புருவமத்தி தியானத்தின் ரகசியம் இதுதான்.!சத்சங்கம் -பெங்களூர் -657-11-08-2024
HTML-код
- Опубликовано: 15 сен 2024
- தியானப்பயிற்சிகளை கற்றுக்கொள்ள பின்வரும்
தியான பயிற்சியாளர்களை தொடர்பு கொள்ளவும்.
1).விஜய லெட்சுமி-சென்னை.+91 6374174575
2).கீதா-பெங்களூரு. +91 8867783105.
3).சாந்தி-அவினாசி. +91 9942163446.
4).சுந்தரேஷன்-சென்னை. +91 98402 37783.
தியான பயிற்சிக்கு முன் பதிவு செய்து கொள்ளவும்.!!
மேலே உள்ள எண்களை இந்திய நேரப்படி
காலை 10:00am மணி முதல் மாலை 05:00pm மணி வரை
தொடர்பு கொள்ளலாம் .
what's app Group Link :-
chat.whatsapp....
ஆத்ம குருவிற்கு நன்றி ஏனென்றால் நான் என்ற பயணத்தில் இருந்து நாம் என்ற புள்ளி சங்கமிக்கும் இடம் ஆக்னா என்று புரியவைத்த தொட்டுக்காட்டி புரியவைத்த குருவிற்கு நன்றி நான் இன்றி நீ இல்லை என்று புரியவைத்த குருவிற்கு ஆத்ம நன்றி இவ்வுலகை பார்க்கும்போது பொருளாக உள்ளோம் கண்களை மூடும் போது நாம் அலையாக மாறுகிறோம் துகள் அலையாக மாறும் இடமே புருவமத்தி என்ற ஆக்னா ஆத்ம நமஸ்காரம் ஃ
குருவே சரணம்.. அருமையான, அறிவியல் சார்ந்த ,அதி உன்னதமான விளக்கம்.
நன்றி ❤
அய்யா உங்கள் பதிவுகள் அனைத்தும் விளக்கமாகவும் தெளிவாகவும் உள்ளன நன்றி அய்யா
மிக மிக அருமையான ஆன்மீகவாதிகளுக்கு
உதவிகரமான நல்லதொரு பதிவு
ஐயா.மேலும் மேலும் இது போன்ற நல்ல பதிவுகளை போடும்படி பணிவன்போடு யாசிக்கிறேன்.நன்றி வணக்கம்..தங்கள் பணி மேலும் சிறப்படைய அந்தபரம தெய்வத்தை வேண்டிக்கிறேன்
தெளியவைத்துக்கொண்டு இருப்பமைக்கு நன்றிகள் பல.
அருமையான விளக்கம் குருவே. நன்றி
அற்புதம் அருமை நமச்சிவாய திருச்சிற்றம்பலம்
Excellent clarification 🙏🏾
Wow🙏👍 ungaloda explanation is one of the best Iya 💐💐
அருமையான விளக்கம் குருஜி
Awesome spritul expilanetion....tq so much guruji❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அருமையான உண்மை விளக்கம்!!!!!!! நன்றி!!
நன்றி ஐயா. குருவே சரணம்..
பொருள் அலையாக மாறிமறு பொருளாக மாற தோற்றம் மறைவு!❤❤❤❤❤❤RKM
இவ்வாறு பிறப்பு இறப்பு - மற்றும் பயணம் /❤
குரு வாழ்க! குருவே துணை! வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
நன்றிகள் ஸ்வாமி ❤❤❤
நன்றி வணக்கம் அருமை ஐயா.
நன்றி நன்றி நன்றி ஐயா 🙏🙏🙏
Thank you 🙏 sir
U r genuine person ❤
அற்புதம் ஐயா. மிக்க நன்றி
ஐயா இன்று உங்களை குருநாதர் ஶ்ரீ அழுக்கு சித்தர் திருக்கோயில் வேட்டைக்காரன் புதூர் உங்களைப் பார்க்கும் பாக்கியத்தை இறைவன் அருளினால் நடந்தது இறைவனின் ஆசாரரி நீ பின்பற்ற வேண்டிய குருவை கண்டு கொள்வாய் என்று மிக்க நன்றி குருவே சரணம்
@@Tn41rideboysdv குருவே சரணம்.🙏
எப்பொழுது பார்த்தீர்கள் அவரிடம் ஏதேனும் பேசினீர்களா இன்னும் விவரம் எதுவும் சொல்ல முடியுமா..
குருவே சரணம் இறைவா🌸👣🌸🙏🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️🙇♂️
அருமை அருமை குருவேசரணம்
ஒளி எனப்படுவது யாதெனின் ? யாதுமில பொருட்கள் காணும்போது திருஅலையாக மாறும்❤❤❤❤❤RKM❤🎉🎉🎉🎉🎉❤
Nanri ayya
Thank you
அருமை ஜி..🙏🌺❤
நன்றி சுவாமி🙏🙏🙏🙏
வணக்கம் நன்றி ஐயா கோடி நன்றிகள்
Super sir. New info for me
Nice
Exordinary explanation ❤
மிக்க நன்றி ஐயா. விஞ்ஞானமும், மெய்ஞானமும் சேர்ந்த அற்புதமான விளக்கம். மரண பயமே மரணித்தது போன்ற உணர்வு. உமக்கு என்னுடைய மாண்புயர் வணக்கங்கள்.🙏🙏🙏
Arumai
அருமை ஐயா...
நன்றி ஐயா ❤❤❤
எவ்ளோ பெரிய விசியங்களை இவ்வளவு சாதாரனமாக கூறி இருக்கின்றீர்கள். நான் ஜோதி ஆகி நிறைய முறை பிரபஞ்சத்தில் பயணம் செய்து இருக்கிறேன். நான் செய்த பயணம் என்னவென்று புரியாமல் இருந்தேன். விங்யானம், மெய்க்யானம் மூலமா முழுசா புருஞ்சுகிடேன். இதன் பயன் என்ன என்று இன்னும் தெளிவாக கூறுங்கள். நன்றி அய்யா
Guruve charanam Guruve charanam ❤❤❤
Wonderful explanation in the spiritual field Thank youGuruvar Saranam
🙏🙏
Nandri Ayya
Super❤
Namaskaram
Ommothergracesupersir
பொருளுக்குள் ஒளி கணமாகும், பொருளுவிருந்து விலகிபயணம் செய்ய அலை கற்றையாகும்❤❤😂😂 RKM
💗🙏💐
தன்னை அறிவது ஞானம்.... தன்னை விடுவது முக்தி.... 🙏
தன்னை அறிந்தபின் தலைவனை அறிதல் வேண்டும்....
Guruva sara.nam
🔥🔥🔥🙏🙏🙏🔥🔥🔥
Arumai iyya❤
நன்றி.விளக்கம் அருமை
🤲🤲🤲🤲🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️
❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
அய்ய ஒரு கேள்வி... நாம் உறங்கும் பொது வரும் கனவுகள் ... நாம் எண்ணங்களால் அக்ஞவை கடக்க முயலும் நிகழ்வா?
அ ரு மை
நன்றி.
புதுச்சேரி தியான மையம் தொடர்பு எண் தாருங்கள் ஐயா.
@@vazhaiadivazhai2719 திருமதி கீதா.8867783105 🙏
😂aiya valka enaku uthavum vilakam srilanka
Neengal yaarum ?
முதலில் தியானம் செய்வது எப்படி னு சொன்னா நல்லா இருக்கும்
நனறி
🙏
❤❤❤