பாட்டும் நடனமும் போட்டி போடும் இசை உலகம் எவ்வளவு பாடல்கள் வந்தாலும் இதை மிஞ்ச ஆள் இல்லை முன்பு தில்லானா மோகனாம்பாள் என்றால் மிகையாகாது அடுத்து காதல் ஓவியம் 😘😘😘😘😘😘😘😘
பாடல் வைரமுத்து, இசை இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா இவர்கள் மூன்று பேரும் ஒரே தாய் வீட்டு மண்ணில் பிறந்த திரை உலகை ஆளப்பிறந்த மன்னர்கள்.அந்த மண்ணின் மனம்தான் நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கின்றது.
இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகப் போகிறது. இன்னும் இந்த வரிகள் அப்படியே மனதில் பதிந்து விட்டது. திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வழியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரில் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி... விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ... என்ன மாதிரியான ராகம் இது. எஸ்.பி.பி. அவர்களின் குரலும் இளையராஜா அவர்களின் இசையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.
நதியில் ஆடும் பூவனம் பாடலில் இழைந்தோடும் மெல்லிய இரட்டை அர்த்த வரிகள் முகத்தை சுழிக்க வைக்கவில்லை. இருந்தாலும் அந்த வரிகளிலும் ஒரு லயம் இருக்கிறது. இரவு முழுதும் கீதமே நிலவின் மடியில் ஈரமே விரல்கள் விருந்து கேட்குமே ஒரு விளக்கு விழித்து பார்க்குமே இதழ்கள் இதழை தேடுமே ஒரு கனவு படுக்கை போடுமே போதுமே
Spb ilayaraja both lead roles and the co actors everybody ❤just wow I can't get velliselaingagal out of ma mind... Sad abt the fact that the actor didn't do any other films after this. like to know where he is now sincerely .. Romba Romba talented person.
He shree Illairaja 🙏 is a musical sensation for this and coming generations ❤🎵🎶🎥 for me 😅he is the music director for all my movies in Telugu and Tamil 🎉 this hero was my contemporary in Madras Christian College 80s
Stunned by the magical music of the Greatest Composer Raaja Sir. And Raaja Sir is such a great composer who compeltely understood the puse of the Film Director and its story and delivers without any Blemish. Outstanding combination of music , song, acting and direction.
This is a 1982 movie. I saw this film in Saraswati Theatre, Komarapalayam, then Salem District. I was studying in college then. May be FDFS. I was spell bound by each and every song. Every song is a Raja master piece. None is less than any other one. But the most fascinating song of this movie for me is "Amma Azhage, Ulagin Oliye" What a class composing and reverberating voice
தந் நம்த நம்த நம் தம் நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம் நம் தம்த நம்தம் நம் தம்த நம்தம் நம் தம்த நம்தம் நம் தம்த நம்தம் என் நாதமே வா ஆ ஆ ஆ ஆ … சங்கீத ஜாதி முல்லை காணவில்லை கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை சாவொன்று தானா நம் காதல் எல்லை என் நாதமே வா ஆ ஆ ஆ ஆ … சங்கீத ஜாதி முல்லை காணவில்லை திருமுகம் வந்து பழகுமோ அறிமுகம் செய்து விலகுமோ விழிகளில் துளிகள் வடியுமோ அது சுடுவதை தாங்க முடியுமோ கனவினில் எந்தன் உயிரில் உறவாகி விடிகையில் இன்று அழுது பிரிவாகி தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி இசையெனும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும் ஞாபக வேதனை மீறுமோ ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள் ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ ராஜ தீபமே... எந்தன் வாசலில் வாராயோ.. குயிலே... குயிலே... குயிலே...குயிலே... உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்ம்ம் ராஜ தீபமே.... நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள் நீதானே நீதானே மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள் நீதானே நீதானே நீதானே விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய் விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம் சிந்தும்ம் சந்தம் உந்தன் சொந்தம் தத்திச் செல்லும் முத்து சிற்பம் கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம் இன்னும் என்ன நெஞ்சில் அச்சம் கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம் முல்லை பூவில் முள்ளும் உண்டோ கண்டு கொண்டும் இந்த வேஷம் என்ன ராஜ தீபமே.. ச ச ச நிச நிச நிச ரிச நிச நிச கரி சநி ரிசநித பத நிச ரி ரிக ரிக சக ரிச நிசரி நிசரி சநி தப தச நி சநி தப ம த ப ச.. நி சநி நி சநி நிச நி தப ப மகப நித சநிதப மப சரிக சரிக நிசரி கமப கமப கமப மபத பத நி நிச நிச சநி தநி பத நி ச ச ச ச த நி சரி க ரி ச நி ச நி த ரி த ப தகதக தோம் தரிகிட தோம் தகஜுனு தோம் தகதிமி தோம் தகதக தோம் தரிகிட தோம் தகஜுனு தோம் தகதிமி தோம் தகதக தோம் தரிகிட தோம் தரிகிட தோம் தரிகிட தோம் நகந யகந ரகந சகந யகந ரகந சகந தகந ரகந சகந தகந பகந சகந தகந பகந ககந நகந யகந ரகந சகந யகந ரகந சகந தகந ரகந சகந தகந பகந சகந தகந பகந ககந
Can we get films like this now a days whom we can praise in this movie the lyricist or the musician or singers last but not least the director can't say😊😊 last but not least hat's off to the hero kannan and heroine radha thdy acted superbly 😊
இளையராஜா, பாரதிராஜா காலத்தில் வாழ்வது, இறைவன் அளித்த வரம்.
ruclips.net/video/xojsgKPHHyY/видео.htmlsi=42qUQibmysYBfVe_
பாட்டும் நடனமும் போட்டி போடும் இசை உலகம் எவ்வளவு பாடல்கள் வந்தாலும் இதை மிஞ்ச ஆள் இல்லை முன்பு தில்லானா மோகனாம்பாள் என்றால் மிகையாகாது அடுத்து காதல் ஓவியம் 😘😘😘😘😘😘😘😘
இது போல் ஒரு நடனம் மற்றும் பாடல் எக்காலத்திலும் வாரது
❤
இந்த ஒவ்வொரு முறையும் கேட்கும் போது உடல் சிலிர்த்து போனேன்
இந்த பாடலில் இசை பெரிதா
பாடல் வரி பெரிதா
பாடகர் குரல் பெரிதா..
எல்லாமும் பெரிதுதான்
பாடல் வைரமுத்து, இசை இளையராஜா, இயக்குநர் பாரதிராஜா இவர்கள் மூன்று பேரும் ஒரே தாய் வீட்டு மண்ணில் பிறந்த திரை உலகை ஆளப்பிறந்த மன்னர்கள்.அந்த மண்ணின் மனம்தான் நம்மையெல்லாம் ஆட்டிப்படைக்கின்றது.
ruclips.net/video/xojsgKPHHyY/видео.htmlsi=42qUQibmysYBfVe_
இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகப் போகிறது. இன்னும் இந்த வரிகள் அப்படியே மனதில் பதிந்து விட்டது. திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வழியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி... கன்னி நதி... ஜீவ நதி...
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசை என்னும் மழை வரும் இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ... பாடிடுமோ... ஆடிடுமோ... பாடிடுமோ... என்ன மாதிரியான ராகம் இது. எஸ்.பி.பி. அவர்களின் குரலும் இளையராஜா அவர்களின் இசையும் சொல்ல வார்த்தைகள் இல்லை.
Supernga sir
வைரமுத்து அவர்களின் வரிகளை மறந்து விட்டீர்களே 😊😊😊😊😢😢
Thank for the line s
Nice ❤
ruclips.net/video/xojsgKPHHyY/видео.htmlsi=42qUQibmysYBfVe_
அந்த காலமெல்லாம் இனி வாழ்க்கையில் திரும்பவே திரும்பாத வசந்த காலம். இதுபோன்ற பாடல்களே சாட்சிகளாக உள்ளது.
உண்மை நிலை தான்
இந்த.நடிகரை.இந்த.படத்திர்க்கு.பிறகு.கனவில்லை
ஒரு பட்த்தில் உள்ள 8 பாடல்களும் ரசிக்கும்படியாக உள்ளது என்றால் ராஜா, ராஜாதான்....
❤❤❤
❤❤❤சங்கித..ஜாதி முல்லை.,❤❤பாடல்...அருமை❤எஸ்பி❤❤குரல்❤❤என்னை...அடிமையாக்கி ராதே,❤❤❤❤❤❤❤❤❤❤
மனதில் பசுமையான நினைவுகளை அள்ளி தெளிக்கின்றது இளமைகால கனவுகள் ஞாபகம் வருகின்றது
இசையால் காட்சிக்கு உயிரா?காட்சியால் இசைக்கு உயிரா!!
கொரானா சமயத்தில் இந்த பாடல்களின் அருமை உணர முடிந்தது!
வ சீனிவாசன்
புதுவை
எத்தனை வருடங்கள் ஆனால் இது படம் அல்ல காவியம் காலத்தால் அழியாத ஓவியம் இசையும் பாடலும் போட்டியிட்டு இரண்டும் வென்ற காவியம்👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏💯💯💯
❤❤❤❤
👌🙏
❤
❤❤❤❤
❤
This Album is equal to 100 Oscars. Unfortunately, unlike ARR, Ilayaraja had no international brokers to promote his songs to the Oscars.
என்ன அருமை ! என்ன அருமை!
வர்ணிக்க வார்த்தைகள் போதவில்லை.
உலகில் இதனை விடவும் பேரிசையை எங்கே போய்த் தேடுவது.?
ruclips.net/video/xojsgKPHHyY/видео.htmlsi=42qUQibmysYBfVe_
அந்த நடிகரை எங்கிருந்தாலும் அழைத்து வந்து நடிக்க வையுங்கள்.
அருமையான நடிப்பு.
ruclips.net/video/xojsgKPHHyY/видео.htmlsi=42qUQibmysYBfVe_
நதியில் ஆடும் பூவனம் பாடலில் இழைந்தோடும் மெல்லிய இரட்டை அர்த்த வரிகள் முகத்தை சுழிக்க வைக்கவில்லை. இருந்தாலும் அந்த வரிகளிலும் ஒரு லயம் இருக்கிறது.
இரவு முழுதும் கீதமே
நிலவின் மடியில் ஈரமே
விரல்கள் விருந்து கேட்குமே
ஒரு விளக்கு விழித்து பார்க்குமே
இதழ்கள் இதழை தேடுமே
ஒரு கனவு படுக்கை போடுமே போதுமே
இளையராஜா,வைரமுத்து,பாரதிராஜா இணைவில் ஒரு அழகான காவியம்❤❤❤
Magically song.....can easily mesmerize anyone within seconds
சங்கீத ஜாதி முல்லை, ஒன்று காலானால் கவரப்பட்டது.இசை ஒரு வகையில் மருத்துவமே.
இந்த.பாடல்என்பாதினாறுவாயதில்.மிகாவும்இராசித்தாபாடல்.இப்பாடத்தில்.உள்ளா.அனாத்து.பாடல்காளும்.மிகா.அருமை.❤❤❤❤❤❤ 12:43
இசைக்கு ராஜா இளையராஜா என்பதை நிருபிக்கும் படம்
கொரானா காலத்தில் இந்த பாடல்கள் கேட்பதற்கே மிக இனிமையாக இருக்கிறது
Thavarunga ella kaalathilum
காதலின் மகோண்ணதம் இந்த பாடல்...... அன்றும் இன்றும்....என்றும்......
இந்தப் பாடல் இப்போது கேட்டாலும் அழவேன்
Even though I don't know Tamil
I regularly I listen to these songs
That is power of music
That's SPB and Ilayaraja
I m seeing god when I'm listening 🎧 these songs.
@@sivalingambharathirajah5094❤❤❤❤❤❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤koanas ❤❤❤❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤
69❤❤❤❤❤❤❤❤
😢😢😢😢😢😢😢❤❤❤❤love you
Spb ilayaraja both lead roles and the co actors everybody ❤just wow
I can't get velliselaingagal out of ma mind... Sad abt the fact that the actor didn't do any other films after this. like to know where he is now sincerely .. Romba Romba talented person.
நமக்கு சங்கீத ஜாதிமுல்லை பாட்டு மிக மிக பிடிக்கும்.... காலத்தால் அழியாத பாடல் 👌👌🔥🔥🔥💖💖💖
enna ulagam idu kannan his new face this film if any people disagree his acting why this film not femilier feel shame our taste
Pppukjip
1
புலம்பி புலம்பி ரசித்த பாடல் வரிகள்
மிகவும் அருமையான பாடல்கள்
I like all the your songs. Thank you very much
All the songs are super thanks
It is nice to listen melodies songs I am happy to hear this songs. Many. Many thanks
Raja maestro Ilayaraja sir music great great great great
Super I’m hearing every option 🙏🏻
Itharkku adimai aagatha maname kidaiyathu.... evergreen song
Great Direction Music and everlastin Spb
அருமை...இசைப்பணி தொடரட்டும்... வாழ்த்துக்கள்
He shree Illairaja 🙏 is a musical sensation for this and coming generations ❤🎵🎶🎥 for me 😅he is the music director for all my movies in Telugu and Tamil 🎉 this hero was my contemporary in Madras Christian College 80s
Superb song.. Ever green song..
Stunned by the magical music of the Greatest Composer Raaja Sir. And Raaja Sir is such a great composer who compeltely understood the puse of the Film Director and its story and delivers without any Blemish. Outstanding combination of music , song, acting and direction.
Correct sir
100% true...
Beautiful songs. Spb voice sooper.
This is a 1982 movie. I saw this film in Saraswati Theatre, Komarapalayam, then Salem District. I was studying in college then. May be FDFS. I was spell bound by each and every song. Every song is a Raja master piece. None is less than any other one. But the most fascinating song of this movie for me is "Amma Azhage, Ulagin Oliye" What a class composing and reverberating voice
Life time movie . fantastic.music 💯😍💐🙏
கீதம் என் வாழ்கையில் மறக்கமுடியாத சொல் என் முதல் காதல் கீதம்
பூவில் வண்டு கூடும்
வெள்ளிச் தங்கைக்கும் கொண்ட
கலைமகள்என்உணர்வில்கலந்த
பாடல்
who can forget this movie and songs. Matchless, there will never be such movies again. It was my start of classical dance world :)
❤️ இந்த காவியா திரை சரியாக ஓடவில்லை என்பது வருத்தம்
காலம் கடந்தும் வாழும் பாடல்கள் ❤❤❤❤❤
இதை போர் படம் எடுக்க எந்த ஒரு இயக்குனரக்கும் தகுதியில்லை, அனைத்தும் வன்முறை சாராய கலாச்சார ம் வெட்டு குத்து மட்டுமே பாரதிராஜா வாழ்க வாழ்க வே
Dear my dear S.P.B What a voice🌷😘😍
All are true love songs .super
இசையா பாடகரா பாடலா இன்று வரை புரியாத அற்புதங்கள்.
One of my favourite film songs of kadhal oviyam in SPB sir voice superbly sang love uuuuuuu sirrrrrrr and still we missss uuuuuuu....
Simply out of this world. 😍😍
My God..He is the KING!!!!!!! Undisputable KING
One of the great art by Ra DD ha, Prashanth , bharadhiraja and music
Everyday I will try to hear this songs because all this ilayraja music is like medicine any health issue will solve true
Evlo azhagana paadalgal.....pppaaaa...ippo la indha madhiri songs la kekkave mudiyadhu....eppavum kekka mudiyadhu....azhagana kadhal kaviam..❤❤❤❤❤❤❤❤❤❤❤
அட டா அருமையான பாடல் வரிகள் அருமை ❤
What a heart touching movie my God 🎉🎉❤️❤️
The songs is all are very good 👍 thanks
Oru padathil all songs hit, adu rara sir issaiyul mattume👍
Marakka mudiuada padalgal edhil eruuka ella padalum❤❤❤❤❤❤
Mind-blowing heart melting songs full of Deep. emotions.thanks to the team work
Radha & Kannan. What more? Priceless songs!
Still is fresh music after hearing 35 years
No replacement to all legends who worked in this movie..even in modern days this music really heals everything
All time favourite songs ❤ I love the movie 💞👌❤️🥰
SUPPER VOICE AND HEART TOUCH SONGS. ALL SONGS VERY NICE. THANK YOU.👍 👌 👏 💖 💖 💖 💖 💖 💖 💖 💖 💖
Natam enjeevane song supper
Sangeeta jathimullai paadalkal eallaame keedkumpothu Manama nekilum.
The song is really very good 👍 nanri
Super music and super Song SPB & Ilayaraja ❤
NAADAM EN JEEVANE. VAAVAA EN DEVANE NAMAKKU ENDRUM PIDITHA PAADAL. KAALAAGAALAMAAGA KAALATHIL ALIYAADA PAATTU MANAKKAVALAYAI VERODU POKKOM ARUMAYAANA ARUMARUNDU RAAJAVIN ISAI
Sema song
We miss such a commanding voice sir. Heavenly 😍😍😍😍😍
Beautiful songs....
Excellent song
Really very nice song I love this song
தந் நம்த நம்த நம் தம்
நம்த நம்தம்
நம்த நம்தம்
நம்த நம்தம் நம்த நம்தம் நம்த நம்தம்
நம் தம்த நம்தம்
நம் தம்த நம்தம்
நம் தம்த நம்தம் நம் தம்த நம்தம்
என் நாதமே வா ஆ ஆ ஆ ஆ …
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
கண்கள் வந்தும் பாவையின்றி பார்வை இல்லை
ராகங்கள் இன்றி சங்கீதம் இல்லை
சாவொன்று தானா நம் காதல் எல்லை
என் நாதமே வா ஆ ஆ ஆ ஆ …
சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
திருமுகம் வந்து பழகுமோ
அறிமுகம் செய்து விலகுமோ
விழிகளில் துளிகள் வடியுமோ
அது சுடுவதை தாங்க முடியுமோ
கனவினில் எந்தன் உயிரில் உறவாகி
விடிகையில் இன்று அழுது பிரிவாகி
தனிமையில் எந்தன் இதயம் சருகாகி உதிருமோ
திரைகள் இட்டாலும் மறைந்து கொள்ளாது
அணைகள் இட்டாலும் வழியில் நில்லாது
பொன்னி நதி கன்னி நதி ஜீவ நதி
விழிகள் அழுதபடி கரங்கள் தொழுதபடி
சிறைகளும் பொடிபட வெளிவரும் ஒரு கிளி
இசையெனும் மழை வரும்
இனி எந்தன் மயில் வரும்
ஞாபக வேதனை மீறுமோ
ஆடிய பாதங்கள் காதலின் வேதங்கள்
ஆடிடுமோ பாடிடுமோ ஆடிடுமோ பாடிடுமோ
ராஜ தீபமே...
எந்தன் வாசலில் வாராயோ..
குயிலே...
குயிலே...
குயிலே...குயிலே...
உந்தன் ராகம் நெஞ்சில் நின்று ஆடும்ம்ம்
ராஜ தீபமே....
நான் தேடி வந்த ஒரு கோடை நிலவு அவள்
நீதானே நீதானே
மன கண்ணில் நின்று பல கவிதை தந்த மகள்
நீதானே நீதானே நீதானே
விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
விழியில்லை எனும் போது வழி கொடுத்தாய்
விழி வந்த பின்னால் ஏன் சிறகொடித்தாய்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
நெஞ்சில் எங்கும் உந்தன் பிம்பம்
சிந்தும்ம் சந்தம் உந்தன் சொந்தம்
தத்திச் செல்லும் முத்து சிற்பம்
கண்ணுக்குள்ளே கண்ணீர் வெப்பம்
இன்னும் என்ன நெஞ்சில் அச்சம்
கண்ணில் மட்டும் ஜீவன் மிச்சம்
முல்லை பூவில் முள்ளும் உண்டோ
கண்டு கொண்டும் இந்த
வேஷம் என்ன ராஜ தீபமே..
ச ச ச நிச நிச நிச ரிச நிச நிச
கரி சநி ரிசநித பத நிச ரி
ரிக ரிக சக ரிச நிசரி நிசரி
சநி தப தச நி சநி தப ம த ப
ச.. நி சநி நி சநி நிச நி தப
ப மகப நித சநிதப மப
சரிக சரிக நிசரி கமப
கமப கமப மபத பத நி
நிச நிச
சநி தநி
பத நி ச ச ச ச த நி சரி
க ரி ச நி
ச நி த ரி த ப
தகதக தோம்
தரிகிட தோம்
தகஜுனு தோம்
தகதிமி தோம்
தகதக தோம் தரிகிட தோம்
தகஜுனு தோம் தகதிமி தோம்
தகதக தோம் தரிகிட தோம்
தரிகிட தோம் தரிகிட தோம்
நகந யகந ரகந சகந
யகந ரகந சகந தகந
ரகந சகந தகந பகந
சகந தகந பகந ககந
நகந யகந ரகந சகந
யகந ரகந சகந தகந
ரகந சகந தகந பகந
சகந தகந பகந ககந
Very nice songs. Nanri
❤❤❤கற்பனை...கதையகயிருந்தலும்.ஒருவர்...மனதில்.....உதித்த...பெண்முகம்....எப்போதும்,.மறையாது....கதை....கவிதை...குரல்...பாடல்...காட்சிகள்....நடிப்பு....சூப்பர்படம்.,.லைக்கு...என்னும்....விருதை....நங்கள்...தருகிறோம்,....1993
Reply 250
Reply 250
நன்றி வணக்கம்
All songs my favorite sweet songs ❤❤❤❤super duper songs😂😂
Sangeeta jathi mullai eppavum ketka thonrum unmaiyana kathal ethuthan
Radha dedication vera leave 👌
Ever green songs even after more than 40 years of its release.
பாடல் சூப்பர் NATIONALடூப்பர்
❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢69.vanaja❤❤❤ 1980.1990 ❤❤❤❤love ❤❤❤❤❤
Spb voice God gift
காலத்தால் அழியாத பாடல்
சூப்பர் ஹிட்
Thanks for sharing team 😊
Super excellent
சூப்பர் ஹிட்பாடல்கள்
"Raja is Raja Always!"
கொரோனா விழிப்புணர்வு குறள்கள் (1 - 30)
விழித்திரு விலகியிரு வீட்டிலிரு என்றிருந்தால்
ஒழிக்கலாம் கொரோனாவை உலகைவிட்டு. - 01
முகக்கவசம் இடுதல் தக்கயிடைவெளி விடுதல்
அடிக்கடி கைகழுவுதல் ஆரோக்கியந்தரும். - 02
வெளியில் கிளம்புமுன்பும் வீட்டிற்குள் நுழையுமுன்பும்
சோப்பிட்டு கைகழுவுதல் சுகந்தரும். - 03
விழிப்புடன் விலகியிருத்தலும் பொறுப்புடன் தனித்திருத்தலும்
நோய்தடுக்கும் நுட்ப வழிகளாகும். - 04
தொடர்தும்மலும் வறட்டிருமலும் மூச்சுத்திணறலும் கடுங்காய்ச்சலும்
கூடுதல் அறிகுறிகளாம் கொரோனாவிற்கு. - 05
சோப்பிட்டு கைகழுவுதலும் கண்வாய்மூக்கில் கைபடாதிருத்திலும்
கூடுதல் பாதுகாப்பு நமக்கு. - 06
கவனமாய் கண்காதுமூக்கு தொடாது தவிர்த்தலே
கொரோனாவை தவிர்க்க சுலபவழிகளாம். - 07
நோய்வருமுன் விழித்திருப்பதும் நோய்வந்தபின் தனித்திருப்பதும்
விரைந்து நோய்விரட்டும் வெற்றிவழிகளாகும். - 08
குழந்தைகள் முதியவர்களை கூடுதலாய் பராமரித்தலே கொரோனாவை தடுக்கும் சிறப்புவழி. - 09
விருப்பமுடனும் விழிப்புடனும் சுயதனிமைப்படுத்தலைத் தொடர்ந்தால்
சுலபமாய் விரட்டலாம் கொரோனாவை. - 10
நோய்குறித்து புரிந்துகொள்ளலும் மற்றவர்க்கு புரியவைத்தலும் நோய்பரவலை முற்றிலும் தடுக்கும். - 11
முகம்மூடாமல் தும்மலும் இருமலும் காரிஉமிழ்தலும் கைகழுவாதிருத்தலும் நோய்பரவலை பெரிதாக்கிடும். - 12
கைகுலுக்குதல் கட்டியணைத்தல் தொட்டுப்பேசுதல் நெருங்கியிருத்தல் நான்கும் நல்லதல்ல நம்நலத்திற்கு. - 13
வீட்டிலிருப்பினும் விலகியிருத்தலும் தனித்திருப்பினும் சுத்தப்படுத்திக்கொள்ளலும் கொரோனா பரவலை தடுக்கும். - 14
ஊரடங்கை மதித்தலும் முழுஒத்துழைப்பு அளித்தலும் உயிர்ப்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் உன்னதவழிகள். - 15
கைகுலுக்காமல் கட்டியணைக்காமல் தொட்டுப்பேசாமல் நெருங்கியிருக்காமல் வணக்கமிட்டு உரையாடல் நோய்தடுக்கும். - 16
வீணாக ஊர்சுற்றி விவேகமின்றி நடந்துகொண்டால் நோய்தொற்றி அவதிநேரும் எல்லாவுயிர்க்கும். - 17
வெளிநாடு சென்றுவந்தோர் விரைந்துவந்து தகவலளித்தால் நோய்த்தொற்றுப்பரவாமல் நொடியிலதைத் தடுத்திடலாம். - 18
கொரோனாகுறித்து வேண்டாத அச்சங்களும் வேண்டாம் வீணானவதந்திகளை நம்பவும் வேண்டாம். - 19
இருபத்தோரு நாட்களும் இறுக்கமாய் தனிமைப்படுத்தினால் கொரோனா ஒழிந்திடும் கூண்டோடு. - 20
அவசியமானால் வெளிவருதலும் அக்கறையுடன் வீடுதிரும்பலும் அதிக பாதுகாப்பைத் தரும். - 21
நோய்குறித்து அறிந்துகொள்ளலும் தடுப்புமுறைகள் பின்பற்றலும்
தகுந்த பாதுகாப்பைத் தரும். - 22
நம்மையும் நம்வீட்டையும் நம்சுற்றுப்புறத்தையும் தூய்மையாய் வைத்திருப்பதே உண்மைத் தொண்டாகும். - 23
அவசியமாய் அத்தியாவசியமாய் வெளிச்செல்வது குற்றமல்ல அநாவசியமாய் அலட்சியமாய் திரிவதேகுற்றம். - 24
உன்போல் பிறரையும் நேசிப்பது உண்மையானால் உடலால் விலகியிரு வீட்டிலிரு. - 25
அடிக்கடிநம்மை சுத்தப்படுத்திக்கொள்ளலும் அரசுதரும் ஆலோசனைகளை அவசியம்பின்பற்றலும் ஆரோக்கியம் தரும். - 26
தொடர்தும்மல் வறட்டிருமல் மூச்சுத்திணறல் சளிக்காய்ச்சல் உனக்கிருந்தால் உடன்நாடு மருத்துவரை. - 27
சைவமோ அசைவமோ நன்குவேகவைத்தபின் உண்பதே உறுதிசேர்க்கும் உயிர் வாழ்விற்கு. - 28
ஊரடங்கு என்பது உயர்பாதுகாப்பு மட்டுமல்ல உயிர்பாதுகாப்புக்கும் அதுவே உற்றகாப்பு. - 29
நோய்அறிகுறி தெரிந்ததும் தகவல் தருவதே நோய் பரவுதலை தடுக்கும்வழி. - 30
எண்ணமும் எழுத்தும் : அனிகார்த்திக்.
வாழ்க நலமுடன்!__அனி...
நன்றி!!__வணக்கம்.
Can we get films like this now a days whom we can praise in this movie the lyricist or the musician or singers last but not least the director can't say😊😊 last but not least hat's off to the hero kannan and heroine radha thdy acted superbly 😊
Engada Sangeetha jathi mullai paadal paathi?
முதல் பாடலில் பாதி எங்கடா
ஆமா சார் காணும்.கடுப்பாகி தனியா அந்தப் பாட்டை மறுபடியும் கேட்டேன். 😘
Only two comments your don't feel shame i like this film song multi crore
How can I say?.💐💐💐💐 No mucian can achieve this goal.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes... Definitely.. 🎉🎉🎉
@@shunmugajeyanthinatarajan4582்🎉
Beautiful songs❤❤❤
Super song😍🥰
Heartouchsong❤