ஜீவகாருண்யம்.!முக்திக்கு நேர்வழி.!!சென்னை -சத்சங்கம் -660-01-09-2024
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....
Guruve saranam Thayavu endral enna?
@@gunasekar455 ruclips.net/video/WZrxbykGi_4/видео.htmlsi=vxXtc0yBQStDCKbK
நன்றி ஐயா ❤❤❤
அருமையான கருத்துக்கள் நன்றி.❤❤❤❤❤❤❤❤❤
Thank you for your good information.
🙇♀️🙇♀️🙇♀️🤲🤲🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
கருணையின் உச்சத்தை உபதேசித்த ஐயா அவர்களுக்கு நன்றிகள்.
குருவே சரணம். தங்கள் கருணைக்கு நன்றி. மிக தெளிவான விளக்கம் சிவமே. ❤❤❤❤❤😂😂😮😮😮😮😮😮😊
Your many speeches hits my core of mind and heart, one of the greatest explanations ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
செயலை செய் பலனை எதிர்பார்க்காதே பகவத்கீதை.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை குருவே சரணம் 🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் நிறைந்த பொற்பதமே...❤
Anaiithum oru videovil mudithuvitteerhal ,nichayam ippo irukkum nilzayivida oru padiyava karaivean🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்கவே கொல்லா நெறியே குவலையமெல்லாம் ஓங்குக அருட்பெருஞ்ஜோதி அபயம் ❤
ஜீவகாருண்யத்தை பற்றி நல்ல தெளிவு பெற
வள்ளலார் ஐயா எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம்❤ புத்தகத்தை படிக்கவும் இல்லையென்றால்
யூடீப்பில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது பார்க்கவும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
After my divine GURU வள்ளலார்
I am watching your video நன்றி அய்யா
கருணையை ஐயா தெளிவான அருத்தத்தை விளக்கியதுற்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் குருவே சரணம்
நன்றிகள் பெருங் கருணையே❤❤
கருணைக் கடலே...இறைவா...சரணம் ஐயா...
Thanks for very understanding explanation
நன்றி ஜயா அருமை
நன்றி ஐயா
பிரபஞ்சபேர்ரொளியே❤😂பெரும் கருணை
பேர்ராறே குருவேசரணம்😂😂😂😂
நன்றி 🎉🎉🎉🎉வணக்கம் 🎉🎉
Nanri ayya
மிகுந்த நன்றிகள் ஸ்வாமி❤
வணக்கம் ஐயா கோடி நன்றிகள்
🎉🎉🎉🎉🎉நன்றி
குருவே சரணம்
வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் . எத்தகைய உணர்வு. நன்றி 🙏
மிகவும் அருமையான விளக்கம் ஐயா 🙏
🤍
Guruve charanam Guruve charanam ❤❤❤
வள்ளலார் அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது.எங்கும் வறட்சி நிலவியது. உணவுப் பொருட்கள் பஞ்சமும் மிகுந்து இருந்தது. இதையெல்லாம் கண்ணுற்ற வள்ளலார் அவர்கள் உணவுக்கு ஏற்பாடு செய்து , உயிர்கள் எல்லாம் வாழ்வதற்கு வழிவகை செய்தார். ஜீவகாருண்யம் என்ற நெறி இதன் காரணமாக வளர்ச்சி பெற்றது, ...
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி💥🙇
குருவே சரணம்.🎉🎉🎉
Nandri ayya
Excellent sir❤❤❤
கோடணகோடி நன்றி ஐயா 🙏🙏🙏
ஐயா sound மிக குறைவாக இருக்கிறது
💯💯💯👍👍👍
AYYA 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌄🌄🌄🌄🌄🌄🌄🌞🌞🎉🎉🎉🎉🎉🎉🎉
@@MuralidharanDhamodharan 🙏
உங்கள் Whatsapp கு சில வருடங்களுக்கு முன்பு வள்ளலார் பற்றிய தகவல்களை கூறுங்கள் என்று Voice message அனுப்பியிருந்தேன்.உங்களிடமிருந்து பதிலும் வரவில்லை காணொளியும் வரவில்லை. ஆனால் நான் மனம் தளரவில்லை. ஏனென்றால் ஆரம்பத்திலிருந்து பல வருடங்களாக உங்கள் காணொளிகளை உள் வாங்கியிருந்து கொண்டிருக்கிறேன்.நிச்சயம் ஒரு நாள் நீங்கள் பதில் அளிப்பீர்கள். ஏனெனன்றால் வள்ளலார் ஆன்மீகத்தை உலக மக்கள் அனைவருக்கும் மிக எளிமையாக கூறினார் .உங்களைப்போல. நன்றி
❤❤❤