🔴தமிழ் மொழி உருவான உண்மை வரலாறு🔴| போட்டுடைத்த வள்ளலார்🔴|
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- #vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmibabaj #vallalar #spiritual #spirituality #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalarmission#spiritual #spirituality #vallalar #vallalar200 #immortal #religion #spiritualexperience #vallalarvadalur #tamil #vallalar
#முருகப்பெருமான் #murugan #murugansongs
#vallalar #immortal #spiritual #vallalar200 #spirituality #vallalarvadalur #religion #tamil #spiritualexperience #vallalarmission
#உப்பு சுத்தி #உப்புதுரிசுநீக்குதல்
#vallalar #immortal #spirituality #religion #vallalarvadalur #spiritual #vallalar200 #spiritualexperience #tamil #சித்தர்கள்
#வெந்நீர்#hotwater#வெந்நீர்வைத்தியம்
#சைவஉணவு #அருட்பெருஞ்ஜோதி
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #spiritualexperience #tamil #vallalarvadalur #vallalarmission #vallalar #religion #spiritual #immortal #spirituality #spiritual #spirituality #vallalar200 #vallalar200 #spiritualexperience
#மாணிக்கவாசகர்#திருஞானசம்பந்தர்
#சுந்தரர்#திருநாவுக்கரசர்
#திருவாசகம்#தேவாரம்#திருமந்திரம்
#சைவசமயம்#சிவம்#சிவபுராணம்
#அகத்தியர்#கொங்கனர்#சுந்தரனார்
#கருவூரார்#திருமூலர்#தன்வந்திர#சிவம்
#கோரக்கர்#குதம்பைசித்தர்#சிவவாக்கியர்
#இடைக்காடர்#ராமதேவர்#கமலமுனி
#சட்டைமுனி#வான்மீகர்#நந்திதேவர்
#காலாங்கிநாதர்#போகர்#மச்சமுனி
#புண்ணாக்கீசர்#பாசுந்தர்#தத்துவராயர்
#தட்சிணாமூர்த்தி#புலத்தீசர்#அழுக்காணி
#கணக்கம்பட்டிசித்தர்#நாரதர்#பாம்பாட்டி
#பாம்பாட்டிசித்தர்#பதஞ்சலி#கமலமுனி
#சைவசித்தாந்தம்#சைவசமயம்
#சிவபெருமான்#63நாயன்மார்கள்
#சிவாயநம#12திருமுறை#திருக்குறள்
#வைணவம்#மகாவிஷ்ணு#கருடன்
#12ஆழ்வார்கள்#ஆண்டாள்#நம்மாழ்வார்
#பொய்கையாழ்வார்#பூதத்தாழ்வார்
#பெரியாழ்வார்#பேய்ஆழ்வார்
#திருமிசைஆழ்வார்#சேக்கிழார்
#மதுரகவிஆழ்வார்#குலசேகரஆழ்வார்
#பகவத்கீதை#வேதம்#ராமாயணம்
#ஆகமம்#மகாபாரதம்#பாகவதம்
#விஷ்ணு#கருடன்#புராணங்கள்
#18புராணம்#சைவம்#வைணவம்
#சாக்தம்#கானாபத்தியம்#கௌமாரம்
#சௌரம்#ஆத்மஞானமையம்
#பரம்பொருள்பவுண்டேஷன்
#அருள்ஜோதிTv#சத்திய தீபம்tv
#பாவமன்னிப்பு#சனாதனதர்மம்
#இந்துமதம்#இந்துஆலயங்கள்#சித்தர்
#சித்தர்கள்ரகசியம்#முருகப்பெருமான்
#விநாயகப்பெருமான்#விவேகானந்தர்
#ராமகிருஷ்ணபரமஹம்சர்#தாயுமானவர்
#திருக்கூட்டம்#சிவனடியார்#trending #trendingvideo #யோகம்#மூலிகை
#சைவஉணவு#கசாயம்#சித்தவித்தை
#கிரியாயோகம்#வாசியோகம்#சித்தர் #சித்தர்பூமி#சித்தர்கள்வழிபாட்டுமுறை
#சித்தர்அருள்வாக்கு#ராமேஸ்வரம்
#சிதம்பரம்#திருவண்ணாமலை
#காஞ்சிபுரம்#காளகஸ்தி#
#vallalar #religion #spiritual #immortal #spirituality #vallalar200 #vallalarmission #vallalarvadalur #tamil #spiritualexperience #காசி#அருட்பெருஞ்ஜோதி
#murugantemple #muruga #முருகன்viral
#murugubalamurugan #முருகன்
#murugandevotes #முருகன்
#muruganmanthiram
#murugan_whatsapp_status
#murugandevotes#viralvideo #viral
#viralvideos #viral #vinayagar
#vinayaka #babaji #பாபாஜி #kali
#kalipurusan #arutperunjothi# பிரம்மா
#விஷ்ணு#ருத்திரன் #ஈசன்
#மகேஸ்வரன்#சதாசிவன் #முனிவர்கள்
#வியாசர் #ரகசியம்#பரமரகசியம்
#பரலோகரகசியம் #ஐவராதிகள்
#மூவர்கள்#ஐந்தாம்படை#சிவன்
#சுப்பிரமணியர் #சித்தர்கள்#ரிஷிகள்
#ஜீவசமாதி #நடராஜர்#கர்மசித்தர்
#யோகிகள்#யோகம்#தவம்#தியானம்
#கலிபுருஷன் #பாபாஜி#கிரியாயோகம்
#குண்டலினி #மூச்சுப்பயிற்சி #அன்பு
#மரணம்#வள்ளலார்#வேதங்கள்
#இதிகாசம்#புராணம் #மகாவிஷ்ணு
#ஸ்ரீரங்கம்#திருப்பதி #திருவண்ணாமலை#சிதம்பரம்
#தில்லை #கைலாயம்#வைகுண்டம்
#சத்தியலோகம் #சொர்க்கம்#நரகம்
#ஜீசஸ்#அல்லாஹ் #புத்தர்#சமணம்
#பௌத்தம்#சீக்கியம் #கிருத்துவம்
#இஸ்லாம்#நபிகள்#பார்வதி#sivam
#vallalar #spiritual #spirituality #immortal #religion #spiritualexperience #religion
#arutperunjothi #andavar #sanmarkkam
#vallalar200# #வள்ளலார்மரணம்
#வள்ளலார்படுகொலை
#ஐந்தாம்தமிழர்சங்கம்
#tntvஊடகம்#vallalar #religion #spiritual #vallalar200 #immortal #spirituality #spirituality #vallalarmission #vallalarvadalur #தமிழ்
#தமிழ் #தமிழ்மொழி #tamil
#தமிழ்மொழிவரலாறு #சங்கத்தமிழ்
#செந்தமிழ் #பச்சைத்தமிழ் #ஆதித்தமிழ்
ஒரு சிறிய தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் ஒரு கேள்விக்கு விடை கொடுக்க முடியாமல் போனது...
அந்தக் கேள்வி என்னவென்றால்...
ரிக் யஜூர் சாமம் என்னும் சமஸ்கிரத வேத திரைய பொருள் அனுபவத்தை எளிதில் கற்று உணர்ந்து தெளிந்து அனுபவிக்க பரமேஸ்வரனது திருவருளை பெறுவதை காட்டிலும் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் முதலியவற்றை இயற்றிய மகா புருஷர்களால் தோற்றுவிக்கப்பட்ட சாத்திர தோத்திரங்கள் ஆக தமிழ் மொழியில் அமைந்த இவை பரமார்த்த ரகசியங்களை உடையது...
என்பதுதான் கேள்வி?
தொழில்நுட்ப கோளாறு காரணத்தால் விடை காணொளிகள் இடம்பெறாமல் போனது...
விடை:=
வேதத்தை கற்று அனுபவம் பெறுவதற்கு பரமேஸ்வரன் அது திருவருளை பெறுவதை காட்டிலும்...
அதைவிட கோடி பங்கு ரகசியமுடையது. தமிழ் மொழி...
இதுதிருவாசகம்,தேவாரம், திருமந்திரம் முதலியவற்றை இயற்றிய மகான்களுக்கும் தெரியாமல் போனது...
இந்த மாபெரும் ரகசியங்களை நமக்கெல்லாம் சொன்னவர் வள்ளல் பெருமானார் ஒருவரே 🙏🙏🙏
நன்றாக விளங்கியது அழியாத தமிழ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றாக கேளுங்கள் வள்ளலார் பெருமான் சுத்த சன்மார்க்க சத்திய ஞானம் உடையவர் பெருமானார் திருவடிகள் சரணம் சமஸ்கிருதம் என்ற மந்திரம் சுலோகம் தமிழ் சித்தன் சிவனே தந்தது சிவனின் உடுகாகையில் இருந்து பிறந்த தமிழ் தமிழில் இருந்து பிறந்த சமைக்கப்பட்டது சமஸ்கிருதம் இது தெய்வங்களை அழைத்து வரும் மறைமொழி அதுவே வடமொழி வடம் என்றால் தேர் இழுக்கும் கயிறுகளை வடம் என்று சொல்லுவோம் அதேபோல் தான் வடமொழி என்றால் தெய்வங்களை இழுக்கும் மொழி என்ற பொருள் தரும் வந்தேரிகள் தமிழரிடம் மூடநம்பிக்கை என்று நம்பவைத்து தமிழருடைய வழிபாடு முறைகள் எல்லாம் திருடி திரித்து ஆரியர்களுக்கு சொந்தம் என நம்புவது மட தனம் இதிகாசம் புராணங்களில் வருகின்ற சம்பவங்கள் இடங்கள் தமிழகத்தில் தான் உள்ளது
❤pp
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏🙏
Arumai
இதிலிருந்து என்ன தெரிகிறது சுத்த ❤❤❤சன்மார்க்கம்❤❤❤ ஒரிஜினல் என்று தெரிகிறது அகவலில் தான் தமிழ் எழுத்துகள் அழகாக ❤வர்ணித்துள்ளார் இந்தத் தமிழை தெளிவாக எடுத்து சொன்னமைக்கு மிக்க நன்றி❤❤❤❤
🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி ஐயா
@@pugazhenthis8663 Hello sir can you share u r contact details !! U r really doing a great job... May God bless you with health wealth and prosperity 🥺❤🙏🏻 Thankyou for u r hardwork ...
அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெரும்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 🌳 அருட்பெருஞ்ஜோதி 🔥
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மிக அற்புதமாக நமது பெருமானார் சொன்னதை தாங்கள் சிறப்பாக விளக்கம் கொடுத்தீர்கள 🙏🙏வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏
மிக அருமை ஐயா 🎉🎉 இனி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் என்பதை இந்த உலகம் எளிதில் அறிந்து கொள்ளும் ❤❤❤
🙏🙏🙏 இனி சுத்த சன்மார்க்கம் ஒன்றே எல்லா உலகத்தும் வழங்கும் அதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை 💕🔥
Anna hiii 😊
💛
ஐயா வணக்கம் எனக்கு இந்த உலகில் வாழ முடியாது எனக்கு வள்ளல் பெருமான் அந்த சாகா கல்வி கற்றுத் தருவீர்களா எனக்கு இந்த வீடும் வேண்டாம் உறவும் வேண்டாம் தயவுசெய்து சொல்லித் க்ஷதாருங்கள்
Mental affected people da
தமிழை பற்றிய மிகவும் முக்கியமான அருமையான விளக்கம் ஐயா 🙏🙏
மிக்க நன்றிகள் 🙏
கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏
எப்படி புகழேந்தி இப்படியெல்லாம்....
தங்களது அருட்தொண்டு தொடரட்டும் சுத்த சன்மார்க்கம் விளங்கட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
மிக்க நன்றி மாமா🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
அருள் அறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம் மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!🙏🙏🙏❤️❤️🙏
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ❤
நல்ல ஒரு பதிப்பு. சிவனால் உறுவாக்கப்பட்டவன்தான் முருகன். அந்த முருகனுக்கு சிவனால் கொடுக்கப்பட்டதுதான் தமிழாகும். முருகனை நாம் தமிழ்க்கடவுள் என்றும் அழைப்போம். தமிழ் எழுத்தின் வடிவமே முருகனாவார். தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் 12 "அ முதல் ஔ" வரை. முருகனின் கண்களும் பன்னிரண்டு. தமிழில் மெய் எழுத்துக்கள் 18. இணை எழுத்துக்கள் ஆறு. முருகனின் சிரங்கள் அதாவது தலைகள் ஆறு. முருகனின் 6 சிரங்களும் 12 கண்களிலும் சேர்ந்தால் 18 ஆகும். தமிழிளை வல்லினம், மெல்லினம், இடையினம் என்று மூன்றாகப் பிரித்து அதில் உள்ள மூன்று எழுத்துக்களை எடுத்து த், ம், ழ், தமிழு என்றழைத்தார்கள்.
வல்லின எழுத்துக்களாவது, ( க, ச, ட, த,ப, ற) மெல்லினம் (ங, ஞ, ண, ந, ம,ன) இடையினம் ( ய, ர, ல, வ, ழ, ள). முருகனால் அகத்தியருக்குப் போதிக்கப்பட்டதுதான். அகத்தியனின் மாணவனான தொல்காப்பியரால் அது வழர்கப்பட்டது.
மிக சிறப்பாக விளக்கினீர்கள் நன்றி ஐயா
அருள் நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம் இருள்நெறி என்று எனக்கு இயம்பிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி 🎉🎉🎉
அருமை அருமை அருமை ❤❤❤
Excellent pugezhendhi.Arutperumjodhi thunai
🙏🙏🙏😊
அகத்தியர் அருளிய தமிழ் தமிழ் தமிழ்! அகத்தியர் அருளிய வேதம்! அதில் லும் பாடல் இயற்றிய வர்! அகத்தியர் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்! ஆரிய மும் தமிழ் ழும் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம்! நிரூபணம்!
உங்களின் உழைப்பிணை பார்த்து பெருமகனார் மகிழ்ச்சி அடைவார் ❤️❤️💐💐💐🔥🔥🔥🔥🔥🔥
மிக்க மகிழ்ச்சி ஐயா 🙏🙏🙏💕
அகவை அறபதை தொட்ட இத்தருணம் தமிழ் விளக்கம் பெற்றது காலம் கடப்பினும் யாம் பெற்ற ஆகூழ் ஐயா.நன்றி.
மிக்க நன்றி ஐயா நன்றி நன்றி 😊🙏🙏🙏🎉
எந்த எழுத்தின் ஒலியும் அ என்கிற ஒலியொடு தான் ஆரம்பமாகும். வாய்திறக்க அ வரும். அகர முதல் எழுத் தெல்லாம்….
மிக அருமையான பதிவ்வு, இந்த முற்சிக்கு எமதுவாழ்துகள். தமிழ் பற்றி கூறும்பொழுது தமிழ் வார்த்தைகளை முடிந்தளவுக்கு பயன் படுத்தவும், உதாரணத்திற்கு கூட்டல் என்றே சொல்லலாமே, ஏன் ப்ளஸ் என்றீர்.
Arutperumjothi andavar🎉🎉🎉❤😊
🙏🙏🙏🎉
தமிழ் அகத்தியர் பெயர் வேதத்தில் உள்ள து! தமிழ் முழுவதும் அகத்தியர் பெயர்! இரண்டு ம் சிவன் மொழி தமிழ் திருமந்திரம் உபதேசம் பாடல் 65! !
உண்மையை கூறியதர்க்கு மிக்க நன்றி அண்ணா 🙏
மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏💞
சிறப்பான விளக்கம் ! நன்றி ஐயா ! வெற்றி 🙏🙏🙏
🙏🙏🙏
நன்றி 🙏
நன்றி அருட்பெருஞ்ஜோதி வந்தனம் 🙏🙏🙏
அய்யா அருந்தொன்று இது 🔥
🙏🙏🙏 மிக்க நன்றி ஐயா
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை, நன்றி அன்பரே
Iya thangal. Siththavithai peddu pravi illaa nilaie adaiya adien valthukkal
இதை கற்று கொள்ள வள்ளல் பெருமான் அருள்
வேண்டும் ,,,
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
அருமையான விளக்கம் . உயிர் இரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல்
சுத்த சன்மார்க்கம் விளங்குகின்ற காலம் மற்றும் ஆண்டவரின் வருகை ❤🎉😊🙏😍
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏🙏💞😁
வாழ்க வாழ்க வாழ்க தமிழ்
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை 💞
மூட நம்பிக்கையை தவிர்த்த சுத்த ஞானி....புரட்சி கடவுள் வள்ளலார்....புரிந்தால் படிங்க.... இல்லை எனில் சொல்லுவதை கேளுங்க.........கடவுள் என்பது அருள் நிலை தான்...
முழுதும் கேட்டேன். ஐயாவின் தமிழ் அற்புதம்/ நன்றி
என்னையா புரியுது
💛
❤❤❤
Arumai arumai nanba❤❤🎉🎉🎉
🥳
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க.
நாம் யார்?.இறைவன் ஆறறிவு படைத்தவர்கள் என்று கூறும் மனிதன் தன்னையும் ஜீவர்களையும் பாதுகாத்து மனித ஜீவர்களும் வாழ்வே இறைவன் தன்னைப்போல் இறைநிலை களை புவியெங்கும் படைத்தார்.இறைநிலையை உணர்ந்து தானும் இறையில் அடங்கினர் நம்மை பிறப்பித்த அம்மையப்பனும்,ஒழுக்கம் கருணையோடு நல்லவைகளை மேற்கொள்ளுதலே நன்றாகும்
Valka valamudan...valrka ungal thonto.❤
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
❤
Apj
🙏🙏🙏
@omsivayanama3886 🙏🙏🙏🎉
Nandri ayya Arutperunjothi Arutperunjothi. Idhu puriyaamal irindhadhu.. ippodhu thelivu lidaidathu. Mikka nandri ayya
🙏🙏🙏🙏
Thanks iyyaaa 😊
Welcome 😊ayya
மிக மிக அருமை அய்யா
மிக்க மகிழ்ச்சி ஐயா🙏
நமக்கு புரிய வைக்கவே இறைவன் வகைப்படுத்தினர்.நாமும் இறைநிலை களை பணிந்து ஜீவகாருண்யத்தோடு உயர்படிநிலைகளை நம் அம்மையப்பன் கரம் பற்றி முன்னேறுகிறோம்.ஓம் ஸ்ரீ சச்சிதானந்த மகாஸ்ரீ சற்குரு நாதர் நேர்மையாளர் எளியவர் இயற்கையை பாதுகாத்தவர் ஜீவ காருண்ய ஒழுக்கத்தை மேம்படுத்த பிற ஜீவன்களுக்கு உணர்த்த சொல்லொன்னா துயரங்களை அனுபவித்து சென்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகளே சரணம்.இவள் கூறுவது சத்தியமே.நம்மை நாம் திருத்திக்கொள்ளவும் உண்மையை சொல்ல இறைவன் பணித்தனை இவளை.தர்க்கமோ தேவையற்ற பணமோ பகட்டோ தேவையில்லை ஞானசித்தருக்கு.கருவாக்கி உருவாக்கி பல வருடங்களாக நல்ல பாடங்கள் போதித்து சோதித்து உண்மைகளைஉரக்க உரைக்க பணித்தனன் நம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.இன்னும் பாடங்கள் இறுதி மூச்சுவரை உண்டு.எல்லா ஜீவர்களும் இன்புற்று வாழவேண்டும் தானே. பிறவிகளற்ற மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டும்.கொல்லா நெறி சிறந்தோங்க வேண்டும்.ஜீவ ஒழக்கம் காருண்யம் வேண்டும்.
Now 5th Tamil Sangam will come to know the Truth
Who is Arut jothi Ramalingar
Parantha ulagam ean patherkku
பெரு வெளி அருமை
மனம் நிறைந்தது.
நன்றி..
🎉🎉.
மிக்க நன்றி ஐயா தங்கள் தயவுக்கு நன்றி ஐயா 🙏🙏
தமிழ் மிகத் தொன்மையல்ல,மிக மிகத் தொன்மையானது.அதன் தொன்மை விளங்க வேண்டுமெனில்,வடமொழி கலந்த தமிழ் தேவையில்லை.சங்கத் தமிழுக்கு முன்னர் ஒரு பேச்சுத் தமிழ் இருந்திருக்க வேண்டும்.(சங்க காலம் என்ற காலத்தில்,உரைநடைத் தமிழ் இல்லை.அதே போல் தொடர் காவியங்கள் என்று எதுவுமே இல்லை. (சங்க காலத்தில்)தமிழின் தொன்மையை,யூத வரலாற்றிலும்,Elamite Civilisation மற்றும் Oxus River Civilisation,Indus Valley Civilization,Akkadian Ruling,Samaria and Sumerian Civilization போன்ற பலவற்றையும் ஆராய (!) வேண்டும்.அவற்றையெல்லாம் செய்ய எந்தத் தமிழன் இருக்கிறான்.ஈழம் என்ற பெயர்,பண்டைய ஈரானில் எப்படி வந்தது? சார் கோன்,நரம் சின் (நரசிம்மனாக இருக்கலாம்),மணியம் (Manium) போன்ற பெயர்கள் Akkadia நாட்டில் எப்படி வந்திருக்கும்?கோனூர்,சாப்பள்ளி,குண்டார் போன்ற பெயர்கள் ஆக்ஸஸ் நதிக்கரையில் எப்படி வந்திருக்கும்?அய்யர் ( Iyar),சிவன் போன்ற பெயர்கள் (மாதங்கள்) பண்டைய ஈரானில் எப்படி வந்திருக்கும்?
இதையெல்லாம் தேடிக் கண்டுபிடிப்பது தான் உண்மையான தமிழாராய்ச்சி.முடிந்தால் கூகுள் செய்து பார்த்து,அப்புறம் சொல்லுங்கள்.இல்லையேல்,சுவாமிநாத தேசிகரின் 'இலக்கணக் கொத்து' படியுங்கள்.
😂😂 அய்யா . ஒட்டுமொத்த உலகமும் தமிழ் தான் பேசுகிறார்கள் வேறு வேறு பெயர்களில் மருவிய வடிவில். ஒட்டுமொத்த உலகமும் சிவனை தான் வணங்குகிறார்கள் வேறு வேறு பெயர்களில். இன்னும் இரண்டு மாதங்களில் உலகம் இதை காணும். ஒரு உதாரணம் சொல்கிறேன் . KABBALAH JEWS. அதாவது காபாலிகா யூதர்கள். வேறொன்றும் இல்லை சிவனின் மதம் காபாலிகம். அவர்கள் பலியிடுவதை kurpanaath or kurpon ena சொல்வார்கள். அதாவது கூறு பண்ணு அல்லது . கூறுபண்ணுதல். Like வெட்டி கூறு போற்றுவென். இன்னும் ஆயிரக்கணக்கான சொற்கள் என்னிடம் உள்ளது.
🎉🎉
🙏🙏🙏🎉
பேசுவது தமிழ் மொழி பற்றி ஆனால் பயன்படுத்துவதோ வடமொழி வார்த்தைகள் என்னவென்று சொல்வது தமிழ் தெரியா தற்குரிகளை
அப்படி அல்ல நீங்கள் தெளிவாக புரிந்து கொள்ளவில்லை எங்கு பேசினோம் வடமொழியை
நீங்க ஒழுங்கா தமிழ் எழுதுங்க!
தற்கு"றி"!
நன்றி...
👌👌👌👍🙏🏻
🙏🙏🙏
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥🔥🙏🙏🙏🙏
ஐயா உங்கள் பணி மிகவும் மகத்தானது வாழ்த்துக்கள்!
🙏🙏🙏 எல்லாம் திருவருள் சம்மதம் ஐயா 😊
உண்மை ❤
Interesting .
Where u get from this messages.arumai appa
🙏🙏🙏😊
@sooriyangaming5363 🙏🙏🙏
❤❤❤🙏🙏🙏🙏🙇🙇🙇🙇🌷🌷🌷கோடி நன்றிகள் ஐயா ❤❤❤❤🙏🙏🙏🙏
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏
ARUTPERUMJOTHI 🎉❤
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🙏🙏
Arumai…finest
Perumai…Perum…biggest
Jyoti…pilambu…fire or light without beginning or end….otherwise no boundary
தமிழ்❤
❤❤❤
இந்த உலகத்தின் உன்மையான கடவுள் யார்?
Arutperumjodhi arutperumjodhi thaniperum karunai arutperumjodhi🙏🙏🙏🙏🙏
காணொளி....பதிவிறக்கம் செய்ய அனுமதியுங்கள் ...
அது எங்கள் தவறல்ல ஐயா
youtube நிறுவனத்தின் அமைப்பாக இருக்கிறது
@@pugazhenthis8663புகழேந்தி கமெண்ட்ஸ் போடுவதற்கு டச் பண்ணினாள் வரவில்லை ரிப்ளேக்கு மட்டும் வருகிறது
Google -ல் TubeMate இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்து ஓப்பன் செய்து இந்த வீடியோ லிங்க்கை காப்பி செய்து அதில் பேஸ்ட் செய்தால் இந்த வீடியோ வரும் வீடியோவுக்கு கீழே வலது புறத்தில் பார்த்தால் சிவப்பு கலரில் அம்புகுறி தோன்றும் அதைத் தொட்டு வீடியோவை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நன்றி
தமிழ் மொழியின் வரலாற்றுக்கு,வடமொழியில் விளக்கம்! என்னே நேர்த்தி!எந்த தமிழன் கேட்கப் போகிறான்,உருட்டுங்கள்!
Athil Ulla Karuthai Parungal Arivu Vilangum !!!
ஐயா வள்ளலார் வாழ்ந்த காலத்தில் தமிழில் மிக அதிமாக வடமொழி களப்பு இருந்தது அவர் வாழ்ந்தது 200 ஆண்டுகளுக்கு முன்.
தமிழ் இல் மட்டும் அருள் கரூனை கிட்டும்
தமிழ் மொழியே சுத்த சிவா அனுபூதியை கொடுக்கும்
---vallalar
Andavar appa swamy varuvarrrr.....annavarayum all thieyathai paanratha paruthuu veetuuu. Kadasai varuvaraaaa thailavaraaa
ஐயா வணக்கம்
தாங்கள் பேசுவது தமிழைப் பற்றி ஆனால் சம்கிருதம், மற்றும் வடமொழி வாடை நிறையவே உள்ளன. ஓம் என்பதற்கும் வடமொழி எழுத்தே காண்பிக்கப்படுகிறது அது ஏன்?
அதற்கான காரணம் தற்பொழுது வருகின்ற காணொளியில் தெரியும் அதற்காக தான் சூட்சமமாக வைக்கப்பட்டது
அணு பஷத்தில் பிறந்த கடவுள்களுக்கு அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அருளை உணர முடியாது என்றால் , வள்ளலார் எப்படி ஆண்டவரின் அருளை பெற்றிருப்பார் .......ஐயா இதுப்பற்றி விளக்க வேண்டும்.......
உயிர்களின் பால் நான் வைத்த நேயத்தாலே இறைவன் என்னை ஆட்கொண்டான் --- வள்ளலார்
இதற்கு பதில் ஈரோடு கதிர்வேல் ஐயா கூறி உள்ளார்
@@UPHARUNKUMARL வள்ளலார் நம்மைப் போல பிறந்தவர் அல்ல வருவிக்க உற்றவர்
வட மொழி சோற்களும் வருகின்றதே அண்ணா...அனுபக்ஷ்ம்.சம்புமக்ஷ்ம்
அ என்பது குறில்( ஆ) நெடில் கவணமுடன் உச்சரிக்கவும்.
நீங்க கவ"ன"முடன் தமிழ் எழுதுங்க!
இல்லாட்டா கவண் உங்கள் மீது பாயும்!
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺👍👌
🙏🙏🙏🙏🎉
வள்ளலார் இவ்வளவு வட மொழி எழுத்தை பயன்படுத்தி உள்ளாரா?
சில இடம் புரியவில்லை
கொஞ்சம் சிரமம் எடுத்து இன்னும் ஒரு முறை பாருங்க ஐயா
பிரக்கிருதி பட்சம் ஆக ஐந்து.
❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
EenDa Pa Vallalarukku Vera Velai illaiYa......
Pottu Udaippathu than VelaiYa....
ஆம்
🤗🤗🤗🤝🤝🤝👍👍👍
Thiru Vallalar matume 100 % arivu niliyai adinthavar
Please remove background music
தயவு செய்து ஆங்கில வார்த்தைகளை தவிர்க்கவும், இல்லையெனில் தமிழ் வார்த்தைகள் மறைந்துவிடும்.
Vada mozhi illamal TAmizhl mozhi payan paduththaum
music was annoying.
தமிழ்மொழி வந்த வரலாறு காணொளியில் வந்தனம் என்கிறீர்கள், வந்தனம் தமிழா?
ஆன்மா எங்கிருந்து வந்துச்சு.
திருமந்திரம் தமிழ் எவளோ சுலபமா இருக்கு அது தமிழ்
கேவலமா இருக்கு 😮 எப்படி இவரு ஒரு ஆண்டவரை உருவாக்கினர்😮
கடவுளே
ஓம் நமசிவாய🎉
ஒரு உயிரின் முதல் ஒலி அ அம்மா அதில் இருந்தே ஒலிகள் ஆரம்பித்துள்ளது .ஆனால் உயிர்களை படைத்தது யார்.
இம்சை தாங்கலை 😮 பேசாம வேர மதத்தை தழுவ போறேன் நிம்மதியா இருக்கலாம் போலே
தமிழ் மொழி தான் முதல் மொழி .லெமூரியா கண்டத்தில் இருந்து உலகம் முழுக்க பரவி ஆங்காங்கே உள்ள தட்ப வெப்ப வேறுபாடுகளால் மாறியுள்ளனர். சிவனே தமிழை படைத்தவர். தமிழ் கடவுள் முருகனே நம்மை ஆட்கொண்டவன். முருகா🎉
Unga sathi than ennai kevalamaga thittiyavarkal inru ungalai sathivariyaga kootusernrhu kondu ungalai sathi kootukul ungalai adaithukondu spiritual enpathu sathiku apprpattathu
Back round music irritation
வருகின்ற காணொளியில் சரி செய்து விடுவோம்
Pls don't confuse people by using Sanskrit words..You r a Sanghi 😮
Even Arunagiri nadhar have used Sanskirit 😂. Don't cry 200 rs UP.
Kadavulukku mozhi uyarvu illai, aanmigam mozhi appaarpattadhu arivu ketta Mundam.
ரொம்ப புத்திசாலின்னு நினைப்பு
காணொளியை முழுமையாக பார்...
தமிழ் மொழியைப் பற்றி திருமூலர் என்ன சொல்லி இருக்கிறார்...
வள்ளலார் என்ன சொல்லி இருக்கிறார்...
இவை எதுவுமே தெரியாமல் இப்படி பேசுகிறாயே 😅
நீதான் கொஞ்சம் புத்திசாலித்தனமா பேசு பாப்போம், உனக்கு பிடிக்காட்டி இதைப் பாக்காதே, யாரும் உன்னை கட்டாயப்படுத்தல.
@@pugazhenthis8663
Unnidam neril vandhu thirumoolar sonnaaraa? Idhu thinikka pattadhu. Japan kaaranukkum sivan onnu, kadavul onnu mozhi veravaa? Ellaa makkalukkum uyir onnu anmaa onnu. Mozhi edhuvaaga irundhaalum paravaayillai. Anmaa thooymai venum. Pilavu vendaaam. Mozhi veri mirugame unakku naragam kudaa kidaikkaadhu
இந்த ஆளுக்கு மனஉணர்ச்சி பேதி
Converted 😂😂😂 crying
தமிழ் உருவாக்க பட்ட மொழி அல்ல, இயற்கை தந்த அறிவியலின் ஆரம்ப நிலை.
தமிழ் மொழியை வள்ளல் பெருமாள் தரவில்லை அதற்கு முன்னரே தமிழ் மொழி உருவாக்கப்பட்டு விட்டது வரலாறு தெரியாத மடையர்கள் எதுக்கு இதெல்லாம் பேச வேண்டும் ஆரிய திராவிட கூட்டத்திற்கு வள்ளலாரை பயன்படுத்துகிறீர்களா
Ippa ivanum allivittavan thana
அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம் இருள்நெறி என்று எனக்கு இயம்பிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே❤❤
❤❤❤❤❤
❤❤❤
❤❤
💞🎉