சிவாய நம. நம் முன் வினையை . கழிக்கும் பொழுது சில கஷ்டங்கள் வர தான் செய்யும். நாம் இறைவனை தொட்ட தால். அனைத்து வினையை கழித்து. அவன் அடி சேர்வோம். சிவாய நம 🙏🙏🙏
ருத்ராட்சம் அணிந்த பின் 11 முறை திருவாசகம் முற்றோதல் வாய்ப்பு கிடைத்தது 🙏அதோடு துன்பமும் வந்தது 🙏இன்னும் நம்புறேன் ஆண்டவன் என்னை காப்பாற்றுவர் என்று 🙏நடராஜா 🙏🙏
நான் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன், ருத்ராட்சம் அணிந்து கொண்டேன் 🙏ஆனால் ஆண்டவன் மிகவும் சோதிக்கிறார், ஆனாலும் நான் ருதிராட்சைத்தை கழட்டவில்லை 🙏ஓம் நமச்சிவாய 🙏🙏
ஒரு வரி சொன்னீங்களா ஐயா ஊர்ல இருக்கிற எல்லாரும் உபதேசம் பண்ணுவாங்கன்னு என்னோட வாழ்க்கையிலும் அப்படித்தான் நடந்துச்சு நான் எங்க வீட்டுக்காரர் கேக்கல அம்மா கிட்டயும் சொல்லல எங்க அத்தை கிட்டயும் சொல்லல நான் பாட்டுக்கு சிவன் ஆலயம் சென்றேன் ருத்ராட்சத்தை அவர் அருகே வைத்து நான் எடுத்து கட்டிக் கொண்டேன் அதுக்கப்புறம் எத்தனையோ பிரச்சனைகள் ருத்ராட்சம் அணியும் வயசா இது இதெல்லாம் வயதானவர்கள் தான் அணிவார்கள் உனக்கு இது தேவையில்லை கழட்டி விடு என்று வீட்டில் ஒரே பிரச்சனை என்னுடைய மாமியார் எல்லோரிடமும் போன் பண்ணி சொல்லி கேலி செய்தார் அதெல்லாம் பார்த்து பயங்கரமா அழுதேன் ஆனால் என்னுடைய மனதில் ஒரே ஒரு முடிவு தான் என்ன ஆனாலும் ருத்ராட்சத்தை கழட்டக்கூடாது என்று அதை நான் சாகும் வரை கழட்ட மாட்டேன் ஐயா🙏
அண்ணா நான் ஐந்து முக ருத்ராட்சம் அணிந்திருந்தேன் ..சிவன் பக்தி பத்து வருடங்களாக சதுரகிரி சென்ற வருடம் சென்று இருந்தேன் கையில் சிவன் வேல் பச்சை குத்த முயற்சி செய்தேன் பச்சை குத்திட்டு வெளிய வந்தேன் அந்த இடத்தை விட்டு நாலு ஸ்டெப் வச்சிருப்பேன் இரண்டு முக ருத்ராட்சம். கீழ கிடந்து எடுத்தேன் அதை என் கழுத்தில் போட்டுக் கொண்டேன் இரண்டு முகம் சிவனே எனக்கு கொடுத்ததா நினைத்து அணிந்து கொண்டேன் நான் ஒரு பெண் 40 வயதை கடந்து விட்டேன் ..இயல்பாக ஐந்து முகம் யார் வேண்டுமானாலும் அணியலாம் என்று சொல்வார் ..அண்ணா நான் இரண்டு முக ருத்ராட்சம் அணிந்து இருக்கிறேன் இதில் தவறு ஒன்றும் இல்லையா தயவுசெய்து சொல்லுங்கள் ஓம் சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏
தவறில்லை ஆனால் கீழே இருந்து எடுத்ததாக சொன்னீர்கள் அது மரத்தில் இருந்து கீழே விழுந்தது அல்லது யாரோ அணிந்து விட்டு சென்றதா? அப்படியானால் அதை அணியக்கூடாது அவர்களோட கர்மவினை நமக்கு வரும்...! கீழேயுள்ள பொருளோ அல்லது எதுவானும் அதை எடுக்க கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.. ஓம் நமசிவாய 📿🧘🪷
@@MSMouleeBGMs இல்லை அண்ணா அடுத்தவர் யூஸ் பண்ணி இருந்தா தொலை இருக்கும் ..நான் எடுத்த பிறகு தான் துளையிட்டு அணிந்திருக்கிறேன்....அந்த ருத்ராட்சத்தின் மனம் அற்புதமாக உள்ளது ....என் பூஜை அறையில் தான் வைத்திருந்தேன் ...கடந்த திங்களன்று தான் துளையிட்டு அணிந்து கொண்டேன் அண்ணா கடந்த ஆடி மாதம் சதுரகிரி சென்றிருந்தேன் ...ஈசனே என் கைகளில் கொடுத்ததாக உணர்ந்தேன் ....கடந்த 10 ஆண்டுகளாக சிவ தரிசனம் செய்து கொண்டிருக்கிறேன் ...ஓம் சிவாய நமக🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் ஐந்து நபர்கள் இருக்கிறோம்.நான்கு பேர் ருத்ராட்சம் அணிந்து இருக்கிறோம். எனது 2 வது மகள் என் கனவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அணிந்த ருத்ராட்சத்தை அணிந்தால் அது ஒரு சில மாதங்களுக்கு முன்பு உடைந்துவிட்டது நான் அந்த ருத்ராட்சத்தை என்ன செய்வது ஐயா? என்னுடைய மகனுக்கு 2 வதுமகளுக்கு அம்மை போட்டிருக்கு என்மகன் ருத்ராட்சம் அணிந்து இருக்கிறான் அதை கழட்டலாமா ஐயா? நான் என் கணவர் 1 மகள், மகன் ஆகிய நான்கு பேரும் கழட்ட வேண்டுமா ஐயா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா?😢😢
உடைந்த ருத்ராட்சம் ஆற்றிலோ, கடல, நீர் நிலைகளில் போட்டுவிடுங்கள்..கவலை வேண்டாம். உங்கள் விருப்பம் கழட்டுவதும் கழட்டாததும் .. எந்த தீட்டு தடங்கும் கிடையாது🪷📿 ருத்ராட்சத்திற்க்கு.
ஆமாம் ரொம்ப உபதேசம் பண்றாங்க😂. நீ ஏன் ருத்ராட்சம் போட்றுக்கன்னு கேப்பாங்க நான் சொல்வேன் எனக்கு ஈசன் பிடிக்கும் அதனால போட்டிருக்கேன்னு சொல்வேன் கழட்ட முடியாதுன்னு சொல்வேன் என் அப்பனை எப்டி நான் வேணாம்னு சொல்வேன்... எனக்கு அழுகையா வருது ஏன்னு தெரியல ☺️☺️☺️
சிவாய நம. நம் முன் வினையை . கழிக்கும் பொழுது சில கஷ்டங்கள் வர தான் செய்யும். நாம் இறைவனை தொட்ட தால். அனைத்து வினையை கழித்து. அவன் அடி சேர்வோம். சிவாய நம 🙏🙏🙏
ருத்ராட்சம் அணிந்த பின் 11 முறை திருவாசகம் முற்றோதல் வாய்ப்பு கிடைத்தது 🙏அதோடு துன்பமும் வந்தது 🙏இன்னும் நம்புறேன் ஆண்டவன் என்னை காப்பாற்றுவர் என்று 🙏நடராஜா 🙏🙏
Om namah shivay appa om maha periyava om pattaviraiyaa my love appan Sivan ❤❤❤❤❤❤❤❤
❤❤Om namachevaya om om namachevaya
🙏🌿சிவ சிவ🌻🌺திருநீலகண்டம்🐚🙏❤❤❤❤❤❤🎉
ரொம்ப நன்றி ஐயா 🙏🙏🙏🙏, ஓம் நமசிவாயம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்சிவாயநம
நான் அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன், ருத்ராட்சம் அணிந்து கொண்டேன் 🙏ஆனால் ஆண்டவன் மிகவும் சோதிக்கிறார், ஆனாலும் நான் ருதிராட்சைத்தை கழட்டவில்லை 🙏ஓம் நமச்சிவாய 🙏🙏
சிவனின் கருணையும் அன்பும் அருளும் கிட்டும் 📿🪷
@@MSMouleeBGMs திருச்சிற்றம்பலம் 🙏🙏
என்ன கஷ்டம் வந்தாலும் அப்பன் ஈசனுக்கு சமர்ப்பணம்
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤❤❤❤❤❤❤❤
🕉️OM NAMAH SHIVAYA🕉️
உங்கள் பேச்சு ரொம்ப அருமை
ரொம்ப நன்றி அய்யா
நான் ஐந்து முக ருத்ராட்சத்தை அணிந்து இருக்கிறேன் இருந்தாலும் எனக்கு இந்த தீட்சை பெறுவது என்றால் என்ன விளக்கம் கொடுக்கும்
திருச்சிற்றம்பலம் ❤️
🙏 ஓம் நமசிவாய 🙏
உண்மை ஐயா
ஓம் நமசிவாய
🌺🌺🌺🌺🌺
🙏🙏🙏🙏🙏
அய்யா எத்தனை மாதத்திற்கு ஒரு முறை மாற்ற வேண்டும் அய்யா நான் ருத்ராட்சம் அணிந்து ஒரு வருடம் கழிந்து விட்டது
ஒரு வரி சொன்னீங்களா ஐயா ஊர்ல இருக்கிற எல்லாரும் உபதேசம் பண்ணுவாங்கன்னு என்னோட வாழ்க்கையிலும் அப்படித்தான் நடந்துச்சு நான் எங்க வீட்டுக்காரர் கேக்கல அம்மா கிட்டயும் சொல்லல எங்க அத்தை கிட்டயும் சொல்லல நான் பாட்டுக்கு சிவன் ஆலயம் சென்றேன் ருத்ராட்சத்தை அவர் அருகே வைத்து நான் எடுத்து கட்டிக் கொண்டேன் அதுக்கப்புறம் எத்தனையோ பிரச்சனைகள் ருத்ராட்சம் அணியும் வயசா இது இதெல்லாம் வயதானவர்கள் தான் அணிவார்கள் உனக்கு இது தேவையில்லை கழட்டி விடு என்று வீட்டில் ஒரே பிரச்சனை என்னுடைய மாமியார் எல்லோரிடமும் போன் பண்ணி சொல்லி கேலி செய்தார் அதெல்லாம் பார்த்து பயங்கரமா அழுதேன் ஆனால் என்னுடைய மனதில் ஒரே ஒரு முடிவு தான் என்ன ஆனாலும் ருத்ராட்சத்தை கழட்டக்கூடாது என்று அதை நான் சாகும் வரை கழட்ட மாட்டேன் ஐயா🙏
ஓம் நமசிவாய ஓம் 🕉️📿🔱🕉️🙏
ஓம்நமசிவாய 🍁🔱🐚📿🐍
Sivaya nama 🎉
Om namah shivaya om namah shivaya om namah shivaya
அண்ணா நான் ஐந்து முக ருத்ராட்சம் அணிந்திருந்தேன் ..சிவன் பக்தி பத்து வருடங்களாக சதுரகிரி சென்ற வருடம் சென்று இருந்தேன் கையில் சிவன் வேல் பச்சை குத்த முயற்சி செய்தேன் பச்சை குத்திட்டு வெளிய வந்தேன் அந்த இடத்தை விட்டு நாலு ஸ்டெப் வச்சிருப்பேன் இரண்டு முக ருத்ராட்சம். கீழ கிடந்து எடுத்தேன் அதை என் கழுத்தில் போட்டுக் கொண்டேன் இரண்டு முகம் சிவனே எனக்கு கொடுத்ததா நினைத்து அணிந்து கொண்டேன் நான் ஒரு பெண் 40 வயதை கடந்து விட்டேன் ..இயல்பாக ஐந்து முகம் யார் வேண்டுமானாலும் அணியலாம் என்று சொல்வார் ..அண்ணா நான் இரண்டு முக ருத்ராட்சம் அணிந்து இருக்கிறேன் இதில் தவறு ஒன்றும் இல்லையா தயவுசெய்து சொல்லுங்கள் ஓம் சிவாய நமக 🙏🙏🙏🙏🙏🙏
தவறில்லை ஆனால் கீழே இருந்து எடுத்ததாக சொன்னீர்கள் அது மரத்தில் இருந்து கீழே விழுந்தது அல்லது யாரோ அணிந்து விட்டு சென்றதா? அப்படியானால் அதை அணியக்கூடாது அவர்களோட கர்மவினை நமக்கு வரும்...! கீழேயுள்ள பொருளோ அல்லது எதுவானும் அதை எடுக்க கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள்.. ஓம் நமசிவாய 📿🧘🪷
@@MSMouleeBGMs இல்லை அண்ணா அடுத்தவர் யூஸ் பண்ணி இருந்தா தொலை இருக்கும் ..நான் எடுத்த பிறகு தான் துளையிட்டு அணிந்திருக்கிறேன்....அந்த ருத்ராட்சத்தின் மனம் அற்புதமாக உள்ளது ....என் பூஜை அறையில் தான் வைத்திருந்தேன் ...கடந்த திங்களன்று தான் துளையிட்டு அணிந்து கொண்டேன் அண்ணா கடந்த ஆடி மாதம் சதுரகிரி சென்றிருந்தேன் ...ஈசனே என் கைகளில் கொடுத்ததாக உணர்ந்தேன் ....கடந்த 10 ஆண்டுகளாக சிவ தரிசனம் செய்து கொண்டிருக்கிறேன் ...ஓம் சிவாய நமக🙏🙏🙏🙏🙏🙏🙏
மலையேறி இறங்கி அடிவாரத்தில்
Om namashivaya 🙏🏻😭
ருத்திராட்சம் 🕉️ அணிந்தால் அசைவம் சாப்பிடலாமா ஐயா
Yes
நீங்களே போக போக விட்டு விடுவீர்கள்
nan podura ayya
MB❤
❤❤❤❤❤
ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் ஐந்து நபர்கள் இருக்கிறோம்.நான்கு பேர் ருத்ராட்சம் அணிந்து இருக்கிறோம். எனது 2 வது மகள் என் கனவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அணிந்த ருத்ராட்சத்தை அணிந்தால் அது ஒரு சில மாதங்களுக்கு முன்பு உடைந்துவிட்டது நான் அந்த ருத்ராட்சத்தை என்ன செய்வது ஐயா? என்னுடைய மகனுக்கு 2 வதுமகளுக்கு அம்மை போட்டிருக்கு என்மகன் ருத்ராட்சம் அணிந்து இருக்கிறான் அதை கழட்டலாமா ஐயா? நான் என் கணவர் 1 மகள், மகன் ஆகிய நான்கு பேரும் கழட்ட வேண்டுமா ஐயா தயவு செய்து சொல்லுங்கள் ஐயா?😢😢
உடைந்த ருத்ராட்சம் ஆற்றிலோ, கடல, நீர் நிலைகளில் போட்டுவிடுங்கள்..கவலை வேண்டாம். உங்கள் விருப்பம் கழட்டுவதும் கழட்டாததும் .. எந்த தீட்டு தடங்கும் கிடையாது🪷📿 ருத்ராட்சத்திற்க்கு.
சரியான விளக்கம்.நன்றி ஐயா🙏
ஆமாம் ரொம்ப உபதேசம் பண்றாங்க😂. நீ ஏன் ருத்ராட்சம் போட்றுக்கன்னு கேப்பாங்க நான் சொல்வேன் எனக்கு ஈசன் பிடிக்கும் அதனால போட்டிருக்கேன்னு சொல்வேன் கழட்ட முடியாதுன்னு சொல்வேன் என் அப்பனை எப்டி நான் வேணாம்னு சொல்வேன்... எனக்கு அழுகையா வருது ஏன்னு தெரியல ☺️☺️☺️
நான் ருத்ராட்சம் அணியவில்லை
Iya ethana mugam aniyalam
உங்கள் விருப்பம்
Om namah shivay appa om maha periyava om pattaviraiya ❤❤❤my love appan Sivan ❤❤❤❤❤
ஓம் நமசிவாய 🙏🙏