Ithazhil Kathai Ezhuthum | Kamal Hit Song | Superhit Tamil Movie Song HD

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • Movie : Unnal Mudiyum Thambi
    Song : Ithazhil Kathai Ezhuthum
    Singer : S. P. Balasubrahmanyam, K. S. Chitra
    Lyric :Muthulingam
    Music : Ilayaraja

Комментарии • 1,1 тыс.

  • @antonyrajsavariyar4145
    @antonyrajsavariyar4145 3 года назад +449

    அப்பப்பா ...என்ன ஒரு இனிமையான இசை தேவன் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
    என்றும் அன்புடன்
    உங்கள்,
    அந்தோணிராஜ்.
    சென்னை.

    • @jesurajanjesu8195
      @jesurajanjesu8195 2 года назад +4

      தூத்துக்குடி ..திருநெல்வேலி ...?

    • @rameshpackirisamy498
      @rameshpackirisamy498 2 года назад

      💯/💯 ❣️‼️❣️❣️❣️

    • @hariaish3086
      @hariaish3086 2 года назад +3

      உன்மையான வார்த்தை

    • @bijuss4423
      @bijuss4423 2 года назад

      @@jesurajanjesu8195 b

    • @selvarani6483
      @selvarani6483 2 года назад +2

      நாம் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள். 👍👍👍👍👍

  • @jkannanspm5364
    @jkannanspm5364 Год назад +25

    பிறமொழி கலப்பு இன்றி தூய்மையான தமிழில் வடித்து தந்த கவிஞர் முத்துலிங்கத்தின் அனைத்து வரிகளும் தேன் சொட்டு.

  • @vijiviji2753
    @vijiviji2753 3 года назад +2053

    இப்போ கவிஞர்களுக்கு பஞ்சமா அல்லது இந்த பாடல்களை கேட்டு அதை ரசிக்க முடியவில்லையா... ஆயிரம் இருந்தாலும் இவையெல்லாம் பொக்கிஷம்...

    • @lokeshkumars4752
      @lokeshkumars4752 3 года назад +45

      Spb sir

    • @lokeshkumars4752
      @lokeshkumars4752 3 года назад +18

      😭

    • @Soldierforjesus-
      @Soldierforjesus- 3 года назад +21

      Lyricist muthulingam

    • @swamyvlog5413
      @swamyvlog5413 3 года назад +6

      Wonderful song

    • @alagumurugan6232
      @alagumurugan6232 3 года назад +34

      இப்போ கவிஞர்களுக்கு பஞ்சமே இல்லை தான்.
      ஆனால் இது போன்ற கவிதைகள் எழுத முடியுமா..!

  • @pravin4018
    @pravin4018 3 года назад +417

    இந்த உலகம் உள்ள வரை உங்கள் இசையும் உங்கள் குரலும் எங்கள் செவிகளில் ஒலித்து கொண்டு தான் இருக்கும்... இசைஞானி இளையராஜா, பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சின்னக்குயில் சித்ரா இவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @bg-jy3mt
    @bg-jy3mt 2 года назад +114

    இசையின் அரசனும் குரல்களின் அரசனும் இணைந்து நமக்கு அளித்தது....இந்த பொக்கிஷம்...நடிப்பின் அரசனும்...😀👌😍🥰

    • @estatesm4914
      @estatesm4914 Год назад +7

      appo lyricist ?

    • @bg-jy3mt
      @bg-jy3mt Год назад +6

      @@estatesm4914 கவி களின் அரசனும்.. Added ok

    • @mohan1771
      @mohan1771 3 месяца назад

      இதே படத்தின் இந்த பாடலின் தெலுங்கு பதிப்பை அய்யா யேசுதாஸ் அவர்கள் பாடியிருப்பார்... அதை கேளுங்கள்

  • @sahayavasagamisrael2677
    @sahayavasagamisrael2677 2 года назад +128

    காலவோட்டத்திலே! கண்ணதாசன், வாலி,வைரமுத்து மலைகளுக்கிடையே அய்யா முத்துலிங்கம் போன்ற மாணிக்கங்கள் பலவும் புதையலாய்ப் பொதிந்துள்ளன....தமிழை எவரெல்லாம் நேசித்தார்களோ! தமிழும் அவர்களை நேசித்தது..நேசிக்கிறது... நேசிக்கும்..

    • @theclabenjamin77
      @theclabenjamin77 Год назад

      தமிழ் uyiroattam உள்ள மொழி

    • @sbalamurugesan
      @sbalamurugesan Год назад

      இது போன்ற வலிந்து வரவழைத்த வார்த்தைகள் இல்லாத ஒரு பாடலைகூட வையிரமுத்து எழுதியதில்லை.

    • @rajendramr9094
      @rajendramr9094 11 месяцев назад

      Sure.

    • @greenfocus7552
      @greenfocus7552 8 месяцев назад

      ஆம். முதலில் தமிழ் வசப்படுத்தும். பின்னர் தமிழ் அவர்களுக்கு வசப்பட்டு விடும்

    • @rajarajan7226
      @rajarajan7226 Месяц назад

      ❤❤❤

  • @shanawazpalamood3576
    @shanawazpalamood3576 2 года назад +193

    இரவில், தனிமையில், ‌படுக்கையில் காதில் head phone ஊடே இந்த பாடலை கேட்டால் ஏதோ மேகங்கள் ஊடே மிதப்பது போல இருக்கும்.

  • @Sriram-ko9kq
    @Sriram-ko9kq 3 года назад +160

    Seetha ma'am ah பாக்கும் போது எனக்கு பொன்னியின் செல்வன் ல வரும் நந்தினி(ஓவியம்) முகம் தான் ஞாபகம் வரும். அவ்வளவு அழகு😍😍🥰.

  • @krishmohan6353
    @krishmohan6353 3 года назад +132

    At 01:19...காதல் மன்னன் கமல் சீதாவ back ல இருந்து front ல சுழற்றி ஒரு catch புடிப்பாரு பாருங்க..😀
    அதேபோல சிங்களத்து சின்ன குயிலே பாடலில் ரேவதியை front இல் இருந்து back இல் சுழற்றி catch செய்வார்....😀😀
    பெண்களை handle செய்வதில் இவரை போல வேறு எவராலும் முடியாது.😀
    காதல் இளவரசன்னு சும்மாவா சொன்னாங்க😀😀
    இந்த ஒரு காட்சிக்காகவே இந்த பாடலை நிறைய முறை பார்த்திருக்கிறேன்...

    • @karthick271133
      @karthick271133 3 года назад +7

      நானும் என் மகனை அப்படி சுத்துவேன். 😅😅😅

    • @arvirohi
      @arvirohi 3 года назад +1

      So true

    • @muraliparthasarathy345
      @muraliparthasarathy345 3 года назад +7

      வாழ்ந்துட்டான்யா...

    • @tmrangan1971
      @tmrangan1971 3 года назад +4

      Thats what he is popularly known as the best ever Romantic hero in the film industry.

    • @umamaheswarisenthilkumar6922
      @umamaheswarisenthilkumar6922 3 года назад

      Wow....

  • @jkirubavelvel1705
    @jkirubavelvel1705 3 года назад +72

    SPB சார் உங்களை மறந்தால்
    நாங்கள் மனிதனே இல்லை

  • @harikrishnan-rt1oo
    @harikrishnan-rt1oo 3 года назад +429

    Balu sir நீங்க இப்ப இல்லைனு யாருமே சொல்லவே முடியாது .music இருக்கும்வரை எப்பவுமே நீங்க இருப்பீங்க sir. உங்களை மறக்கவே முடியாது.

    • @sureshvasma
      @sureshvasma 3 года назад +3

      👌

    • @muththukumars7119
      @muththukumars7119 3 года назад +3

      Mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm33 mmmmm

    • @VijayaKumar-hr3gc
      @VijayaKumar-hr3gc 3 года назад +1

      Ppppppppppppppp0

    • @bhellb7187
      @bhellb7187 3 года назад +5

      Sangeetha Megam Songla avare solirukaru itha.... இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..

    • @kannanraman1755
      @kannanraman1755 3 года назад +1

      Hi

  • @gurumoorthy3688
    @gurumoorthy3688 3 года назад +56

    அன்று மக்களுக்காகவும் ரசிகர்களுக்காகவும் பாடல்கள் இன்று பணத்திற்காக பாடல்கள்

    • @srinivasanramakrishnan7241
      @srinivasanramakrishnan7241 Год назад +2

      உண்மை

    • @Gokisna99
      @Gokisna99 4 дня назад

      தவறு, உங்கள் படைப்பை எவனோ ஒருவன் உங்கள் அனுமதியில்லாமல் எடுப்பது திருட்டு. ஊருக்காக உருவாக்கியதை, ஒரு சில நிறுவனம் கையகப்படுத்துவது தவறு. அதை அவர் மட்டும் தான் செய்ய உரிமை இருக்கு!!!

  • @indiranehru8997
    @indiranehru8997 2 года назад +39

    பாடியவர் குரல் அழகா கமல் சீதா அழகா என்றால்சின்ன சின்ன அசைவுகளிலும் அழகு உள்ளது இனிய பாடல்

  • @rajeshk1138
    @rajeshk1138 3 года назад +279

    திரு முத்துலிங்கம் அவர்களின் வரிகள், வைர வரிகள் என்றென்றும்....

    • @senthilkumarusa
      @senthilkumarusa 3 года назад +2

      Gangai Amaran is the lyricist for this song

    • @dopesick3356
      @dopesick3356 2 года назад +7

      @@senthilkumarusa muthulingam eludhunadhu idhu

    • @kalpanamurali3106
      @kalpanamurali3106 2 года назад +1

      Please check i think lyric writer is gangai amaran sir

    • @gokulrabinesh5605
      @gokulrabinesh5605 2 года назад +2

      @@dopesick3356 yes

    • @mohan1771
      @mohan1771 2 года назад

      கங்கை அமரன் எழுதியது

  • @nagamanirangolirangolis3883
    @nagamanirangolirangolis3883 3 года назад +56

    அருமையான பாடல் SPB சார் பாடல் எப்பொழுதும் எங்கள் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கும்

    • @BC999
      @BC999 3 месяца назад

      ILAYARAJA's song sung by SPB! MAESTRO ILAYARAJA's NATIONAL AWARD-winning album (Original: Telugu - Rudraveena - 1988). WHY are you all so "careful" not to mention anything about him?! They celebrate him amazingly well EVERYWHERE ELSE except the du-mb state of Tamilnadu. Keeravani, DSP, Hamsalekha, Ajay-Atul, Anand-Milind, Vijay Antony etc. deem his as demi-God! THE LAST COMPOSER to compose such divine melodies full of classical essence, soul and emotions! That tree still keeps YIELDING the best even in 2024! The Telugu original song was sung by KJY.

  • @subramaniammathimani675
    @subramaniammathimani675 3 года назад +77

    அதி அற்புதமான பாடல். SPB சார் அவர்களின் மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று. அற்புதம் அற்புதம் அற்புதம் சார்.

    • @raja-jx3kk
      @raja-jx3kk 3 года назад +1

      Rip spb sir..!!

    • @koilrajkoilraj321
      @koilrajkoilraj321 3 года назад

      இது மனோ அவர்களின் குரல்

    • @pravin4018
      @pravin4018 3 года назад +1

      @@koilrajkoilraj321 இல்லை ஐயா எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள்

  • @ayyarp812
    @ayyarp812 5 месяцев назад +26

    இந்த, பாடலை எழுதிய கவிஞருக்கு கண்டிப்பாக விருது கொடுத்திருக்க வேண்டும் 👍

  • @narayananc1294
    @narayananc1294 2 года назад +18

    கவிஞர் முத்துலிங்கம் அவர்களின் வரிகளும் உண்மையில் கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களே எஸ்பிபி மற்றும் அம்மா அவர்களின் குரலில் இசைஞானியின் இசையில் சிறப்பு மிகச்சிறப்பு

  • @karthikalai2050
    @karthikalai2050 3 года назад +51

    மிக அருமை யான பாடல் வரிகள் மற்றும் இசை மேலும் குரல் வாய்ப்பே இல்லை ஜய்யோ....... மிகவும் பிடித்த பாடல் பதிவுக்கு நன்றி 👍👍👍👍

  • @karthick271133
    @karthick271133 Год назад +61

    இசையை இரையாய் நமக்கு
    இசைக்கும் இளையராஜா என்றுமே
    இசை இறையே !!!!

  • @bavaksk
    @bavaksk 4 года назад +239

    உங்கள் குரலால் இந்த பூவுலகில் என்றும் நினைவில் நிற்பீர்கள் .SPB அவர்களே !!!

  • @jforjaden9731
    @jforjaden9731 2 года назад +147

    ஆண்:
    இதழில் கதை எழுதும் நேரமிது
    (இசை)
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆ….
    பெண்:
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆ…..
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    (இசை)
    ஆண்:
    இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
    இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
    இரு கரம் துடிக்குது தனிமையும்
    நெருங்கிட இனிமையும் பிறக்குது
    இதழில் கதை எழுதும் நேரமிது
    (இசை)
    ஆண்:
    காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
    ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
    பெண்:
    நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
    நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
    ஆண்:
    இனிய பருவமுள்ள இளங்குயிலே
    இனிய பருவமுள்ள இளங்குயிலே
    ஏன் இன்னும் தாமதம்
    மன்மதக் காவியம் என்னுடன் எழுது
    பெண்:
    நானும் எழுதிட இளமையும் துடிக்குது
    நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
    ஆண்:
    ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
    ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
    பெண்:
    காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
    கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
    ஆண்:
    காலம் என்றைக்கு கனிந்திடுமோ
    காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
    பெண்:
    மாலை மண மாலை இடும் வேளை தனில்
    தேகம் இது விருந்துகள் படைத்திடும்
    ஆண்:
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆ….
    பெண்:
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    (இசை)
    ஆண்:
    தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
    கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
    பெண்:
    பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
    மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
    ஆண்:
    அழகைச் சுமந்து வரும் அழகரசி
    அழகைச் சுமந்து வரும் அழகரசி
    ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
    பெண்:
    நாளும் நிலவது தேயுது மறையுது
    நங்கை முகமென யாரதைச் சொன்னது
    ஆண்:
    மங்கை உன் பதில் மனதினைக் கவருது
    மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
    பெண்:
    காமன் கணைகளைத் தடுத்திடவே
    காதல் மயில் துணை என வருகிறது
    ஆண்:
    மையல் தந்திடும் வார்த்தைகளே
    மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது
    பெண்:
    மோகம் நெருப்பாக அதை தீர்க்கும் ஒரு
    ஜீவ நதி அருகினில் இருக்குது
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆ…
    ஆண்:
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆ….
    இதழில் கதை எழுதும் நேரமிது

  • @kanimozhi551
    @kanimozhi551 2 года назад +33

    நானும் எழுதிட இளமையும் துடிக்குது ❤️ நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது ❤️

  • @rajaking3952
    @rajaking3952 2 года назад +40

    உண்மையான அன்பு இருந்தாலே வாழ்க்கையே சொர்க்கம்தான் 🥰🤔

  • @maniall1035
    @maniall1035 3 года назад +27

    இளமை அழகை அள்ளி அனைப்பதற்கே . இனிய பருவம் உள்ள இளங்குயிலே. ❤️❤️❤️

  • @sivakumarc6166
    @sivakumarc6166 4 месяца назад +21

    இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா

  • @blackberry6262
    @blackberry6262 2 года назад +13

    வயலின் ரீங்காரம் புல்லாங்குழலின் நாதம் வரிகளில் தான் எத்துனை எத்தனை வாக்கியங்கள் நளினம், நயணம், நாணம் இசைக்கு ஏற்ற வரிகள் வரிகளுக்கு ஏற்ற நடனம் நடனத்திற்கு ஏற்ற இயற்கை இது அனைத்தும் ஒரு சேர சூழ்ந்த வரிகளுக்கு ஏற்றார் போல் அழகை சுமந்து வந்த (அழகரசி) கவியரசி 💐💐💐

  • @harikirija2125
    @harikirija2125 11 месяцев назад +25

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    16.9.2023..❤❤❤❤❤💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

    • @ravurupratap7087
      @ravurupratap7087 4 месяца назад

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqaaaqaqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq😊😊😊😊😊😊😊qqqqqqqaqaqqqaaaqqqaaa😊😊ààaàa

  • @soundarnavneet
    @soundarnavneet 4 года назад +76

    Paaaaaaaaa... ena voice da chitra amma and s.p.b sir. Vera level love feel.then lyrics awesome 😍😘😍😘😍

  • @muraliparthasarathy345
    @muraliparthasarathy345 3 года назад +29

    உட்டா அவர் இதழ்ல கதை திரைக்கதை வசனம் பாடல் இயக்கம் எல்லாம் எழுதிடுவாரு...

  • @tamilarasanpichai7391
    @tamilarasanpichai7391 3 года назад +17

    பாடல் வரிகள் கவிஞர் முத்துலிங்கம் ஐயா சிறப்பு👍👍👍

  • @keerthanakutty456
    @keerthanakutty456 4 года назад +98

    Legends of Indian music industry
    Illayaraja spb ks chithra

  • @rp9081
    @rp9081 3 года назад +164

    2:39 magic of SPB sir......literally no one else can add laugh so perfectly while singing

    • @uniquedgprints1316
      @uniquedgprints1316 2 года назад +5

      well said

    • @75544361
      @75544361 11 месяцев назад +1

      Very true

    • @sankarramanv7826
      @sankarramanv7826 11 месяцев назад +1

      Few ppl can pull that off. Rafi Saab, Lataji, Janaki Amma and SPB. Apart from these 4 no one can do that

  • @kimlunabts8911
    @kimlunabts8911 3 года назад +38

    paaaaaaaa enna voice Enna oru composer panna mudiyuma beautiful composing and beautiful voice Spb sir and chitrama yeppothumey Raja sir Raja Sir than innaiku oru composer panna mudiyuma ippadiyum oru music

  • @nithyanandannithy6550
    @nithyanandannithy6550 Год назад +9

    ஏங்கிதவிக்கையில் ஏக்ககங்கள் எதற்கடி
    ஏக்கங்கள் தனிந்திட ஒருமுறை தழுவடி...♥♥♥

  • @brightjose209
    @brightjose209 4 года назад +47

    நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும் போது
    நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்

    • @ShivaaganHealthandFitness
      @ShivaaganHealthandFitness 3 года назад +1

      Hai sir.ரசனை மன்னன் நீங்கள்

    • @SivaKumar-wb8cq
      @SivaKumar-wb8cq 3 года назад +1

      நானும்நீயும்சேர்ந்துராகம்
      பாடும்போது
      நீரோடைபோலஎன்நெஞ்சம்

  • @AJ-ks8rc
    @AJ-ks8rc 3 года назад +37

    Seetha - every man's dream woman in 80's & 90's era!

  • @prabakarkathaperumal7147
    @prabakarkathaperumal7147 3 года назад +80

    Ilayaraja, SPB, Chitra mesmerizing us. No one can even get closer to Kamal's on screen romance. Finally Balachandar architecture of this song was simply brilliant

    • @nagaraj9050
      @nagaraj9050 2 года назад

      Original movie Telugu same song watch

    • @mohan1771
      @mohan1771 Год назад +1

      ​@@nagaraj9050 Pity is that both movies became flops 😢

  • @musikfreak
    @musikfreak 4 года назад +43

    Ayaa spb.. Unn mel ulla kaadhal.. ... You will b safe n peace in heaven.. Take good rest there... Ennaya idhu kannu kalangudhu.. Unmel irukuum anbha?? Pasaama?? Nee oru magic.. Vara prasadham

    • @santhoshl857
      @santhoshl857 3 года назад

      J?

    • @musikfreak
      @musikfreak 3 года назад

      @@santhoshl857 ennaa?

    • @sojajose9886
      @sojajose9886 3 года назад +2

      Yes all are safe in heaven .not in earth because earth is a hell now ..

  • @Bus_lover510
    @Bus_lover510 3 года назад +346

    Dislike பன்னவன் எல்லாம் செவுட்டு பயனுவலா இருப்பாங்க அதான் நல்ல பாட்ட கேக்காம dislike பன்னிருபாங்க

    • @karthickrajapalkonnai2877
      @karthickrajapalkonnai2877 3 года назад +5

      ஆமா தல😂😂😂😂

    • @SasiKumar-cq2qn
      @SasiKumar-cq2qn 3 года назад +5

      செவிட்டுபயலுவாநல்லபாட்டுக்குடிஷ்லைக்

    • @lkanthan
      @lkanthan 3 года назад +4

      dislike பண்ணவன் ரத்தம் கக்கி சாவான், lol. how dumb someone can be to dislike such a brilliant and soothing music?

    • @mohanrajl9819
      @mohanrajl9819 3 года назад +1

      Crt

    • @ahamedkani5993
      @ahamedkani5993 3 года назад

      ஆமா

  • @gmksankarsamy3538
    @gmksankarsamy3538 3 года назад +37

    Making of song vera level ..especial seetha cute performence of course kamal and choreography also....raja sir 👍👍👍👍👍👍👍👍👍

  • @mst3173
    @mst3173 3 года назад +16

    சினிமா டிக்கெட் பார்த்துட்டு நேரா இங்க தான் விசிட்டிங்💐💐💐💐💐

  • @ASWANIKUMARTS
    @ASWANIKUMARTS 3 года назад +83

    What an amazing song !!!!!!!!! Such Beautiful Lyrics & that Soul Stirring Music from Ikayaraja ...perfected by legendary SPB & CHITRA.....😍😍😍🌹🌹

  • @jayalekshmi1790
    @jayalekshmi1790 3 года назад +136

    We cannot even imagine another Male Singer's voice for this song.. SPB Sir will be remembered forever by all the generations of music lovers.. SPB Sir is a True Legend and such a Good Soul..

    • @pravin4018
      @pravin4018 3 года назад +4

      Absolutely True

    • @KS-ce2du
      @KS-ce2du 3 года назад +11

      Listen the original song in Telugu by yesudas. Your opinion will change

    • @jithinmv6516
      @jithinmv6516 3 года назад +1

      Dhasettan is here🤷🏼‍♂️

    • @nbnb9123
      @nbnb9123 3 года назад +2

      But really I like the telungu version a bit more.....

    • @kiranuntamed
      @kiranuntamed 2 года назад +1

      @@KS-ce2du both are legends.

  • @aravind.j86
    @aravind.j86 2 года назад +8

    அருமையான காதல் வரிகள், மனதை மயக்கும் இசை 🎶🎶 பாடிய குரல்கள், அனைத்தும் அருமை 👍

  • @nauty44manmathan
    @nauty44manmathan 3 года назад +18

    24 பிப்ரவரி 2021 சிங்கப்பூரில் இருந்து, தனிமையை மறக்க, இளையராஜா இசையுடன்.

  • @anoopartwork
    @anoopartwork 3 года назад +46

    2021ലെ ഈ പാട്ട് ... കേട്ടവരൊക്കെ അടി....... ലൈക്ക്

    • @Sudhi1212
      @Sudhi1212 3 года назад +1

      എന്റെ favorate song ആണ് ഇത്

  • @preethikumar7585
    @preethikumar7585 3 года назад +12

    நீங்கள் எங்களோடு இல்லையென்றாலும் உங்களின் காந்த குரல் என்றும் உங்களை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

  • @kanagasiva2913
    @kanagasiva2913 3 года назад +14

    Raja rajathan....... Nee karvapadalam..... Unnaku mattumathan kovapada athikaram irruku...... Ullagam ullavarai oreaa oru Raja avarmattumthaan enka music 🎵🎵🎵 raja.......

  • @sureshkrishnaraj5369
    @sureshkrishnaraj5369 Год назад +12

    1984 கமல் ரசிகர் மன்ற பொறுப்பாளர் சுரேஷ் ராஜ்

  • @noormohamedmeeran9473
    @noormohamedmeeran9473 2 года назад +6

    டும்... டுடும்... டும்.... டுடும்....
    இதுதான் பீட்....
    ஆனால் அதற்கு உயிர் கொடுத்த குரல்... அதற்கு வலிமை சேர்த்த வரிகள்...
    காலம் கடந்து வாழும்....
    ரசிக்க தெரிந்தவன் ரசிகன்....
    ரசித்து ருசிப்பவன்.. ஞானி...
    ரசித்து, ருசித்து பிறருக்கு ருசிக்க கொடுப்பவன் இசைஞானி....
    நன்றி ராஜா அய்யா.....

  • @manoharanmano4571
    @manoharanmano4571 3 года назад +5

    இப்போ எழுத ஆள் இல்லை பாட ஆள் இல்லை இசை அமைக்க ஆள் இல்லை ஆனால் ரசிக்க நாங்கள் இருக்கோம்

  • @MrAJ-il1ff
    @MrAJ-il1ff 2 года назад +5

    மாலை மன மாலை இடும் வேலை தேகம் இது விருந்துகள் படைத்திடும் 👌👌👌 vera leval

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад

      மாலை மனமாலை இடும் வேலைதனில் தேகம் இது விருந்துகள் வ
      படைத்திடும்

    • @all-waystamil5670
      @all-waystamil5670 26 дней назад

      மண மாலை

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Год назад +8

    உன்னால் முடியும் தம்பி கமல்ஹாசன் அண்ணன் கேரியரில் சிறந்த படம்.

  • @nowsath1986
    @nowsath1986 3 года назад +12

    ஏங்கி தவிக்கையில் நாணங்கள் எதற்கடி ?.. ஏக்கம் தணிந்திட ஒருமுறை தழுவடி…
    காலம் வரும் வரை பொறுத்திருந்தால் கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே…
    காலம் என்றைக்கு கணிந்திடுமோ காடை மனம் அதுவரை பொறுத்திடுமோ ?
    மாலை மண மாழை இடும் வேலை தனில் தேகம் இது விருந்துகள் படைத்திடும் ❤️❤️❤️

    • @Gamingrookie72
      @Gamingrookie72 Год назад +2

      காடை மனம் இல்லை காளை மனம்...

  • @sreejarenju.2k13.
    @sreejarenju.2k13. 2 года назад +16

    What a beautiful song.... Legend SPB sir 🙏, our chithra chechi.....love from kerala... 🌹

  • @Rajaperry671
    @Rajaperry671 9 месяцев назад +4

    காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
    ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்❤❤

  • @prp1653
    @prp1653 8 месяцев назад +2

    உலகில் தமிழர்கள் வாழும் வரை தங்களின் குரல் காதில் ஒலித்தது கொண்டு தான் இருக்கும்.இந்த வையகம் உள்ள வரை யாரும் தங்கள் குரலை மறக்க முடியாது.

  • @rvmoorthyhindu731
    @rvmoorthyhindu731 3 года назад +51

    Kamal is lucky to get lovely music from Living legend, Music God, Music Maestro Illayaraja sir

  • @sivaKumar-ic4nj
    @sivaKumar-ic4nj Год назад +10

    Thogai போலமின்னும் பூவை உந்தன் கூந்தல் ,கார்மேகம் என்றே சொல்வேன் கண்ணே! இதழில் கதை எழுதும் நேரம் இது! எங்கள் boss kku பொருத்தமான பாடல் இது! 😊😊😊😍😍😍💙🙏💙

  • @SugaD_2006
    @SugaD_2006 4 года назад +50

    Raja Sir, Lalitha raga, the voices rules the song ..and rules the era...
    Medium pitch la spb sir, high pitch la chithra Mam.. ragam unlimited

    • @kasiraman.j
      @kasiraman.j 3 года назад +3

      Ade pol innoru lalitha ragam paattu dhaagame undaanade from film ketti melam..raja sir. Music. Rare song

  • @manishmani1814
    @manishmani1814 2 месяца назад +1

    நான் தினமும் இரவில் கேட்கும் பாடல் என்ன வாய்ஸ் அருமை யேசு தாஸ் அவர்களே❤❤❤

  • @thuniveythunai786
    @thuniveythunai786 Год назад +3

    இதழில் கதை எழுதும் நேரமிது ...அழகை சுமந்து வரும் அழகறசி..என்ன வரிகள்❤❤❤❤

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 2 года назад +1

    இப்போது இப்படி மெலடியாக பாட்டெழுத கவிஞர்களுக்கும் பஞ்சம் பாடலை ரசிக்க ரசனை கொண்டோருக்கும் பஞ்சம்

  • @saravselva
    @saravselva 4 года назад +77

    இதழில் கதை எழுதும் நேரமிது
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆ...
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆ...
    மனதில் சுகம் மலரும் மாலையிதுது
    இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
    இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
    இரு கரம் துடிக்குது தனிமையும்
    நெருங்கிட இனிமையும் பிறக்குது
    இதழில் கதை எழுதும் நேரமிது
    காதல் கிளிகள் ரெண்டு ஜாடை பேசக்கண்டு
    ஏதேதோ எண்ணம் என் நெஞ்சில் உதிக்கும்
    நானும் நீயும் சேர்ந்து ராகம் பாடும்போது
    நீரோடை போல என் நெஞ்சம் இனிக்கும்
    இனிய பருவமுள்ள இளங்குயிலே
    இனிய பருவமுள்ள இளங்குயிலே
    ஏன் இன்னும் தாமதம்
    மன்மதக் காவியம் என்னுடன் எழுது
    நானும் எழுதிட இளமையும் துடிக்குது
    நாணம் அதை வந்து இடையினில் தடுக்குது
    ஏங்கித் தவிக்கையில் நாணங்கள் எதற்கடி
    ஏக்கம் தனிந்திட ஒரு முறை தழுவடி
    காலம் வரும் வரை பொறுத்திருந்தால்
    கன்னி இவள் மலர்க்கரம் தழுவிடுமே
    காலம் என்றைக்குக் கனிந்திடுமோ
    காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
    மாலை மண மாலை இடும் வேளை தனில்
    தேகம் இது விருந்துகள் படைத்திடும்
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆ...
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    தோகை போலே மின்னும் பூவை உந்தன் கூந்தல்
    கார்மேகம் என்றே நான் சொல்வேன் கண்ணே
    பாவை எந்தன் கூந்தல் வாசம் யாவும் அந்த
    மேகம் தனில் ஏது நீ சொல்வாய் கண்ணா
    அழகைச் சுமந்து வரும் அழகரசி
    அழகைச் சுமந்து வரும் அழகரசி
    ஆனந்த பூமுகம் அந்தியில் வந்திடும் சுந்தர நிலவோ
    நாளும் நிலவது தேயுது மறையுது
    நங்கை முகமென யாரதைச் சொன்னது
    மங்கை உன் பதில் மனதினைக் கவருது
    மாரன் கணை வந்து மார்பினில் பாயுது
    காமன் கனைகளைத் தடுத்திடவே
    காதல் மயில் துணை என வருகிறது
    மையல் தந்திடும் வார்த்தைகளே
    மோகம் எனும் நெருப்பினைப் பொழிகிறது
    மோகம் நெருப்பாக அதை தீர்க்குமொரு
    ஜீவ நதி அருகினில் இருக்குது
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது ஆ...
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஆ...
    இதழில் கதை எழுதும் நேரமிது

  • @arivazhaganarumugam6673
    @arivazhaganarumugam6673 3 года назад +15

    Very beautiful lyrics by kavizhsr Muthulingam.
    Great tune fot the song by Maestro Ilayaraja.

  • @anithajegan8872
    @anithajegan8872 2 года назад +7

    எத்தனை அர்த்தமுள்ள காதல் வரிகள். இனியும் இதுபோல் வாய்ப்பில்லை. இனிய குரல், இனிய இசை. ஒரு காதலன் காதலிக்குள் நடக்கும் காதல் வார்த்தை ஜாலம் அடடா இனிமை.

  • @bhaskaranbakthavatsalu8663
    @bhaskaranbakthavatsalu8663 25 дней назад

    சுகமானது. சுவையானது. மனதில் ஆனந்த சுமையானது இந்த பாடல்.👍👍🙏

  • @nirmalhema2008
    @nirmalhema2008 2 года назад +21

    செவிகளுக்கு விருந்தளிக்கும் இனிமையான இசை😍

  • @jeyaxeroxbalu5139
    @jeyaxeroxbalu5139 4 года назад +117

    "இதழில் கதை எழுதும் நேரமிது
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஹஆ..
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான்விழி மயங்குது..ஹஆ..
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    இளமை அழகை அள்ளி
    அணைப்பதற்கே
    இளமை அழகை அள்ளி
    அணைப்பதற்கே
    இரு கரம் துடிக்குது
    தனிமையில் நெருங்கிட
    இனிமையும் பிறக்குது
    இதழில் கதை எழுதும் நேரமிது
    காதல் கிளிகள் ரெண்டு
    ஜாடை பேசக் கண்டு
    ஏதேதோ எண்ணம்
    என் நெஞ்சில் உதிக்கும்
    நானும் நீயும் சேர்ந்து
    ராகம் பாடும் போது
    நீரோடை போல
    என் நெஞ்சம் இனிக்கும்
    இனிய பருவமுள்ள இளங்குயிலே
    இனிய பருவமுள்ள இளங்குயிலே
    ஏன் இன்னும் தாமதம்
    மன்மத காவியம் என்னுடன் எழுது
    நானும் எழுதிட இளமையும்
    துடிக்குது
    நாணம் அதை வந்து இடையினில்
    தடுக்குது
    ஏங்கி தவிக்கையில் நாணங்கள்
    எதுக்கடி
    ஏக்கம் தணிந்திட ஒருமுறை
    தழுவடி
    காலம் வரும்வரை பொறுத்திருந்தால்
    கன்னி இவள் மலர் கரம் தழுவிடுமே
    காலம் என்றைக்கு கனிந்திடுமோ
    காளை மனம் அதுவரை பொறுத்திடுமோ
    மாலை மணமாலை
    இடும் வேளைதனில் தேகம்
    இது விருந்துகள் படைத்திடும்
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஹஆ..
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    தோகை போலே மின்னும்
    பூவை உந்தன் கூந்தல்
    கார்மேகம் என்றே நான்
    சொல்வேன் கண்ணே
    பாவை எந்தன் கூந்தல்
    வாசம் யாவும் அந்த
    மேகந்தனில் ஏது
    நீ சொல்வாய் கண்ணா
    அழகைச் சுமந்து வரும் அழகரசி
    அழகைச் சுமந்து வரும் அழகரசி
    ஆனந்த பூமுகம்
    அந்தியில் வந்திடும்
    சுந்தர நிலவோ
    நாளும் நிலவது தேயுது மறையுது
    நங்கை முகமென யாரதைச் சொன்னது
    மங்கை உன் பதில்
    மனதினை கவருது
    மாறன் கணை வந்து
    மார்பினில் பாயுது
    காமன் கணைகளை தடுத்திடவே
    காதல் மயில் துணையென வருகிறது
    மையல் தந்திடும் வார்த்தைகளே
    மோகம் எனும் நெருப்பினை பொழிகிறது
    மோகம் நெருப்பானால்
    அதைத் தீர்க்கும் ஒரு ஜீவநதி
    அருகினில் இருக்குது
    மனதில் சுகம் மலரும் மாலையிது
    மான்விழி மயங்குது..ஹஆ..
    இதழில் கதை எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது ஹஆ..
    இதழில் கதை எழுதும் நேரமிது"
    ~~~~~~🔸️●🔸️~~~~~~
    ✔🔸️உன்னால் முடியும் தம்பி
    ✔🔸️1988
    ✔🔸️எஸ்.பி. பாலு
    ✔🔸️ சித்ரா
    ✔🔸️இளையராஜா
    ✔🔸️முத்துலிங்கம்

    • @raviprathiksha6135
      @raviprathiksha6135 3 года назад +1

      SPB sir you are great

    • @kareemullakhan9469
      @kareemullakhan9469 3 года назад +1

      super sad

    • @NavMan693
      @NavMan693 3 года назад +6

      புலவர் முத்துலிங்கத்திற்க்கு உரிய மரியாதை தமிழ் திரை உலகம் கொடுக்கவில்லை.

    • @kesavankesavan4200
      @kesavankesavan4200 3 года назад +1

      Super

    • @myas-3995
      @myas-3995 3 года назад +2

      Nandri for sharing this

  • @senthilkumars6624
    @senthilkumars6624 2 года назад +11

    My favorite song, ചിത്ര ചേച്ചി & SPB sir 👍👍❤

  • @selvakumars884
    @selvakumars884 2 года назад +2

    நல்ல வேளை இப்போது இது போன்ற பாடல்கள் இப்போது இல்லை.....இருந்தால் இதயங்கள் உருகிவிடும்.....

  • @jayachandranjayachandran8368
    @jayachandranjayachandran8368 3 года назад +12

    Seethas beauty my god, purely natural, and kamalasans screen presence, plus ilayarajas composing no chance for anything, mind blowing, rip sp sir

  • @ArunKumar-fd1ky
    @ArunKumar-fd1ky 3 года назад +12

    ஏன் ஐயா இறைவா உனக்கு என்ன அவசரமோ we will miss u spb sir

  • @kavithaganesan8680
    @kavithaganesan8680 Год назад +3

    இந்த பாடல் கேட்க மனதிற் குஎவ்வுளவு அழகாக இருக்கிறது இதமாக தேன் போல் இனிக் கும்🎉🎉🎉

  • @muthumari9294
    @muthumari9294 2 года назад +1

    இளையராஜா சிறப்புகள் பாடல் துவங்கும் முன்பே அவர் இசை நம்மை கட்டிப்போட்டு விடும்

  • @catty1953
    @catty1953 4 года назад +187

    We will miss you SPB SIR 💔

  • @sathieshsankaransivaraman9887
    @sathieshsankaransivaraman9887 3 года назад +2

    இப்பொழுது கவிஞா் மற்றும் ஒலி நாடா பற்றாகுறை
    15 ஆண்டுகள் முன்னர் ஒலி நாடா மிக பெரிய வியாபாரம் இன்று அப்படி இல்லை

  • @koushikrathnagiris8235
    @koushikrathnagiris8235 3 года назад +51

    Spb sir we miss u. If Tamil is a divine rythm, your voice is something that beautifies it.

  • @ManiKandan-gb9zd
    @ManiKandan-gb9zd 2 года назад +3

    அருமையான பாடல் வரிகள் எந்த காலத்திலும் பொருந்தும் வகையில் உள்ளது

  • @muthuarasan1709
    @muthuarasan1709 2 года назад +8

    என்றும் திவட்டாத பாடல் என்றும் எனது மனதில் ராஜா ராஜா தான்

  • @sriram3420
    @sriram3420 3 года назад +7

    This is LALITHA raaga. In this movie heroine character name is LALITHA .so illayaraja making this song in Lalitha raaga. What a great song outstanding

  • @baluexellentvoiceofspbanna8813
    @baluexellentvoiceofspbanna8813 4 месяца назад

    எப்போதுமே கமலுக்கு,அவர் பாடல்களுக்கு உயிரோட்டம் தரும் குரல் எங்கள் ஆருயிர் அண்ணன் எஸ்பிபி மட்டுமே!

  • @sangappakashinakunti9151
    @sangappakashinakunti9151 3 года назад +8

    I came across with this song in Instagram accidentally.
    I am from Karnataka, Event hough I can't understand the tamil ,but I love the music
    It's ineffable

  • @sadagopanlakshmanan6256
    @sadagopanlakshmanan6256 Год назад +1

    என் முழு மதிப்பெண்களும் கவிஞர் முத்துலிங்கம் அவர்களுக்கே....👌

  • @sundaramr9188
    @sundaramr9188 3 года назад +3

    இனிய பாடல்.நினைவலைகள் அன்பின் பதிவுகளில் இருக்கிறது.பாராட்டுக்கள்.

  • @BalaMurugan-ei3rt
    @BalaMurugan-ei3rt 12 дней назад

    அருமையான பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி ❤❤❤😂😂🎉

  • @raja-jx3kk
    @raja-jx3kk 3 года назад +14

    Enna song da ithu..! Thinamum ketkkaatha naal illai.. countless time..

  • @geethasargunam4498
    @geethasargunam4498 2 года назад +2

    கிரக்கம தரும் வரிகள் படைத்தவன் இசை சாம்ராஜ்யத்தின் அரசன்

  • @ajeeth5568
    @ajeeth5568 3 года назад +15

    Paaaa !! What a lyrics 🔥!!

  • @SaravanaKumar-he5dp
    @SaravanaKumar-he5dp 2 месяца назад +1

    ராஜா நிகர் ராஜா தான்❤
    ஆண் : இதழில் கதை எழுதும்
    நேரமிது இதழில் கதை எழுதும்
    நேரமிது இன்பங்கள் அழைக்குது
    ஆஆஆஆ….
    பெண் : மனதில் சுகம்
    மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது
    ஆஆஆஆ….. மனதில்
    சுகம் மலரும் மாலையிது
    ஆண் : இளமை அழகை
    அள்ளி அணைப்பதற்கே
    இளமை அழகை அள்ளி
    அணைப்பதற்கே இரு கரம்
    துடிக்குது தனிமையும்
    நெருங்கிட இனிமையும்
    பிறக்குது
    ஆண் : இதழில் கதை
    எழுதும் நேரமிது
    ஆண் : காதல் கிளிகள்
    ரெண்டு ஜாடை பேசக்கண்டு
    ஏதேதோ எண்ணம் என்
    நெஞ்சில் உதிக்கும்
    பெண் : நானும் நீயும்
    சேர்ந்து ராகம் பாடும்போது
    நீரோடை போல என்
    நெஞ்சம் இனிக்கும்
    ஆண் : இனிய பருவமுள்ள
    இளங்குயிலே இனிய பருவமுள்ள
    இளங்குயிலே ஏன் இன்னும் தாமதம்
    மன்மதக் காவியம் என்னுடன் எழுத
    பெண் : நானும் எழுதிட
    இளமையும் துடிக்குது
    நாணம் அதை வந்து
    இடையினில் தடுக்குது
    ஆண் : ஏங்கித் தவிக்கையில்
    நாணங்கள் எதற்கடி ஏக்கம்
    தனிந்திட ஒரு முறை தழுவடி
    பெண் : காலம் வரும் வரை
    பொறுத்திருந்தால் கன்னி
    இவள் மலர்க்கரம் தழுவிடுமே
    ஆண் : காலம் என்றைக்கு
    கனிந்திடுமோ காளை மனம்
    அதுவரை பொறுத்திடுமோ
    பெண் : மாலை மலா்
    மாலை இடும் வேளை
    தனில் தேகம் இது
    விருந்துகள் படைத்திடும்
    ஆண் : இதழில் கதை எழுதும்
    நேரமிது இதழில் கதை எழுதும்
    நேரமிது இன்பங்கள் அழைக்குது
    ஆஆஆஆ….
    பெண் : மனதில் சுகம்
    மலரும் மாலையிது
    ஆண் : தோகை போலே
    மின்னும் பூவை உந்தன்
    கூந்தல் கார்மேகம் என்றே
    நான் சொல்வேன் கண்ணே
    பெண் : பாவை எந்தன்
    கூந்தல் வாசம் யாவும்
    அந்த மேகம் தனில் ஏது
    நீ சொல்வாய் கண்ணா
    ஆண் : அழகைச் சுமந்து
    வரும் அழகரசி அழகைச்
    சுமந்து வரும் அழகரசி
    ஆனந்த பூமுகம் அந்தியில்
    வந்திடும் சுந்தர நிலவோ
    பெண் : நாளும் நிலவது
    தேயுது மறையுது நங்கை
    முகமென யாரதைச் சொன்னது
    ஆண் : மங்கை உன் பதில்
    மனதினைக் கவருது
    மாரன் கணை வந்து
    மார்பினில் பாயுது
    பெண் : காமன் கனைகளைத்
    தடுத்திடவே காதல் மயில்
    துணை என வருகிறது
    ஆண் : மையல் தந்திடும்
    வார்த்தைகளே மோகம்
    எனும் நெருப்பினைப்
    பொழிகிறது
    பெண் : மோகம் நெருப்பாக
    அதை தீர்க்குமொரு ஜீவ நதி
    அருகினில் இருக்குது
    பெண் : மனதில் சுகம்
    மலரும் மாலையிது
    மான் விழி மயங்குது
    ஆஆஆஆ…
    ஆண் : இதழில் கதை
    எழுதும் நேரமிது
    இன்பங்கள் அழைக்குது
    ஆஆஆ…. இதழில் கதை
    எழுதும் நேரமிது

  • @ajaykaru8977
    @ajaykaru8977 Год назад +4

    அருமையான பாடல் வரிகள்

  • @muthalagu3177
    @muthalagu3177 3 месяца назад +1

    Marakkavum matten ninaikkamal irukkavum matten yen moosu ulla varai ❤️❤️ SPB🧡🧡🧡

  • @stalinmahi6320
    @stalinmahi6320 3 года назад +20

    இந்த பாட்டுக்கு நான் அடிமை பாலு சார்

  • @sksk-lt4de
    @sksk-lt4de 4 месяца назад

    இந்தப் பாடல் வரிகளை அனைவரும் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம் ஐயா எஸ்பிபி பாடியபோது ஓரளவுதான் ரசித்த ஆனால் சூப்பர் சிங்கரில் அந்தப் சின்ன பையனும் டின்ஏஜ் பெண் பாடியபோது எல்லோரையும் ஈர்த்துவிட்டது தன்னை அறியாமல் எல்லோரும் மகிழ்ந்தோம் அருமையான கவிதை அருமையான இசை

  • @rajantks6899
    @rajantks6899 Год назад +4

    Hats off Muthulingam lyrics writer, and as usual king Raja sir and honey spb with chitra❤

  • @thaache
    @thaache 9 месяцев назад +2

    *திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-*
    ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க..
    ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்..
    ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே..
    ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே..
    ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?..
    ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே..
    ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே..
    ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே..
    ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?..
    ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்..
    ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது..
    ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு..
    ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே..
    ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே..
    ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே..
    ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே..
    ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்..
    ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே..
    ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!..
    ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே..
    ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே..
    ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும்..
    ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே..
    ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?..
    ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே..
    ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு..
    ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய்..
    ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது..
    ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே..
    ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன..
    ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது..
    - திருக்குறள் 1081-
    திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது.
    ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය..
    .
    Gu8uhhmP0lkn AaerdcVYthjk KiutetyhvGy Klnbgfyuubjuy klmngreedtyu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @senthilreva5717
    @senthilreva5717 3 года назад +5

    SPB Sir Vazhantha Kaalathil Naamum Vazhthom endra Perumai.

  • @sreenivasanalengatuparambi6417
    @sreenivasanalengatuparambi6417 2 года назад +11

    Best composition by Mastero Isai Mannan Ilairaja sir 🙏❤️❤️❤️ Well sung by SPB sir & Chithra Chechi ❤️❤️❤️

  • @selvarajanmurugeshwari237
    @selvarajanmurugeshwari237 Год назад +3

    Location super lyrics first class music wonderful again again