தமிழர் வரலாறு | கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம் | அறிவர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • தமிழர் வரலாறு | கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம் | அறிவர் அவையம் | முதலாம் தமிழ் அறிவர் மாநாடு
    பிப்ரவரி 24, 25 ஆம் தேதிகளில் மே பதினேழு இயக்கத்தின் 15 ஆம் விழாவாக முன்னெடுக்கப்பட்ட தமிழ் தேசியப் பெருவிழாவின் ஒரு அங்கமாக நடந்த அறிவர் அவையம் - முதலாம் தமிழ் அறிவர் மாநாட்டில், காலை அமர்வாக பேராசிரியர் க. நெடுஞ்செழியன் அவர்களின் பெயரில் தொடங்கப்பட்ட அரங்கில் "தமிழர் வரலாறு" எனும் தலைப்பில் கல்வெட்டுகள் மூலம் நாம் அறிய வேண்டிய தமிழர் வரலாற்றுத் தகவல்கள் பற்றி கவிஞர் பா. மீனாட்சி சுந்தரம் அவர்கள் ஆற்றிய உரை.
    #may17movement #thirumurugangandhi #thirumurugan_gandhi

Комментарии • 5

  • @vv12777
    @vv12777 4 месяца назад

    அருமை ஐயா...சொல்ல வார்த்தை இல்லை தங்களைப் போன்றவர்கள் இன்றைய காலத்தில் தமிழை உள்வாங்கிய புதையல்கள்....நன்றி ஐயா.

  • @nesamkrishna9872
    @nesamkrishna9872 5 месяцев назад

    மிக அருமையான உரை ஐயா,உங்கள் மாணவன்
    நேசம் கிருஷ்ணமூர்த்தி.

  • @jagadeesanpakkirisami-wx1ng
    @jagadeesanpakkirisami-wx1ng 5 месяцев назад

    Super Speaking Anna