கடன் நோய் செய்வினை வழக்கு எதிரி தொல்லை அனைத்தும் நீக்கும் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் மந்திரம் !
HTML-код
- Опубликовано: 25 ноя 2019
- Voice : M.K. SUBHASH CHANDER
Music - Directed, Produced, Recorded, Mixed, Mastered, Video Edited by Tamilkovil
© & ℗ 2018 Tamilkovil
Original content
License: Tamilkovil.in
All rights reserved.
Recorded at Tamilkovil Studios
Motion Graphics provided by www.tubebacks.com
RUclips Channel: goo.gl/aayJRf
இறைவா எனக்கு நல்லா உழைக்க உடம்பில் தெம்பு கொடுங்கள் உழைப்பால் வரும் பணத்தில் கொஞ்சம் உதவி செய்ய வேண்டும் கொஞ்சம் சேமிக்க வேண்டும் கொஞ்சம் எனது ஆசைகள் நிறைவேற வேண்டும் என் குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ள எனக்கு ஆசி வழங்குங்கள் .
👌
ஸ்வாமி எனக்கும் என் பேரனுக்கு ஆக 2 பெருக்கும் பில்லி சூனியத்தால் வரும் துன்பங்கள் எதுவும் பலிக்காமல் போகனும் கட்டு உடைந்து போகனும் உங்களுக்கு ஆயிரம் சகஸ்ரநாம கொடி நமஸ்காரங்கள்
என் தேசத்தில் எல்லோரும் நோய் இன்றி ஆரோக்கியத்துடன் வாழ அருள் புரியுங்கள்
Sarve janaa sukinoo bavanthu
கடன் தொல்லை நோய் தொல்லை செய்வினை எதிரி தொல்லை இது எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு இருக்க இறைவா எனக்கு நல்வழி காட்டுங்கள் இறைவா
என்னை நம்பி கடன் கொடுத்தவர்களுக்கு நல்லபடியாக அந்த கடனை திருப்பி அடைக்க வழி செய்யும்படி எல்லாம் வல்ல ஸ்ரீசக்ரத்தாழ்வர்கள் அருள் செய்ய வேண்டுகிறேன்.
நோய் நொடி இல்லாம இருக்க வேண்டும் சக்கரத்தாழ்வார் கடன் பிரச்சனை இருக்கக்கூடாது பணம் இருக்க வேண்டும்
உலகில் உள்ள எல்லா மக்களும் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ ஸ்ரீ சக்தரத்தாழ்வார் அருள்புரிய வேண்டும்.
🙏🙏🙏சுபமஸ்த்து🙏🙏🙏
K
என் குடும்பத்தில் கடன் தொல்லை தீர வேண்டும் மன நிம்மதி வேண்டும் அருள் புரிய வேண்டும் அப்பா 🙏🙏🙏🙏🙏💐💐💐
Take good name from your parent's
U will b happy
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இறைவா என் கஷ்டங்களையும் மனக் கவலைகள் யாவையும் தீர்ப்பாயாக
இறைவா எனக்கு நல்ல மன அமைதியும் உடல் நிலையும் உழைக்கும் திறமயும் இவ்வுலகில் எந்த உயிரனமும் நலமுடன் வாழ பிரார்த்தனை செய்கின்றேன் இப்படிக்கு உங்களில் ஒருவன்
ஓம் சக்கரத்தாழ்வார்ரே பேற்றி எதிரியே இல்லாமல் எங்கள் குடும்பம் இருக்கனும் சக்கரத்தாழ்வார்ரே பேற்றி,
வணக்கம் எல்லோரும் நலமுடன் வாழ இந்த பக்தி பாடல்கள் கேட்டதும் உறுதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது நன்றி பாராட்டும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻💥👍👍👍👌🏼💞💓💓💓🌷🌷
ஓம் சுதர்சனாய நமக எங்கள் கடன் சுமைகள் தீர வேண்டும் நன்றி கடவுளே
கடன் தொல்லை தீர சக்கரத்தாழ்வார் அருள் புரிய வேண்டும்
எங்க அம்மாவுக்கு நோய் குணமடைந்து விடவும் சக்கரத்தள்வார்
என் தேசத்தின் ஒட்டு மொத்த கடனையும் தீர்த்து கடனே இல்லா இந்தியாவை உருவாக்கும் வல்லமையை ஆள்பவருக்கு வளங்கு அப்பனே
nalla viswaa ,
Wow. What a broad & patriotic person you. Big salute to you.
இறைவா எங்களுக்கு ஆதரவாக கடன்களை நீக்க வழி வேண்டும் எங்கள் குடும்பம் நாங்கள் நல்லவர்கள் என வாழ வேண்டும் அருள் புரிய வேண்டும் இறைவனை வேண்டுகிறேன் ஒற்றுமையாக இருக்க வேண்டும் கடவுளின் அருள் புரிய வேண்டும்
உலகில் உள்ள அனைவரும் நல்லபடியாக இருக்கவேண்டும் ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன் நானும் என் உடம்பில் உள்ள நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் கடவுளை பிராத்திக்கின்றேன்
முருகப்பெருமானே என்தங்கை குடும்பம் என் குடும்பம் நலமுடன் வாழ உன் அருள் வேண்டும்🙏
ஓம் "சுதர்சனாய நமஹ "என்றாலே
நமக்கு வந்த பிரச்சனைகள்,வரும் பிரச்சனைகள் அனைத்தும் தொலையும்
எதிரியின் தொல்லைகள் நீங்கட்டும் இறைவா
வெற்றிவேல்முருகா
மகன் மகள் இருவருக்கும் நல்ல வரன் கிடைக்க அருள்புரிவாய் முருகா...
அப்பா கடவுளே 🙏 என்னுடைய கஷ்டங்களை தீர்த்து ....என்னை நம்பி வந்தவர்களை மகிழ்ச்சியாக வாழவைக்க எனக்கு ஆற்றலையும் சக்தியும் தாருங்கள் அப்பா...இந்த பிரபஞ்சத்தை corona இல்லாத உலகமாக மாற்றுங்கள் அனைவரின் கஷ்டங்களும் தீர வேண்டும் 🙏❤️
ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா மந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வங்கள் சரணம் துணை 🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨👩👧👦🏡
Om sakkaraththasvare namaha
என் மனைவிக்கு ஏற்பட்ட பழிக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் இனி யாருக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடாது
ஓம் சுதர்சனாய வித்மஹே
மகா மந்த்ராய தீமஹி
தன்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்!🙏🙏🙏
மக்கள் அனைவரையும் கொரோன நோயில் இருந்து காத்திருள் வேண்டும் தாயே சக்கரத்தாயவரே
உடல் நலம் மன நலம் குடும்ப நல பெற ஆசிர்வாதம் வழங்குங்கள்
முருகா 🙏🙏🙏🙏🙏🙏 en கஷ்டத்தை போக்கு
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வங்கள் சரணம் துணை
ஓம் சுதர்சனாய வித்மஹே மஹாமந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்
🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨👩👧👦🏡
என் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் மகள் மகன் நலமுடன் இருக்க கடவுளிடம் சமர்பணம் செய்கிறேன்
இறைவா என் மனவேதனையா நீக்கி எல்லாரும் நன்றாக. இருக்க க.ருனை காட்டுகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எல்லா கஷ்டம் தீர வேண்டும் சாமி கடன் எல்லாம் தீர வேண்டும்
மிக்க நன்றி
மிக்க மகிழ்ச்சி
அனைவரும் நலமுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
என்நோய்தீரெஅருள்தரவேண்டும்கடவுளே
கண்டிப்பாக சகோதரி உங்களுடைய நோய் வெகு சீக்கிரமே தீர்ந்து விடும்
எதிரிகள் அனைவரும் தூள் தூளாக வேண்டும் சகசரத்தாழ்வாரே போற்றி போற்றி
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வங்கள் சரணம் துணை🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨👩👧👦🏡
அனைவருக்கும் ஆண்டவன் அருள் கிடைக்கட்டும். நன்றி
எப்போதும் எங்களைக் வாழ்வில் காப்பாற்றுவாய் ஐயா
ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா மந்த்ரா ய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்
🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨👩👧👦🏡
காப்பாத்துங்க பிழையேமனித்து
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் குலதெய்வங்கள் தெய்வங்கள் சரணம் துணை
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் ஸ்ரீசுதர்சனப்பெருமாள் சக்கரத்தாழ்வார் வல்லிபுர மஹாசக்கரத்தாழ்வார் சரணம் துணை🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨👩👧👦🏡
இந்த மந்திரத்தை கொடுத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி நன்றிங்க ஐயா
ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா மந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்
🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨👩👧👦🏡
ஓம் இறைவா போற்றி இறைவா என் கடன் பிச்சனை தீர்ந்து நான் கோடிஸ்வரனாக வேண்டும் இறைவா
சுதர்சன சுதர்சன பெருமாளே என் மகனுக்கு விரைவில் திருமணம்
ஓம் சுதர்சனாய வித்மஹே மகா மந்த்ராய தீமஹி தன்நோ சக்ரஹ் ப்ரசோதயாத் 🙏
ஓம் சுதர்சனாய வித்மஹே மகா மந்த்ராய தீமஹீ தன்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்!
இறைவா எனக்கு வர வேண்டிய பணம் கைக்கு வர வேண்டும் எனக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினை தீர வேண்டும் இறைவா ....... 🙏🙏🙏🙏
ஓம் சுதா்சனாய வித்மஹே மகா மந்திராய தீமஹி தன்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்! 🧘♂️🧘♀️🧘♀️🧘♂️🧘♀️🌼🌺
ஓம் கங் கணபதயே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் ஸந்தாத்ரே நமஹ
ஓம் தும் துர்க்காயை நமஹ
ஓம் தும் துர்க்காயை நமஹ
ஓம் தும் துர்க்காயை நமஹ
ஓம் தும் துர்க்காயை நமஹ
ஓம் தும் துர்க்காயை நமஹ
ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
ஓம் சஹஸ்ரார ஹூம் பட்
ஓம் காளி நித்ய சித்த மாதா
ஓம் காளி நித்ய சித்த மாதா
ஓம் காளி நித்ய சித்த மாதா
ஓம் காளி நித்ய சித்த மாதா
ஓம் காளி நித்ய சித்த மாதா
ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ASMBGShShRKN
ஓம் நமோ பகவதே ஏகாதம்ஷ்ட்ரய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்ட மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹம் கே கே உச்சிஷ்டாய ஸ்வாஹா
ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம சர்வசங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ருணம் அதி ஸீக்ரமேவ நிவாரய ஸ்வாஹா
ஓம் அற்புதக்கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருகவேண்டின் கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சியத் திருக்கை சென்று பொற்பதம் பணிந்து பாரீர் பொய் இல்லை கண்ட உண்மை
ஓம் நன்னெறி உலவும் நீதிநாயக முதலியாரின் பன்னியிற் கர்ப்பம் தன்னில் பாம்புருவாக தோற்றி பின்னமில் அன்பர் போற்ற புளியம்பொக்கணையில் வைகித் தன்னருள் புரியும் நாகதம்பிரான் தாளில் தாழ்வோம்
ஓம் துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே
ஓம் சுதர்சன சக்ராய மம சர்வகார்ய விஜயம் தேஹி தேஹி ஓம் பட்
ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா மந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருசிம்மம் பீஷ்ணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
ஓம் யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து அந்யேஷு அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி ந்ருசிம்மம் சரணம் ப்ரபத்யே
ஓம் அதாத சம் ப்ரவக்ஷயாமி மூலமந்த்ரம் ஸ்தவம் சிவம் ஜபதாம் ச்ருண்வதாம் ந்ருணாம் புத்தி முக்தி ப்ரதாயகம் சர்வசத்ரு க்ஷயஹரம் சர்வரோக நிவாரணம் அஷ்டைஸ்வர்ய ப்ரதம் நித்யம் சர்வலோகைக பாவனம்
ஓம் நமோ ஹனுமதே பயபஞ்சனாய சுகம் குரு பட் ஸ்வாஹா
ஓம் த்வமஸ்மின் கார்யநிர் யோகே ப்ரமாணம் ஹரிஸத்தாம ஹனுமன் யத்நமாஸ்தாயா துக்கக்ஷய ஹரோ பவ
ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்யம் சர்வகார்ய ஜெயப்ரதம் சனிசங்கட நிவர்த்தியம் ஸ்ரீ சிவபக்தாய நமோ நமஹ
ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்
ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அசாத்யம் தவ கிம் வத ராமதூத கிருபாசிந்தோ மத் கார்யம் சாதய பிரபு
ஓம் பலம் அதிபலம் ஸ்ரீராம ஆஞ்சநேயாய நமஹ
த்வமஸ்மின் கார்யநிர் யோகே ப்ரமாணம் ஹரிஸத்தாம ஹனுமன் யத்நமாஸ்தாயா துக்கக்ஷய ஹரோ பவ
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் காவல்தெய்வம் அப்பா அதிர்ஷ்ட சுதர்சனசக்கரத்தாழ்வார் அதிர்ஷ்ட பூரி ஜெகந்நாத சுவாமி அதிர்ஷ்ட வல்லிபுர சக்கரத்தாழ்வார் அதிர்ஷ்ட பேர்மிங்காம் பாலாஜி அதிர்ஷ்ட குருவாயூரப்பா அதிர்ஷ்ட கூர்மநாதசுவாமி அதிர்ஷ்ட திருப்பதி வெங்கடாஜலபதி சுவாமி அதிர்ஷ்ட சுயம்பு அபயஹஸ்த லஷ்மிநரசிம்ம சுவாமி அதிர்ஷ்ட யாதங்கிரிகுட்டா அதிர்ஷ்ட பஞ்சமுக லஷ்மிநரசிம்ம சுவாமி அதிர்ஷ்ட அகோபில சுயம்பு லஷ்மிநரசிம்ம சுவாமி வல்லிபுர சக்கரத்தாழ்வார் அதிர்ஷ்ட சோழிங்கநல்லூர் அதிர்ஷ்ட சுயம்பு லஷ்மிநரசிம்ம சுவாமி அதிர்ஷ்ட வராக லஷ்மிநரசிம்ம சுவாமி அதிர்ஷ்ட வராக லஷ்மிநரசிம்ம சுவாமி அதிர்ஷ்ட விஷ்ணுமாயா அதிர்ஷ்ட தசாவதார சுவாமி அதிர்ஷ்ட வராகமூர்த்தி அதிர்ஷ்ட மத்சய நாராயண சுவாமி சரணம் துணை🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨👩👧👦🏡
நன்றி நண்பரே
ஓம் சுதர்சனாய வித்மஹே மாகாமந்த்ராயதீமஹி தன்நோ சக்ரஹ்ப்ரசோதயாத் என்னுடைய பிள்ளையை காப்பாத்துங்க சாமி
கொரராணா நோய்யை இந்த நாட்டை விட்டு விரட்டுங்கள் ஐயா
ஓம் இறைவ இனி வரும் காலம் அனைத்தும் ஆனந்த மகிழ்ச்சி கிடைக்க வீடு லோன் பிரச்சனையை தீர்க்க வழி வகை செய்ய வேண்டும் ஓம் இறைவா 🙏🙏🙏
சக்கரத்தாழ்வார் போற்றி
இந்த பாடல் கேட்கும் போது புதிதாக பிறந்தேன் போல இருந்தது
கடவுளே எனது அனைத்து கடன்கள் அடைய வேண்டும். என்னையும் எனது மனைவி மகன் மகள்களும் மற்றும் அனைத்து மக்களுக்கும் நல்ல சுகத்தை குடுத்து ஆசிர்வதிக்க வேண்டுகிறோம் ஓம் சுதர்சனாய வத்மஹே மகா மந்த்ராய தீமஹி தன்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்!
ஓம் சுதர்சனாய வித்மஹே மகா மந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத் 🙏🙏🙏
ஓம் சக்தி போற்றி எந்தக நோய் குணமாகும் வேண்டும் தாயே
எதிரிகள் இன்றே இப்போதே நீங்கள் அழிக்க வேண்டும் 🙏 என் மனம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு அழகு வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏
ஓம் ஸ்ரீ சக்கரதாழ்வர் திருவடி போற்றி
ஓம் சக்கரத்தாழ்வார் போற்றி எனது கடன் praசனைகள் teera வேண்டும் ஓம் சக்கரத்தாழ்வார் போற்றி
ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா மந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ ப்ரசோதயாத்
தற்போது உள்ள இந்த கொரான நோயினை இந்த உலகத்தை விட்டே விரட்டுங்க சாமி...அனைவரும் நலம் பெர உதவி செய்யுங்கள் கடவுளே....
ஓம் சுதர்சனாய வித்மஹே மகா மந்த்ராய தீமஹி தன்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஒம் ஹி சக்கரத்தாழ்வார் சரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் தீர்ந்து நலமுடன் வாழ அருளவேண்டும் சுவாமி மன அமைதி நிம்மதி வாழ்க வளமுடன் நலமுடன் இருக்க வாழ்த்துக்கள்
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கடன் தீர்த்து நலமுடன் வாழவேண்டும் சாமி மனநிம்மதி தாருங்கள்
Please do for me and my family same
@@dhanalakshmis2150 you no no no no gum
Ammanpattu
எல்லா வகையிலும்
உலக மக்களை வதைக்கும் கொரோனா என்ற இந்த கொடிய நோய் இந்த உலகத்தை விட்டு ஒளிய வேண்டும் இதுவே எனது பிரார்த்தனை 🙏🙏🙏🙏🙏🙏
சக்கரத்தாழ்வார் கடவுள் கோடான கோடி வணக்கம்
இறைவா நல்வழி காட்டப்பா 🙏🙏🙏🙏🙏
Endrendrum esan Arul Petru vaazhvom 🙏 Om namasivaya vaazhga vaazhga 🙏
ஓம் ஸ்ரீ மஹா சக்ரவர்த்தி ஆழ்வாரே வாழ்க வாழ்க வாழ்க
ஓம் சக்ரராஜாய வித்மஹே சஹஸ்ர ஜுவாலாய தீமஹி தன்னோ சக்கரஹ ப்ரஜோதையாத்
Happy & thanks
ஆண்டவா நீயே துணை
ஓம் நமோ பகவதே ஏகாதம்ஷ்ட்ரய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்ட மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹம் கே கே உச்சிஷ்டாய ஸ்வாஹா
அற்புதக்கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருகவேண்டின் கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சியத் திருக்கை சென்று பொற்பதம் பணிந்து பாரீர் பொய் இல்லை கண்ட உண்மை
ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம சர்வசங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம சர்வசங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் நமோ பகவதே ஏகாதம்ஷ்ட்ரய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்ட மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹம் கே கே உச்சிஷ்டாய ஸ்வாஹா
துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே
ஓம் மேல்மருவத்தூர் சுயம்பு ஆதிபராசக்தி தாய் நிகழ்த்தும் அதிசயங்களுக்கு நன்றி
அற்புதக்கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருகவேண்டின் கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சியத் திருக்கை சென்று பொற்பதம் பணிந்து பாரீர் பொய் இல்லை கண்ட உண்மை
துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே
நன்னெறி உலவும் நீதிநாயக முதலியாரின் பன்னியிற் கர்ப்பம் தன்னில் பாம்புருவாக தோற்றி பின்னமில் அன்பர் போற்ற புளியம்பொக்கணையில் வைகித் தன்னருள் புரியும் நாகதம்பிரான் தாளில் தாழ்வோம்
அதாத சம் ப்ரவக்ஷயாமி மூலமந்த்ரம் ஸ்தவம் சிவம் ஜபதாம் ச்ருண்வதாம் நிருத்தி முக்தி ப்ரதாயகம் சர்வசத்ரு க்ஷயஹரம் சர்வரோக நிவாரணம் அஷ்டைஸ்வர்ய ப்ரதம் நித்யம் சர்வலோகைக பாவனம்
ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராமநாம வரானனே
ஓம் நமோ ஹனுமதே பயபஞ்சனாய சுகம் குரு பட் ஸ்வாஹா
த்வமஸ்மின் கார்யநிர் யோகே ப்ரமாணம் ஹரிஸத்தாம ஹனுமன் யத்நமாஸ்தாயா துக்கக்ஷய ஹரோ பவ
அசாத்ய சாதக ஸ்வாமின் அசாத்யம் தவ கிம் தவ ராமதூத கிருபாசிந்தோ மத் கார்யம் சாதய பிரபு
ஓம் சாய்ராம்
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அப்பா நாகதம்பிரானே அப்பா நகுலேஸ்வரா அப்பா பசுபதிநாதா அப்பா உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரா அப்பா சோம்நாதசுவாமி ஜோதிர்லிங்கசுவாமி அப்பா கேதார்நாத் அப்பா பத்ரிநாத் அப்பா திரிசூல பைரவா அப்பா காசிவிஸ்வநாதா சரணம் துணை
அம்மா தாயே நிகழ்த்தும் சுயம்பு ஆதிபராசக்தி தாயே வாராகி தாயே சரணம் துணை
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வங்களே
மிக மிக விரைவில் இந்த பாரிய துன்பத்திலிருந்தும் இந்த பாரிய வழக்குப் பிரச்சினையில் இருந்தும் வெகு சீக்கிரமே என்னையும் என் குழந்தை ஜான்வியையும் என் கணவர் மயூரனையும் காப்பாற்றி இந்த வழக்கில் என்னையும் என் 15வருட உண்மைக்காதலையும் 4வருட உண்மைத் தாம்பத்தியத்தையும் வெற்றிபெற வைத்து என் உயிராகிய என் குழந்தை ஜான்வியையும் என் கணவர் மயூரனையும் என்னிடமே நிரந்தரமாக திருப்பி மீட்டுத்தந்து
(என்னையும்+என் குழந்தை ஜான்வியையும்+என் கணவர் மயூரனையும்) மீண்டும் நிரந்தரமாக ஒன்றுசேர்த்து வைத்து என் கணவரின் தாயின் தலையீடுகள் தொந்தரவுகள் இன்றி மற்றும் என் கணவரின் நண்பர்களின் தலையீடுகள் தொந்தரவுகள் இன்றி மற்றவர்கள் யாரினதும் தலையீடுகள் தொந்தரவுகள் எதுவுமின்றி (என்னையும்+என் குழந்தை ஜான்வியையும்+என் கணவர் மயூரனையும்) நிரந்தரமாக ஒன்றுசேர்த்து வைத்து எங்கள் மூவரையும்(நான்+என் குழந்தை ஜான்விக்குட்டி+என் கணவர் மயூரன்) நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடனும் சகல சௌபாக்கியங்களுடனும் மகிழ்வுடனும் நிம்மதியாக வாழவையுங்கள் தாயே தெய்வங்களே
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அம்மா சுயம்பு ஆதிபராசக்தி தாயே சரணம் துணை
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் வாராகி தாயே சரணம் துணை
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அப்பா நாகதம்பிரானே நகுலேஸ்வரா அப்பா உஜ்ஜயினி மஹாகாளேஸ்வரா அப்பா சோம்நாதசுவாமி ஜோதிர்லிங்கம் அப்பா திரிசூல பைரவா அப்பா கேதார்நாத் அப்பா பத்ரிநாத் அப்பா பசுபதிநாதா சரணம் துணை
ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா மந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத்
🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨👩👧👦🏡
இந்தமந்திரமத்தால்.என்.உடல்.பூரனகுனமாக.இறைவனைவேன்டுகின்ரேன்
குருவே சரணம், தாங்கள் எனக்கு அளித்த இந்த நொடிப்பொழுதில் இருந்து நான் தொடர்ந்து பிராணயாமம் செய்கிறேன் ஐயா, உங்களுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் பல குருவே, என்னை ஆசிர்வதியுங்கள் குருவே.
Thx
சக்ராய்த்துவார் எல்லா நோய் வினைகலையும் போக்கிடுவார் . நல்லதே நடக்கும் இது என்றும் உறுதி
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தா
Thinkyou
சக்கரத்தாழ்வார் .திருவடி போற்றி. ஓ்ம்.ஶ்ரீ.சுதர்சனாய வித்மகே. ஹேதிராஜாய தீமஹி தன்னோ சக்கரப் ரசொதயாத் . .. ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
ஒம் மகா எனது மகனுக்கு வெகு சிக்கரம் விசா கிடைக்க வேண்டும் தாயே 🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!!
Om sutharsnaya vithmaye maha mannthraya thema ghi thanno sakkarah prasothayath 🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🙇
என் நோய் தீர சக்ரத்தாழ்வார் அருள் புரிய அவர்தம் பாதம் பணிந்து வேண்டுகிறேன்.
ஓம் நமோ நாராயணாய ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணாய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி கோடான கோடி சரணம் செய்து நலமோடும் வளமோடும் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் மிக அருமையான மந்திரம்
I
எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் இறைவா
சுபமஸ்த்து
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@@gdrgdr4177 p
மிக அற்ப்புதம் அடங்கிய
சுலோகம் வழங்கியமைக்கு
நன்றி 🙏
மாரிமுத்து.காமாட்சி,குடும்பத்தில்.
பல கஸ்ட்டஙகல் இருக்கு சுவாமி .நானும் எங்கவீட்டில
நானும் எவ்வலாே முயற்சி பன்நாலும தோல்வி மேல் தோல்விதான் சுவாமி.
எனக்கு உதவி செய்ய பகவான்
வருவார்ஆ சுவாமி.
ஓம் நமோ நாராயணாய நமஹ...
அனைவரும் பயனடைந்து இறை அருள் பெறுவோம்...
ஓம் நமோ நாராயணாய நமஹ...
Verigood
Omnamonarayasaransm
ஒம்சுவாமி எனதுஇரன்டுமமகள்பிரிந்துவிட்டர்கள்நிங்கள்அறுள்தறுமாறுவேன்டுகிரேன்
ஓம் சக்திபராசக்தி
🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨👩👧👦🏡
எல்லாக்குறைகளையும்தீர்த்துவைத்துநன்றாகவாழவரம்அருள்வீர்களாக.தெய்வமே.
சுதர்சன பகவானேநல்உடல்நலத்தையும்என்மகனுக்குவிரைவில்திருமணத்தைநடத்திகொடுக்கவேண்டுமப்பா.அப்பனேஅருள்புரிவாயாக.எல்லாம்உன்செயல்தானப்பா.கருனைகாட்டப்பா.
ஓம் சக்ரத்தாழ்வார் போற்றி
ஓம் சுதர்சனாய வித்மஹே மகா மந்த்ராய தீமஹி தன்நாே சக்ரஹ் ப்ரசோதயாத்.
அற்புதம் ஆனந்தம் மகிழ்ச்சி சந்தோஷம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
🙏🏻🙏🏻🙏🏻 ஓம் சக்ரத்துஆல்வாரே போற்றி போற்றி
ஓம் நமசிவாய வாழ்த்துக்கள் ஜி மிக அருமை
அனைவரும் பயனடைந்து இறை அருள் பெறுவோம்.
என் னுனடயா பிரச்சினை குனறயானும்
En மனம் மிகவும் அமைதியாக இருக்கு எல்லா புகழும் இறைவநுக்கே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என்னுடைமனைவிபோசம்அருள்தரும்கடவுள்
Very nice 👍👌😊
Super 🙏👏
வணக்கம் ஜி அற்புதமான பதிவு
கேட்டு அமைதி பெற்று இருக்கேன் ஐயா!
பகவானே எனக்கு மூன்று வருடமாய் சம்பளம் வரல எனக்கு சம்பளம் கிடைக்கும் பகவானே என் குழந்தைகள் நல்ல படித்து நல்ல வேலைக்கு போகனும் பகவானே இறைவா காப்பாற்றுங்கள்
Ennudaya kadan thollai neengavum ethirithollai neengavum sontha veedu vangavum neenga tha arul puriya venum kadavulea