ஆக்கிரமிப்பிற்கு, அரசு இயந்திரம் துணைப்போகக்ககூடாது. சாதாரண ஏழை மக்களின் ஆகிரமிப்பு குடிசைகளை அகற்றும் அரசு அதிகாரிகள், ஒரு ஏரியையே ஆகிரமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மிக தைரியமாக சமூக அக்கறையுடன் செயல்படும் மனுதாரருக்கு பாராட்டுக்கள்.
ஏரிகள் காணாமல் போனதற்கு 1952 க்கு பிறகு வந்த நீர்வள துறை, விவசாய துறையை சேர்ந்த அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் தண்டனைக்கு உள்ளாக்க வேண்டியவர்கள்.
3 km பக்கத்தில் அச்சரப்பாக்கம் மலையை முழுதும் ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளது இதை மீட்க எந்த முயற்சியும் இல்லை இது குறித்த வழக்கும் இதே நீதிமன்றத்தில் உள்ளது என்று செய்தி படித்தேன்
அனைத்து மாவட்ட நீர்நிலைகளையும் சரி செய்து கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் இந்த இந்த நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் எடுத்து செல்லுமா நியூஸ் 18 தொலைக்காட்சி
நோ ட்டிஸ் நீங்க கொடுத்தீங்க அவங்கள பொறுத்தவரைக்கும் Toilet Tissue. பகுத்தறிவில் பற்றாக்குறையும் மூடநம்பிக்கையில் முதிர்ச்சி அடைந்த நாட்டில் இது பெரிதல்ல.
அருமையான பதிவு நீதிமன்றம் ஆக்கிரமிப்பு என்று தெரிந்தவுடன் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யவேண்டும் வழக்கு தொடுத்து மன்று வருடங்கள் ஆகின்றன.தஸ்தாவேஜ்களை அழித்து விடுவார் இறுதியில் வழக்கு கொடுத்தவன் மேல் சட்டம் பாய் போகிறது.ஆக்கிரமிப்பு செய்தவன் கோடிகணக்கில் லஞ்சம் கொடுத்து வெற்றி பெறுவான் காலதாமதம் ஆவதற்கு காரணம் இது தான்
மருவத்தூர் ஏரியை ஆக்கிரமித்து கோயில் கட்டி பல வருடம் கழித்து க்ரைம் சேனல் , அரசாங்கம், நீதி அரசர்கள் எல்லோருக்கும் இப்போதுதான் தெரியவருகிறது நீங்கள் நல்லா வருவீங்க , தமிழ் நாட்டில் பெரும் பாலான ஏரியை காணோம் போய் கடந்த 40 வருடம் ஆண்ட ஆட்சியாளர்களை கேள்
(பெங்களூர் to ஓசூர்) தேசிய நெடுஞ்சாலைல் உள்ள (தர்கா ஏரி) முழுவதும் ஆக்கிரமித்து சிலர் அதில் விடுகளும் பில்டிங் கட்டி வைத்து வாடகைக்கும் விட்டு லட்ச கணக்கில் வாங்கி கொண்டு இருகிறார்கள்,, எனவே இதை அரசின் கவனதுக்கு கொண்டு செல்லுங்கள் நண்பர்களே.....
திருச்சி மாவட்டம் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் வார்டுஎண் 21ல் வரகனேரி சூளக்கரை மாரியம்மன் கோவில் அருகிலுள்ள குளத்தை ஆக்கிரமித்து கட்டிடம் மற்றும் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
ஏன் அரசாங்க இடம் என்கிற ஆதாரம் அரசிடம் இல்லையா பட்டா யார்கொடுத்தது இல்லை அவர்களிடம் இடத்திற்க்கான பத்திரப்பதிவு உள்ளதா எப்போது பதிவானது என பார்த்து நடவடிக்கை எடுக்கலாமே உடந்தையாக இருப்பவர்களையும் விசாரனை செய்து தக்கநடவடிக்கை எடுக்கலாமே
சென்ற ஆண்டு சக்தி மாலை போட்டு கொண்டு போன போது சரியான கூட்டம் ஹான் வாஷ் இல்லை மாஸ்க் இல்லை மக்கள் விழிப்புணர்வு இல்லை மூலஸ்தானம் சென்று வர இருபது நிமிடம் பொதுவா ஆகும் ஆனால் அன்று ஏழு மணி நேரம் கழித்து தான் வெளியே வந்தோம் குழந்தை களை வைத்து ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு தான் வந்தோம் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ஓம் சக்தி அம்மாவுக்கே வெளிச்சம்
Firm action should be initiated and the land should be retrieved and the buildings constructed thereon must be demolished there should not be deviation in the enquiries and proceedings. Govt.should get lands and lake should come with originality
நக்கீரன் பத்திரிக்கையில் ஆதிபராசக்தியின் ருத்ரதாண்டவம் என்று நான் படித்து இருக்கிறேன் தலித் குடிசைகள் இழுத்து அவர்களை விரட்டி அடித்ததாக நான் படித்திருக்கிறேன்
டேய் எல்லா church enga da இருக்கு... List edunga da... தமிழ் நாடு எங்கள் பூமி, அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்று எங்கள்க்கு தெரியும்.... உங்களை போல நாரடிக்கல... துய்மையாக அதை நிர்வகித்து வருகிறது... எங்கள் தாய் ஆதிபராசக்தி இருக்கும் போது... உங்களால ஒரு ஆணிய கூட ..
நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே. 1965 to 1970க்குள் நான் அப்போது சென்னை சென்றேன். பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸில் அமர்ந்தவாறும் பிறிதொரு முறை பாதையில் நின்று கொண்டும் தாயை வணங்கிச்.சென்றேன். ஆனால் இப்போது அந்த இடம் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. காரணம் மக்கள் மூடநம்பிக்கையினால்தான். இவர்தான் ஒரு சித்தர் என்றுசொல்வில்லை ஜால்ரா போடும் கூட்டம் இவர் அம்மாவின் அவதாரம் என்று பொய்சொன்னார்கள்.இதை மூடமக்கள் நம்பினார்கள். இது இந்த பங்காருஎன்றபக்தர் பயன் படுத்திக் கொண்டார். மேலும் நான் மக்களிடம் மதிப்பைக் கூட்டிக் கொள்ள எண்ணி அவர்களுக்கே மேலும் பொருள் உதவி செய்து அவர்களை தமது அருகிலேயே ஜால்ராதட்ட வைத்துக்கொண்டார்.அது இப்போது பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்து விட்டது. இறைவனே இல்லை என்று சொன்னதிராவிடக்கழகம் கூட கண்டுகொள்ளவில்லை .அதேவழியில் இப்போது நமது மதிப்புக்குரிய முதல்வர் ஸ்டாலினும் மதிமயங்கிப் போனார்..நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியது. சரி மக்களே பங்காரு எதைத்துறந்தார் அவரை அடிகள் அழைக்க ஆரம்பித்தீர்கள். என்ன சித்து செய்தார் அவரை சித்தர் என்று பாதத்தில் விழுந்து வணங்க ஆரம்பித்தீர்கள். அவரிடம் எந்த ஆசைஇல்லாமல் போனது அவரை மகான் எண்ணுகிறீர்கள். நான் அவரை குறைகூற வில்லை மூடமக்களைத்தான்சொல்கிறேன்.தயவுசெய்து யார் என்ன சொன்னாலும் உடனே கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்.ஆற அமர சிந்தியுங்கள். அதன்பின் நீங்கள் அவரை சோதனை செய்து நம்புங்கள். நான் எப்படி அவரைசோதிப்பது எனக்கு எதற்கு வம்பு என்று நினைத்தால் உங்கள் நண்பர்களை அழைத்து கருத்துபரிமாற்றத்தில் முடிவு செய்யுங்கள்.நீங்கள் தனிநபராக முடிவெடுப்பது உங்களை மட்டுமில்லை தமிழகம் மட்டுமில்லை மற்ற வேறுமாநிலமக்களும் சிந்திக்காமல் செம்மறிஆட்டைப்போல போக ஆரம்பித்து விட்டனர். அதனால் இப்போது " நீர்நிலைகளைஆக்கிரமித்துகட்டியகட்டடங்களை உடனே இடித்துத்தள்ளச்சொன்ன நீதிபதிகளை வணங்குங்கள். என்றும் நீதிவெல்லும்.
Yes. . சில நாதாறி நாறி போன. ஏகப்பட்ட போட்டி பத்திரிகை ஊடகங்கள் இடையே தாங்கள் முகவரி அற்று போகிறோம் எனவே மக்கள் கவனத்தை தன் பக்கம் திசை திருப்ப. இந்த நாதாறி சன் ( நித்தியானந்தா) போன்ற சேனல்கள் எடுபடாது போய் கொண்டிருப்பதை நிலை நிறுத்த. 1 நீட்(தன் கல்லூரி வருமானம் போச்சே )கையில் எடுப்பது 2 சன் தன் வருமானம் மிக குறைந்து விட்டதால் சாமியார்கள் இந்து மதங்களை பற்றி இட்டு கட்டி செய்திகளை வெளியிடுவது உங்களுக்கு இதுதான் தொழில் வருமானம் ஏன் தினகரன் பத்திரிகை அலுவலகம் கொளுத்திதையோ இல்லை முரசொலி மூல பத்திரத்தை கிளறி பிரேங்கிங் நியூஸா தினம் போட வேண்டியது தானே SRM கல்லூரி மாணவர்கள் வளாகத்தில் அடைந்த. மரணத்தை தோண்டி போடுங்களேன் கோடிக்கணக்காண பக்தர்கள் வழி படும் இடத்தை கேள்வி கேட்கும் நீங்கள் தனி மனித வருமானத்தை கோடிகளில் குவித்து கொண்டிருக்கும் நீங்கள் கேடிகள் கேள்வி கேட்க தகுதி அற்றவர்கள்- சட்டம் கேட்கட்டும் எல்லா கல்லூரி வளாகத்தையும் சர்வே செய்ய வேண்டி வந்து விட்டது - JPR- example
எந்த மதத்தை சேர்ந்த வர். ஆனாலும் அரசு சொத்தை ஆக்ரமிப்பு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.
ஏரி குளம் கண்மாய் ஆகியவை கோயில்களை விட புனிதமானவை.
உண்மை
@@vetriv702 serupu kalati adipen
Yes
ஆக்கிரமிப்பிற்கு, அரசு இயந்திரம் துணைப்போகக்ககூடாது. சாதாரண ஏழை மக்களின் ஆகிரமிப்பு குடிசைகளை அகற்றும் அரசு அதிகாரிகள், ஒரு ஏரியையே ஆகிரமித்துள்ளவர்கள் யாராக இருந்தாலும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மிக தைரியமாக சமூக அக்கறையுடன் செயல்படும் மனுதாரருக்கு பாராட்டுக்கள்.
Manu thaarar iruntha jakkirathaiyaaha irukka vendum
Congratulations To The Complainer, He Must Take Care Of Him. I Pray For Mr. Raja. 🙏👌👍
இதே போன்று அனைத்து மாவட்டத்திலும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்புகளை சரி பண்ணி கொடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர்கள் கேட்டுக்கொள்கிறோம் நன்றி வணக்கம்
நான் 30 வருடங்களுக்கு முன் சென்னை செல்லும் போது மேல்மருவத்தூரில் தெரு லைட்டுகூட கிடையாது இருண்டு போய் தான் இருக்கும்
Ok
சென்னை யே அப்படிதான் இருக்கும்
ஏரிகள் காணாமல் போனதற்கு 1952 க்கு பிறகு
வந்த நீர்வள துறை, விவசாய துறையை சேர்ந்த அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும்
தண்டனைக்கு உள்ளாக்க வேண்டியவர்கள்.
ஐயா 1967க்கு பிறகு தான் ஆக்கிரமிப்புகள் அதிகம்.அறநிலய துறை உண்டாக்கியதே கருணாநிதி அதற்குதானே
Yes
ஆக்கிரமிப்புகளைஅகற்றினால்கட்சிகாரான்வாரான்மக்களிடம்சொல்லிமதம்பற்றிபேசிகளவரம்உருவாக்குகிறன்தண்டனைஎல்லோருக்கும்சமமாக இருக்கட்டும்ஒரேரேசன்காடுஒரேஇந்தியாஎன்றுசொல்லும்பிஜேபிஎன்னசெய்கிறதுபார்க்கலம்
ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து விலக்கி அரசே இந்த கோவிலை ஏற்று நடத்த வேண்டும்... 🙏🙏🙏
😝😝😡😡
அப்படியே dmk வையும் ஒரு குடும்ப பிடியிலிருந்து மீட்கணும் .
😂😂
👌suppor👍👍👍
முதலில் கோவிலை இடித்து ஏரியை ஏற்படுத்தினால் போதும்.
கொஞ்சம் கோவை பகுதியில் கவனம் செலுத்த வேண்டும்.
நண்பரே சின்ன மீனைப் பிடித்து அப்புறம் பிஜேபி மக்கள் விரோத சனாதன கொள்கை மனித விரோத திமிங்கலத்தை நகர்வாக
3 km பக்கத்தில் அச்சரப்பாக்கம் மலையை முழுதும் ஆக்கிரமித்து தேவாலயம் கட்டப்பட்டுள்ளது இதை மீட்க எந்த முயற்சியும் இல்லை இது குறித்த வழக்கும் இதே நீதிமன்றத்தில் உள்ளது என்று செய்தி படித்தேன்
எதையும் விடக்கூடாது
The case is in court...
இந்த ஏரியை தூர்பதற்கு யாரெல்லாம் மற்றும் எந்தெந்த துறைகள் எல்லாம் துணைபோயின என கண்டுபிடித்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்.
அனைத்து மாவட்ட நீர்நிலைகளையும் சரி செய்து கொடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் இந்த இந்த நிகழ்ச்சியை தமிழகம் முழுவதும் எடுத்து செல்லுமா நியூஸ் 18 தொலைக்காட்சி
உண்மை. நான் PWD Acharappakkam AE ஆக இருந்த போது நோட்டீஸ் கொடுத்துள்ளேன்.
நோ ட்டிஸ் நீங்க கொடுத்தீங்க
அவங்கள பொறுத்தவரைக்கும்
Toilet Tissue. பகுத்தறிவில் பற்றாக்குறையும் மூடநம்பிக்கையில் முதிர்ச்சி அடைந்த நாட்டில் இது பெரிதல்ல.
@@myjesusnmyself ama da appadiye tamilnadu vilakkuthu... akkavuku villaku pidichavanum... 80 vayasula valartha ponnai kalyanam pannathu... oru kudumbamey oolal panni avan ippa CM irukirathu.. ithu thanda un pagutharivu... unnai mathuri mutta payaluku unmei ethu pagutharivu ethunnu terinja thaney.. ithula aduthavana kurai sollikittu.. sinngiii adikira yecha nayu unaku engada unmeiaana aanmigam teriya poguthu... poi shoe thadachi vittu vilakku pidi poh
சாமி பெயர் சொல்லீ வரும் மானம் பார்க்கும் ஒரு குடும்பம் அப்பா அம்மா இரண்டு மகன்கள் காலக் கெடுமை நீதிமன்றமே உட னே நடவடிக்கை வேண்டும் 😷😷😷😷
Plsee don't bad talk about bangaru Amma
தெரிந்து பேசு
@@vetriv702 super bro
அய்யா இது மட்டுமா பல இடங்களில் பல சமூகத்தை ச்சார்ந்தவர்களும் இது போன்ற ஆலயங்கள் எலுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும்
அந்த ஊரைப் பொறுத்தவரை உங்களால் எதுவும் செய்ய முடியாது
சம்பந்தபட்ட அரசு அதிகாரிகளை ஏன் டிஸ்மிஸ்
செய்யக்கூடாது நீதிமன்றம்
நட வடிக்கை எடுக்குமா?
Even police station in Melmaruvathur is just like a doll no one can't do anything there
அருமையான பதிவு நீதிமன்றம் ஆக்கிரமிப்பு என்று தெரிந்தவுடன் அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்யவேண்டும் வழக்கு தொடுத்து மன்று வருடங்கள் ஆகின்றன.தஸ்தாவேஜ்களை அழித்து விடுவார் இறுதியில் வழக்கு கொடுத்தவன் மேல் சட்டம் பாய் போகிறது.ஆக்கிரமிப்பு செய்தவன் கோடிகணக்கில் லஞ்சம் கொடுத்து வெற்றி பெறுவான் காலதாமதம் ஆவதற்கு காரணம் இது தான்
முதல்தண்டனைஅரசுஅதிகாரிகளுக்குகொடுக்கவேண்டும்
அதிகாரிகள் அனைவரும் டிஸ்மிஸ் செய்ய ப்பட வேண்டும். ஏழு வருடங்கள் உள்ள தள்ளி விட வேண்டும்
ஓம் சக்தி பராசக்தி
பங்காரு அடிகளார் இல்லை என்றால் கோடிக்கணக்கான மக்கள் வாழ வழி இல்லாமல் போய் இருக்கும் ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
அடேய் என்னங்கடா ஒரு குடும்பமே ஆட்டையே போட்டங்களே படுபாவிப்பயல்கள்
@@inthiranthambippillai5813 ஓம் ஜெய் ஶ்ரீ மஹா ஷக்தி அர்ப்பணம்
மக்கள் இயற்கை எல்லாம் கடவுள் போல் நானும் சைவன் தான் சிவன் சொத்து குலநாசம் அது பொதுச்சொத்துக்கும் பொருந்தும்
குன்று விடாமல் ஆன்மீக ஆக்கிரமிப்பு பண்றாங்க. எல்லாவற்றையும் நீதிமன்றங்களுக்கு போய்தான் சரி செய்ய வேண்டிய நிலை
சட்டத்தின் முன் அனைவரும் சமம்.
திமுக கட்சிக்காரங்க ஆக்கிரமிச்சா புடிக்க தைரியம் இருக்கா
இந்த கிறித்தவன் .மற்ற இந்து கோயில் இடங்களில் இடம் ஆக்ரமிப்பை ஏன் செய்தி வெளியிட வில்லை.
உண்மை
மருவத்தூர் ஏரியை ஆக்கிரமித்து கோயில் கட்டி பல வருடம் கழித்து க்ரைம் சேனல் , அரசாங்கம், நீதி அரசர்கள் எல்லோருக்கும் இப்போதுதான் தெரியவருகிறது நீங்கள் நல்லா வருவீங்க , தமிழ் நாட்டில் பெரும் பாலான ஏரியை காணோம் போய் கடந்த 40 வருடம் ஆண்ட ஆட்சியாளர்களை கேள்
(பெங்களூர் to ஓசூர்) தேசிய நெடுஞ்சாலைல் உள்ள
(தர்கா ஏரி) முழுவதும்
ஆக்கிரமித்து சிலர் அதில் விடுகளும் பில்டிங் கட்டி வைத்து
வாடகைக்கும் விட்டு லட்ச கணக்கில் வாங்கி கொண்டு இருகிறார்கள்,, எனவே இதை அரசின் கவனதுக்கு கொண்டு செல்லுங்கள் நண்பர்களே.....
உடனடியாக நாகப்பட்டினம் டவுனில் நிறைய குளங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது.நூறு குளம் இருந்ததில் இப்போது பத்து குளம் தான் உள்ளன.
தற்பொழுது பொது நல வழக்கு தொடர்ந்து இருப்பதுபோல் நீங்களும் ஒரு பொதுநல வழக்கை தைரியமாக தொடங்குங்கள்
அதை விட்டுவிட்டு -----
@@rajakumars4191 உடனடியாக 1100 முதலமைச்சர் தனி பிரிவிற்கு புகார் செய்யவும் இலவச அழைப்பு எண் அது.... செய்வீர்களா......?????????
@@rajakumars4191 1100 முதலமைச்சர் தனி பிரிவிற்கு இலவச புகார் எண். புகார் செய்ய தயாரா செய்வீர்களா......
நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே. எவறாய் இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏரியை ஆக்கிமித்து கட்டப்பட்டது அண்ணா அறிவாலயம் ..எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம்..லயோலா காலேஜ்.. போன்ற வை பற்றி விசாரணை நடத்தினால் நல்லது
super
இந்த விசாரணை சமூகநீதிக்கு எதிரானது என முன்னாடியே சொல்லி வச்சிருக்கிறோம் அதனால் அதை பத்தி பேசக்கூடாது
ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஹிந்த் மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம்
ஆகிரமிப்பு கு துணை போனவர்கள் யார்.
Neengal vote potu therndhedukum katchigal dhan 😑 dmk and admk money laundring kaga ivangala use panikranga ivanga yelaa politicians and govt. Officers ah kaasu, merattal apdinu vechirukanga
அச்சிரப்பாக்கம் மலை மாதா கோவில் எப்படி வந்தது அதுவும் ஆக்கிரமிப்பு தான்
All church and temple transfer to one family.. good governance
உண்மைதான்.வயிறு புழுத்தியை ஆதிபராசக்தி கவனிப்பார்.....
பின் அம்மையாருக்கு சொத்து ஆயிரத்து ஐநூறு கோடி.
இந்த கோவில் இந்து அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும்.
seruppu pinjirum nayee
@@balajishankar145 வாடா சங்கி
@@vikramvicky3311 poda singiii
எல்லருமையும் ஜெயிலில் I போடுங்கள்
சட்டத்திற்கு புறம்பாக யார் தவறுசெய்தாலும் தவறுதான் சட்டம் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும்
நீர்நிலைகள் ஏரி கண்மாய் இருந்தால்தான் உயிரினங்கள் வாழ முடியும.
சேகர் பாபு அய்யா கவனத்திற்கு கொண்டு சொல்லவும். வேலை விரைவில் முடிந்து விடும்
என்ன கொஞ்சம் பணம் கேட்பாரு
நேரத்தை வீணாக்க வேண்டாம்.கோயிலை இடித்து விட்டு ஏரியை கொண்டு வாருங்கப்பா. இறைவன் இருப்பது உன்னுள் , ஏரியின் உள் அல்ல.
அதிக கோவில் அரசு புறம் போக்கு நிலங்களில் தான் உள்ளது.
உண்மை என்றால் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம் ஓம் ஜெய் ஶ்ரீ ஹிந்து மஹா ஷக்தி ஓம்
SRM college....konjam kelunga da
porur rama. maruthuva....
Pachamuthu oru thirudan i don't have money otherwise intha nai courtla nikkavachiduven
திருச்சி மாவட்டம் திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் வார்டுஎண் 21ல் வரகனேரி சூளக்கரை மாரியம்மன் கோவில் அருகிலுள்ள குளத்தை ஆக்கிரமித்து கட்டிடம் மற்றும் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது.
இறைவனின் பெயரால் தனிப்பட்ட நபர்கள் ஆதாயம்அடைந்தவந்தநிலையில் அம்மன் நீதியரசர்கள்மூலம்நல்லதீர்ப்பைவழங்கியுள்ளார்
ஆக்கிரமிப்பு ஏவர் செய்து இருந்தாலும் நீதமன்றமும் அரசும் இடத்தை மீட்ங்க வேண்டும் இல்லை என்றால் தர்மம் அழிந்து விடும்.
ஏன் அரசாங்க இடம் என்கிற ஆதாரம் அரசிடம் இல்லையா பட்டா யார்கொடுத்தது இல்லை அவர்களிடம் இடத்திற்க்கான பத்திரப்பதிவு உள்ளதா எப்போது பதிவானது என பார்த்து நடவடிக்கை எடுக்கலாமே உடந்தையாக இருப்பவர்களையும் விசாரனை செய்து தக்கநடவடிக்கை எடுக்கலாமே
தவறு யார் செய்து இருந்தாலும் தண்டனை அனுபவிக்கனும்
முடிந்தால்.சேகர்பாபுஅவர்கள்.அரசாங்க இடத்தைவாங்கசொல்லுங்க.பாப்போம்
நிச்சயம் நடவடிக்கை எடுக்க பட வேண்டும்.
இதில் எந்த அதிகாரியும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் எல்லா அதிகாரிகளுக்கும் பணம் பெட்டி பெட்டியாக பேய் சேர்ந்திருக்கும்
Yes
கொஞ்சம் தருமபுரி மாவட்டம் உங்கள் பார்வைக்கு வராத சார்
Case podanum ditials oda
What is in dharmapuri
Please check the original regd. Documents. Plan and patta etc. Problem solved. Pl check for endowment department.
இப்ப என்ன இடுச்சிரலாம்?
ஆக்கிரமிப்பு உண்மையா இருந்தா, எதையும் இடிக்கலாம்....
அரசு நிலங்களையும், நீர் நிலைகளையும், அரசு அதிகாரிகளின் ஆதரவுடன், பெரும்புள்ளிகள் ஆக்கிரமிப்பு செய்யும்போது நாம் என்னதான் செய்வது ?
Intha porukkigal family nallava irukkum?
அவனுங்க ஆக்கிரமிச்சதுபூராவுமேஅரசாங்கநிலம்தான்அரசியல்வாதிகளைகைக்குல்போட்டுகொண்டுபூந்துவிழையாடிட்டானுங்கநெடுஞ்செழியன்பிள்ளையார்சுழிபோட்டவன்
Neeunthana PONDATTY VISALAKSHI VUDALVALAM VANDHAVAL.MGR KALATHLANETIA NADANDHADHU.ELLAMAAKKIRAMIPPUDHAN=D.KOTHANDAM ,PONDY.
@@k.premalathalatha8954 dei mudhevi thavarugala yendaa oppitu pakuringa avan sambadhithu unaku kodukka villai aagayaal thavarirku vakkaalathu vangaadhe naaye
ஆதனால் அன்று கோவிலில் நீர்நிலைகள் உருவாக்கி உள்ளது ஆதிபராசக்தி பதில் சொல்ல வேண்டும்
(சிவாஜியின்) பராசக்திக்கு பின்பு தானே வந்தது, "ஆதி" யை சேர்த்துக்கொண்ட அம்மா பராசக்தி 🤔🤫
ஏழை கூடாரங்கள் காலி செய்வதைப் போல் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
சென்ற ஆண்டு சக்தி மாலை போட்டு கொண்டு போன போது சரியான கூட்டம் ஹான் வாஷ் இல்லை மாஸ்க் இல்லை மக்கள் விழிப்புணர்வு இல்லை மூலஸ்தானம் சென்று வர இருபது நிமிடம் பொதுவா ஆகும் ஆனால் அன்று ஏழு மணி நேரம் கழித்து தான் வெளியே வந்தோம் குழந்தை களை வைத்து ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டு தான் வந்தோம் இந்த வருடம் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை ஓம் சக்தி அம்மாவுக்கே வெளிச்சம்
உண்மை என்றால் மீட்கப்பட வேண்டும்
இதுபோல் எந்த ஒரு மதம் ஆனாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய
ஜெய் ஸ்ரீ ராம் ஓம் நமசிவாய
Yes 💐
Athu mattum nadakathu Rajaa....
Athu mattum nadakathu Rajaa....
@@janarthananr9473
ஆமாம் ராஜா சிறுபான்மை அரசு இருக்கும் வரை நடக்கது
Firm action should be initiated and the land should be retrieved and the buildings constructed thereon must be demolished there should not be deviation in the enquiries and proceedings. Govt.should get lands and lake should come with originality
அனைத்து இடங்களையும் கைப்பற்ற வேண்டும்.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு பற்றி வழக்கு தொடர்ந்த ராஜா அவர்களுக்கு எனது கோடானுகோடி நன்றிகள் 🙏🙏🔥❤️ இந்த
நக்கீரன் பத்திரிக்கையில் ஆதிபராசக்தியின் ருத்ரதாண்டவம் என்று நான் படித்து இருக்கிறேன் தலித் குடிசைகள் இழுத்து அவர்களை விரட்டி அடித்ததாக நான் படித்திருக்கிறேன்
எல்லா கோவிலும் அரசு உடைமை ஆக்கனும்
இடித்து தள்ள வேண்டும்
un veetai poi idida vekkam keta nayee
Ethuku kovila idikka solringa avar epdi venalum irukkalam but athu oru kadavul irukkura kovil atha idikkavendam ,avatar punish pannunga
உண்மைதான் இதில் என்ன சந்தேகம் கடவுள் பெயரை அல்ல அவரையே கடவுளாக இலட்சம் கோடிகள் சொத்து உள்ளது
இன்னமும் இந்த கோயில்ல ஆட்டைய போட முடியல, விடுவோம் விடியல் ஆட்சியிது 😁😁😁
@@vecure493 நீதிமன்றம் தலையிட்டுள்ளது நிச்சயம் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என்று நம்புவோம்
@@sudhagarc8281 yerkanave oru case apdidha sammandham illama theerpu solli case ah dissolve panitanga
அவர்களிடம் கோடிக்கனக்கான பணம் இருக்கிறது.
100% correct
Apdiye acharapakkam malai matha church um list la serthukonga.......rendume meetkapadavendum........please recover nature sources......🙏
Case podunga or case poda yaaravadhu periya aala influence panunga
உங்கள் தொலைக்காட்சி இவ்வளவுகீழ்தரமாமனசாட்சிஇல்லாமநடக்கும்என்றுநினைத்துக்கூடபார்க்கமுடியவில்லை
படம் பாருங்க
Map.
டேய் எல்லா church enga da இருக்கு... List edunga da...
தமிழ் நாடு எங்கள் பூமி, அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்று எங்கள்க்கு தெரியும்....
உங்களை போல நாரடிக்கல...
துய்மையாக அதை நிர்வகித்து வருகிறது...
எங்கள் தாய் ஆதிபராசக்தி இருக்கும் போது...
உங்களால ஒரு ஆணிய கூட ..
ஓம் சக்தி பராசக்தி
நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே. 1965 to 1970க்குள் நான் அப்போது சென்னை சென்றேன். பஸ் நிறுத்தத்தில் பஸ்ஸில் அமர்ந்தவாறும் பிறிதொரு முறை பாதையில் நின்று கொண்டும் தாயை வணங்கிச்.சென்றேன். ஆனால் இப்போது அந்த இடம் அடையாளம் தெரியாமல் போய்விட்டது. காரணம் மக்கள் மூடநம்பிக்கையினால்தான். இவர்தான் ஒரு சித்தர் என்றுசொல்வில்லை ஜால்ரா போடும் கூட்டம் இவர் அம்மாவின் அவதாரம் என்று பொய்சொன்னார்கள்.இதை மூடமக்கள் நம்பினார்கள். இது இந்த பங்காருஎன்றபக்தர் பயன் படுத்திக் கொண்டார். மேலும் நான் மக்களிடம் மதிப்பைக் கூட்டிக் கொள்ள எண்ணி அவர்களுக்கே மேலும் பொருள் உதவி செய்து அவர்களை தமது அருகிலேயே ஜால்ராதட்ட வைத்துக்கொண்டார்.அது இப்போது பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்து விட்டது. இறைவனே இல்லை என்று சொன்னதிராவிடக்கழகம் கூட கண்டுகொள்ளவில்லை .அதேவழியில் இப்போது நமது மதிப்புக்குரிய முதல்வர் ஸ்டாலினும் மதிமயங்கிப் போனார்..நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியது. சரி மக்களே பங்காரு எதைத்துறந்தார் அவரை அடிகள் அழைக்க ஆரம்பித்தீர்கள். என்ன சித்து செய்தார் அவரை சித்தர் என்று பாதத்தில் விழுந்து வணங்க ஆரம்பித்தீர்கள். அவரிடம் எந்த ஆசைஇல்லாமல் போனது அவரை மகான் எண்ணுகிறீர்கள். நான் அவரை குறைகூற வில்லை மூடமக்களைத்தான்சொல்கிறேன்.தயவுசெய்து யார் என்ன சொன்னாலும் உடனே கண்மூடித்தனமாக நம்பவேண்டாம்.ஆற அமர சிந்தியுங்கள். அதன்பின் நீங்கள் அவரை சோதனை செய்து நம்புங்கள். நான் எப்படி அவரைசோதிப்பது எனக்கு எதற்கு வம்பு என்று நினைத்தால் உங்கள் நண்பர்களை அழைத்து கருத்துபரிமாற்றத்தில் முடிவு செய்யுங்கள்.நீங்கள் தனிநபராக முடிவெடுப்பது உங்களை மட்டுமில்லை தமிழகம் மட்டுமில்லை மற்ற வேறுமாநிலமக்களும் சிந்திக்காமல் செம்மறிஆட்டைப்போல போக ஆரம்பித்து விட்டனர். அதனால் இப்போது " நீர்நிலைகளைஆக்கிரமித்துகட்டியகட்டடங்களை உடனே இடித்துத்தள்ளச்சொன்ன நீதிபதிகளை வணங்குங்கள். என்றும் நீதிவெல்லும்.
கோவை காருண்யா பத்தி எந்த rsb ஊடகமும் பேசாது ..
பயம்
The commercial establishments sitting on water bodies should be mowed down immediately and ecology restored in this area .
No one is not going to take action against this issue! Only media will using this to increase TRP
Yes. . சில நாதாறி நாறி போன. ஏகப்பட்ட போட்டி பத்திரிகை ஊடகங்கள் இடையே தாங்கள் முகவரி அற்று போகிறோம் எனவே மக்கள் கவனத்தை தன் பக்கம் திசை திருப்ப. இந்த நாதாறி சன் ( நித்தியானந்தா) போன்ற சேனல்கள் எடுபடாது போய் கொண்டிருப்பதை நிலை நிறுத்த. 1 நீட்(தன் கல்லூரி வருமானம் போச்சே )கையில் எடுப்பது 2 சன் தன் வருமானம் மிக குறைந்து விட்டதால் சாமியார்கள் இந்து மதங்களை பற்றி இட்டு கட்டி செய்திகளை வெளியிடுவது உங்களுக்கு இதுதான் தொழில் வருமானம் ஏன் தினகரன் பத்திரிகை அலுவலகம் கொளுத்திதையோ இல்லை முரசொலி மூல பத்திரத்தை
கிளறி பிரேங்கிங் நியூஸா தினம்
போட வேண்டியது தானே SRM கல்லூரி மாணவர்கள் வளாகத்தில் அடைந்த. மரணத்தை தோண்டி போடுங்களேன் கோடிக்கணக்காண பக்தர்கள் வழி படும் இடத்தை கேள்வி கேட்கும் நீங்கள் தனி மனித வருமானத்தை கோடிகளில் குவித்து கொண்டிருக்கும் நீங்கள் கேடிகள்
கேள்வி கேட்க தகுதி அற்றவர்கள்- சட்டம் கேட்கட்டும் எல்லா கல்லூரி வளாகத்தையும் சர்வே செய்ய வேண்டி வந்து விட்டது - JPR- example
@@k.s.tgroup4462 yellaame pesa vendiya prachanai dhaan aanaal neengal oppittu yedhayum paarkka vendaam ivargal seuvadhum thavare kadavulin peyarai veithu nadakkum naadagam
ஆக்கிரமிப்பு உண்மையான பதிவு
கடவுள் தான் தக்க வேளையில் தக்கவாறு கொடுக்க வேண்டிய தை கொடுப்பார்.. ஆட்சிக்கு அன்று தான் நல்ல பெயர்.
கோயில் உள்ளே இருக்கும் தெப்பகுளத்தை மூடியது
கோவிலுக்கு வந்து அம்மாவை பற்றி புரிந்து தெளிந்து தெப்பகுளம் கோவிலுக்குள் இருக்கிறதா இல்லையா என்று தெரிந்து உண்மையை பேச வேண்டும்
கூடிய விரைவில் அழிந்தே போகப் போகிறது.
Congratulations Mr Ra ja one day you will win you have guts and potent we can't expect any thing
From this politician
அந்தம்மா பஞ்சாயத்து தலைவர் அசைக்க முடியாது,,, கோடிக்கணக்கான பக்தர்கள் இருக்காங்க,,
சூப்பா்
குடியாத்தம்( வேலூர் )கோர்ட் எங்க உள்ளது
யாரும் தவறு தவறு தான்
உங்களால் முடிந்தால் கோயிலை இழுத்து மூடுங்கள் பார்க்கலாம் ஆதிபராசக்தி இருக்கிறாளா இல்லையா என்று பார்ப்போம்
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி
Excellent video sir.excellant.
Encroachments should be cleared as per the rules
காசு பலம் இருந்தால் என்னவேண்டுமானலும் செய்யாலம்
மக்கள் ஏமாந்தால் அனைத்தும் நடக்கும்
பயம் இல்லாமல் உண்மையை கூறிய நியூஸ் 18 க்கு வாழ்த்துக்கள்,
unnai mathuri mutta paya iruntha ippadi thanda new poduvan
Yes
ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி
அது குடும்ப கோயில்
ஏரி குளங்கள் மக்களுக்கா அல்லது ஓரு குடும்பத்துக்கா
குடும்ப கோவில் இல்ல ஏழை மக்கள் வீடு
கோடிக்கணக்கான பெண்களின் தாய் வீடு
Appu sir valluvar kottam
SRM college Meeakadhi engg college
Arivalayam
Saveetha dental college what action i will list u red light udukkum
Super 👍 kandupudeenga
Om shakthi
Pl let the govt arrest or take over their entire property, accumulated illegally
2015 என்றால் எட ஆட்சி தான்.
அவரும் கவுண்டர். சாமியாரும் கவுண்டரா ?
EPS oru koderswaran bangaru thirudanum oru koteeswaran
2015 ல் ஆக்கிரமிப்பு னா அதிமுக ஆட்சி யாங்சே...... என்னங்கடா இது இது தான் அம்மா ஆட்சியா........