இப்பாடலில் என் நெஞ்சள்ளிப்போனவர்களில் முதலிடம் வாணி அம்மாவுக்குத்தான்...... நான் தமிழான பிறந்ததும் வாணியம்மா தமிழ் பாடகி என்பதும் எனக்கு எவ்வளவு பெரிய வரம்....
@@JAINARASIMHA-s7c ஆமோதிக்கிறேன்! இந்த இசை இரட்டையர்கள் எம்.ஜி.ஆரின் படங்களுக்கும் இசை அமைத்தவர்கள் என்பதை அறிவேன். இருந்தாலும், அவர்களின் பல பாடல்கள் என்னைக் கவரவில்லை. சில பாடல்கள் முணுமுணுக்க வைக்கும் ரகத்தைச் சார்ந்தவைகளே!
இந்த பாடல் நாங்கள் 5 வகுப்பு படிக்கும் போது வந்தது அப்பொழுது ரேடியோவில் பாடும் போது ஒரு அமைதியாக கேட்க தோன்றும் .. சங்கர் கணேஷ் வைரமுத்து வரிகள் அருமை .இன்று கேட்கும் போது ஒரு இனிமை இவரின் இசை RB பர்பன் இசையை போல தமிழ் கொடுத்த கலைஞன்
தொலைக்காட்சி இல்லாத காலங்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்.... அந்த நாட்களை நினைக்கும் போது கண்களில் ஓர் ஏக்கம் இப்போது ஏற்படுகிறது....
ಈವರೆಗೆ ಈ ಹಾಡನ್ನು ಎಷ್ಟು ಸಲ ಆಲಿಸಿದ್ದೀನಿ ಅಂತ ನನಗೇ ಗೊತ್ತಿಲ್ಲ. ಅಷ್ಟೊಂದು ಇಂಪಾದ ಹಾಡು. ವೈರಮುತ್ತು ಸಾಲುಗಳು, ಶಂಕರ್ ಗಣೇಶ್ ಸಂಗೀತ, ವಾಣಿ ಅಮ್ಮ ಅವರ ಗಾಯನ ಈ ಮೂವರೂ ಸೇರಿ ಈ ಹಾಡಿನ ಮೂಲಕ ಎಷ್ಟೊಂದು ಹೃದಯಗಳನ್ನು ಟಚ್ ಮಾಡಿದ್ದಾರಲ್ಲ!
சிறிய வயதில் நான் கேட்கும் போது என்னையே மறந்து விடுவேன் ஒரு தடவை அல்ல பல தடவை.., வாணி ஜெயராம் அவர்களின் இனிமையான குரல் மறக்கவே முடியல அப்படி ஒரு தவிப்பு எனக்கு
யாரது சொல்லாமல் நொஞ்சள்ளி போவது ? இசை அரசர்கள் சங்கர் கணேஷ் , பாடலாசிரியர் வைரமுத்து , பாடலை பாடிய வாணிஜெயராம் , நடித்த ராதா , இவர்கள்தான் இந்த பாடலை கேட்போரின் நெஞ்சங்களை அள்ளிச்சென்றவர்கள் .
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் இலங்கை வான் ஒலி ஒவ்வொரு வர் வாழ்க்கை இல் ஓரு அங்கமாக திகழ்ந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் நேரம் நாமே கூறி விடலாம். அந்த அளவுக்கு நாம் அனைவரும் இலங்கை ஒலி பரப்பு நிகழ்ச்சி அனைத்துக்குமே அடிமையாகி கிடந்த அந்த நாட்கள் திரும்ப வரதா?
திரு எம்எஸ்வி அவர்களின் பின்னணி இசையை பெரும்பாலானவர்கள் இங்கு பாராட்டவில்லை. முதலிலே பாடலின் சிறப்பு எம் எஸ் வி அவர்களின் இசையே. பாடகியின் குரல்வளம் அருமை.
ஏப்ரல் 1983 என்று நினைக்கிறேன் ரிலீஸ் ஆனது யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது ... தாளாத பெண்மை நான்.. தாளாத பெண்மை என்று பாடிட்டாங்கே ஆனால் ! பல ஆண்களை தவிக்க விட்டுட்டு சல்லி சல்லியாக்கிட்டு போன காலம் அது நூற்றுல ஒன்று கூட ஜெயிக்கல
இது போன்ற நெஞ்சை அள்ளும் பாடல்கள் உருவான காலத்தில் வாழ்ந்திருக்கிறோம் என்பதே நமக்கு கடவுள் கொடுத்த வரம்
Yes.brother
இப்பாடலில் என் நெஞ்சள்ளிப்போனவர்களில் முதலிடம் வாணி அம்மாவுக்குத்தான்...... நான் தமிழான பிறந்ததும் வாணியம்மா தமிழ் பாடகி என்பதும் எனக்கு எவ்வளவு பெரிய வரம்....
வாணி ஜெயராமின் குரல் இசை ஓளிப்பதிவு காட்சி ராதாவின் அசைவு அனைத்தும் அருமை
😢@@gokuls8458
1:47
🎉❤
இந்த. பாடல் அதிகமாக இலங்கை வானொலியிலும் கீட்டு உள்ளேன்
வாவ் சங்கர் கணேஷ் இசையமைத்த அற்புதமான பாடல்களில் ஒரு வைரம் 👌
கோடி முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்....
சந்தேகமே இல்லை சொல்லாமல் நெஞ்சள்ளி போனது வாணிஜெயராம் தான் நெஞ்சம் உருகி நிற்கிறேன்
2025ல் யாராவது இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்களா...😍
4025 layum keppanga
Yes 🎉❤😂
Vaani jayaram amma voice 🎉
Good World 🌎 songs 🎵 👌 👏
Yes
Yes i am . husband and wife ku eeukra reletionship aah azhaga sonna song .❤❤❤❤❤
குரல் வாணி அம்மா super
80 s மறக்கமுடியாத பாடல்
இந்த அளவிற்கு நெளிவு வளைவோடு பாடமுடிந்தவர் வாணியம்மா மட்டுமே ❤
School நினைவுகள் வந்து கண்கள் வேர்க்கிறது😢
❤❤❤
சில நினைவுகள் மிகவும் இனிமையானது❤
எனக்கு இந்தப் பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும்
ஏதோ சிறு வயது ஞாபகம் 😊
நான் வாணி அம்மாவின் மிகப்பெரிய ரசிகன்
யாரது ? பாராட்டுக்குறிய சங்கர்- கணேஷ்.
என் குரல் கூட வாணி ஜெயராம் போல்தான் இருக்கு என்பார்கள் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்
Neenkal cinimavil pada mujarsikkavum Vani amma meandum piranthu veaddar anru makkal happya atrukkolvarkal
அபூர்வகுரல். பாடுகிறீர்களா?....வாழ்த்துகள்!...
😮
Kuralai paadi anupungal kettuparthu magizhkiren
நான் ராஜாவின் தீவிர ரசிகன்தான்.
இருந்தாலும் சங்கர்-கணேஷ் இசையில் மிகவும் பிடித்த இரண்டு பாடல்களில் முதன்மையானது இது. மற்றொன்று, மேகமே...மேகமே!
நண்பரே இன்னும் நிறைய பாடல்கள் உள்ளன ❤❤❤
@@JAINARASIMHA-s7c
ஆமோதிக்கிறேன்!
இந்த இசை இரட்டையர்கள் எம்.ஜி.ஆரின் படங்களுக்கும் இசை அமைத்தவர்கள் என்பதை அறிவேன். இருந்தாலும், அவர்களின் பல பாடல்கள் என்னைக் கவரவில்லை. சில பாடல்கள் முணுமுணுக்க வைக்கும் ரகத்தைச் சார்ந்தவைகளே!
எனக்கும்
Yes❤❤❤
Brother listen to the songs of MGR movie Naan yean pirandhaen. Shankar Ganesh music.
A huge fan of Vani Jayaram madam from Karnataka 🎉
மனதை கொள்ளை கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று இந்த டீம் ஒர்க்கில் இருந்த அனைவரையும் மிகவும் பாராட்ட வேண்டும் ❤🌹
சொல்ல வார்த்தைகளே இல்லை நாம் எல்லாம் இசையின் அடிமைகளே
இந்த பாடல் நாங்கள் 5 வகுப்பு படிக்கும் போது வந்தது அப்பொழுது ரேடியோவில் பாடும் போது ஒரு அமைதியாக கேட்க தோன்றும் .. சங்கர் கணேஷ் வைரமுத்து வரிகள் அருமை
.இன்று கேட்கும் போது ஒரு இனிமை
இவரின் இசை RB பர்பன் இசையை போல தமிழ் கொடுத்த கலைஞன்
வாணி அம்மாவின் இனிப்பான குரலோடு Violin, trupet சேர்ந்து கொண்டு தழுவி தழுவி தென்றலாக சுகம்தருகிறது.... #காலத்தால்அழியாதபாடல்.
என்ன மாதிரி பாட்டு கேக்கும் போது இந்த பாட்டை கடந்து போய் அடுத்த பாட்டை கேக்கும் போது இந்த பாட்டு ஞாபகம் தான் வருது ❤❤❤❤❤
தொலைக்காட்சி இல்லாத காலங்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு ரசித்த பாடல்.... அந்த நாட்களை நினைக்கும் போது கண்களில் ஓர் ஏக்கம் இப்போது ஏற்படுகிறது....
S ofcourse
ராதா மோகன் மாதிரி யாரு நடிக்க முடியாது எண்பதுகளில் பயங்கரம்
❤❤❤❤❤❤
ಎಂಥಾ ಸುಂದರ ಗೀತೆ.. ವಾಣಿ ಜಯರಾಂ ಬಹಳ ಮಧುರ ವಗಿ ಹಾಡಿದ್ದಾರೆ
ಈವರೆಗೆ ಈ ಹಾಡನ್ನು ಎಷ್ಟು ಸಲ ಆಲಿಸಿದ್ದೀನಿ ಅಂತ ನನಗೇ ಗೊತ್ತಿಲ್ಲ. ಅಷ್ಟೊಂದು ಇಂಪಾದ ಹಾಡು. ವೈರಮುತ್ತು ಸಾಲುಗಳು, ಶಂಕರ್ ಗಣೇಶ್ ಸಂಗೀತ, ವಾಣಿ ಅಮ್ಮ ಅವರ ಗಾಯನ ಈ ಮೂವರೂ ಸೇರಿ ಈ ಹಾಡಿನ ಮೂಲಕ ಎಷ್ಟೊಂದು ಹೃದಯಗಳನ್ನು ಟಚ್ ಮಾಡಿದ್ದಾರಲ್ಲ!
சிறிய வயதில் நான் கேட்கும் போது என்னையே மறந்து விடுவேன் ஒரு தடவை அல்ல பல தடவை.., வாணி ஜெயராம் அவர்களின் இனிமையான குரல் மறக்கவே முடியல அப்படி ஒரு தவிப்பு எனக்கு
வாணி ஜெயராம் அம்மா அவர்களுக்கு கிடைக்க வேண்டிய புகழ் கிடைக்கவில்லையோ என்று எப்போதும் எனக்கு தோன்றும்... எப்படி ஒரு அருமையான பாடகி❤❤❤❤❤
நான் கேட்கல அடிகடி என் நாவில் முனுமனுக்கும் பாடல் நான் பள்ளிபருவத்தில் கேட்ட பாடல்
யாரது சொல்லாமல் நொஞ்சள்ளி போவது ? இசை அரசர்கள் சங்கர் கணேஷ் , பாடலாசிரியர் வைரமுத்து , பாடலை பாடிய வாணிஜெயராம் , நடித்த ராதா , இவர்கள்தான் இந்த பாடலை கேட்போரின் நெஞ்சங்களை அள்ளிச்சென்றவர்கள் .
நொஞ்சள்ளி போவது இல்ல, நெஞ்சள்ளி போவது. நெஞ்சள்ளி.. நெஞ்சள்ளி.. நெஞ்சை அள்ளி போவது...
😂😂😂
இசையரசனா..? யார் ...? இவனுங்களா..? இசைத்திருடனுங்க...
அத்தனையும் இந்திலருந்து சுட்டது.
ரொம்பவும் வெள்ளந்தி புள்ளையா இருக்கியேப்பா...
ஆமாம் ஆமாம் உண்மை தான் அவர்கள் தான் நெஞ்ச அள்ளி போவது
Wonderful song ❤
வாணியம்மாவின் குரலில் மெல்லிய சோகம் இன்று எப்போது இழையோடுவதைக் கேட்கலாம்.
❤❤❤
2024ல்ல கூட நான் இந்த பாடலை யூடியூப்ல போய் கேட்பேன் அந்த கடந்த காலந்தை நினைந்து ❤
Me..too
ஆமாம் ஆமாம் நானும் அப்படித்தான்
நானும்அந்தகடந்தகாலத்தைநினைத்து
Me also morning 3 I am earing this song when sleep is not coming mohan Hits
Nanum tha
என்நெஞ்சத்தைஅள்ளியபாடல் 1:48
❤
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளி போவது காணாத பெண்மை காணாத பெண்மை வாடுமே பாடுமே
அபூர்வமான குரலில் அருமையான பாடல்.... வாழ்க வாணியின் நாமம்
யாரது கவிஞரா இல்ல இசையமைப்பாளர் அருமை
திருமணம் ஆன புதிதில் நான் வாங்கிய டூ இன் ஒன் டேப் ரிகாடரில் பதிவு செய்த முதல் பாடல் இது தான்..
Pppppppppppppppp
பாடலும் பாடலை பாடிய வாணி அம்மாவின் குரல் அருமை 🎉
உண்மை யில் யாராலும் இப்படி பாட முடியாது
நெஞ்சத்தை தள்ளியது வாணிஜெயராம்
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள் இலங்கை வான் ஒலி ஒவ்வொரு வர் வாழ்க்கை இல் ஓரு அங்கமாக திகழ்ந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் நேரம் நாமே கூறி விடலாம். அந்த அளவுக்கு நாம் அனைவரும் இலங்கை ஒலி பரப்பு நிகழ்ச்சி அனைத்துக்குமே அடிமையாகி கிடந்த அந்த நாட்கள் திரும்ப வரதா?
இந்த பாடலை கேக்கும் போது இனம் புரியாத சந்தோசமா இருக்கு ❤
அழகானகுரல்அருமையானபாடல்🎉😊❤
My favourite song lyrics super voice super ❤❤❤❤❤❤❤
சொக்கும் குரல்...
மனது தடவிய பாடல் குரல் தேன் ❤❤❤
மறக்க முடியாத நினைவு இந்த வரிகள்😢
யாரது சொல்லாமல் என் மனதை கவர்ந்த பாடல்
என்நெஞ்சில் நீங்காத பாடல்
Picturise செய்யமுடியாத அற்புதமான பாடல். The credit goes to SANKAR GANESH
மணம் நெகிழவைக்கும் இந்த பாடல் மீண்டும் மீண்டும் இரவு நேரம் கேட்டுக்கொண்டேஇருக்கலாம் ❤❤
இன்றும் சலிக்காத இசை,பாடல்,குரல்❤❤❤
தொலைந்து போன இளமைக் காலத்தை
கண் முன்னே
கொண்டு வருகின்ற
ஆற்றல்
இது போன்ற
பாடல்களுக்கு உண்டு
ரொம்ப சரியாக சொன்னீர்கள். நெஞ்சை சோகம் கவ்வுகிறது.
திரு எம்எஸ்வி அவர்களின் பின்னணி இசையை பெரும்பாலானவர்கள் இங்கு பாராட்டவில்லை. முதலிலே பாடலின் சிறப்பு எம் எஸ் வி அவர்களின் இசையே. பாடகியின் குரல்வளம் அருமை.
சங்கர் கணேஷ் இசை,
எம் எஸ் வீ இல்லை.
Arumaiyana padal varigal Vairamuthu inimaiyana vani jayaram voice.super super.
யா..ரது....
சொல்லா..மல் நெஞ்சள்ளி போ..வது
யா....ரது....
சொல்லா..மல் நெஞ்சள்ளி போவது
தா..ளாத பெண்மை வா..டுமே....
பா..டுமே....ஏ..ஏ..ஏ...
யா...ரது...சொல்லா..மல் ..
நெஞ்சள்ளி..போவது....
தா..ளாத பெண்மை வா..டுமே....
பா..டுமே....ஏ..ஏ..ஏ...
யா..ரது....
சொல்லா..மல் நெஞ்சள்ளி போ..வது
மார்கழிப் பூ..க்கள்....என்னை
தீ..ண்டும்.. ம்ம்..ம்ம்ம்...
ஆ..ஆ
ஆ..ஆ.
ஆ......
மார்கழிப் பூ..க்கள்....என்னை
தீ..ண்டும்
நேரமே...வா..
தேன் தரும் மேகம்...வந்து
போ..கும்...சிந்து பா..டும்..
இன்பமே..ஏ ...
ரோஜாக்கள் பூமேடை போடும்...
தென்றல் வரும்..
பார்த்தாலும்... போதை தரும்..ம்ம்ம்
யா..ரது..
யா....ரது..
சொல்லா..மல் ..
நெஞ்சள்ளி..போவது....
தா..ளாத பெண்மை வா..டுமே....
பா..டுமே....ஏ..ஏ..ஏ...
யா...ரது....
சொல்லா..மல்
நெஞ்சள்ளி..போவது....
தா..மரை ஓ..டை...
இன்ப வா...டை....
அ...
ஆ..
அ..
ஆ.ஆ...
அ..ஆ..ஆ..ஆ..ஆ
தா..மரை ஓ..டை...
இன்ப வா...டை....
வீசுதே..ஏ...வா..
பொன்னிதழ் ஓ..ரம்...
இந்த நே..ரம்...
இன்ப சாரல்....தூறுதே...ஏ..
ஆளானதால் வந்த தொல்லை...
காதல் முல்லை......
கண்ணோடு தூ..க்கம் இல்லை.........
யா..ரது.
யா....ரது.
சொல்லா..மல்
நெஞ்சள்ளி..போ..வது....
தா..ளாத பெண்மை வா..டுமே....
பாடுமே....ஏ..ஏ..ஏ...
யா....ரது....
சொல்லா..மல்
நெஞ்சள்ளி போ..வது
Kk 🎉🎉🎉🎉
Vani jayaram voice🎉
எனக்குபிடித்தபாட்டு❤❤❤
Sankar Ganesh realy Super.❤❤❤❤❤
Sooooo beautiful song and her voice is magic
ஆடுது என்ற வரியில் ஆடுவது போலவே இருக்கும்
ஆம் பாடல் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்
One of the best melodies, well enacted by Radha n Mohan! Playback n instrumental are wonderful!! Wonderful task by music director n film director,!!
Semma song❤🎉🎉🎉🎉🎉Vani jayaraam Amma voice super 🎉🎂🎂🎂
Perfect voice vani Amma. Vazhthugal
Radha நடிப்பு அருமை
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Miss you vani Amma and your honey voice
என்நெஞ்சத்தைஅள்ளியபாடல்
Miss you Vani amma and your honey voice.
Vaanimma voice🎉❤❤❤❤
ஒளியும் ஒளியும்ல பார்த்த பாடல் ❤️❤️❤️❤️❤️
The end of the .magnanimous voice 😢 That's life leaving all alone 🎉
இசை யோகி சங்கர் கணேஷ்
வாணிஜெயராம் vairamaana வாய்ஸ்
❤❤❤Super voice
வாணி ❤
Very nice song! Vani Amma we miss you so much!
80s 80 தான்.90s90தான்
❤🎉❤🎉 அருமையான பாடல் ❤🎉❤🎉ஷோபா mm
In this song both Radha and Mohan prove MADE FOR EACH OTHER.A deep INSIGHT song
அருமையான பாடல் ❤.
What a song I am going back to my school days😊
I cannot express in words what a lovely song manathai mayakkum arumayana varikal
Very good song.i verymuch like it.
I can remember my school time when listen to this nice song. We used to listen it in the mornings via radio Ceylon while preparing to go school
ரியல்லி very nice
Superb beautiful nice song and voice and 🎶 23.2.2024
ஆஹா ஆஹா ஆஹா
Wow beautiful song ❤❤❤
Eththanai murai kettalum salikkatha nenjil neengatha paadal Vani Amma voveoru ullathilum vazhdhukkondirukiranga❤❤❤❤❤❤❤❤❤❤
Honey voice
ஏப்ரல் 1983 என்று நினைக்கிறேன் ரிலீஸ் ஆனது யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது ...
தாளாத பெண்மை நான்..
தாளாத பெண்மை என்று பாடிட்டாங்கே ஆனால் ! பல ஆண்களை தவிக்க விட்டுட்டு சல்லி சல்லியாக்கிட்டு போன காலம் அது நூற்றுல ஒன்று கூட ஜெயிக்கல
வாணி அம்மா வுக்கு அடியேன் வணக்கம் 🌹💐💐🌹
Ellorudaya nenjayum allum indha paadal
Brilliant song ❤
Super song
Very good song 🎉
வாணியம்மாமறக்கமுடியாதகுரல்
Shsnkar Ganesh Vani Jayaram COMBO
Finest ever,nice,nice,nice!
Her voice melting your hearts
Super voice ma god bless you ma
Awesome