறகு இசைஞானி இளையராஜா அவர்களிடம இசை அமைத்து வந்தார் என்பதே உண்மை.

    • @ArunachalamA-o1q
      @ArunachalamA-o1q 2 месяца назад

      A.R .raguman father music director SEKAR. A.R.R.Islathuku madham mariyavar! madham

  • @somasundarabarathy
    @somasundarabarathy 4 месяца назад +14

    பல சூப்பர் ஹீரோக்கள்
    பழம்பெரும் நடிகர் தொடங்கி புரட்சி செவாலியர் கார்த்திக் சத்யராஜ் தனுசு இன்னும் எத்தனையோ வெளியில் அறியாமல் ஆடிய ஆட்டம் மக்கள் உணரனும்

  • @Rajalakshmishanmugam-ec6yc
    @Rajalakshmishanmugam-ec6yc 5 месяцев назад +33

    ❤❤❤பணம்..ஆதிகமாக..இருந்தால்....குணங்கள்...மாரிவிடும்.......தீயில்.....வந்த..குணம் தானம்..தர்மாம்....செய்வபன்..மனிதன்..... நன்றி

    • @santhianbu6601
      @santhianbu6601 4 месяца назад +1

      Dhanam dharmam laam vamsaa vazhiyaa periyavangala paarthu varuvadhu

    • @SubSurfmod
      @SubSurfmod 4 месяца назад +1

      Poiyai unmaya pesuvathil nee vallavan

  • @samueljebasteen9002
    @samueljebasteen9002 5 месяцев назад +20

    வீட்டை கட்டின மேசன் ககும் சித்தாலுக்கும் வீடு சொந்தமகுமா அதை கட்ட பணம் குடுததவனுக்கு தானே வீடு சொந்தம்,, இவனுக ரெண்டு பேரும் பணத்திக்கு தானே வேலை செய்தார்கள் இவங்களுக்கு எப்படி உரிமை ஆகும் பணம் குடுத்த தயாரிப்பாளர் க்கு தான் எல்லா உரிமைகளும் உண்டு

    • @SridharVG-q1b
      @SridharVG-q1b 2 месяца назад

      Andha veettai design seithavanukku design sondham.

  • @சீரடிசாய்பாபா-ர2ர
    @சீரடிசாய்பாபா-ர2ர 5 месяцев назад +110

    இருவருமே சுயநல வாதிகள். தற்புகழ்ச்சி விரும்பி கள். காசுக்காக மாரடிக்கும் கலைஞர்கள்.

    • @MARIMUTHU-mo6cw
      @MARIMUTHU-mo6cw 5 месяцев назад +3

      Super

    • @VijayKumar-lx2hv
      @VijayKumar-lx2hv 5 месяцев назад

      பாதி சரி, பாதி தவறு.

    • @kannankathalan6471
      @kannankathalan6471 2 месяца назад +2

      வைரமுத்து பலபெண்களை போட்டவன்

  • @kannanrajagopa8445
    @kannanrajagopa8445 5 месяцев назад +108

    இளையராஜா மட்டுமல்ல பலபேர்
    தாம் நேற்றைய நிலையை மறந்து
    விடுகின்றனர் அது ஒருநாள் புரியும்.

    • @umani2664
      @umani2664 5 месяцев назад +9

      இதனை ரஜனிக்கு, சொல்லலாம்

  • @enpakkam6550
    @enpakkam6550 5 месяцев назад +29

    தலைகணம் ஆணவம் உள்ளவனெல்லாம் இறைவன் நிச்சயம் தண்டிப்பான் சமுதாயத்தில் மிகவும் கேவளபடுத்தபடுவான்

  • @DhilagavathyS-cz6qj
    @DhilagavathyS-cz6qj 5 месяцев назад +20

    என்ன செய்ய சார் இது போன்ற ஆள்களிடம்தான்
    அந்த சரஸ்வதியே வந்து ஜம் என்று உட்கார்ந்து உள்ளாரே?நாம் மனிதர்கள் எங்கே எது கிடைக்கிறதோ அதை மட்டுமே ரசிக்கிறோம் நதி மூலம் ரிஷிமூலம் பார்ப்பதில்லை அது நமக்கு தேவையும் இல்லை

  • @velayuthamchinnaswami8503
    @velayuthamchinnaswami8503 5 месяцев назад +104

    பிச்சைக்காரனுக்கு வாழ்வு
    வந்தால் அர்த்த ராத்திரியில்
    குடைபிடிப்பான்.
    இவனுங்க அர்த்தராத்திரியில்
    குடைபிடிப்பது
    சண்டை பிடிப்பது
    இதை பிடிப்பது அதை பிடிப்பது
    இப்படித்தான்.
    ஆயிரம் கவிதை பாடல்
    இரண்டாயிரம் இசை
    இருந்தும்
    ஆயிரம் இருந்தும்
    வசதிகள் இருந்தும்
    சுய ஒழுக்கம் இல்லாது
    போனால் இப்படித்தான்.
    சட்டையே இல்லாதவன்
    சிவப்பு சட்டைக்கு வந்து
    செல்வம் சேர்ந்தபிறகு
    காவி சட்டைக்கு வந்தது ஏன்?
    காசு பணத்தை பாதுகாக்க.
    இந்த காசு பணம்
    பட்டுக்கோட்டையை
    MSV ஐ KVM ஐ ஒன்றும்
    செய்யவில்லை .
    ஆளும் வளரணும்
    அறிவும் வளரணும்
    அதுதாண்டா வளர்ச்சி
    பயலுகளே
    போங்கடா போய்
    வேலையைப் பாருங்கடா!

    • @jayaprakasamtv6655
      @jayaprakasamtv6655 5 месяцев назад +6

      நெத்தியடி பதிவு.
      A.R ரகுமான் நல்ல குடும்பத்து பையன். அடக்கமானவர். இளையராஜா AR ரகுமானை போல் 2 ஆஸ்கார் வாங்கினால போற்றலாம் புகழலாம்.

    • @LourduMary-kw6op
      @LourduMary-kw6op 5 месяцев назад +1

      Semmaya.soninka.super.antha.kalathula.awnkaawnkalA.vakkavendeya.edathula.vachurunthanka.munnorkal.nam.thalayel.thuke.vaithomathan.palan.evarkalen.themer.kalam.kandipai.pathel.sollum

    • @vaimurthy
      @vaimurthy 5 месяцев назад

      @@jayaprakasamtv6655 ராஜாவுக்கு ஆஸ்கர் அவார்ட் எல்லாம் தேவையே இல்லை. மக்களின் அவார்டுகள் போதும். ராஜாவை எதிர்ப்பவர்கள்ரெண்டு வகையினர், ஒன்னு சாதிவெறி பிடித்த கும்பல், இன்னொரு திராவிட கும்பல். இந்த கும்பலுக்கும் ஒழுக்கத்துக்கும் சம்பந்தமே கிடையாது.

    • @ramalingam406
      @ramalingam406 5 месяцев назад +5

      @@jayaprakasamtv6655 ஆஸ்கர் விருது வெறும் திறமைக்கு மட்டும் கொடுப்பதில்லை. பலரையும் சந்தித்து லாபியிங் செய்தால்தான் ஆஸ்கர் விருது பெற முடியும் அதை ARR செய்தார். இளையராஜாவிற்கு அதற்கான நேரமோ வழியோ கிடைக்கவில்லை

    • @i.johnkolandai4121
      @i.johnkolandai4121 5 месяцев назад +1

      சரியாக சொன்னீர்கள்

  • @ManiManickam-d2x
    @ManiManickam-d2x 5 месяцев назад +20

    அவர் ஆணவத்தின் உச்சம், இது தொடர்ந்தால் அழிந்து விடுவது நிச்சயம்.
    அவருக்கு முன்பும் இசை நல்ல இருந்தது, அவருக்குப் பின்னரும் இசை இன்னும் நன்றாக இருக்கும்.
    இவர் தான் இசை என்கிறாரே, இப்ப இருந்து ஒரு வருடம் இசையமைக்காமல் இருக்கட்டும் இசை இல்லாமல் போகிறதா பார்ப்போம்.
    குயிலுக்கு இவர் தான் இசை கற்றுக்கொடுத்தாரா. ஒவ்வொரு நாட்டிலும் காலம் காலமாக கிராமம் நகரம் எங்கும் இசை அருமையாக அமைந்துள்ளது. கும்மிப்பாட்டு தெம்மாங்கு ஏற்றப்பாட்டு என நம் கிராமங்களில் இவர் பிறப்பதற்கு பலகாலம் முன்பே இசை இருந்துள்ளது.
    பாவம் இவர் பொதுவாக பாராட்டியதை இவர் தான் மட்டும் தனக்கு மட்டுமே இசை என்று புரிந்து கொள்ளாமல் ஆட்டம் போடுகிறார் அதற்கேற்ப சிலர் இவருக்கு துதி பாடி தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள்.

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 4 месяца назад +4

    Super speech by Pandian and true also.

  • @drjjohnmanoharan678
    @drjjohnmanoharan678 5 месяцев назад +4

    நல்ல மனிதனாக இருக்கவேண்டும்

  • @catsanddogs3509
    @catsanddogs3509 5 месяцев назад +26

    படம் தயாரிப்பாளருக்கு தான் அனைத்து ரைஸ் உம் சொந்தம் இளையராஜா இசைக்கு கேட்பது தவறு தவறு தவறு

  • @t.mohamedibrahim3201
    @t.mohamedibrahim3201 5 месяцев назад +5

    ❤❤❤❤❤❤ True heart pandian sir

  • @ootykumar-q3k
    @ootykumar-q3k 5 месяцев назад +75

    திரை படத்தின் அனைத்து உரிமைகலும் தயாரிப்பாலருக்கே சொந்தம்

    • @humanbeinghb3899
      @humanbeinghb3899 5 месяцев назад +2

      உரிமைகளும்
      தயாரிப்பாளர்
      தமிழ்😭😭😭😭

  • @suryanadesan5539
    @suryanadesan5539 5 месяцев назад +12

    இசை என்ற ஒலிக்கு வார்த்தைகளை வடிவமாக கொடுத்து உயிர் கொடுப்பது கவிஞர்கள் மட்டுமே. இசையமைப்பாளர்கள்இசையமைத்து கொடுப்பதற்கு சம்பளம் பெற்றுக் கொள்ளும் போது பாடலுக்கான காப்புரிமை கேட்பது தவறானதாகும்.பட தயாரிப்பாளருக்கு மட்டும் தான் முழு உரிமை.

    • @vaimurthy
      @vaimurthy 5 месяцев назад

      சட்டம் அப்படி சொல்லவில்லை

  • @vbharathydasan2429
    @vbharathydasan2429 5 месяцев назад +5

    Brother T.T.Pandiyan vanakkam, you are one of the best and most important, practical, professional, democratic and social Tamil Nadu journalist. I feel proud of you for pointing out each and everything before the viewers without any hesitation and fear. Thanks for your bold and courageous presentation with the real facts. A man without mankind is not at all well human being. Thanks brother.

  • @subramania9662
    @subramania9662 5 месяцев назад +17

    இளையராஜாவின் அண்ணன் கடைசிவரை கம்யூனிஸ்ட் இல்லை மதுரை தி.மு.க.மாநாட்டில் தி.முக.வில் இணைந்தார் பாவலர் வரதராஜன்.அந்த மாநாட்டில் அண்ணாவைப் பற்றி அவர் பாடலைக் கேட்டு உருகாதார் இல்லை.என் கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர்.நெஞ்சை உருக்கிய பாடல்.

    • @gorillagiri7327
      @gorillagiri7327 5 месяцев назад +4

      Pavalar true communist,but the politicians in communist party isolated him .

  • @rajaramramkumar1627
    @rajaramramkumar1627 5 месяцев назад +28

    இசையைவிட மொழி பல்லாயிரமாண்டு மூத்தது மொழியை அழகுபடுத்தவே இசை தோன்றியது மொழியின் ஆபரணமே இசை

    • @vaimurthy
      @vaimurthy 5 месяцев назад

      மொழி தோன்றுவதற்கு முன்னாடி வந்தது இசை

    • @mntonic
      @mntonic 5 месяцев назад

      You are great man. Correct

  • @ajmalkhan4857
    @ajmalkhan4857 5 месяцев назад +8

    ஒரே பாடலுக்கு ஆயிரம் பேர் இசை வாசிக்களாம் கவிஞ்சர்
    மட்டும் ஒருவராக த்தான் இருக்க முடியும்
    இசையை பல வடிவத்தி யார் வேண்டும் என்றாலும்
    அவர்களுக்கு கிடைத்த
    ஞான பிரகாரம் கொண்டு போகலாம்
    இந்த பாட்டை எழுதிய
    வருக்குதான் முன்னுரிமை இசை அமைத்தவருக்கு
    இரண்டாம் உரிமைதானே தவிர
    மழு உரிமைகளும் கிடைக்க வாய்ப்பு இல்லை

  • @karunakaruna6097
    @karunakaruna6097 5 месяцев назад +62

    அவரவர் உண்மை முகம் ஒருநாள் வெளிவரும் நீங்கள் உள்பட

    • @sivanannamalai2877
      @sivanannamalai2877 5 месяцев назад +5

      இதை சொல்ல. உமக்கு என்ன தகுதி

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 5 месяцев назад +2

      Ivan yogyama

  • @manikani7950
    @manikani7950 5 месяцев назад +27

    இளையராஜா மட்டும் காப்புரிமை கேட்கிறாரா மற்ற இசையமைப்பாளர் கேட்கவில்லையா அதையும்
    சொல்லுங்க பாண்டியா

    • @drsmahesan203
      @drsmahesan203 5 месяцев назад

      Other music directors do it in proper way in legal terms.

    • @bhaktavatsalam291
      @bhaktavatsalam291 5 месяцев назад +1

      If other music do it in legal terms then illyaraja will loose his case in the court of law isn't ? Then why day in and out people are talking about copy rights issue as if all are experts.

  • @anandkumar-js8ox
    @anandkumar-js8ox 4 месяца назад +3

    Unga speech enaku romba pidikum sir vazgavalamudan sir

  • @jeyapaulraj2474
    @jeyapaulraj2474 5 месяцев назад +7

    சூப்பர்ப், காவிராஜா

  • @janasound
    @janasound 5 месяцев назад +25

    அய்யா நீங்கள் கூறிய இளையராஜா அண்ணன் மகன் ஸ்டாலின் என் நண்பர் ஆக இருந்தவர் அவரைப்பற்றி கூறிய அனைத்தும் உண்மை. மற்றும் பேச அழைக்க

  • @shanmugamkandasamy1097
    @shanmugamkandasamy1097 5 месяцев назад +20

    பாதர் ஜெகத் கஸ்பரின் சைவத்தொண்டு மகத்தானது மறக்கமுடியாததது வாழ்க வளர்க

  • @gunavilangar
    @gunavilangar 2 месяца назад

    ❤❤❤❤இளையராஜா❤️❤️❤️❤️

  • @tamizhvanankumar8321
    @tamizhvanankumar8321 Месяц назад

    சிங்கம் சிறப்பாக பேசுது

  • @praviinraam1415
    @praviinraam1415 5 месяцев назад +1

    How much u get for this interview sir, ?

  • @DeviVimal-v3v
    @DeviVimal-v3v 3 месяца назад +2

    இசையை மட்டுமே ரசிக்கிறோம்

  • @MedicalMurugesan-ww7qo
    @MedicalMurugesan-ww7qo 5 месяцев назад +2

    Exactly correct sir

  • @tamizananbu
    @tamizananbu 5 месяцев назад +15

    பணம் புகழ் வந்த பின்பு, தான் யார் என்பதையும், வந்த பாதையையும் மறந்து கடவுள் நான் என்னும் மாயைக்குள் விழுந்துவிட்ட்டார் ராஜா...

  • @SelvanayakiKrishnasamy
    @SelvanayakiKrishnasamy 5 месяцев назад +2

    Nattuku romba avasiyamana video padhiu ku nantri

  • @sweetycooking4573
    @sweetycooking4573 4 месяца назад +29

    படத்தில் வந்த இசையும் பாட்டும் அந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு மட்டுமே சொந்தம்,,,, இசையும் பாடலும் படம் இறங்குவதற்க்கு முன்பே.... தயாரிப்பாளரிடம் விற்க்க பட்டதே....

    • @venukanish2006
      @venukanish2006 3 месяца назад

      அப்படி என்றால் ரகுமான் வாங்குவது என்ன

  • @ganesanparamarthalingam6100
    @ganesanparamarthalingam6100 4 месяца назад +1

    Dear sir,
    Your speech is right, outspoken and inspiring. It is truly a moral instruction to the younger generation in particular.You have pointed out what is wrong with well-known people with humble origin.Please, mark it 'well-known' but not 'popular'.

  • @MRB00777
    @MRB00777 5 месяцев назад +8

    RD Burman the most successful music director of this universe

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 5 месяцев назад +5

    பிச்சை பாத்திரம் நிறைந்தாலும்! ஆசைபாத்திரம் நிறையாது! ராகங்கள் கோடி கோடி எதுவும் புதியில்லை...நிய்யுமா!???...

  • @sukumaranvazhakodan805
    @sukumaranvazhakodan805 5 месяцев назад +2

    Greed leads to downfall, humility is an essential trait.

  • @ArulThason
    @ArulThason 5 месяцев назад +5

    அருமையா பேசுறீங்க அண்ணே சூப்பர்

  • @thiyagarajanraji6719
    @thiyagarajanraji6719 5 месяцев назад +13

    இவர் இத்தனை வருடங்களில் எத்தனை இசை கலைஞர்களை உருவாக்கினார்

  • @tamizananbu
    @tamizananbu 5 месяцев назад +24

    வீடு கட்டிக்கொடுக்கும் பொறியாளர் வீட்டின் வேலை முடிந்து உரிமையாளரிடம் கொடுத்த பின்பு , வீட்டை கட்டியவன் நான், எனவே எனக்கும் வீட்டில் பங்கு உள்ளது என்று சொல்ல முடியுமா??? அது போலத்தான் ராஜா மற்றும் பலர் கேட்கும் காப்புரிமை என்பது...

    • @veluprian2896
      @veluprian2896 5 месяцев назад +1

      Super...

    • @Mubininiyadance...
      @Mubininiyadance... 5 месяцев назад +1

      Fact

    • @karthikbhommukarthikbhommu4322
      @karthikbhommukarthikbhommu4322 5 месяцев назад

      வீடு கட்டி கொடுக்கும் பொறியாளர், உணக்கு முடிந்ததை கொடு நான் உணக்கு அருமையான வீடு கட்டி தருகிறேன் ஆனால் நீ இருக்கிற வரைக்கும் அனுபவிக்க முடியும், வேற யாருக்கும் விற்க முடியாது அப்படி ஒப்புக் கொண்டால் ஓகே வா ? சரி என்று சொல்லி ஒத்துக்கொண்டு வீடு கட்டி வாங்கி அப்புறம் உணக்கு தெரிந்த சட்டத்தை பேசுவியா..

    • @vr.dhinakarankdmbricks2447
      @vr.dhinakarankdmbricks2447 5 месяцев назад +1

      வீடும் இசையும் ஒன்னா

    • @ganeshdeva3443
      @ganeshdeva3443 4 месяца назад

      திருமண பந்தியில் சமையல்காரர் அருமையாக உணவு சமைப்பார். திருமண வீட்டார் கூலி கொடுப்பார்கள். பிறகு அது எங்கள் கைவண்ண சுவை என்று சொல்ல முடியுமா?

  • @sivanandams9117
    @sivanandams9117 5 месяцев назад +10

    Song and music are also producer's rights

  • @akraman1723
    @akraman1723 3 месяца назад

    பாண்டிங் SIR sooper..

  • @savariyarcsm9702
    @savariyarcsm9702 5 месяцев назад +9

    உன்னதமான இசை கலைஞன் எப்படி இருக்க வேண்டும் இன்று இசைஞானி என்று சொல்லிக் கொள்பவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று புரிகிறது

    • @SubSurfmod
      @SubSurfmod 4 месяца назад +1

      Intha naathari solvathu poi

  • @tamizananbu
    @tamizananbu 5 месяцев назад +36

    இசையின் தரத்தில் ராஜா ராஜா தான்... மனிதனாக ராஜா கூஜா தான்.

  • @senthilnathannagappan9153
    @senthilnathannagappan9153 2 месяца назад +1

    இளையராஜா இசை ஞானி, உண்மையான ஞானி, நீங்கள் பேசுவதால் அவருடைய தரம் குறையாது

  • @michaeljude2028
    @michaeljude2028 4 месяца назад +1

    "இசைஞானி இளையராஜா" அவர்கள்
    தான் அமைத்துத் தந்த
    இசைக்கு(Music) மட்டுமே,
    காப்புரிமை(Copy Rights) கோருகின்றார்கள்,
    அதாவது 'மெட்டு' என்றுச் சொல்லுகின்ற
    "இசையமைப்பிற்கு
    (Music Composing)"
    மட்டுமே உரிமை கோருவதாகும்,
    அறிவுசார் சொத்துரிமையைப் பற்றிய
    (Intellectual property Rights)
    விபரம் புரியாத சிலரோ...
    இசைஞானியார் அவர்கள்,
    பாடல்கள்
    (Songs),
    பாடல் வரிகள்
    (Lyrics),
    என அனைத்திற்குமே
    உரிமை கோருவதைப் போல பிம்பத்தை கட்டமைக்கின்றார்கள்,
    இசைஞானியார் அவர்கள்
    அவரே மெட்டமைத்து,
    அவரே பாடல் வரிகளினை எழுதி,
    அவரே பாடியிருந்தாலோ...
    அல்லது
    அவரால்
    நேரடியாகவோ,
    இசைப்பணிக்கென்று
    அவரால் நியமிக்கப்பட்டுள்ள
    நபரின் மூலமாகவோ,
    'தொகையினைச் செலுத்தி'
    பாடகர்களைப்
    பாட வைத்திருந்தாலோ,
    பாடலாசிரியர்களைப்
    பாடல் வரிகளினை
    எழுதித் தரும்படி நியமித்திருந்தாலோ,
    'ஒட்டு மொத்த பாடலுக்குமே' அவர்தான் உரிமையுடையவர்
    என்பதில் எவ்வித
    மாற்றுக் கருத்தும் இல்லை.

  • @sureshkabil4769
    @sureshkabil4769 3 месяца назад +3

    திட்டமிட்ட சதி எத்தனை முறை வைரமுத்து பேரை கெடுத்தாலும் இன்னும் பல தலைமுறை அவரது பாடல்கள் நிற்கும்

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 5 месяцев назад +6

    என்னடா பொல்லாத வாழ்கை பாடலுக்கு இசை விஜய பாஸ்கர் ஐயா

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 5 месяцев назад +8

    ஐயா, தயாரிப்பாளர் பேட்டி கொடுத்தார், இலையராஜா எப்பொழுதும் பணம் மற்றும் எக்கோ ஆடியாவிற்கு ரைட்ஸ் இரண்டும் சேர்த்துதான் வாங்குவார். நீங்கள் சொல்வதுபோல் இருந்தால் தயாரிப்பாளர் கேஸ் போடலாம். அவரிடம் தயாரிப்பாளர் பாட்டுக்கு ரைட்ஸ் கொடுக்கமுடியாது என்று சொல்லவேண்டியதுதானே.

    • @KathiresaPandian-qq4bj
      @KathiresaPandian-qq4bj 5 месяцев назад

      Ilaiyaraja sir vanakkam

    • @ramalingam406
      @ramalingam406 5 месяцев назад

      எல்லா விஷயங்களையும் அக்ரீமெண்ட்டாக போட்டு பதிவு செய்திருந்தால் எந்த பிரச்னையும் வராது .அப்படி இசை அமைப்பாளர் ஒத்துக்கொள்ளவில்லையென்றால் அப்போதே ஒப்பந்தம் விட்டுப்போயிருக்கும்

  • @Ravi-i2e7s
    @Ravi-i2e7s 5 месяцев назад +4

    காதற்ற ஊசியும் வாராது
    கடைவழிக்கே இது இளையராஜாவுக்கு தெரியாத ஆசை யாரை விட்டது

  • @kambannaga5647
    @kambannaga5647 2 месяца назад +2

    டைம் வேஸ்ட்....சேனல மாத்திட்டு ,உருப்படியா எதையாவது பாருங்க ..நண்பர்களே

  • @thavasikaliamoorthy4811
    @thavasikaliamoorthy4811 5 месяцев назад +7

    காவி ராஜா அற்புதம் pandiyan அன்னே

  • @baliahs8614
    @baliahs8614 4 месяца назад +1

    ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஏதாவது
    தேவையற்ற...குணங்கள்
    இருக்கும்...நாம் அவர் செய்த...சாதித்த சாதனைகளை...மட்டும்...
    உண்மையில் சிறந்ததாக
    இருந்தால்....பாராட்ட
    வேண்டுமே தவிர...அவர்
    குண நலன்களை கிளறிக்
    கொண்டிருப்பது நமக்குத்
    தேவையா...என்பது...என்
    எண்ணம்...குறைகள் இல்லாத மனிதன் யாருமே
    உலகில் இருக்க
    வாய்ப்பு இல்லை....இப்படிப் பட்ட
    எண்ணத்தோடு அவரது
    பாடல்களைக் கேட்டால்
    இசையை இரசிக்க முடியாது!!!

  • @selvaarts2650
    @selvaarts2650 5 месяцев назад +8

    பண்ணை புரத்தில் இருந்து பத்து பேர் பள்ளி கட்ட பண உதவி கேட்டு வந்ததையும் பத்து நாள் கும்பிட்டு நின்னதயும் அவர் உங்களுக்கு வேற வேலை இலுலையா ன்னு சொன்னதையும் நீ கூட இருந்து பார்த்தியா

    • @SubSurfmod
      @SubSurfmod 4 месяца назад +2

      Ivan vaira muthu money,, poi parappuvaan

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 месяцев назад +264

    நமக்கு இந்த விசயம் சல்லி பைசா வுக்கு பிரயோஜனம் இல்லை😊😊

    • @badarjahan1663
      @badarjahan1663 5 месяцев назад +15

      😂😂

    • @somasundaramrajamohan7580
      @somasundaramrajamohan7580 5 месяцев назад +15

      கரெக்ட். நமக்கு சல்லி காசுக்கு பிரயோஜனம் இல்லை. ஆனால் இதை வைத்து வைத்து பஞ்சாயத்து பேசுற ஆசாமி களுக்கு கோடி கணக்கில் பிரயோஜனம் இருக்கு.🤦😡

    • @ric12345
      @ric12345 5 месяцев назад +13

      Appuram nee enna mayirukku da pakkura😂

    • @somasundaramrajamohan7580
      @somasundaramrajamohan7580 5 месяцев назад

      ​@@ric12345 Partha thanda theriyim unna madhiri jaalra maiyuru naatula ethanai peru irukanunga endru👊🏾👊🏾🤦😡

    • @somasundaramrajamohan7580
      @somasundaramrajamohan7580 5 месяцев назад

      ​@@ric12345partha thanda theriyim unna madhiri jaalra maiyuru naatula ethanai peru irukanunga endru. Vetti pasanga 😡👊🏾.

  • @mvbalumvbalu6381
    @mvbalumvbalu6381 2 месяца назад +1

    பாண்டியன் சார் நீங்கள் இந்த மாதிரி நடிகர் நடிகைகள் பற்றிய நாலாந்தர விஷயம் பேசமட்டும் தான் லாயக்கு

  • @alvine8811
    @alvine8811 Месяц назад

    Useful moral education class for life

  • @RajendirakumarS
    @RajendirakumarS 5 месяцев назад +13

    Raja claim is illegal. Rayality should go to the producer. Raja is paid with wage for his work. He should ask for royality for his exclusive production.

    • @user-mt1is1ky2p
      @user-mt1is1ky2p 5 месяцев назад

      அறிவுக் kozhundha,
      இதை countless implead பண்ணிட்டு அங்கே போய் செல்லலாம் இல்லையா

    • @user-mt1is1ky2p
      @user-mt1is1ky2p 5 месяцев назад

      Courtle

  • @sajisaji15722
    @sajisaji15722 5 месяцев назад +5

    Good speech

  • @ParamuParamu-jw8lt
    @ParamuParamu-jw8lt 3 месяца назад

    Super speech sir 🎉🎉🎉🎉

  • @tamizananbu
    @tamizananbu 5 месяцев назад +6

    Hollywood சினிமா இசையின் காப்புரிமைக்கும் , இந்திய சினிமா இசையின் காப்புரிமைக்கும் உள்ள வித்தியாசம் வேறு வேறு தான்... தயாரிப்பு நிறுவனம் எல்லாத்துக்கும் பணம் செலவு செய்து படம் எடுத்தால், பணம் வாங்கிக்கொண்டு இசையமைத்துவிட்டு அது என்னுடையது என்பது எப்படி சரி ஆகும்???

  • @subramanianchenniappan4059
    @subramanianchenniappan4059 5 месяцев назад +11

    ஐயா நீங்க சினிமா‌ நடிகர்கள் நடிகைகளுடன் பூஜை நடத்தும்போது பார்த்து இருக்கீகளா 😂😂😂😂

  • @yeskay7
    @yeskay7 5 месяцев назад +3

    A life brimming with talent and wealth without compassion and humbleness is not worth celebrating!

  • @muralidharan6318
    @muralidharan6318 3 месяца назад +2

    இளையராஜா அவர்கள் இசையில் தான் தமிழ்த்தாய் வாழ்கிறாள் தமிழ்த்தாய் பெற்றெடுத்த பிள்ளை திரு இளையராஜா அவர்கள் ஆஸ்கார் அவார்டு அவருக்கு கொடுக்கவில்லை என்றால் ஆஸ்கார் அவார்டுக்கு அதிர்ஷ்டம் கிடையாது

  • @Vijay-tk4uj
    @Vijay-tk4uj 5 месяцев назад +23

    வேலு பிரபாகரன் அந்த வைரமுத்து இருவரும் பயங்கரமான குண்டியடி வீரர்கள்

    • @subramaniiniya4211
      @subramaniiniya4211 5 месяцев назад

      பெண் அிசையால் அழிந்த கவிஞன் என்ற தலைப்பே தவறானது உங்களையும் நீதி மன்றத்தில் தான் சந்திக்க நேரிடும்

  • @kadavulkadavul4138
    @kadavulkadavul4138 5 месяцев назад +2

    இந்த ஆள் இசை யில்தானே இருக்கிற கோவிலை எல்லா ம் படிக்கின்ற பள்ளிகள் செய்வோம்

  • @mailmejay
    @mailmejay 4 месяца назад +1

    New peas da .. ilaiyaraja is self build and legend .. if you want to beg him at his feet

  • @PCRRAMAR
    @PCRRAMAR 5 месяцев назад +3

    நன்றி வணக்கம் நண்பரே

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk Месяц назад +1

    இளையராஜாவின் சொத்தை திராவிடர்கள் அபகரிக்கும் போது திராவிடக் கட்சிகள் அபகரித்த போது எங்கே சென்றீர்கள்?😮

  • @subra8882
    @subra8882 5 месяцев назад +1

    Alijii pongah da..... Tiruihthu naigel..... 🤩

  • @sudhakarchidhra3975
    @sudhakarchidhra3975 4 месяца назад +1

    Super super super

  • @vittalist
    @vittalist 5 месяцев назад +52

    மும் மூர்த்திகள் இயற்றிய ராகங்கள், அவர்கள் யாரும் ராயல்டி கேட்க வில்லை

    • @rathikasudhakar386
      @rathikasudhakar386 5 месяцев назад +2

      நலிந்த கலைஞர்களுக்கு போகுது

    • @truthalonetriumphs1350
      @truthalonetriumphs1350 5 месяцев назад +3

      Lusu Pandian 😊

    • @spsampathkumar4294
      @spsampathkumar4294 5 месяцев назад +2

      அதனால்தான் தலைமுறை தாண்டி அனைத்து கோவில்களிலும் கீர்த்தனையாக பாடப்படுகிறது....

    • @banklootful
      @banklootful 5 месяцев назад

      @@spsampathkumar4294 தேவாரம் திருவாசகம் பிரபந்தம் எல்லாம் இசையமைத்து பாடியவை. இந்த தெலுங்க வடமொழிக்கூட்டம் வருவதுக்குமுன் (1000 + ஆண்டுகட்குமுன்)

  • @panneerads4983
    @panneerads4983 5 месяцев назад +2

    Super good......

  • @selvarajanramasamy4696
    @selvarajanramasamy4696 5 месяцев назад +3

    Dear pandian
    In srirangam temple, at no point of time all Hindus are allowed. No one is prevented from entering. There are qbout 40 Sann adhis and except renganathar sannadhi all are allowed only in renganathar sannadhi there is a request for non Hindus not to enter. But nobody checks whether one is Hindu or not

  • @trajramesh
    @trajramesh 5 месяцев назад +1

    Kavi Raja is a fantastic name sir.

  • @MuthukumarPuranam
    @MuthukumarPuranam 3 месяца назад +1

    அவர் சம்பாளத்தில் பெரிய பகுதியை நலிந்த இசைக்கலைஞர்களுக்கு கொடுக்கும் வள்ளல் இளையராஜா.

  • @devam2997
    @devam2997 5 месяцев назад +3

    தன்னுடைய பாடலை எல்லா இடத்திலும் கேட்பதற்கு இளையராஜா பெருமை கொள்ள வேண்டும்... இதற்கு மேல் தனக்கு பணம் புகழ் தேவையில்லை...

    • @SubSurfmod
      @SubSurfmod 4 месяца назад

      Intha mollamaari poi pesuthu

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna 5 месяцев назад +2

    Your.speech.very.very.nice

  • @rangarajankrishnamoorthy2811
    @rangarajankrishnamoorthy2811 4 месяца назад +3

    என்ன சொன்னாலும் இளையராஜா அவர்கள் உருவாக்கிய இசை வடிவத்தில் தான், தமிழ் மொழி எனும் பாடல் வரிகள் உருவாகியுள்ளது. ஏன் இவர் மட்டும் தாக்கப்படுகிறார்? இன்று பல்லானுகோடி பேருக்கு இசைஞானியே மனநல மருத்துவர்.

    • @behappy3496
      @behappy3496 3 месяца назад

      இசைராஜா தெய்வ கவி கண்ணதாசனுக்கு கூட இசை கொடுத்தவர்... ஆபாசமா பாட்டு எழுதும் தகரமுத்து லா புறம்போக்கு

  • @dhamodharan9778
    @dhamodharan9778 3 месяца назад +5

    தாழ்த்தப்பட்டவனின் திமிர்

    • @saitbattery4117
      @saitbattery4117 3 месяца назад +1

      தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் வந்த தாழ்ந்தவன், தன் அகம்பாவத்தால், நல்லெண்ணம் கொண்ட நண்பர்களைத் தாழ்த்துகிறான்.

  • @madasamylakshmanaraj7804
    @madasamylakshmanaraj7804 2 месяца назад

    Ilyaraja must live 200 years

  • @praveenk2278
    @praveenk2278 5 месяцев назад +7

    அருமை பாண்டியன் அய்யா, உண்ணமய பேசுங்கள்

  • @ezhilanjulien7063
    @ezhilanjulien7063 5 месяцев назад +6

    தமிழ தமிழ பாண்டியன் சொல்லுவது உண்மையா?? இளையராஜா ராஜா இவ்வளவு பேராசை உள்ள ஞானிய இவர் சொல்லுவது உண்மை என்றால் இளையராஜா மக்கள் மதிக்க தக்க மனிதனா?? பணம் ஆசை பதவி ஆசை இருந்தால் யாராக இருந்தாலும் ஞானி ஆக முடியாது காவி வேட்டி கர்வம் திமிர் உள்ளவன் மனித நேயம் இல்லாத நிலையில் உள்ளவன் ஞானி ஆக முடியாது பேராசை உள்ள மனித நேயம் இல்லாத இருப்பது மனசாட்சி இல்லாத மக்களின் நம்பிக்கை போய்விட்டது

  • @saradhagopalan7217
    @saradhagopalan7217 5 месяцев назад +18

    SPB யை அழஅடிச்ச பெருமையும் உண்டு

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 месяцев назад +1

      why is sp a kid, SP become rich because of Ilayaraja, Ilayaraja asked others singers to sing instead of SP

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 5 месяцев назад +11

    Kaama very muthu.

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us 5 месяцев назад +4

    சின்மயீ மாம் complient வந்தப்பவே வைரமுத்துமேல் நடவடிக்கை எடுத்திருக்கணும்

    • @TommyPeter-zo7ss
      @TommyPeter-zo7ss 5 месяцев назад

      yes absolutely , he is a child molester and sex offender

    • @Rajan12345-g
      @Rajan12345-g 5 месяцев назад

      சின்மயி பாவம் பத்தினி பு....

  • @senthilkumarnsenthil3474
    @senthilkumarnsenthil3474 Месяц назад

    அரசியலும் ஆபாசமும் இல்லாத நல்ல உரையாடல், நான் உங்களிடம் இருந்து யிதை எதிர்பார்க்கவில்லை.

  • @venugopals162
    @venugopals162 5 месяцев назад +2

    கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே.,.

  • @VENKATESHAGMAILcomVENKATESH
    @VENKATESHAGMAILcomVENKATESH 5 месяцев назад +3

    காசுவாங்கி இசை அமைத்த அவர் ராயல்டி எதற்கு கேக்கணும் சின்னத்தனமா இருக்கு...

  • @user-ew2wg9qt3n
    @user-ew2wg9qt3n 4 месяца назад +3

    அருமையான் பேச்சு

  • @augustinantony6365
    @augustinantony6365 5 месяцев назад +15

    இந்த இரண்டு மே பேடிகள்.
    இசைஞானியாம். இவர் தான் இசை கண்டுபிடிச்சாரு அயோக்ய பயல்கள்.

  • @muthukumaran1706
    @muthukumaran1706 5 месяцев назад +19

    இங்கு யாரும் மகான் அல்ல.அவர் உடைய திறமை மட்டும் பாரிக்க வேண்டும்.குறை சொன்னால் சொல்லி கொண்டு போகலாம்.

  • @TonyRoger-pd1wp
    @TonyRoger-pd1wp 5 месяцев назад +2

    தயவு செய்து என்னை நம்புங்கள் இந்த மனிதனுக்கு எப்படி பேசுவது என்று தெரியும், ஆனால் பாடல்களின் ஆசிரியருக்கு பதிப்புரிமை வழங்க உருவாக்கப்பட்ட இந்திய பதிப்புரிமை சட்டம் 2012 பற்றி அவருக்கு எதுவும் தெரியாது. எனவே அடிப்படையில் இந்த சட்டம் இளையராஜாவுக்கு அவரது பாடல்களுக்கான பதிப்புரிமையை வழங்கியது, ஆனால் தயாரிப்பாளர் முழு படத்திற்கும் உரிமை வைத்திருக்கிறார். இந்த பாண்டியன் மிகவும் அறியாமையும் அறிவும் இல்லாதவன், எப்போதும் பொய் சொல்லி பல லட்சம் சம்பளம் வாங்கும் Human being.
    தயவு செய்து இதைப் படியுங்கள்
    பதிப்புரிமை (திருத்தம்) சட்டம், 2012 (2012 திருத்தம்) ஒளிப்பதிவு மற்றும் ஒலிப்பதிவுகளில் இணைக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் (இளையராஜா) உரிமைகளைப் பாதுகாப்பதற்காக பதிப்புரிமை நிர்வாகம் மற்றும் வருவாயைப் பகிர்வதற்கான சமமான மற்றும் நியாயமான கட்டமைப்பை நிறுவும் முதன்மை நோக்கத்துடன் நடைமுறைக்கு வந்தது.
    ஆனால், பதிப்புரிமை பெற்ற படைப்பைப் பற்றி எதுவும் கூறவில்லை. மேலும், சட்டத்தின் பிரிவு 18 பின்வருமாறு கூறுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்
    எனவே, ஒரு உரிமையாளர் (இளையராஜா) அல்லது எழுத்தாளர் (இளையராஜா) தனது பதிப்புரிமையை ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒதுக்க உரிமை உண்டு, அதே நேரத்தில் வேறு எந்த நபருக்கும் அதை ஒதுக்க உரிமை உண்டு.

  • @annamalai8196
    @annamalai8196 5 месяцев назад +35

    ஆணவம் கொண்டார் இளையராஜா

    • @vaimurthy
      @vaimurthy 5 месяцев назад +4

      ஆமாம் நேர்மை செருக்கு அது