அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அனைத்து போலீஸாரையும் டெர்மினேட் செய்யனும் அதோடு அவர்களிடம் பணம் வசூல் செய்து அரசு சொன்ன பணத்தை இறந்தவர்கள் குடும்பத்துக்கு கொடுக்கப்பட வேண்டும்.
என் மனதில்: ஒரு மாணவன் பள்ளிக்கு போகிறார் பள்ளியில் நன்றாக படிக்கிறார் எப்படி என்று வகுப்பு ஆசிரியருக்கு தான் தெரியும் அது போல அங்கு கள்ள சாராயம் காய்ச்சுவது விற்பது அனைத்தும் அங்கு உள்ள மக்கள் மற்றும் காவல்துறை ககு தெரிய வாய்ப்பு உள்ளது ஏன் முதலிலேயே நடவடிக்கை எடுக்க வில்லை அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் ஏன் அவர்கள் அந்த தொழிலை செய்கிறார்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இனி இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் மாண்புமிகு தமிழக முதல்வர் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் ஒரு குடும்பம் வாழ பல குடும்பங்கள் அழிந்து போய் விட்டது.........
ஐயா கோவாளு அவர்கள் மட்டுமா நாடகம் போடுகின்றனர் நீங்களும் அருமையாக நாடகத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளீர்கள். ..... எதற்கு எதற்கோ முடிச்சு போட்டு இந்த நிகழ்வுக்கு யாரும் காரணமில்லை அவர்களே போதை அதிகரிக்க மெத்தனாலை 5- மில்லி லிட்டர் அதிகமாக கலந்து குடித்துவிட்டனர் என்கின்றீர்கள் . அப்படித்தானே ஐயனே...... சரி என்ன செய்வது பத்து நாட்கள் கடந்துவிட்டால் எல்லாம் மறைந்து போகும். எல்லாம் சரியாகிவிடும் அப்படித்தானே. .. கள்ளச்சாராயத்தால் யாருக்கு இழப்பு தெரியுமா. ? அரசுக்குத்தான் இழப்பு அரசுக்கு வருகின்ற வருமானம் தனி நபருக்கு சென்றுவிடுகிறது அடுத்து கலப்படத்தால் அரசுக்கு கெட்ட பெயர் உருவாகிறது அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா ஐயா. ?
பத்திரிகைத்துறைத் திலகமே, நீங்கள் கூறுவது 100/100 சரி. ’அமைச்சர்களும் கார்ப்பரேட் கம்பெனிகளும் வாய்க்கு வந்ததைப் பேசும் உமாபதியும்’ என்று ஒரு நூல் எழுதுங்கள்.
உண்மை தான் எதிர்கட்சிகள் நாடகம் ஆடுவது யார் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலை இனியும் தாமதிக்காமல் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் கள்ளச்சாராயம் இல்லாத நாடக தமிழ்நாடு மாறவேண்டும்
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது. தீவிர நடவடிக்கை தேவை. அரசாங்கம் நிவாரண தொகை கொடுப்பதை நிறுத்த வேண்டும். குழந்தைகள் ஆதரவற்று இருக்குமானால் அரசாங்கம் தத்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
ஆர் எஸ் எஸ் இதுவரை அடையாளத்தை வைத்துக் கொண்டதே இல்லை ஏனென்றால் யார் ஆர்எஸ்எஸ் சொல்லி இருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது தப்பு செய்தால் சாதாரணமானவன் ஆர் எஸ் எஸ் இல்லை என்று தூக்கிப் பிடிப்பார்கள் காந்தியை கொன்றவருமா ஆர்எஸ்எஸ் கிடையாது மன்னிப்பு கேட்ட வரும் ஆர்எஸ்எஸ் கிடையாது
உங்கள் நாசூக்காக திராவிட மாடலை நீங்கள் ஆதரிப்பது உங்கள் நேர்மை மனித நேயம் தமிழ் மக்கள் மீது நீங்கள் வைத்துள்ள அன்பு பாராட்டுக்குரியது வாழ்க உங்கள் ஆசை என்னம்
காலையில் எழுந்தவுடன், இன்று கட்சிக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று பார்க்கும் கட்சிகள், ஆட்சிகள்... நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை ஒரு போதும் கண்டு கொள்ளமாட்டார்கள்...
ஐய்யா நய்னா தொப்பி தலை நய்னா நல்லாவே கம்பி கட்ற கதை யெல்லாம் நல்லாவே அம்புலிமாமா கதை யெல்லாம் நல்லாவே நய்னா தொப்பி தலை நய்னா சூப்பர் கதை வசனம் எழுதிய திரைக்கதை அமைப்பு நல்லாவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்
கருணாநிதி அவர்கள் மதுவிலக்கை உண்மைதான் அவர் எப்படி உடன் கையெழுத்து போடும் பொழுது எம்ஜிஆரும் சரி என்றுதான் போடச் சொன்னார் அதன்பிறகு சில மாதங்களிலேயே கருணாநிதி அவர்கள் மதுவிலக்கு கொண்டு வந்துவிட்டார் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியில் மத்திய அரசின் நிதிக்காக போராடி பார்த்து கிடைக்கவில்லை வருமானம் என்றால் மதுக்கடை தான் என்று திறந்துவிடு சீ சே இன்று மதுவுடன் சாராயத்தையும் எடுத்துக்கொண்டு பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது இதுதான் இன்று பூதாகரமாக வந்துவிட்டது இதை அவருடன் பணியாற்றிய உ உயர் அதிகாரிகள் சொல்வதையும் தெரிந்து கொள்ளலாம் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை எம்ஜிஆர் அவர்களால் கூட கூட முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் கள்ளச்சாராயம் கொடிகட்டி பறந்தது மட்டுமல்ல காவல்துறை இன்ஸ்பெக்டரை இடம் மாற்றலாம் என்று சொல்லிவிட்டு எம்எல்ஏ அவரே இருக்க வேண்டும் என்று தொண்டர்களும் விரும்ப நடந்ததுதான் யாரையும் ஒன்று குற்றம் சொல்ல முடியாது மலைவாழ் மக்கள் யார் காட்சி இருக்கிறார்கள் என்று உண்மையை தெரிந்து கொண்டால் அதை தடுத்தால் என்ன விளைவு என்பதை தெரிந்து கொண்டால் உண்மையை நன்கு புரிந்து கொள்ளலாம் அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்ட விஷயம் இதை அரசியலா ஆக்குவதை விட சமுதாயத்தில் நம் மக்களின் பங்கு என்ன என்பதை தான் பார்க்க வேண்டும்
கொரோனா வைரஸ் வந்ததன் விளைவு சாராயம் காய்க்க தெரியாதவர்களும் சென்ற கொரோனா நாட்களில் சிறப்பாக கள்ளச்சாராயம் காய்ச்சும் முறையை சிறுவர்கள் உட்பட அனைவரும் சிறப்பாக கற்று தேர்ந்து விட்டன ...
இந்த நேரத்தில் இதன் மூலத்தை தேடிப்பிடித்து சரியான காணொளி தகவல்களை விவரிக்கும் திரு உமாபதி கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள் மூலம் இன்னும் வெளிப்படும்
செங்குன்றம் அருகே விச்சூர் கண்ணம்பாளையம் கள்ளச்சாராயத்திற்கு மிகவும் பெயர் போன இடமாகும். சென்னை நகர்ப்புறம் விரிவாக்கம் காரணமாக இப்போது அங்கே துளியும் கிடையாது.
Bjp and admk have no rights to talk. 😂😂😂 but 200rs boys should learn from this sir. Enna ma mutu thararu. Sir neega super rombo different ah irruku, payment yevlo sir for you?
Cost factor is important.Govt can supply alcohol in ration shops along with rice at a nominal price.In Uttarkand people distill alcohol in their own house.I.have seen utensils in aluminium to prepare alcohol at their own house.They ferment fruits in mud pot behind house,take out ferment and distill it in their Home and dilute and take.This can be done every Where.
உத்திரபிரதேசத்துல மட்டும் கள்ளச்சாராய சாவு நடந்திருந்தா? கமல்ஹாசன் சூர்யா கார்த்தி விஜய்சேதுபதி சித்தார்த் ஜோதிகா அமீர் சமுத்திரகனி பிரகாஷ்ராஜ் ரஹ்மான் சத்யராஜ் சிவக்குமார் மற்றும் பலகூத்தாடி ஆக்ரோஷமான கோபம் என்னனு அப்ப தெரிஞ்சருக்கும்! #கள்ளக்குறிச்சி_கள்ளசாரயம் இப்ப மரணம் 49 ஆக உயர்வு
அரசு நிர்வாகம் சிலவு குறைக்க வேண்டும் சம்பளம் முப்பது சதவீதம் குறைக்க னும் கண்டிப்பா.. தண்ட சிலவு கணக்கு நிறைய எழுதி. தில்லு முல்லு பன்றான் அதிகார வர்க்கம்.. 🤭🤔
All true. Law in the state should be stiffened. Extreme punishment to be. People who can not afford to buy Tadmac stuff they go for this. Pity of it. But State Govt should be more stiffer.All these start from only Police Stations
Thank for this detailed information. I am able to understand how hooch and other liquors are marketed and who is controlling them. This is a great eye opener for everyone in every nation.
Gujaarat la black la TN ah vida orginal saraku cheap...in gujarat you can use your adhaar card to get one full for one week if you are from other state..at the same time..its available everywhere..
காங்கிரஸ் ஆட்சியில் தமிழ் நாட்டில் மதுக்கடைகள் இல்லை. ஆனால் திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் அரசு மதுக்கடைகளை திறந்து தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆகவே காமராசர் ஆட்சியை காங்கிரஸ் தமிழ் நாட்டில் கொண்டு வரட்டுமே
1975 இல் கலைஞர் மதுவிலக்கு கொண்டு வந்தார் என்பதற்காகவே 1977, 1980 1984 கலைஞரால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது , கலைஞர் உயிருடன் இருக்கும் பொழுதே மதுவிலக்கு கொண்டு வருவேன் என்ற தேர்தல் பிரச்சாரம் செய்த பொழுதும் 2016இல் கலைஞர் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
Our government should punish the men who prepared and sold the liquor illegally. If govt gives 10 lakhs it shows the hand in illegal activities.... What about people who die due to poverty and natural calamities... They are also suffering is it😢
குடிகாரனா பார்த்து திருந்தாவிட்டால குடியை நிறுத்த முடியாது.
அந்த ஏரியா போலீஸ் ஸ்டேஷனில் உள்ள அனைத்து போலீஸாரையும் டெர்மினேட் செய்யனும் அதோடு அவர்களிடம் பணம் வசூல் செய்து அரசு சொன்ன பணத்தை இறந்தவர்கள் குடும்பத்துக்கு கொடுக்கப்பட வேண்டும்.
Oru varusam sambalam kodukama graduvity amount ellathayum cut panitu inga kodukanum apodhan thirundhuvaanuga.. Yendha arasiyavadhi seiyya sonalum enga sambalam poirumnu payapaduvanuga
Very true
Correct
Bro main switch yeva velu MLA uthayasooriyan avarkalai enna seivathu ?
என் மனதில்: ஒரு மாணவன் பள்ளிக்கு போகிறார் பள்ளியில் நன்றாக படிக்கிறார் எப்படி என்று வகுப்பு ஆசிரியருக்கு தான் தெரியும் அது போல அங்கு கள்ள சாராயம் காய்ச்சுவது விற்பது அனைத்தும் அங்கு உள்ள மக்கள் மற்றும் காவல்துறை ககு தெரிய வாய்ப்பு உள்ளது ஏன் முதலிலேயே நடவடிக்கை எடுக்க வில்லை அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் ஏன் அவர்கள் அந்த தொழிலை செய்கிறார்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் இனி இதுபோன்ற உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியும் மாண்புமிகு தமிழக முதல்வர் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் ஒரு குடும்பம் வாழ பல குடும்பங்கள் அழிந்து போய் விட்டது.........
ஒரே வார்த்தை. மாமூல். மாமூல். உண்டு கொழுத்து தொப்பையோடு அலையும் ஜடங்கள்.
இதுக்கு பொறுப்புஏற்று அமெரிக்கா அதிபர் பதவி விலக வேண்டும், போடலங்கா
😂😂😂😂
😂😂😂😂😂😂❤
Ur funny
@@IndumathiRamar 😊
சூப்பர்
கார்ப்பரேட் கம்பெனிகளின் 5 ரூபாய் சிப்ஸ் பாக்கெட்டை கூட தடை செய்ய முடியாது...இது வியாபாரிகள் ஆளும் உலக அரசியல்... மக்கள் தான் விழிப்படைய வேண்டும்.
இன்னும் பல கணக்கில் வராத மரணங்கள் ஜாபர் சாதிக்கின் காலடியில் கிடக்கின்றன...தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் நெருங்கிய நண்பர்
கடுமையான நடவடிக்கை என்பதுதான் சரியான தீர்வு முதல்வர் பதவி விலக வேண்டும் என்பதெல்லாம் அரசியலுக்காக பேசுவது.
Supar
Nandri
ஆனா ஒன்னு நல்லா தெரியுது ணா நீ தி மு க காரன் னு
Athil enna santhegam ??
மற்ற அரசுகளை குறை கூறுகிறீர்கள் இப்போதைய அரசை பாராட்டுகிறீர்கள்....
Ethai naan erkavillai arasu kutram than kavaniga villai
Ithu 200up
U 300 u p
ஏன்டா தென்னை மரத்தில் தேள் கொட்டினா பனை மரத்துக்கு நெரி கட்டிக் கிச்சா.
ஆமாம்டா
Yenda india oda BJP rule thana da...apo avanga than da resign pananum...
அரசானது மக்களின் நலனை பார்க்குமா??? மாஃப்பியாவின் நலனை பார்க்குமா???
ஐயா கோவாளு அவர்கள் மட்டுமா நாடகம் போடுகின்றனர் நீங்களும் அருமையாக நாடகத்திற்கு கதை வசனம் எழுதியுள்ளீர்கள். .....
எதற்கு எதற்கோ முடிச்சு போட்டு இந்த நிகழ்வுக்கு யாரும் காரணமில்லை அவர்களே போதை அதிகரிக்க மெத்தனாலை 5- மில்லி லிட்டர் அதிகமாக கலந்து குடித்துவிட்டனர் என்கின்றீர்கள் . அப்படித்தானே ஐயனே......
சரி என்ன செய்வது பத்து நாட்கள் கடந்துவிட்டால் எல்லாம் மறைந்து போகும். எல்லாம் சரியாகிவிடும் அப்படித்தானே. ..
கள்ளச்சாராயத்தால் யாருக்கு இழப்பு தெரியுமா. ? அரசுக்குத்தான் இழப்பு அரசுக்கு வருகின்ற வருமானம் தனி நபருக்கு சென்றுவிடுகிறது அடுத்து
கலப்படத்தால் அரசுக்கு கெட்ட பெயர் உருவாகிறது அதற்கு ஏதாவது வழி இருக்கிறதா ஐயா. ?
பத்திரிகைத்துறைத் திலகமே, நீங்கள் கூறுவது 100/100 சரி. ’அமைச்சர்களும் கார்ப்பரேட் கம்பெனிகளும் வாய்க்கு வந்ததைப் பேசும் உமாபதியும்’ என்று ஒரு நூல் எழுதுங்கள்.
உண்மை தான் எதிர்கட்சிகள் நாடகம் ஆடுவது யார் ஆட்சிக்கு வந்தாலும் இதுதான் நிலை இனியும் தாமதிக்காமல் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் கள்ளச்சாராயம் இல்லாத நாடக தமிழ்நாடு மாறவேண்டும்
Ur fool DMK is selling this
You drunkards are fools.Did the government (dmk) ask you to drink?
அமித் ஷா உள்துறை அமைச்சராக இல்லாத காலத்திலும் கள்ள சாராய சாவு விழுந்துள்ளது. அதிக அளவில் திமுக ஆட்சியில்.😅😅😅
கள்ளுக்கடையை திறந்து விடுங்க.
First ask Amitshaw to resign for the train accident.
Superb. Mine is also the same.
Yes
ஏங்க கள்ளக்குறிச்சிக்கும் அமித்சாவுக்கும் என்ன தொடர்புங்க
அமித்ஷா தானே உள்துறை அமைச்சர்.
காண்டு ஆகுதா? அது தான் தொடர்பு.
அழகு தமிழில் விளக்கி இருக்கிறார் புரிதல் அறிவை மேம்படுத்துங்கள்........
🤣🤣
வீடியோவை முழுமையாக பார்த்து விட்டு கமெண்ட் போடு அதற்கு பிறகு மாட்டு மூத்திரம் குடி.
இது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதியாக இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.
தீவிர நடவடிக்கை தேவை.
அரசாங்கம் நிவாரண தொகை கொடுப்பதை நிறுத்த வேண்டும்.
குழந்தைகள் ஆதரவற்று இருக்குமானால் அரசாங்கம் தத்தெடுத்து ஆதரவளிக்கலாம்.
தமிழ்நாட்டின் கடனுக்கு மக்கள் பொறுப்பு ஏற்க முடியுமா?????
சார் நீங்கள் என்ன தான் சொன்னாலும் அரசு மது வியாபாரம் செய்வது குற்றம் தான். அத எந்த அரசாக இருந்தாலும் சரி.
முதல் அமைச்சர் அவர்களே டாஸ்மாக் இழுத்து முடுங்கள் அரசு வாங்கிய கடன் முழுவதும் சங்கிகள் ஒவ்வொரு தன் பெயரில் எழுதுகள் அவர்கள் கட்டுவார்கள்
15 latcham poduvangal
ஆர் எஸ் எஸ் இதுவரை அடையாளத்தை வைத்துக் கொண்டதே இல்லை ஏனென்றால் யார் ஆர்எஸ்எஸ் சொல்லி இருக்கிறார்கள் என்று யாருக்குமே தெரியாது தப்பு செய்தால் சாதாரணமானவன் ஆர் எஸ் எஸ் இல்லை என்று தூக்கிப் பிடிப்பார்கள் காந்தியை கொன்றவருமா ஆர்எஸ்எஸ் கிடையாது மன்னிப்பு கேட்ட வரும் ஆர்எஸ்எஸ் கிடையாது
Kalla saraiya vepathney
Nadunelamaiedu . Eduthu
Kuriya patherikai yalar
Avaruku nanrei.
Appo makkalai kudikka vachuthan kadanai adaikkanuma?.????
Thamilnattu kadanai dmk vum adaikkathu...
Admk vum adaikkathu....
Makkal than adaippanga....
Arasiyal vathigal kollai adiththa soththukkalai eduththale kadanai adaiyalam...
இதுக்கு முன்னால கள்ளச்சாராய மரணம் நடந்தும் மக்கள் அதை குடிப்பது கொடுமை 😢
புடின் பதவி விலக வேண்டும்....
hihi
முட்டு முட்டு
முட்டு இல்ல சார் முரட்டு முட்டு கையாலாதவன் ....😡😡😡😡
சும்மா வாய்க்கு வந்ததா பேச கூடாது
Neepesumpothu
தோழர்
உமாபதி நீங்கள் சொல்லும் விளக்கம் எந்தளவுக்கு நியாயமோ அதே அளவுக்கு கள்ளசாராயச் சாவு என்பது கண்டிக்கத்தக்கது
தவறு செய்பவர் தன்கட்சிகாரனாக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்
Umapathy sir please speak about DMK government and also politicians. Please focus on current issue in Kallakurichi in TN
உங்கள்
நாசூக்காக திராவிட மாடலை நீங்கள் ஆதரிப்பது உங்கள் நேர்மை மனித நேயம் தமிழ் மக்கள் மீது நீங்கள் வைத்துள்ள அன்பு பாராட்டுக்குரியது வாழ்க உங்கள் ஆசை என்னம்
காலையில் எழுந்தவுடன், இன்று கட்சிக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று பார்க்கும் கட்சிகள், ஆட்சிகள்...
நாட்டில் நடக்கும் குற்ற சம்பவங்களை ஒரு போதும் கண்டு கொள்ளமாட்டார்கள்...
அமித்ஷா பதவி விலக வேண்டும்.. ஸ்டாலினுக்கு பதவி உயர்வு வழங்கி ஐ.நா. பொது செயலாளர் ஆக்க வேண்டும்.
மதுரையில் . கரிமேடு பகுதியில் இருந்து ஒரு தெருவில் ஒரு மதத்தினர் திருவிழா நடக்கும் போது வீட்டிற்கு வீடு சாராயம் தயாரிப்புகள்நடக்கும்😢😢😢😢
இதில் பி ஜே பி கை உள்ளது அமலை கை உள்ளது மாம்பழம் கடந்த ஆன்டும் இதேகாலம் இதேசாவு
எங்களுக்கும் இந்த சந்தேகம் உள்ளது மாம்பழம் பிண்ணனியில் இருந்தாலும் இருக்கலாம்
சாராயம் காய்ச்சுவது மாம்பழ காரர்களே @@arokiadass513
@@arokiadass513 mambalam vikudhu tamarai vikudhu suriyan yedhuku kaya kati vedikai paakudhu? 20 varusama adhe kudisaila vikraanugalam.. 20 varusama yenda Tamilnadu govt vedikai pakidhu?
Tasmarkkai moodu yenru kural koduppavargal rama dass saiman ponror ivargal sraayam kal irrakkavum anumathi ketppavargal avargal than ivargalin ulkuthu ivarargalai irukkalam
மாம்பழத்துகாரங்கதா கல்ல சாராயம் காய்ச்சரதுல ஸ்பெசல் கண்டிபா அவங்க தலையீடு உண்டு
எடப்பாடி பதவி விலக வேண்டும் 😂
super
நாங்க பாண்டிச்சேரியில் மாதமாதம் மின்சார கட்டணம் உயர்த்தி கொண்டேருக்கிறார்கள் மக்கள் தாங்கமுடியால 😢😢😢
கள்ளக்குறிச்சி கஞ்சாவும் விற்கப்படுகிறது
அந்த கஞ்சா எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
பீகாரில் மதுவிலக்கு அமலில் உள்ளது
கள்ளச்சாராயமும் அமோக விற்பனை..😅😅
திமுக சாராய கும்பல்
வீட்டுக்கு ஒரு விதவைத்திட்டம் அறிமுகப்படுத்தி இருக்கிறார் போல திராவிட மொடல்
இந்த அரசியல் வாதிகள் ஏன் முடியாத விசயங்களை வாக்குறுதி அளித்திருக்கிறார்கள்?
ஐய்யா நய்னா தொப்பி தலை நய்னா
நல்லாவே கம்பி கட்ற கதை யெல்லாம் நல்லாவே அம்புலிமாமா கதை யெல்லாம் நல்லாவே நய்னா தொப்பி தலை நய்னா சூப்பர் கதை வசனம் எழுதிய திரைக்கதை அமைப்பு
நல்லாவே இருக்குதய்யா பாவமய்யா தமிழக தாய் குலம் பாவமய்யா தமிழக மக்கள்
எம்ஜிஆர்க்கு சாராயத்துக்கு பங்கு உண்டு ஆனால் கருநாகத்துக்கு பங்கு இல்லாத்து மாதிரியே துவங்கும் போதே சொல்ற பாத்தியா அங்க நிக்கிறப்பா நீ.
கருணாநிதி அவர்கள் மதுவிலக்கை உண்மைதான் அவர் எப்படி உடன் கையெழுத்து போடும் பொழுது எம்ஜிஆரும் சரி என்றுதான் போடச் சொன்னார் அதன்பிறகு சில மாதங்களிலேயே கருணாநிதி அவர்கள் மதுவிலக்கு கொண்டு வந்துவிட்டார் மீண்டும் எம்ஜிஆர் ஆட்சியில் மத்திய அரசின் நிதிக்காக போராடி பார்த்து கிடைக்கவில்லை வருமானம் என்றால் மதுக்கடை தான் என்று திறந்துவிடு சீ சே இன்று மதுவுடன் சாராயத்தையும் எடுத்துக்கொண்டு பூரண மதுவிலக்கு கொண்டுவரப்பட்டது இதுதான் இன்று பூதாகரமாக வந்துவிட்டது இதை அவருடன் பணியாற்றிய உ உயர் அதிகாரிகள் சொல்வதையும் தெரிந்து கொள்ளலாம் பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை எம்ஜிஆர் அவர்களால் கூட கூட முடியவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் கள்ளச்சாராயம் கொடிகட்டி பறந்தது மட்டுமல்ல காவல்துறை இன்ஸ்பெக்டரை இடம் மாற்றலாம் என்று சொல்லிவிட்டு எம்எல்ஏ அவரே இருக்க வேண்டும் என்று தொண்டர்களும் விரும்ப நடந்ததுதான் யாரையும் ஒன்று குற்றம் சொல்ல முடியாது மலைவாழ் மக்கள் யார் காட்சி இருக்கிறார்கள் என்று உண்மையை தெரிந்து கொண்டால் அதை தடுத்தால் என்ன விளைவு என்பதை தெரிந்து கொண்டால் உண்மையை நன்கு புரிந்து கொள்ளலாம் அரசியலுக்கு எல்லாம் அப்பாற்பட்ட விஷயம் இதை அரசியலா ஆக்குவதை விட சமுதாயத்தில் நம் மக்களின் பங்கு என்ன என்பதை தான் பார்க்க வேண்டும்
அப்புறம் இங்க எதுக்கு அரசாங்கம்?எதுக்கு முதலமைச்சர்?
Irukum pothey kutram athigam nadakuthu. 👍 Arasangam nu onu ila manushanga Gali
அம்மா சசிகலானு அய்யா வாய்ல வந்துட்டு
கொரோனா வைரஸ் வந்ததன் விளைவு சாராயம் காய்க்க தெரியாதவர்களும் சென்ற கொரோனா நாட்களில் சிறப்பாக கள்ளச்சாராயம் காய்ச்சும் முறையை சிறுவர்கள் உட்பட அனைவரும் சிறப்பாக கற்று தேர்ந்து விட்டன ...
ஐயா இந்தா சந்தேகம் எனக்கு முன்பே உள்ளது இதுவெல்லாம் இந்த மக்களுக்கு எப்பொழுது புரிய போகின்றது
இந்திய கடனை யார் அடைப்பாங்க.யார் பொறுப்பு.
செம்ம முட்டு
உருட்டலின் உச்சம்
Urutu ila ethartham...
Drinks allowed ila Tha saudi.La equal ah all type tobacco kidaikum, all type smoke kidaikum
சார் நா நட்ராம்பள்ளி திருப்பத்தூர் எங்க வீட்டுக்கு பக்கத்துல சாராயம் விக்கிறாங்க
DMK fails 😂, Govt should take proper action against this
உண்மை உமாபதி சார் இலுமினாட்டி கையில் எல்லாமே!
Your speech is very very fact I am aprisiate for your all episode. Thank you.
சிறப்பான பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் 👏👏👏👏👏👌🙌🥰
இந்த நேரத்தில் இதன் மூலத்தை தேடிப்பிடித்து
சரியான காணொளி தகவல்களை விவரிக்கும்
திரு உமாபதி கிருஷ்ணன்
அவர்களுக்கு நன்றி பாராட்டுக்கள்
மூலம் இன்னும் வெளிப்படும்
சும்மா உளறாதிங்க சார்😂
Appo edhuku dmk government
Resign panitu poga sollu😂🎉
Thuthukkudi tupaki sut pannapa engada pona naiy
Gujarath maharashtra odisavil athigampa
செங்குன்றம் அருகே விச்சூர் கண்ணம்பாளையம் கள்ளச்சாராயத்திற்கு மிகவும் பெயர் போன இடமாகும். சென்னை நகர்ப்புறம் விரிவாக்கம் காரணமாக இப்போது அங்கே துளியும் கிடையாது.
Very good excellent speach thanks
பார் நண்றாக பார் முலுக்க
முளுக்க திராவிட அடிமையாக மாறியதை பார்,,
முழுசா திமுக காரனா மாறி நிக்கிறீங்க உமாபதி ஐயா
America 🇺🇸 Janathipathi Joe Baiden பதவி vilaga vendum
Thanks very much ayya your excellent explain
Bjp and admk have no rights to talk. 😂😂😂 but 200rs boys should learn from this sir. Enna ma mutu thararu. Sir neega super rombo different ah irruku, payment yevlo sir for you?
Dmk police support this u support dmk ur not fair
ஈயம் பூசினமாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும். 😂 இப்போ என்ன எடப்பாடி ஆட்சியா நடக்குது.😮
நன்றி
Superb ❤❤❤❤
Very. Fine...
Nalla. Thakaval
Thank. You.....
Why should Amitha resign, the CM should take the full responsibility and resign
Very true message umapathy sir I salute you
இதுக்கெல்லாம் தொடர்பு உள்துறை அமைச்சர் ஆ..ஷ
திமுக சாரயத்தை தடை செய்தது மீண்டும் தமிழ்நாட்டின் சாரயத்தை கொண்டு வந்து திமுக அரசியல் நிர்வாகிகள் சாம்ராஜ்யம் கொடிகட்டி பறக்கிறது😂😂😂😂😂😂😂😂
You are correct.....❤❤❤Rommmmbe kasdam
டே கழுதை இதை அரசாங்கம் தாம் சரிசெய்ய வேண்டும்
அண்ணா உமாபதிக்கு நன்றி நன்றி சூப்பரா சொன்னிங்க
Cost factor is important.Govt can supply alcohol in ration shops along with rice at a nominal price.In Uttarkand people distill alcohol in their own house.I.have seen utensils in aluminium to prepare alcohol at their own house.They ferment fruits in mud pot behind house,take out ferment and distill it in their Home and dilute and take.This can be done every Where.
Sabaash...sariyaana..pooti...Amit..and ..Modi..should resign their post..
உண்மை %எதிர் கட்சி போட்டு வது எல்லாம் நாடகம் தான் அது மடடும் இல்ல இதில் ஆளும் கட்சி எதிராக சதி வேலை நடக்கும் என்ற சந்தேகம் வருகிறது?!!!.
உத்திரபிரதேசத்துல மட்டும் கள்ளச்சாராய சாவு நடந்திருந்தா?
கமல்ஹாசன்
சூர்யா
கார்த்தி
விஜய்சேதுபதி
சித்தார்த்
ஜோதிகா
அமீர்
சமுத்திரகனி
பிரகாஷ்ராஜ்
ரஹ்மான்
சத்யராஜ்
சிவக்குமார்
மற்றும் பலகூத்தாடி
ஆக்ரோஷமான கோபம் என்னனு அப்ப தெரிஞ்சருக்கும்!
#கள்ளக்குறிச்சி_கள்ளசாரயம்
இப்ப மரணம் 49 ஆக உயர்வு
அரசு நிர்வாகம் சிலவு குறைக்க வேண்டும்
சம்பளம் முப்பது சதவீதம் குறைக்க னும் கண்டிப்பா..
தண்ட சிலவு கணக்கு நிறைய எழுதி. தில்லு முல்லு பன்றான் அதிகார வர்க்கம்.. 🤭🤔
So DMK no loan tacken😂😂😂
அட கருமமே
Muttukudu nalla muttukudu
All true. Law in the state should be stiffened. Extreme punishment to be. People who can not afford to buy Tadmac stuff they go for this. Pity of it. But State Govt should be more stiffer.All these start from only Police Stations
Exactly
Thank for this detailed information. I am able to understand how hooch and other liquors are marketed and who is controlling them. This is a great eye opener for everyone in every nation.
உங்களின் இந்த கருத்தை tamilnadu முழுவதும் பொது வெளியில் கொண்டுவந்தால்தான் மக்கள் புரிந்து கொள்வார்கள்
Gujaarat la black la TN ah vida orginal saraku cheap...in gujarat you can use your adhaar card to get one full for one week if you are from other state..at the same time..its available everywhere..
இருந்தாலும் இவ்வளவு முட்டுக் கொடுக்க கூடாது கனிமொழி சாராய ஆளை டி ஆர் பாலு சாராய ஆளை பத்தியும் பேசுங்க நீங்க சொல்ற உலக கார்ப்பரேட் ல இவங்களும் மெம்பரோ?
Donald Trump also resign 😊
Excellent supper
Good said
All modi and bjp
We all no knowledge
சிறப்பான விளக்கம்..
🎉🎉🎉 super speech super news 🎉🎉🎉🎉🎉🎉
காங்கிரஸ் ஆட்சியில் தமிழ் நாட்டில் மதுக்கடைகள் இல்லை. ஆனால் திமுக அதிமுக இரண்டு கட்சிகளும் அரசு மதுக்கடைகளை திறந்து தொடர்ந்து நடத்தி வருகின்றனர். ஆகவே காமராசர் ஆட்சியை காங்கிரஸ் தமிழ் நாட்டில் கொண்டு வரட்டுமே
1975 இல் கலைஞர் மதுவிலக்கு கொண்டு வந்தார் என்பதற்காகவே 1977, 1980 1984 கலைஞரால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது , கலைஞர் உயிருடன் இருக்கும் பொழுதே மதுவிலக்கு கொண்டு வருவேன் என்ற தேர்தல் பிரச்சாரம் செய்த பொழுதும் 2016இல் கலைஞர் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
Excellent speech
Sabotage can't be ruled out either higher officials and or politicians to destabilise the state govt.
Anna always rocks
வணக்கம் தோழர் 🎉
தமிழக அரசின் கீழ் வரும் காவல் துறையில் எந்த தவறும் நடக்காதது போன்ற தங்களின் பதிவு உள்ளது தவறு எங்கே இருந்தாலும் சுட்டி காட்ட வேண்டும் .....
Our government should punish the men who prepared and sold the liquor illegally. If govt gives 10 lakhs it shows the hand in illegal activities.... What about people who die due to poverty and natural calamities... They are also suffering is it😢