கட்டபொம்மன் சந்ததியினர் பேட்டி | வெளிவராத உண்மைகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 фев 2023
  • Veerapandiya Kattabomman Descendants interview | Veerapandiya Kattabomman fort ,
    Veera pandiya katta bomman , v o chidabaram pillai , bharathiyar , வீரபாண்டிய கட்டபொம்மன் , சிவாஜி கணேசன், Sivaji Ganesan , Sivaji Ganesan songs , veerapandiya kattabomman film full movie ‪@ArchivesofHindustan‬
  • РазвлеченияРазвлечения

Комментарии • 1,2 тыс.

  • @magizhiniwebtv8260
    @magizhiniwebtv8260 Год назад +654

    தமிழ் மாமன்னர்களான சேர சோழ பாண்டியர் களுக்கு நினைவு கோட்டை ஏன் கட்டப்படவில்லை. என்ன காரணம்?

    • @jonesaroquiasamy1375
      @jonesaroquiasamy1375 Год назад +26

      SERAN SOZHAN PONDIAN PARAMBARAI AZHINDHADU BARBANA SANKIGALAL

    • @sundarrajan5282
      @sundarrajan5282 Год назад +1

      கட்டபொம்மன் ஊமைதுரை தேசிங்கு ராஜா மூன்று பேருமே தமிழன் கிடையாது ஆனால் சிலை வைத்துள்ளான் தெலுங்கனுடைய சூழ்ச்சி பாரு 50 வருட தமிழன் தெலுங்கனிடம் அடிமையா வாழ்ந்து இருக்கான் பாரு சோழர்களின் வீரத்தை மரைத்து தெலுங்கனின் ஆதிக்கத்தை செலுத்தி வைத்துள்ளான் பாரு

    • @jesidharmaraj9958
      @jesidharmaraj9958 Год назад +38

      அவர்கள் கட்டிய கோவில்களே அவர்களுடைய நினைவுச்சின்னங்கள்

    • @sivakasi
      @sivakasi Год назад +45

      மூவேந்தர்கள் ஆட்சி முடிந்து 1000 வருடம் கடந்துவிட்டது கட்டபொம்மன் 200வருடங்களுக்கு முன்

    • @magizhiniwebtv8260
      @magizhiniwebtv8260 Год назад +1

      @@sivakasi கட்டபொம்மன் ஒரு சாதாரண ஜமின் ஆனால் மூவேந்தர்கள் மாமன்னர் கள்

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 9 месяцев назад +19

    வரலாற்றை மறைத்து திரித்து சிலை,நினைவகம்.வீரம் செறிந்த தமிழ் வரலாற்று மன்னர்கள்,வீரர்களை மறந்தாயிற்று. வேதனை.

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 Месяц назад +2

    நேர்த்தியான பேட்டி மற்றும் விளக்கம் வீடியோ இறுதியாக மிக அருமை ஆம் இறைவனே துணை சிவாஜி கணேசன் வசன உச்சரிப்பு போலிருந்தது ஜெய் சக்கம்மா ! எனும் திரு நாம உச்சரிப்பு

  • @mpelumalai
    @mpelumalai Год назад +148

    தமிழ் மன்னர்களுக்கு தமிழ்நாட்டில் எங்காவது நினைவிடமோ இல்லை அரண்மணையோ இருந்தால் சொல்லுங்கள் ..

    • @RajeshM-ce5qd
      @RajeshM-ce5qd Год назад +10

      Tamilan muthalaamaichiyar annal oliya tamil mannarkalin varalaru marukkaalpadum

    • @svandy619
      @svandy619 Год назад

      See the Rajarajan Manimandapam of Tanjore.

    • @tinylife741
      @tinylife741 Год назад +2

      Kalingarayan manimandapam erode

    • @svandy619
      @svandy619 Год назад

      @@tinylife741 Yesm

    • @kaiserkaiser1721
      @kaiserkaiser1721 Год назад

      60 வருடமாக சாராயம், பிராமண எதிர்ப்பு, மதமாற்றம்,சினிமா வசனம், வோட்டுக்குப் பணம்னு தெலுங்கனுக்கு வாக்களித்து முதலமைச்சராக்கிக் கஒண்டிருக்கும் வீரத்தமிழர்களல்லவா நாம்! இந்த கேள்வி எல்லாம் நமக்கு வரக்கூடாது. நான் தெலுங்கருக்கு எதிரியல்ல. அவர்கள் மேல் எனக்கு எந்த விரோதமும் இல்லை. ஆனால் ஆந்திராவில் ஒரு தமிழனும், அவன் வாரிசுகளும் 60 வருடம் ஆட்சி செய்ய முடியுமா? தமிழர்கள் ஏனிப்படி சுய சிந்தனையின்றி முட்டாள்களாக இருக்கிறோம் என்கிற வருத்தம்தான்.

  • @Athavan2025
    @Athavan2025 Год назад +96

    Kattabomman is telugu man.confirmed by his people...well done

    • @thenimozhithenu
      @thenimozhithenu Год назад +1

      Thamil la all community tan eruku

    • @nissannissan7298
      @nissannissan7298 Год назад +10

      Finaly the true is coming out..he is thelugan not tamizhan..poor tamizhan think his tamizhan

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 11 месяцев назад +7

      Apo lam onnu . 1947 tan state ku pirinchidhu. Poi varalaru kelu 👠 stupit

    • @sds8028
      @sds8028 10 месяцев назад +3

      சூழ்ச்சி பொய்யாக இருக்கலாம்....

    • @rajeshkumarm2659
      @rajeshkumarm2659 9 месяцев назад +1

      Muttalkal ku varalarum theriyathu yosikavum theriyathu

  • @010_yowandaniyal.a5
    @010_yowandaniyal.a5 Год назад +116

    எங்கள் மாவீரர் புலி தேவன் மா மன்னர் தான்

    • @rockythebranDon
      @rockythebranDon 3 месяца назад +2

      @Iam-tx9rf ada gommala 😂

    • @sivathevar7407
      @sivathevar7407 3 месяца назад +3

      ​@Iam-tx9rfஏன்டா...குதிரைக்கு குண்டி கழுவியவனெல்லாம் மன்னனாடா....?

    • @hubertharris6874
      @hubertharris6874 6 дней назад

      Palayakarar, Ma Mannan illai. Makkalidam Vari vasoolithu perum pakutheyai Telugu Nakkayar Manarkalukku kodukkum paniyei seyya kodukkapatta pathavi. Por Vanthhal aatakal anuppa vendum Naykkarukku. Ithil engey Ma mannan ? Raja Raja Colan , Rajendra cholan ma mannarkal. Intraiya District colletor ikkum kuraivana athigaram & area of control.

  • @muthusamy6334
    @muthusamy6334 Год назад +81

    போர்க்களத்தில் போரிட்டு வீரமரணம் அடைந்தவர் வெள்ளையர் தேவர்.போர்க்களத்திலிருந்து ஓடி சிவகங்கை மண்ணர்களான மருது சகோதரர்களிடம் தஞ்சமடைய இவர்களைக் காட்டிக்கொடுக்காமல் ஆங்கிலேயரிடம் போரிட்டு தூக்கிலடப்பட்டு மரணமடைந்தனர்.அதற்குமுன் 3முறை ஆங்கிலையரை விரட்டி அடித்தவர் வீரமங்கை வேலுநாச்சியார்.சூழ்ச்சியால்தான் அவரை கொல்ல முடிந்தது.பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் அதாவது சிறிய பகுதிக்கு தலைவர்.ஆனால் சிவகங்கை பெரும்பகுதியின் மண்ணர்.சிவகங்கை அரண்மணையின் ஒருபகுதி இன்றும் உள்ளது.ஒரு பாளையக்காரருக்கு போரிடாமல் ஒழிந்தவருக்கு அரசு கோட்டைகொத்தலம் கட்டித்தருகிறது அடைக்கலம் காத்து ஆங்கிலேயருடன் போரிட்டு பிடிபட்டு தூக்கிலிடப்பட்ட மருது சகோதரர்கள் பெண் அரசியாயிருந்து 3முறை ஆங்கிலேயரை வென்ற மைசூர் திப்புசுல்தானிடம் படை உதவி பெற்று போரிட்ட 8மொழி தெரிந்த போரிட்டு வெல்ல முடியாமல் சூழ்ச்சியால் கொல்ல பட்ட வீரமங்கை வேலுநாச்சியாருக்கு ஒருகோட்டையோ நினைவிடமோ அரசு கட்டித்தர வில்லை.தங்கள் ஒற்றுமையால் சாதித்த ஒரு இனம்.தங்களின் ஒற்றுமையின்மையால் தங்கள் முன்னோர்களின் வீரவரலாற்றை பறிகொடுத்த ஓர் இனம்.ஓட்டுக்காக உண்மை வரலாற்றை ஆராயாத போற்றாத அரசியல் கட்சிகள்

    • @NCHRE
      @NCHRE Год назад +2

      Don't worry bro. Avargal thaann num manin perumaikkuriya adayalangal. Indrum Ramanathapuram Maravarukkum, sivagangail Nachiyarukkum, pudhukkottai Thondaiman kallarukkum Aandatharkku adaiyalamaga indruvarai ARANMANAI Ulladhu. Indha arasiyal viyadhigal 😂 koduththuthaan ondrum aagapovadhu illai.

    • @elangovansubbaiah502
      @elangovansubbaiah502 Год назад +5

      Dear Velunachiyar has brave lady after death her husband nobody give asylum afraid of british action. the only brave men Gopala nayakar palayakar of viruoachi Palani 8 year under his protection Velunachiyar and her daughter. Gopalanackier also close relatives to kattabomman. So read properly if you want further clarification check thirumaranji video or rathinakumar he give guide with proof & don't blindly believe negative spreading people they want politics. Freedom fighters not this category

    • @svandy619
      @svandy619 Год назад

      கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி வரலாறு, அதைத் தழுவி எழுதப்பட்ட K. K. பிள்ளை எழுதியது, தமிழ்வாணன் எழுதிய கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற இம்மூன்று நூல்களும் முட்டாள் தனமான நூல்கள் !
      கால்டுவெல்... தன்னுடைய கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு தடையான பிராமணர்களை ஆரியர்கள் என்றும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மருது சகோதரர்களையும் வீரபாண்டிய கட்டபொம்மனையும் கொள்ளைக் காரன் என்று எழுதினான்.
      தமிழ்வாணன் எழுதிய நூல் வே. மாணிக்கம் என்பவரால் "வீரபாண்டிய கட்டபொம்மன் விவாத மேடை" என்ற பெயரில் மறுக்கப்பட்டுவிட்டது
      மேலும், கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற நூல் கிட்டத்தட்ட நானூறுக்கு மேல் பக்க அளவைக் கொண்டது. ஆனால், பிற்காலத்தில் நூல் 200 பக்கங்களுக்கு சுருக்கப் பட்டுவிட்டது. அந்த சுருக்கப் பட்ட பகுதிகள் பெரும்பாலும் வீரபாண்டிய கட்டபொம்மன் விவாத மேடை நூலில் மறுக்கப் பட்டவை.
      எனவே, வீரபாண்டிய கட்டபொம்மன் விவாத மேடை என்ற நூலை படித்து விட்டுப் பேசவும்.

    • @iniyavalishu3464
      @iniyavalishu3464 Год назад

      நீங்க சொன்ன வரலாறு தவறு

    • @muthusamy6334
      @muthusamy6334 Год назад +5

      @@iniyavalishu3464 மாமண்டூர் மருதிருவரிடம் கட்டபொம்மன் அடைக்கலம் புகுந்தது.வரலாறு.கட்டபொம்மன் ஒரு பாளையக்காரர் மட்டுமே.கொல்லைக்கூட்டத் தலைவன் என்றும் சொல்கிறார்கள்.அதனால்தான் மண்ணர்கள் தழுவும் போர்க்கல வீரமரணத்திலிருந்து தப்பி ஓடி சிவகங்கை பண்ணிப் அடைக்கலம் ஆனார்.

  • @rajeswarinathanrs
    @rajeswarinathanrs Год назад +295

    கட்டபொம்மு நாயக் காக வாழ்ந்து மறைந்தவருக்கு வீரபாண்டியன் என்ற பட்டத்தை யார் கொடுத்தது என்பதை கூறினால் சிறப்பு.

    • @mohankanickam4423
      @mohankanickam4423 Год назад +6

      Very important news?

    • @kirubakaran05
      @kirubakaran05 Год назад

      பாண்டியர்களின் வம்சத்தை தேடி தேடி கொன்றொழித்து அந்த பட்டத்தை தனதாக்கிக் கொண்டார்

    • @aalampara7853
      @aalampara7853 Год назад +58

      தமிழ் சினிமா தான் 😂

    • @tamilt16
      @tamilt16 Год назад

      பொதுவாக தெலுங்கு அருந்ததியர்கள் நாயுடு ரெட்டி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாண்டியன் என்ற பெயர் வைக்கக்கூடாது அந்த காலகட்டங்களில் ஆனால் அதையும் மீறி வைத்தவர்கள் இவர்கள்

    • @kanniappangovindasamy9917
      @kanniappangovindasamy9917 Год назад +54

      @@aalampara7853 தயாரிபாளர் பந்துலு இவர் தமிழர் அல்ல!.

  • @ponvannanrandy5168
    @ponvannanrandy5168 Год назад +95

    எப்போதுமே சேர சோழ பாண்டியர் புகழ் மட்டும் தான் ......

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 месяца назад

      😂😂😂😂. Chozar Desam பழைய ஆந்திரா. Edunga பள்ளிக்கூடம் போனாதன

    • @JV-zq3dh
      @JV-zq3dh 24 дня назад +1

      ​​@@thenimozhithenuஉன்னைப் போல பள்ளிக்கூடம் போகாமல் காசு கொடுத்து Pass ஆன இப்படித்தான அறிவு மழுங்கிப் போயிடும் , 😂😂சோழர்கள் தமிழர்கள் , சங்கால சோழர்கள் பற்றி முதலில் படி , அப்புறம் தெரியும் சோழர்களின் வரலாறு என்ன என்று , ராஜராஜ சோழன் , இராஜேந்திர சோழன் , இவரின் வாரிசுகளுக்குப் பிறகு , வந்தவர்கள் தான் ஆந்திர சோழர்கள் , அதுவும் குந்தவையை ஆந்திராவில் திருமணம் செய்து கொடுத்ததின் காரணமாக , வாரிசு எடுக்கப்பட்டது , இராஜராஜ சோழனும் , இரசேந்திர சோழனும் ஆந்திராவையும் ஆட்சி செய்தவர்கள் 😡😡😡😡😡😡

    • @JV-zq3dh
      @JV-zq3dh 24 дня назад +1

      சேரர், சோழர் பாண்டியர்கள் சங்ககாலத்து தமிழ் மன்னர்கள் , அந்த சங்ககால சோழ மன்னர்களின் தொடர்ச்சியே ராஜராஜசோழன் முன்னோர்கள் , ராஜராஜ சோழன், இராஜேந்திர சோழன் இவர்கள் ஆந்திராவை தன் கட்டுப்பாட்டில் வைத்து ஆட்சி செய்தனர் , இராஜேந்திர சோழன் வாரிசுகளின் காலத்திற்குப் பிறகே , ஆந்திராவில் திருமணம் செய்யப்பட்ட , ராஜராஜன் மகள் குந்தவையின் வாரிசை ஆட்சியில் அமர்த்தினர் , சோழர்கள் தமிழர்கள் , பிற்காலத்தில் வந்த சோழர்கள் சிலர் மட்டுமே ஆந்திராவைச் சேர்ந்தவர்கள் 😡😡😡😡😡 நீ போய் , நல்லப் பள்ளிக் கூடத்தில் படி அறிவு வளரும்😂😂😂😂

  • @user-qr9sd3ki1z
    @user-qr9sd3ki1z 2 месяца назад +3

    நமது நாட்டின் சிவன் கோவில்கள் சிலவற்றைக் காணாம‌ல் போய்விட்டன சில கோவில்கள் இடிந்து பாழடைந்து கிடக்கின்றன சில அரண்மனைகள் பராமரிப்பு இன்றி கேட்பாரற்றுக் கிடக்கிறது கடவுளே ஒன்றுமே தெரியாத பாமரர் மக்கள் இந்த செல்லை வைத்துக் கொண்டு நடப்பதை பார்க்கத்தானே முடியு‌ம் பழையதை புதியதாக்கு ஒன்று பட்டாள் உண்டு வாழ்வு❤❤❤

  • @Rajakumar-bh3mb
    @Rajakumar-bh3mb 8 месяцев назад +13

    இங்க வாழும் மக்கள் தமிழர்கள் என்று சொல்வதற்க்கே தயங்குகிறார்கள்.இவர்களும் சம உரிமை கொடுத்து பார்க்கும் மனம் தமிழர்க்கு உண்டு.ஆனால் வேறு மாநிலத்தில் மூன்றாம் இனத்தவராய் தான் தமிழர்க்கள் பார்க்க படுகிறார்கள்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 месяца назад

      😂. அங்கே ஓக்க போனியா

  • @shyamalanambiar2637
    @shyamalanambiar2637 Год назад +23

    வீரபாண்டியகட்டபொம்மன் சினிமாவால் மக்கள் அனைவரும் கட்டபொம்மன் தெரிந்து கொண்டார்கள் அவரைப்பற்றி மேலும் இந்த வீடியோ வால் தெரிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்களுடன்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 месяца назад

      😂 சைமன் யாரு சினிமா karantan.கூத்தாடிகள். 🐢🐢🐢🐢🐢

  • @ravindhiran.d6180
    @ravindhiran.d6180 Год назад +51

    தங்களுடைய இந்த அருமையான பதிவு எனது மனதை நெகிழ வைத்துவிட்டது. இந்த பதிவு ஆங்கிலேயர் மீதான வெறுப்பை மேலும் அதிகரிக்கச் செய்துவிட்டது. கட்டபொம்மன் சந்ததியினரை மீட்டெடுத்த தமிழக அரசை பாராட்டுகிறேன்.
    தங்களுடைய இந்த அருமையான பதிவுக்கு மிக்க நன்றி 🙏

    • @josiahnathan9325
      @josiahnathan9325 5 месяцев назад

      கட்டுக்கதை. தமிழர்களிடம் திருடிய திருடன் 60 வருட திராவிட ஆட்சியில் பெரியவன் ஆகிவிட்டான். காலம் மாறும்.

    • @prrmpillai
      @prrmpillai 5 месяцев назад

      கெட்டி பொம்முலு நாயக்கன் விஜய நகர வடுக பாளையக்காரன் ,அவனை தமிழன் போல நடித்து காட்டிய v c கணேசன் தெலுங்கு ராயர் கலப்பினம் .வடுக இயக்குனர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப்படத்தில் நடித்த வி சி கணேசனுக்கு எல்லாம் தெரியும் .தெரிந்தே தமிழர்க்கு துரோகம் செய்தனர் .

  • @sevugamoorthy5083
    @sevugamoorthy5083 Год назад +78

    அவர் போராடிய காலத்தில் எங்களின் ஊராகிய முல்லைக்கு தேர் கொடுத்த பாரிமன்னன் ஆண்ட பரப்புமலை என்ற பிரான்மலையில் அவர் பயன்படுத்திய பிரங்கியின் பேரல் எனப்படும் குலாய்கல் இருப்பது எங்கள் பெருமையே..... 🙏🏽

    • @IndraS-so2ki
      @IndraS-so2ki 11 месяцев назад

      மிகவும் அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி

    • @tamilselvan12342
      @tamilselvan12342 11 месяцев назад

      பிரான்மலை எந்த ஊரில் உள்ளது?

    • @prabusahana5423
      @prabusahana5423 10 месяцев назад

      Good

    • @prrmpillai
      @prrmpillai 5 месяцев назад

      கெட்டி பொம்முலு நாயக்கன் விஜய நகர வடுக பாளையக்காரன் ,அவனை தமிழன் போல நடித்து காட்டிய v c கணேசன் தெலுங்கு ராயர் கலப்பினம் .வடுக இயக்குனர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப்படத்தில் நடித்த வி சி கணேசனுக்கு எல்லாம் தெரியும் .தெரிந்தே தமிழர்க்கு துரோகம் செய்தனர் .

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 месяцев назад +45

    ஒரு 20 வருடங்களுக்கு முன்பே நான் இந்த இடத்தை போய் பார்த்தேன் விட்டு வந்தேன். கட்டபொம்முவின் ஞாபகம் சுவடுகள் சிதைந்து கிடக்கும் அந்த கட்டிடங்கள் அனைத்தும் அந்த வீரர்களின் ஞாபகத்தை பறைசாற்றி கொண்டிருக்கும்.

    • @user-zs2cr6ir6r
      @user-zs2cr6ir6r 8 месяцев назад

      Who wants all these Telunggu garbages in TN🖕

    • @selvamani6113
      @selvamani6113 7 месяцев назад +1

      V5 ni

    • @prrmpillai
      @prrmpillai 5 месяцев назад

      கெட்டி பொம்முலு நாயக்கன் விஜய நகர வடுக பாளையக்காரன் ,அவனை தமிழன் போல நடித்து காட்டிய v c கணேசன் தெலுங்கு ராயர் கலப்பினம் .வடுக இயக்குனர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப்படத்தில் நடித்த வி சி கணேசனுக்கு எல்லாம் தெரியும் .தெரிந்தே தமிழர்க்கு துரோகம் செய்தனர் .

  • @ramanaven2001
    @ramanaven2001 Год назад +14

    Excellent, more like this required.

  • @anbinkali529
    @anbinkali529 Год назад +55

    ஏன் கலைஞர் ஏன் இராஜ இராஜனுக்கு ஒரு சிறு மண்டபம் கூட கட்டவில்லை

    • @Hermit090
      @Hermit090 Год назад

      Kalaingar enra kattumaram...Isai vellalar samugathai serntha koodthaadi paramparai.. telugu tamil rendum pesuvargal.. ipothu purinthirukum enru ninaikiren..

    • @nithiyarasu2441
      @nithiyarasu2441 Год назад

      😂😂😂

    • @palanivelu5874
      @palanivelu5874 Год назад +1

      தோத்தவங்களுக்கு கிடையாது

    • @nishanthininisha-kw1nf
      @nishanthininisha-kw1nf 11 месяцев назад

      ​@@palanivelu5874yaar thothathu seruppi pinjidum

    • @mayajalmanthrakrishnan3055
      @mayajalmanthrakrishnan3055 11 месяцев назад

      கலைஞர் தெலுங்கர்.ஜாதி வெறியர்.ஸ்டாலினும்

  • @jaiball8039
    @jaiball8039 Год назад +294

    தமிழ் மன்னர்கள் தவிர இங்கு அனனைவருக்கும் நினைவிடம் உண்டு

    • @nithiyarasu2441
      @nithiyarasu2441 Год назад +5

      😂😅😅

    • @anonymousananymous
      @anonymousananymous 11 месяцев назад +9

      தமிழ் மன்னர்களை திரையில காமிச்சா கூட இந்துவா காமிக்கக் கூடாதுனு சொல்ற ஊரு இது. நினைவிடம் கட்டுனாக் கூட இந்துவா காட்டக் கூடாதுனு சொல்லுவானுங்க. அப்புறம் எங்கிருந்து கட்டுறது நொட்டுறது

    • @jaiball8039
      @jaiball8039 11 месяцев назад

      @@anonymousananymous தம்முடைய வரலாற்றை தவறாக புரிந்து கொண்டு வாழும் இனம்.தமிழ் இனம் மட்டும்தான் .

    • @rajapandianraja-by1zf
      @rajapandianraja-by1zf 11 месяцев назад

      Ivvalavu thooram ulla intha nilathai shivaji than sontha selavil vaanki arasukku arpanithaar. Intha kottaponman ninaivitam katta rs. 3 laksam nankotaitum valankinaar. Anaal ivatrai mooti maraikiraan etho oru vari mattum sonnan. Kattapomman shivajiyaal veli ulakathirhu pirapalamaanaar. Kattapommanai shivaji uruvil kaankiroom.

    • @kandy4848
      @kandy4848 10 месяцев назад

      ​@@anonymousananymousthamil mannar, thamilar varalaarai maraiththathu intha thiraavidam, aanaal evvalavu kaalam thaan poosanikkaayai sotril maraippathu?? Thamilar aatchchi malarum pothu thaan intha vantherikal kottam adakkappadum. Intha vantherikal aatchchi illaamal thamil mannarkal kaiyil thamilakam irunthu irunthaal thamilarkalai vellaiyar adimai paduththi iruppaarkalaa enpathu santhekam thaan.

  • @Jagasree
    @Jagasree Год назад +10

    ஹிந்துஸ்தானத்தின் மகளின் வீர வணக்கங்கள்... உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Год назад +370

    கருணாநிதியின் உண்மை சமூகத்தையும் ....கெட்டிப்பொம்முலுவின் (கட்டபொம்மன்) உண்மை விடயத்தையும் தமிழர்களுக்கு விளக்கியதிற்கு நன்றி

    • @ArchivesofHindustan
      @ArchivesofHindustan  Год назад +12

      🧐

    • @praveendaniel1745
      @praveendaniel1745 Год назад +93

      கரெக்ட் இந்த கோட்டையை கட்டிய கருணாநிதி ஏன் அழகுமுத்து கொன் புலித்தேவன் ஏன் கோட்டை காட்டவில்லை

    • @praveendaniel1745
      @praveendaniel1745 Год назад +50

      கரெக்ட் இந்த கோட்டையை கட்டிய கருணாநிதி ஏன் அழகுமுத்து கொன் புலித்தேவன் ஏன் கோட்டை காட்டவில்லை

    • @padmavathykrishnamoorthy8935
      @padmavathykrishnamoorthy8935 Год назад +52

      இந்தியர் தானே, அவர் அன்னியார் அல்லவே, மேலும் , அவர் தேசத்திற்காக உயிர் விட்டவர். அனைத்து மாநில மக்களும் ராணுவத்தில் பணியாற்றி எங்களை பாதுகாக்கின்றனர். எனவே, இந்த தேசியத்தில் சாதி இல்லை

    • @praveendaniel1745
      @praveendaniel1745 Год назад +16

      @@padmavathykrishnamoorthy8935 yaru Indian naanga illa avrathu aatchiyil evlo thamizharuku annal vilainththu katharuthan katta pomman kelvi patturukiya thiruttu thozhil seithan sontha makkalidame thirudinan vari kattathathal vellaiyanal thandikapattu mannipu ketka vellaikaran sellum idamellam alainthan aanal athu mudiyaththal kadaisiyel thamizhan niraya peru sandai pottu kondiruka antha kootathil ivanum thannai inaithukondan ithuthan varalaru

  • @KJ.KARTHICK
    @KJ.KARTHICK Год назад +90

    வீரபாண்டிய கட்டபொம்மன் படையில் தேவர் சமூக வெள்ளை தேவன் பள்ளர் சமூக சுந்தர லிங்கம் அருந்ததியர் சமூக பொட்டி பகடை யாதவ சமூக சிங்க முத்து சேர்வை முஸ்லிம் சமூக ராவுத்தர் பிள்ளைமார் சமூக தானதிபதி பிள்ளை என பல சமூக தளபதி இருந்தார்கள் இதை யாராலும் மறுக்க முடியுமா அவர்தான் அந்த காலத்தில் சமூக நீதி கொடுத்து உள்ளர் என்று அதுக்கு இதுவே சாற்று

    • @svandy619
      @svandy619 Год назад +4

      super.

    • @sivathevar7407
      @sivathevar7407 3 месяца назад +1

      கட்டபொம்முலு தெலுங்கரா ,தமிழனா....ஒரேபதில்....

    • @sivathevar7407
      @sivathevar7407 2 месяца назад +2

      கிழிச்சாரு....டேய் இங்கே இருந்த மக்களே அவர்கள்தான்...இதில் சமூகநீதியை புடுங்குனாராம்....

    • @veltv490
      @veltv490 28 дней назад

      @@KJ.KARTHICK அவருக்கு சொத்து எங்கேருந்து வந்தது?

  • @lathavincent3282
    @lathavincent3282 3 месяца назад +28

    திராவிட கட்சிகள் தெலுங்கு மன்னரின் கோட்டையை சிறப்பாக வைத்துள்ளது தமிழ் மன்னர்களின் கோட்டைகள் மிகவும் சிதலமடைந்து கேட்பாரற்று கிடக்கிறது
    மிகவும் வேதனை அளிக்கிறது

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 месяца назад

      😂. சோழன் இங்க குலம். Ne எதுக்கு பேசுற

  • @jeevarani2923
    @jeevarani2923 Год назад +32

    இலங்கையில் இருந்து. 2015 இல் தமிழ் நாட்டுக்கு வந்த போது கட்டபொம்மன் கோட்டையை சென்று பார்த்தோம்.

    • @satheesraisah4969
      @satheesraisah4969 Год назад +4

      Nayaks nay

    • @Elshadai64
      @Elshadai64 Год назад

      Nanri jeeva rani

    • @prrmpillai
      @prrmpillai 5 месяцев назад

      கெட்டி பொம்முலு நாயக்கன் விஜய நகர வடுக பாளையக்காரன் ,அவனை தமிழன் போல நடித்து காட்டிய v c கணேசன் தெலுங்கு ராயர் கலப்பினம் .வடுக இயக்குனர் பந்துலு தயாரித்து இயக்கிய திரைப்படத்தில் நடித்த வி சி கணேசனுக்கு எல்லாம் தெரியும் .தெரிந்தே தமிழர்க்கு துரோகம் செய்தனர் .

    • @user-id6gz5uj5z
      @user-id6gz5uj5z 3 месяца назад +1

      அக்கா இவர்கள்தான் நம் துரோகி உங்கள் இலைகையில் இவர்கள்தான் இருக்கிறார்கள் நாயக் என்ற பெயரில் உள்ளன இங்கு நாயக்கர் என்று உள்ளர்கள் வரலாறை நன்றாக படியுங்கள் நன்றி அக்கா

  • @user-qn2zp4hj3v
    @user-qn2zp4hj3v Год назад +9

    அரசரோடு வாரிசா அந்த ஜாதி சேர்ந்தவங்க என்ற அடிப்படையில் அவர்கள் 200 குடும்பத்திற்கு வீடு கலைஞர் ஐயா ஓட தாய்மொழி காரர் என்ற அடிப்படையில்

  • @stevenjack7210
    @stevenjack7210 9 месяцев назад +3

    Wow I'm so proud to say NAAN KATTABOMAN VAMSAVALI. Yes i am pure Naicker from KATTABOMAN vamsam.

    • @sivathevar7407
      @sivathevar7407 3 месяца назад

      நீங்கள் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவரதானே நண்பா....?

  • @sksiva7900
    @sksiva7900 Год назад +100

    கட்டபொம்மன் சிற்றரசர் அவருக்கு இவ்ளோ மரியாதை நன்று ஆனால் எங்கள் மாமன்னர்களின் சமாதிகள் மாட்டுதொழுவம்போல் உள்ளது. தமிழர்களாகிய எங்களுக்கு எங்களுக்கு தான் அந்த கவலை

    • @nallasamy6423
      @nallasamy6423 Год назад +2

      சிந்திக்க வைக்கும் கேள்வி

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 11 месяцев назад

      Losu

    • @anonymousananymous
      @anonymousananymous 11 месяцев назад

      வேற எந்த காரணமும் இல்லை அந்த சமாதிகள்ல அவங்களை இந்துவா காமிச்சுட்டாங்க. அதான் மாட்டுத் தொழுவமா ஆக்கிட்டாங்க

    • @maduraikaran964
      @maduraikaran964 11 месяцев назад +1

      @@MyLove-xn7sc poda punda

    • @vachukutty
      @vachukutty 8 месяцев назад +1

      இந்துகள் புதைக்கம் வழக்கம் கிடையாது

  • @vijayanarayanan9382
    @vijayanarayanan9382 5 месяцев назад +5

    யார் ஈவெராமசாமிக்கு பெரியார் பட்டத்தை வழங்கியது?

  • @mathanmathan9338
    @mathanmathan9338 Год назад +18

    அரசை எதிர்த்து செயல்பட்டவரின் வாரிசுகள் அரசின் சலுகைகளை எதிர்பார்ப்பது காலம் செய்த கோலம்.

  • @aravintharavinth35
    @aravintharavinth35 Год назад +91

    கட்ட பொம்முலு வரலாறு சரியாக படிக்க வேண்டும் பாண்டியர் யாருன்னு சரியாக படிக்க வேண்டும் வீர பாண்டிய கட்டபொம்மன் இல்லை வெறும் கட்ட பொம்முலு தான் சரி படி

    • @JustThink-lh3en
      @JustThink-lh3en 11 месяцев назад +3

      Poda punda

    • @Dharmaraj-om9js
      @Dharmaraj-om9js 11 месяцев назад +2

      Poda punda

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 11 месяцев назад

      Un ponnu okkavudu

    • @muruganmuruganpc7416
      @muruganmuruganpc7416 9 месяцев назад +1

      Po da poundamagane

    • @Premkumarprasath
      @Premkumarprasath 4 месяца назад

      நீ வெறும் பள்ளன் தான். குடும்பn , சம்சாரி குடும்பத்திற்காக காவல் வேலை, காட்டு வேலை செய்பவன். மன்னரும் இல்லை வேளாலனும் இல்லை.

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 Год назад +8

    கட்டபொம்மனை தூக்கிலிட்டபோது அத்தனை பாலையகாரர்களையும் வரிசையாக நிற்க வைத்து அவர்களுக்கும் பயம் உணடாக்கும் நோக்கில் தெள்ள ள்ளையரின் ஆட்சியினர் அனைவரின் முன் தூக்கிலிடபட்டார்.

  • @packirisamypackirisamy259
    @packirisamypackirisamy259 Год назад +10

    🎉 அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி

  • @user-uo1wo1pm2f
    @user-uo1wo1pm2f 5 месяцев назад +11

    பூமி உள்ள வரை வீரபாண்டிய கட்டபொம்மனின் புகழ் நிலைத்திருக்கும் ஜெய் ஜக்கம்மா ஜக்கம்மாவின் அருளாசியுடன் ஜெய் சக்தி

  • @maileshsai6913
    @maileshsai6913 Год назад +5

    Thanks for your vlog 🙏🙏🙏

  • @umapathy318
    @umapathy318 5 месяцев назад +2

    அற்புதமான காட்சி விளக்கம்

  • @ILANGO6427
    @ILANGO6427 Год назад +54

    ஆக, வீரப்பரம்பரை உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தமிழ் பேசுகிறார்கள்...!

    • @Akshara-qi3nf
      @Akshara-qi3nf Год назад +4

      naga pesuvathu telunguthan

    • @Gansat39
      @Gansat39 11 месяцев назад

      உயிரைக் காப்பற்றிக் கொள்ள அல்ல… நான் தான்டா தமிழனு .. தமிழர் தலையில் மசாலா அரைப்பதற்க்காக…
      திராவிடம் இவர்கள் இவர்களை முன்னிலை படுத்திக் கொள்வதற்க்காக உருவாக்கப்பட்டதே…

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 11 месяцев назад

      Telugutan pasunadhu.

    • @kalam7773
      @kalam7773 8 месяцев назад +7

      ஏன்டா விடுதலை க்கு போராடிய வீரரை நீ நினைக்க வேண்டாம். கொச்சை படுத்தாமல் இருக்கலாம்.

    • @Athirahindustani
      @Athirahindustani 4 месяца назад +1

      Nee veliooru poi enna tamizha pesuva ? 😂

  • @thangaraj652
    @thangaraj652 4 месяца назад +4

    Naangal innum telunguthan pesugirom tamilum pesuvom 😊erode veerapandiya kattabomman sandathiyinar ❤ jakkamma devi kuladeivam 😊

  • @selvarajselladurai4012
    @selvarajselladurai4012 Год назад +81

    Here you see how Thelungan Karunanidhi has established his linguistic group so well using his political power. It is time Karunanidhi’s family is taken outside of Tamilnadu politics.

    • @sureshsuresh4890
      @sureshsuresh4890 Год назад +1

      Super

    • @sureshsuresh4890
      @sureshsuresh4890 Год назад +1

      ❤Super

    • @sureshsuresh4890
      @sureshsuresh4890 Год назад +1

      Super brother

    • @Tamilselvan-yy4xp
      @Tamilselvan-yy4xp Год назад +4

      அதை நீங்கள் ஆங்கிலத்தில் எழுதியதை விட தமிழில் எழுதியிருந்தால் மிகச்சிறப்பாக இருந்திருக்கும்....

    • @pragatheswaran9916
      @pragatheswaran9916 10 месяцев назад

      Avara out panitu edapadiya inn pannunga😅

  • @maheskanth469
    @maheskanth469 10 месяцев назад +58

    செர. சோழ. பாண்டிய. எங்க மன்னர்களுக்கு நினைவு மண்டபம் இல்ல. தெலுங்கு நாயுடுக்கு கட்பொம்மன்னுக்கு நினைவு மண்டபமா 💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @muthusamy6334
      @muthusamy6334 9 месяцев назад +2

      சேர சோழ பாண்டியர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு சிலை வைக்க எத்தனை பேருக்கு

    • @muthusamy6334
      @muthusamy6334 9 месяцев назад

      கட்டபொம்மன் சமீப காலத்தில் வாழ்ந்து வெள்ளையனை ஏதோ வகையில் எதிர்த்தவர்கள்.மருதுபாண்டியர்கள் உங்களுக்கு தமிழர் ஆகத் தெரிய வில்லையா.அவர்கள் முக்குலத்தோர் என்பதால் உங்கள் சீமான்நாடார் தேவர் இன விரதத்தில் பேசுவதை எடுத்து பேசாதீர்கள்.சமீபத்தில் ஆண்டவர்கள் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மண்ணர்களுக்குத்தான் நினைவிடம் அமைக்கமுடியும்.சேரசோழபாண்டியர்கள் என்றோ ஆண்டவர்கள் அவர்களுக்கு நினைவிடம் அமைத்தால் எத்தனை நினைவிடங்கள் அமைக்க முடியும்.அவர்கள் கட்டிய கோவில்தான் அவர்களுக்கு நினைவிடம்

    • @Premkumarprasath
      @Premkumarprasath 4 месяца назад +1

      சேர சோழ பாண்டியர் உங்க மன்னர்களா? நீங்கள் யார்? அவர்கள் வம்சாவளி நீங்கள் தானா?

    • @Athirahindustani
      @Athirahindustani 4 месяца назад +1

      They dont have pure tamizh lineage. They narried telugu, makayali, thulu, oriya etc princesses , prince.
      Either read real history or stay a frog in the well 🙏🏽

    • @rockythebranDon
      @rockythebranDon 3 месяца назад

      Arya bramin Vanderi thevdiya pundmavan patha vela ippo effect aaguthu
      1000 varushathuku munnadi
      Tamilan ah irunthavan ah teluguan ah mathi ippo aduchuka vachutan
      Avan Jolly a irukan namma thaan adichukarom 😂

  • @roselinroselin4688
    @roselinroselin4688 Год назад +9

    அருமை

  • @sureshtsv5091
    @sureshtsv5091 3 месяца назад

    Great really great explains research of topics and subjects great

  • @user-br8qb6iw2b
    @user-br8qb6iw2b 4 месяца назад

    miga nalla thagaval mikka nandri sir

  • @thanuresivakolunduseshacha5499
    @thanuresivakolunduseshacha5499 Год назад +24

    வெள்ளையரை எதிற்த்த வீரபாண்டிய கட்டபொம்மு சந்ததியினாரின் விவரத்தை பிறரும் அறிய வைத்த உம் முயற்ச்சிக்கு பாராட்டுக்கள் !

    • @user-dp1qq6ft4t
      @user-dp1qq6ft4t 3 месяца назад

      வெள்ளைக்காரனுக்கு கப்பம் கட்டியவன் தான் கெட்டி பொம்முலு

  • @jayanthisrees8698
    @jayanthisrees8698 Год назад +8

    Super speech

  • @ChellaPandian-cq9vd
    @ChellaPandian-cq9vd 4 месяца назад +3

    ஒன்றுபட்ட ஒரேதாய்மூலமான...
    மலையாளம்..தெலுங்கு ..கன்னடம்..துளு..
    தமிழ்நாடு
    என்றுநாம்கூறும்
    பெயருள்ள
    தமிழகத்தைஆண்ட
    முதலமைச்சர்கள்
    ஓமந்தூர்
    ராமசாமிரெட்டியார்
    முதல்பலருமே...தெலுங்குகன்னடம்..மலையாள..மொழிபேசியவர்களே.
    காமராஜர்....ஒருவரே தமிழ்பேசியவர்.
    இடையில்வந்தசிலரும்
    நேரடித்தேர்தல்மூலமாக
    வரவில்லைஎன்பதே ஊரறிந்தஉண்மை.
    கன்னடமும்
    களிதெலுங்கும்😢கவின்மலையாளமும்
    துளுவும் ......
    மனோன்மணியம்
    சுந்தரனார் பாடல்.
    தெலுங்குமொழி
    கீர்த்தனங்கள்
    பாடிய..தியாகராஜர்
    திருவையாறு ...
    திருப்பாதிப்புலியூர்
    ஞானியாரடிகள்மடம்
    விருத்தாச்சலம் குமாரதேவர்மடம்
    திருவாசகம்பாடிய
    மாணிக்கவாசகர் பலருமே
    ஒன்றுபட்டதிராவிடர்மரபு.
    ஆதிசங்கரர் தன்னை
    திராவிடசிசு என்றேகூறிய
    இன்றையகேரளா.
    பாலக்காடு காலடி..ஊர்.
    அம்பையில்..கன்னடியன்கால்வாய்...
    பேரையூர்மல்லிங்கர்
    மொட்டைகரடின்
    கல்வெட்டில்..கன்னடநாடு
    என்றேஉள்ளது
    போடிநாயக்கனூர்
    மல்லிங்கர்கரடு..
    கல்வெட்டு...
    கொன்றயங்கிரி...
    திருவண்ணாமலை
    வடுகத்தம்பிரான்...
    குகைநமசிவாயர்...
    தொடர்பாகஆயிரமாயிரம்
    ஆதாரங்கள்....
    மல்லிங்காபுரம்..
    மல்லையாபுரம்...வரிசை.
    பாஞ்சாலங்குறிச்சி
    போடிநாயக்கனூர் உட்படவே...பெல்லாரி
    பகுதியிருந்துவந்த..
    ஜமீன்தார்களே மன்னர்கள் ...
    சோழமன்னனும்கூட...
    ஒரேதாய்மூலமானை
    திராவிடமொழிக்குடும்ப
    மூலத்தையே...மறந்து
    தமிழ்நாட்டின் மரபினரே
    கேரளாவில் சேரநாட்டார்.
    சேரசோழபாண்டியர்
    காலத்தையும் ..
    உற்றுநோக்கலாம்...
    பெல்லாரி பகுதிபெல்லாளா
    வெள்ளாளர் தெலுங்கு
    பேசும்வழி....
    திராவிடநாடு..
    திராவிடர்க்கே..பிரிவினை
    பேசியகட்சியினர்
    வாயைமூடிவிட்டகதை.
    கன்னடமொழியாளரே
    தந்தைபெரியார்.
    கன்னடியரோ..
    தெலுங்கரோ..மலையாள
    பகுதியினரோ
    தங்களைதிராவிடர்என்று
    கூறாதவர்களே.
    ஒரேசாயல்..ஒரேமொழிக்குடும்பமரபினரான
    அண்டைமாநிலத்தார்
    மொழிவாரிராஜ்ஜியம்
    கண்டபின்னரே...
    வேறுபட்டனர்.
    தமிழ்மட்டுமே தமிழ்நிட்டில்
    பேசுவதில்லைஎன்பதே
    அப்பட்டமான உண்மை.
    பாஞ்சாலங்குறிச்சி
    வீரபாண்டிய
    கட்டபொம்மன்...
    குலதெய்வம்ஜக்கதேவி
    வஉசி..உட்படதெலுங்கு
    பெல்லாரியிருந்து
    வந்தவர்களே
    இன்றைக்கும்கூட
    போடிகோடாங்கிபட்டி
    பிள்ளைமார்..ஜக்கதேவி
    குலதெய்வம் ...
    வரலாறில்மறைந்துள்ள
    உண்மை...மறைக்கப்பட்ட
    பிரிவினைவாதம்.
    தமிழ்வாழ்க..கூட்டத்தார்
    ஆட்சியில்..
    பெரும்பான்மை தெலுங்கு மொழியாளர்.
    வேறுபாடுபிரிவினை
    அரசியல்மோசடிகள்.
    ஆட்சியை பிடிக்கும்சூதுவாதுகளே
    அனைவரும்அறிந்தும்
    தமிழகதலைநகரே
    சென்னமநாயக்கர்...
    மரபினரின்பகுதிகளே.
    ஒன்றுபட்ட நாட்டை
    துண்டுபடுத்தி
    திராவிடம்பேசியும்
    தமிழ்வாழ்க...கூப்பாடும்
    தெலுங்கு பகுதியின்
    பூர்வீகப்பிறப்புமூலமான
    கருணாநிதி..போன்ற
    தந்திரமந்திரயுக்திகளே.
    தமிழனைமுட்டாளாக்கும்
    கெட்டிக்காரத்தனமே
    தமிழ்சினிமாஉலகில்
    தனித்தமிழ் பேசியவர்
    சிவாஜிகணேசன்மட்டுமே.மற்றவர் சிலரும்
    பலருமே...மற்றமொழி
    பேசியே தமிழ்நாட்.டை
    ஆண்டவர்களே.
    கன்னடம்தெலுங்கு
    மலையாளம்பேசும்
    மாநிலங்களில்
    தமிழ்மொழிபேசுபவன்
    முதலமைச்சர்
    ஆனவனைஅடையாளம்
    காட்டமுடியாது
    .மம்முட்டிமமடையர்களாக
    தனித்தமிழ்..கட்சிகளும்
    திக..திமுக..அஇஅதிமுக..
    தேதிமுக..இதிமுக...
    என்றபெயரில்தான்
    தமிழத்தைதாங்கியும்
    தமிழைவாழவைப்பதாக
    மக்களைமோசடிக்குள்
    ஆளாக்கியும்
    தன்னலத்தையே
    முன்னிலைப்படுத்த...
    கட்சிகள்தொடங்கி..
    கைக்கூலியானவர்களும்
    கவிப்பேரசாக மூடராக்கும்
    சூதகர்களும்
    கிருத்துமதமே தமிழைவளர்த்துக்காத்து
    வந்ததாகவே
    வாய்கூசாது..பேசுவதை
    அறிவார்ந்தஎவருமே
    புரியாதுகண்மூடிகளாக
    இருட்டுக்குள்
    குருட்டுப்பாடம்..
    கேட்டகதையாக...

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 дней назад

    நான் பல வருடங்களுக்கு முன் பாஞ்சாலங்குறிச்சி போயிருக்கிறேன். அந்தக் கட்டடங்களை எல்லாம் பார்க்கவே இல்லை எடிபாடுகளை மட்டுமே பார்த்து விட்டு வந்தேன் உங்கள் வீடியோவில் தான் எதையெல்லாம் பார்க்கிறேன். அங்கு போய் இருந்த போது ஒருவர் தான் கட்டபொம்மனின் வம்சாவளி என்று அறிமுகப்படுத்தி எங்களோடு பேசிக் கொண்டிருந்தார். சமீபத்தில் கயத்தாறு போய் அந்த மணிமண்டபத்தையும் பார்த்து விட்டு வந்தேன். அதை வீடியோவிலும் பதிவு செய்து இருக்கிறேன். முழங்கால் வலி காரணமாக என்னால் மேலே போய் சுற்றி காண்பிக்க முடியவில்லை.

  • @kalirajankalirajan916
    @kalirajankalirajan916 6 месяцев назад +13

    வீரபாண்டிய கட்டபொம்மனின் முன்னோர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்திருக்கலாம்.மூன்று தலைமுறைக்கு பின்னரே கட்டபொம்மன் பிறந்தார்.அவர்பிறந்தது தமிழ்நாட்டில்.பிறந்த மண்ணையும் , மக்களையும் காட்டிக்கொடுத்தும்-கூட்டிக்கொடுத்தும் வாழ்ந்த காலத்தில், பிறந்த மண்ணின் விடுதலைக்காக பாடுபட்டு அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து செயல்பட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன்.அவர் வீரத்தையும் மானத்தையும் எவராலும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாது

  • @prabakaranprabakaran5858
    @prabakaranprabakaran5858 10 месяцев назад +6

    🙏🙏எங்கள் குலசாமி🙏🙏

  • @cutecreature_san
    @cutecreature_san Год назад +110

    பூலித்தேவன் வசனம் கட்டபொம்மனுக்கு மாற்றப்பட்டது. இது வரலாற்று பிழை

    • @KJ.KARTHICK
      @KJ.KARTHICK Год назад +9

      புலிதேவர் பேசினார் என்று ஆதாரம் உள்ளதா சொல்லு

    • @motherearth5229
      @motherearth5229 Год назад +1

      உண்மை

    • @motherearth5229
      @motherearth5229 Год назад +16

      ​@@KJ.KARTHICK அதே கேள்வி யை உன்னிடம் கேட்கின்றேன், கட்ட பொம்மன், தமிழர்களுக்காக போராடியதை நீ பார்தாயா????

    • @sgl7777
      @sgl7777 Год назад

      Yes that true

    • @GhostRider-yep
      @GhostRider-yep Год назад +3

      இது புது உருட்டு

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr Год назад +8

    Very nice

  • @sradhakrishnansradhakrishn4535
    @sradhakrishnansradhakrishn4535 Год назад +15

    தம்பி வரலாற்றை தெளிவாகத் தெரிந்துகொண்டு பதிவுகளை போடவும்
    திரையில் பேசியதை வரலாறு இல்லை அது முதலில் புரிந்து கொள்ள வேண்டும்
    மதிப்புக்குரிய ஐயா சிவாஜி கணேசன் நடித்த திரைப்படத்தை வரலாறு என்று ஒப்பிடாதீர்கள் அது திரைப்படம் அது வரலாறு அல்ல

    • @svandy619
      @svandy619 Год назад

      First read the Kattabomman Vivadha medai.

    • @user-dp1qq6ft4t
      @user-dp1qq6ft4t 3 месяца назад

      வீரபாண்டிய கட்டபொம்மன் என்னும் படத்தை இயக்கியவன் ஒரு தெலுங்கன்.

  • @RaviKumar-vv7zz
    @RaviKumar-vv7zz Год назад +68

    கோயமுத்தூர், பொள்ளாச்சி மற்றும் உடுமலை வட்டாரங்களில் கம்பள நாயக்கர் சமூகம் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Год назад +7

      நண்பரே கம்பளத்து நாயக்கர்கள் மதுரை தேனி போடிநாயக்கனூர் சின்ன பொட்டிபுரம் டி புதுக்கோட்டை அந்த ஏரியாக்களில் லட்சக்கணக்கில் வாழ்பவர்கள்

    • @TR_Games123
      @TR_Games123 Год назад +1

      Kalavanda thana vanthinga

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Год назад +6

      @@TR_Games123 unnai pottuthalla vanthanga...

    • @thanushthanush9480
      @thanushthanush9480 Год назад

      ​@@TR_Games123 deii kirukku punda naanga kalavaanduna onna sollu daa...thevidiya pasangala telungu vera moli illa da tamil oda sernthathu tha athanala engala epayum tamil kitta irunthu ungalala pirikka mudiyathu daa thevidiya payya...naanga inga vanthathukku aprm etthanayo hindu kovila odacha thulukkanugala adichu verattunom...aprm idicha kovila sari pannom...innu neraya puthu kovila kattunom entha edathalyu enga munnorgal telunga use panla daa because avanglukkum theriyum nammaloda thaai yethunu...thevidiya kku porantha payya varalaru ena nu therinjuttu pesu daa.....

    • @sivarajsiva241
      @sivarajsiva241 Год назад

      ஈரோட்டில் வசிக்கும் நாங்களும் ராஜகம்பளத்து நாய்க்கர்

  • @devasahayamp5548
    @devasahayamp5548 Год назад +19

    யார் சொன்னா கட்டபொம்முலு பாண்டியன் என்று நீங்களா பட்டம் சுட்டிக்கிறதா கட்டபொம்முலுக்கு கோட்டைகருநாநிதி கட்டாம யார் கட்டுவா இரண்டுபேரும் தெலுங்கர்தானே ரத்தபாசம் விடுமா என்ன? கயத்தாறில் கேட்டால் காதறுத்தான் கட்டபொம்மு என்கிறார்கள் தமிழர்கள் உண்மைதானஎன்று இந்த சானல்காரர் சொல்லவேண்டும்

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 Год назад +56

    கட்டுமரம் கட்டபொம்முவுக்கு மணிமண்டம் அமைத்ததில் வியப்பே இல்லை.

    • @nattukozhierode
      @nattukozhierode 10 месяцев назад +1

      😁😁😁😁

    • @ragupathi8594
      @ragupathi8594 3 месяца назад

      அட முட்டா பயல்களே கயத்தாறு இடம் வாங்கி குடுத்தது சிவாஜிகணேசன் அய்யா யாருன்னு தெரியுமா டா

  • @jayavelr9332
    @jayavelr9332 Год назад +39

    கட்டபொம்மலு கொள்ளைகாரன் என்று ஆவணம் இருப்பதாக கூறப்படுகிறது

    • @GhostRider-yep
      @GhostRider-yep Год назад +4

      ஆணவத்தை காட்டவும்

    • @GhostRider-yep
      @GhostRider-yep Год назад +3

      நீ என்ன ஜாதி மக்கா

    • @TechTech-ug5mj
      @TechTech-ug5mj Год назад

      britishers oda articles a kolaiyan per vangurthu veeranuku sagajam

    • @KJ.KARTHICK
      @KJ.KARTHICK 9 месяцев назад

      ஆவணம் இருந்தால் அதை பொது தளத்தில் பதிவு பண்ணவும்

    • @pandian_empire_
      @pandian_empire_ 8 месяцев назад +2

      இது ஒரு புத்தகத்தின் பெயர் அதில் உள்ளது ஆவணங்கள்

  • @pandiyans6444
    @pandiyans6444 10 месяцев назад +53

    நாயக்கர் வம்சம் 🔰💥⚔️ தெலுங்கு எங்கள் பேச்சு, தமிழ் எங்கள் மூச்சு 💯எம் தாய் மொழி தமிழ் 🙌

  • @sevugamoorthy5083
    @sevugamoorthy5083 Год назад +31

    சிறப்பான காணொளி உங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 💐💐🙏

  • @muralimahakavin1767
    @muralimahakavin1767 Год назад

    Ippavathu unmaya sonigala mikka nandri

  • @mariappan3236
    @mariappan3236 Год назад +5

    👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @Pandiaraj1982
    @Pandiaraj1982 Год назад +49

    சிவாஜி கணேசனின் பாகுபலி தான் வீர பாண்டிய கட்டபொம்மன்...

    • @rajaramanr8605
      @rajaramanr8605 Год назад

      என்னது.. சிவாஜி கணேசனின் வீரபாண்டிய கட்டபொம்மன் தான் பாகுபலியா?

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m Год назад

      சிவாஜியும் தெலுங்கரா

  • @user-Rajasekar-w4s
    @user-Rajasekar-w4s Год назад +2

    Video super 👌

  • @rameshdesai5131
    @rameshdesai5131 Год назад +11

    கட்டப்போமாமனின் இன்னொரு முகம் பற்றி கூறினால் nandru

  • @SureshKumar-ed7uw
    @SureshKumar-ed7uw Год назад +22

    Oru 100 varusam anada ketta pommanuku ninaivu sinnam kattikodutha kalainar. Cholamanarku oru sinna mani mandapam kuda illa

    • @nishanthinir7737
      @nishanthinir7737 Год назад +10

      Because kalaignar tamil illa

    • @lionhunter007
      @lionhunter007 Год назад

      yen kalaingar bommanakku ninaivu mandapam kattinar endral avar telungge..raja raja sollan oru thamilan epadi nenaivu mandapam kattuvar karunanithi

    • @danie3470
      @danie3470 Год назад +1

      Endha CM um kattala yen kalaignar ah mattum soldringa

    • @prakashjeyakumar5014
      @prakashjeyakumar5014 Год назад

      @@danie3470 கலைஞர் ஜெயலலிதா வரதுக்கு முன்னாடி இருந்த முதல்வர்கள் காலத்தில் நம் தமிழ் நாட்டில் அவ்வளவு பணம் இல்லை. காமராசர் ஐயா தான் ஆசிய வங்கி, உலக வங்கி போன்ற வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து கடன் வாங்கி அணை கட்டினார், பள்ளி கூடங்கள், தொழிற்சாலைகளையும் அமைத்தார் அவருடைய ஆட்சியில். பிறகு தான் தமிழ் நாட்டின் வருமானம் உயர ஆரம்பித்தது. அதையே பிறகு திராவிட கட்சிகள் பின்பற்றினார்கள்.

    • @sathiavathithiagarajan7476
      @sathiavathithiagarajan7476 Год назад +1

      Katta bomman raja illa palayakarar. But cholar generation after generation ruled part of tamilnadu... cholar ku thanjavur periya Koil gangaikonda cholapuram pothum...

  • @Moorthi6260
    @Moorthi6260 Год назад +4

    ஜெயலலிதா அம்மா கட்டிக்கொடுத்த கோட்டையையும் காட்டுங்களேன் பார்ப்போம். சிறியது என்று சொல்லுகிறீர்கள் எனவே அதனையும் பார்ப்போம்.

  • @krishnanmks
    @krishnanmks Год назад +2

    சிறப்பு...

  • @mariappan3236
    @mariappan3236 Год назад +3

    , super Anna

  • @janardhanrangaiah982
    @janardhanrangaiah982 6 дней назад

    Sir his actual telugu name was VEERA PANDYAN KATTA BRAHMANA . we have telugu pandyas and also Cholas . Unfortunately I cant read tamil although I can speak cleanly . I Have watched his super hit movie by Sivaji ganesan Thanks Sir

  • @karthikeyanvarnold8452
    @karthikeyanvarnold8452 Год назад +5

    அண்ணா உங்களது வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அண்ணா

  • @MyLove-xn7sc
    @MyLove-xn7sc Год назад +6

    Sadhanai thamilargal arumai

  • @brothertrendz8246
    @brothertrendz8246 Год назад +1

    Super bro...

  • @palanimuthumuthu537
    @palanimuthumuthu537 10 месяцев назад +43

    மற்ற தியாகிகளை போற்றலாம்
    அதற்காக வீரபாண்டிய கட்ட பொம்மனை தாழ்த்தவேண்டிய அவசியம் இல்லை
    அவர் வெள்ளையணை எதிர்த்த மாபெரும் வீரர் என்பதை எவனாலும் மறுக்க முடியாது.

    • @user-tamil5671
      @user-tamil5671 7 месяцев назад +2

      Thauarana Yungal purithal

    • @murugesanp4094
      @murugesanp4094 6 месяцев назад +1

      💯 உண்மை தான்

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 месяца назад

      ​​@@user-tamil5671சைமன் வந்தேறி கேரளம் மலையாளி எப்பிடி தமிழ் நாடு மாநிலம் ஆ ள முடியும்

  • @vanathilathame3169
    @vanathilathame3169 Год назад +8

    Telungan karunanithi ,telungar kudiyirruppu

  • @lakshmihari5612
    @lakshmihari5612 2 месяца назад

    Arumai

  • @giridharan9286
    @giridharan9286 Год назад

    Good new keep ti

  • @lionhunter007
    @lionhunter007 Год назад +9

    jai jakkama,valgha veerapandiya thata pughal

  • @kumarr6185
    @kumarr6185 Год назад +4

    சிவாஜிபணம்எம்இனத்தை...மிதிகதையைமானதமிழர்களிடம்விட்டுவிடுகின்ரேன்

  • @rajendransamy4978
    @rajendransamy4978 9 месяцев назад

    நண்பருக்கு எனது வணக்கம்.... எனது தாழ்மையான வேண்டுகோள் அன்பரே உங்கள் வீடியோக்கள் அனைத்தும் மிகவும் அருமையாக.
    அப்படியே தயவுசெய்து வீரன் அழகுமுத்து கோனின் வம்சாவளியை தேடி கண்டுபிடித்து கொஞ்சம் விபரமாக வீடியோ எடுத்து போடவும்.
    இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
    நன்றி வணக்கம்

  • @kalirajankalirajan916
    @kalirajankalirajan916 6 месяцев назад +2

    இந்திய ஒருமைப்பாடு என்பதே வீரபாண்டிய கட்டபொம்மனை பார்த்து பழகியதுதான்

    • @prrmpillai
      @prrmpillai 5 месяцев назад

      கெட்டி பொம்முலு நாய்க்கன் நாயக்கப் பேரரசால் பாளையக்காரனாக நியமிக்கப்பட்டவன். இவன் வீரபாண்டிய கட்டபொம்மன் என்ற சினிமாப் படம் சிவாஜி கணேசன் நடிப்பால் உயர்த்தப் பட்டவன். படம் இவனை உயர்த்திக் காட்ட புனையப்பட்ட கதை. கதையில் சொல்லிய அளவுக்கு இவன் ஒன்றும் நல்லவன் கிடையாது. திருநெல்வேலி மக்களுக்கு வீர பாண்டிய கட்டபொம்மன் என்று சொன்னால் தெரியாது. ஆனால் காதருத்தான் கெட்டி பொம்முலு நாய்க்கன் என்று சொன்னால் தெரியும். எங்கள் பகுதியில் தடையம் என்ற தங்கத்தால் ஆன காதணியை பெரும்பாலான வசதி உள்ள பெண்கள் அணிவது வழக்கம். அதைத் திருடியதால் காதருத்தான் என்ற பெயர் வழங்கப்பட்டது. மக்களை மிகவும் கொடுமையாக நடத்தி வரி வசூல் செய்வானாம். இவனது படைப் பிரிவில் மரவர்கள் கூட்டம் படை வீரர்களாக இருந்து ஆங்கிலேயர்கள் வந்த பிறகு படை வீரர்களுக்கு வேலை இல்லாத காரணத்தால் குற்றப் பரம்பரையாகி காவல் நிலையத்தில் இருந்த காலத்தை மறந்து விட்டு இவனை சுதந்திரப் போராட்ட வீரனாக காட்ட சிவாஜி கணேசனுக்கு மனம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. பூலித்தேவன் கோட்டையில் இவனது படைப் பிரிவில் மரவர்கள் கூட்டம் படை வீரர்களாக இருந்து ஆங்கிலேயர்கள் வந்த பிறகு படை வீரர்களுக்கு வேலை இல்லாத காரணத்தால் குற்றப் பரம்பரையாகி காவல் நிலையத்தில் இருந்த காலத்தை மறந்து விட்டு இவனை சுதந்திரப் போராட்ட வீரனாக காட்ட சிவாஜி கணேசனுக்கு மனம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. பூலித்தேவன் கோட்டையில் இவனது படைத்தலைவன் கொள்ளை அடித்த கதையும் உண்டு. தமிழர்களின் முட்டாள்த்தனத்தால் துரோகி கருணாநிதியின் மொழிப்பற்று எங்கே பார்த்தாலும் தெலுங்கர்களுக்கு சிலல, நினைவு மண்டபம். ஆனால் நாட்டுக்காக உயிர் துறந்த தமிழ் தியாகிகளுக்கு ஒன்றும் கிடையாது. கப்பலோட்டிய தமிழன் வாஉசி யார் என்றால் தெரியாது. ஆனால் வீர பாண்டிய கட்டபொம்மன் வாரிசுகளுக்கு என தனியாக ஒரு ஊரையே உருவாக்கி வீடுகள் கட்டிக் கொடுத்தது இந்த திருட்டுத் தெலுங்கன் கருணாநிதி. உண்மையில் தமிழர்கள் சூடு சொரணை அற்றவர்கள்.

  • @GGR-tw9mk
    @GGR-tw9mk Год назад +3

    True history is hidden..

  • @KIRANKUMAR-cm8dv
    @KIRANKUMAR-cm8dv Год назад +5

    1:04 idhu kattabommalu pesala, Avan Kappam katta time extension dhan kettan adhukana proof British records la iruku

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 3 месяца назад

    நன்றி🎉🎉🎉!

  • @gnanagnana9178
    @gnanagnana9178 Год назад +12

    கட்டபொம்லுஎப்படிகட்டபொம்மன்ஆனார்

    • @KJ.KARTHICK
      @KJ.KARTHICK Год назад

      செபாஸ்டின் சைமன் எப்படி சீமான் ஆன சொல்லு

    • @kannankannan9857
      @kannankannan9857 Год назад

      அப்போ செபச்டியான் சைமன்
      என்பவர் எப்படி சீமான் ஆனார்.
      சொல்லு

    • @svandy619
      @svandy619 Год назад

      கால்டுவெல் எழுதிய திருநெல்வேலி வரலாறு, அதைத் தழுவி எழுதப்பட்ட K. K. பிள்ளை எழுதியது, தமிழ்வாணன் எழுதிய கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற இம்மூன்று நூல்களும் முட்டாள் தனமான நூல்கள் !
      கால்டுவெல்... தன்னுடைய கிறிஸ்தவ மத மாற்றத்திற்கு தடையான பிராமணர்களை ஆரியர்கள் என்றும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான மருது சகோதரர்களையும் வீரபாண்டிய கட்டபொம்மனையும் கொள்ளைக் காரன் என்று எழுதினான்.
      தமிழ்வாணன் எழுதிய நூல் வே. மாணிக்கம் என்பவரால் "வீரபாண்டிய கட்டபொம்மன் விவாத மேடை" என்ற பெயரில் மறுக்கப்பட்டுவிட்டது
      மேலும், கட்டபொம்மன் கொள்ளைக்காரன் என்ற நூல் கிட்டத்தட்ட நானூறுக்கு மேல் பக்க அளவைக் கொண்டது. ஆனால், பிற்காலத்தில் நூல் 200 பக்கங்களுக்கு சுருக்கப் பட்டுவிட்டது. அந்த சுருக்கப் பட்ட பகுதிகள் பெரும்பாலும் வீரபாண்டிய கட்டபொம்மன் விவாத மேடை நூலில் மறுக்கப் பட்டவை.
      எனவே, வீரபாண்டிய கட்டபொம்மன் விவாத மேடை என்ற நூலை படித்து விட்டுப் பேசவும்.

    • @sureshsuper8380
      @sureshsuper8380 Год назад

      Poda punda

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp Год назад +18

    காதறறுத்தான் கட்டபொம்மன் (கெட்டி பொம்முலு)

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 11 месяцев назад

      Ketty veram. Pommuluna pandiyan.

    • @nssanka
      @nssanka 4 месяца назад

      ​@@MyLove-xn7scHe is not pandiyan

  • @kumar-network-tamil
    @kumar-network-tamil Год назад +2

    Theni Chennai Madurai Dindigul Ramanathapuram Sivakasi Thoothukudi

  • @user-zq4wo9ej9e
    @user-zq4wo9ej9e 7 месяцев назад +23

    ஒரு தெலுங்கு காரனுக்கு இவ்வளவு பெரிய கோட்டை மருது சகோதரர்கள் வேலு நாச்சியாருக்கு அஞ்சு சென்டில் கோட்டை

    • @duraipandian9239
      @duraipandian9239 3 месяца назад

      Telunkan karunanidhi telungan kattapommulukku kottai kattiyathil viyappillai but Veera Pandian entra en pandia pattanin avanukku vaithu maaveeran Veera pandiayanai asingapaduthivittan sottayan

    • @thenimozhithenu
      @thenimozhithenu 2 месяца назад

      😂 வீரம் . Eps ops கட்டுவாங்க தமிழருக்கு

  • @ayappanb291
    @ayappanb291 Год назад +2

    அருமையான பதிவு தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 3 месяца назад

    அந்த வீரத்திருமகன் ஆத்மாவின் சந்நிதியில் எனது வந்தங்கள் கோடி 🙏🙏🙏🙏

  • @nagulsubramonian3806
    @nagulsubramonian3806 Год назад +3

    இன்று அவனின் கோட்டை அழிந்து கிடக்கலாம், ஆனால் இந்நாட்டில் பிரிட்டிஷ்காரனுக்கு அடங்கி இருந்து மன்னர்கள் வாழ்ந்த பெரும் மாட மாளிகைகளை விட, அழிந்து கிடக்கும் வீரபாண்டிய கட்டபொம்மனும் ஊமைதுரையும் கட்டிய‌ கோட்டையே இந்தியருக்கு சிறந்தது.
    சுதந்திர போராட்டம் இன்னும் முடிந்ததாகவா கருதுகின்றீர்கள்?
    இல்லை இன்னமும் இங்கு போராட்டம் நடக்கின்றது, கட்டபொம்மனும் ஊமைதுரையும் தாமிரபரணி நெல் எம் உரிமை என போராடினார்கள்
    இத்தலைமுறை இன்னும் பல காரணங்களுக்காக அங்கு போராடிகொண்டேதான் இருக்கின்றது
    இந்நாட்டில் இந்நாட்டு மக்களே நிம்மதியாக குடியிருக்கும் வரை, இந்நாட்டு தொழிலை இந்நாட்டவரே செய்யும் வரை, இந்நாட்டு கலாச்சாரமும் பண்பாடும் மதமும் மீட்டெடுக்க நடக்கும் யுத்தம் வெற்றிபெறும் வரை கட்டபொம்மனும் ஊமைதுரையும் நம்மோடு வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்
    இப்படியெல்லாம் நெல்லை பக்கம் எழுந்த கட்டபொம்மன், வ.உ.சி, வாஞ்சிநாதன், ஊமைதுரை என எத்தனையோ பேரை அழித்த பிரிட்டிசாரைத்தான் கல்வி தந்தான் கண்டதையும் தந்தான் என்றொரு கும்பல் வணங்கிகொண்டும் இருக்கின்றது

  • @malaialagu7525
    @malaialagu7525 11 месяцев назад +3

    தோழரே உங்களின் பதிவு அருமை உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோல் தமிழ் நாட்டில் தமிழ் மாமன்னர்கள் சேர. சோழ பாண்டியர் அவற்களின் வறலாறு கோட்டைகள் எங்கே ஏன் கருனாநிதி இவர்களின் கோட்டைகளை பாதுகாக்கப்படவில்லை கருனாநிதி இவற்களுக்கு ஏன் புதிதாக கோட்டைகள் கட்டப்படவில்லை ஏன் தமிழ்நாட்டில் தெலுங்கர் வறல்லாறு பாதுகாக்கப்படுகிறது புதிதாக கட்டப்படுகிறது ஆனால் தமிழ் நாட்டில் தமிழர்கள் வறலாறு அழிக்கப்படுகிறது இதை பார்த்தாவது தமிழர்களுக்கு புத்தி வரட்டும் வாழ்க தமிழ்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc 11 месяцев назад +1

      Unga edam Kumari kandam kadalil muzhukidichi. So anga poi paru eeukum

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 дней назад

    பாஞ்சாலங்குறிச்சியில் ஒரு முயல் நாயை விரட்டிச் சென்றதாக ஒரு கதை உண்டு. நாயை விரட்டும் அளவுக்கு ஒரு முயலுக்கு வீரம் இருப்பதைப் பார்த்ததால் அந்த இடத்தில் கட்டபொம்மன் அரண்மனை எழுப்பியதாக ஒரு கதை உண்டு. அதுதான் தற்போது இடிபாடுகளாக இருக்கிறது.

  • @KaruppiahRaman-ef5dy
    @KaruppiahRaman-ef5dy 2 месяца назад

    Fine editting welcome by karuppiah Chennai

  • @alls678
    @alls678 Год назад +7

    சிறப்பான பேட்டி....

  • @userbayya
    @userbayya Год назад +11

    English subtitles please bro.content super but language problem

    • @kumaaar
      @kumaaar Год назад +2

      Where are you livung

  • @TNkingnaidu321
    @TNkingnaidu321 5 месяцев назад +1

    மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் புகழ் வாழ்க ❤❤

  • @rajagopalnadaraja3698
    @rajagopalnadaraja3698 11 месяцев назад

    🇲🇾 VANAKAM MALAYSIA 🇲🇾 KL MGR RAJA GOD BLESS YOU STAY SAFE SUN AUG 28 22.23

  • @Jaishree_ram_1985
    @Jaishree_ram_1985 11 месяцев назад +21

    அவர் யாராக வேண்டுமாலும் இருக்கட்டும் வீரன் வாழ்க

  • @rbabu00005
    @rbabu00005 Год назад +41

    ஒரு காலத்தில் (ஆந்திரா தமிழகம் ) மதராசபட்டிணம் என்று அழைக்கப்பட்டது

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 Год назад +3

      Enna da colour ah colour ah olu Vidura … telungu nu Cheppandi babu

    • @amalrajrajaml4598
      @amalrajrajaml4598 Год назад +4

      பாரத நாடு பைந்தமிழ் நாடு!!!!!

    • @motherearth5229
      @motherearth5229 Год назад

      ஆனால் தெலுங்கு பேசுபவர்கள் தமிழர்கள்

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Год назад

      S

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Год назад +1

      @@kulandaivelm8428 solladal appiditan use panvanga

  • @subashchandiran4632
    @subashchandiran4632 Год назад +1

    Evargal munnorgal seitha arpanipai
    Yelithaga ingu Nam keli seiya mudiyathu
    👍👍👍

  • @manjula9378
    @manjula9378 11 месяцев назад +1

    சூப்பர் சூப்பர்

  • @nissannissan7298
    @nissannissan7298 Год назад +7

    Poor tamilan believe tht kattaboman is tamizhan😢

  • @sureshsuresh4890
    @sureshsuresh4890 Год назад +19

    கட்டபொம்மன் தமிழன்இல்லைஅவர் ஓரு தெலுங்கன் தமிழ்நாட்டுக்கு பாடுபட்டநல்ல மனிதர் 😢😂😂