இசையின் அழுத்தத்தை மக்கள் மனதில் இனிமையாக சேர்த்த மண்ணிண் மைந்தன் அவர்கள் வான் கடல் மண் உள்ளவரை அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் அவர் வாழ்கின்ற காலத்தில் நாம் வாழ்வது சிறப்பு இளையராஜா அவர்கள் இந்தியாவின் இசையின் அடையாளம் ஆர்.பழனிமுருகன் பழனி
ஒரு சமயம் ' அவன்தான் மனிதன் ' திரை படத்திற்கு கவிஞர் அனைத்து பாடல்களும் எழுதி முடித்துவிட்டார்........ படம் திரையிடும் முன் திரு. AVM அவர்களுக்கு போட்டு காண்பிக்க பட்டது........ அவர் தான் படத்தின் தயாரிப்பாளர்......... படம் பார்த்த பின் ஒரு situation இல் கண்டிப்பாக ஒரு பாடல் சேர்க்க சொல்லிவிட்டார்.......... சிவாஜி கால்ஷீட், இசை, ஷூட் தேதி என எல்லாம் தயார் செய்து விட்டனர்...... கவிஞர் கண்ணதாசன் பாடல் பெற தாமதம்..... படத்தின் பாடல்கள் எல்லாம் அவர் எழுதியது...... வேற ஒருவர் எழுதவும் AVM சம்மதம் தரவில்லை....... கவிஞர் வீட்டில் இருந்து ஒரு போன் கால் AVM அய்யா அவர்களுக்கு........ ஆனால் AVM அவர்கள் அப்போது வீட்டில் இல்லை.......... சரி...... பாடல் ஒன்று வேண்டும் என சொன்னார்கள்..... யார் படம்...... கவிஞரே எல்லாம் தயார் AVM சொன்ன தேதி படம் ரிலீஸ் பண்ணனும் ஷூட் பண்ண shivaji தேதி ok...... உங்க பட்டு மட்டும்....... என சொல்ல........ oru நிமிட மௌனம்........ அவர் கேட்டது "ஷூட்டிங் எப்போ " ரிலீஸ் எப்போ....... அய்யா எல்லாம் மே மாசம் முடிஞ்சு மே மாசமே ரிலீஸ் தேதி கொடுத்தாச்சு.......... tune.... சொல்லுங்க ...tune கேசட்ட் இப்போவே அனுப்புறோம்................. .'சரி ' என்று போன் கட்டாகி விட்டது......... tune உடனே கொடுத்தனுப்பி 15 நிமிடத்தில் மீண்டும் கவிஞரிடம் irundhu போன்............. "மே மாசம் எல்லாம் முடுச்சிடுங்க பாட்டு இதான் அன்பு நடமாடும் கலை கூடமே ஆசை மழை மேகமே கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே கன்னி தமிழ் வண்ணமே " பாடல் முழுதும் மே என முடியும் வார்த்தைகளே........... கவிஞர் கண்ணதாசன் ஒரு பொக்கிஷம்.... .
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரைப்பற்றிய நல்லவிசயங்களை சொல்லமாட்டார்கள் அப்பவும் சரி இப்பவும்சரி இனி எப்பவுமே.இந்த மனிதர்களும் சரி மீடியாவும் சரி.ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரைப்பற்றிய நெகட்டிவ் விசயங்களே அதிகம் பேசப்படும் பகிரப்படும் விரும்பப்படும்......விதி
இசைஞானி ஐயா எந்த விளம்பரமும் இல்லாமல் உங்கள் இசை மட்டும் மக்களை ஈரப்பதன் ரகசியம் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவல் அனைவருக்கும் ஆனால் எனக்கில்லை ஏன்னா? அந்த ரகசியம் எனக்குத் தெரியும்🤩👍
இதை கேட்கும் போது எனக்கு இராஜா அவர்கள் மீது மரியாதை கூடுகிறது. Two of the finest tamilians ever born ... One heaping praise on the other ... apart from his songs ARTHAMULLA HINDU MADHAM is a living testimony to the legendary ... Words fall short if we have to glorify such individuals ... After all you cannot complete praising God ... These are true God gifted individuals ...
Ilaiyaraaja sir has praised Kannadasan sir in every stage. But when he Praised in front of vairamuthu People were telling it's just because of vairamuthu sitting here raja told Kannadasan is the best lyricist. Cheap behaviour. Ilaiyaraaja is not a kind of person who use sugar coated words just to praise someone. He never tell lies.
"தியாகம்"......திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மோட்டார் படகு மீது நின்றபடி "நல்வர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி.." என்று பாடுவார். அந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் மெய்மறந்து போவேன். என்ன ஒரு இனிய பாடல். கவியரசு கண்ணதாசனின் வரிகளை இசைஞானி இளையராஜா தனது இனிய இசையில் "குழைத்து" தந்திருப்பார். "நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா...பறவைகளே பதில் சொல்லுங்கள்...என்று சிவாஜி வானில் பறக்கும் பறவைகளை நோக்கி பாடும் காட்சியை திரையில் பார்க்கும் போது மெய்சிலிர்த்து போவேன். கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் அவர் நமக்கு விட்டு சென்றிருக்கும் பெரிய சொத்து.
கண்ணதாசன் எத்தனை பெரிய மாமேதைகளுடன் பணியாற்றியவர். கர்ணன் போன்ற கடினமான இசை தோய்ந்த படங்களுக்கு எழுதியவர். இளையராசாவின் இந்த தானனே தானனே தக்காரத்துக்கு வார்த்தை எடுப்பது கவியரசருக்கு சின்னப்பிள்ளை கை மிட்டாய் போல சிந்திக்காமலேயே விளையாட்டாகச் சொல்லி விடுவார். "நதியெது கடலெது சகலதும் உனதருள் கருணையில் விளைவது வருவாய் குகனே வேலையா" என்று ஒரே நீண்ட வயலின் வாசிப்புக்கு வரி சொன்ன கவியரசரின் திறமையைக் கண்டு அங்கிருந்த தயாரிப்பாளர் தேவர் காசோலையை நிரப்பாமல் கவியரசரிடம் கொடுத்து விரும்பிய தொகையை எழுதுங்கள் என்ற வரலாறு இன்றைய குஞ்சுகளுக்குத் தெரியுமா. கவியரசர், பட்டுக்கோட்டை, வாலி, மருதகாசி, மாயவனாதன் போன்ற மேதைகள் கோலோச்சிய தமிழ்த்திரையுலகம் இன்று சாக்கடையாக கிடப்பதே வேதனை - டி எம் எஸ் , சுசீலா குரல்களில் மக்கள் கிறங்கிக் கிடந்தார்கள்- வயிறு பசித்தவன் டி எம் எஸ் பாடலைக் கேட்டு பசி மறந்த காலங்கள் அது. பொற்கால இசை மாந்தர்கள் அவர்கள். கே வி எம் , எம் எஸ் வி இசை சாகா வரம் பெற்ற பாடல்களைத் தந்துள்ளது. என்றும் வாழும் பாடல்கள் என்பது டி எம் எஸ் , சுசீலா குரல் பாடல்களே. மற்றெல்லாம் ஓரிருமுறை கேட்டு மறக்கப்படுபவையே. இளையராஜா , ஏ .ஆர். ரகுமான் தம்பி இருவரும் மிகவும் அதிஷ்ட சாலிகள். எம் எஸ் வி , கே வி எம் தரங்களுக்கு இல்லையென்றாலும் உலக அங்கீகாரம் பெற்று பெருஞ் செல்வம் ஈட்டும் பாக்கியத்தைப் பெற்றுள்ளார்கள்.
Godt Humour, You people could only see "songs" when it comes to movies. ILAYARAJA MUSIC will stand even if the movie has NO SONGS! Examples: Veedu, Sila Samayangalil (2018 movie). GO LISTEN and then talk. He composed 2 NON-FILM albums, How to Name it & Nothing but Wind and EARNED the title MAESTRO. FIRST ASIAN to compose SYMPHONY(4 times since 1993 including THIRUVASAGAM).
Godt Humour, ILAYARAJA composed Carnatic Album the the late Mandolin U. Srinivas and composed GANDHI bhajan "Namrata ke sagar". His MUSIC is and will be TIMELESS. Don't BLABBER NONSENSE for the sake of it. All these are possible ONLY THROUGH KNOWLEDGE & TALENT, not luck. FIRST, KNOW what IR did in the FIELD of MUSIC (not just film music). ILAYARAJA songs need not have lyrics, INSTRUMENTAL versions will do the MAGIC!!!
Godt Humour, Kavignar Kannadasan'd have worked with ILAYARAJA IF he was healthy, alive in the 80's or 90's too. TRUTH hurts! Aayiram Malargale is a BEAUTIFUL tune. Kanne Kalaimaane is the masterpiece in music. Who said anything wrong about Karnan songs or TMS or PS? Both TMS & PS have sung in ILAYARAJA MUSIC. It was those times, this was late 70's and 1981. APPRECIATE GOOD MUSIC; don't whine about old days. NO MATTER WHICH ERA, it is the QUALITY of the music that counts.
நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பதுற்கு வாய்ப்பு இருக்கிறது. படத்தில் பாடல்கள் என்று வரும்போது கவியரசு கண்னதாசன் பஞ்சு அருணாச்சலம் கங்கைஅமரன் என்று வருகிறது. பொதுவாக உதவி பஞ்சு அருணாச்சலம் என்று குறிப்பிடுவார்கள். மேலும் விக்கிப்பீடியாவில் அணைத்து பாடல்களும் கவியரசு என்று குறிப்பிட்டுள்ளது
தங்கள் பதிலுக்கு நன்றி. வேறு சில பேட்டிகளிலும் கண்ணதாசன் என்றே சொல்கிறார் ராஜா... ஆகையால் கவியரசர் பாடல்கள் வரிசையிலேயே 'ஆயிரம் மலரையும்' சேர்த்து கொண்டிடலாம். 🙂
👑👉🎤👏👏👏👏👏👏👏👏 💤💤💤💤💤💤💤💤💤💤💤 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩 👑😍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗 ஹலோ மிஸ்டர் தெய்வத்திரு சின்னத்தாயி மகனே தங்கமே ராஜா நீங்கள் மிகப்பெரிய ஞானி உங்களை வாழ்த்த எனக்கு தகுதி இல்லை ஆனால் புனிதமான ஒன்று மட்டும் இருக்கு எப்போதும் அன்பு பாராட்டுவேன் இதை தவிர உயர்ந்த து வேறெதுவும் என்னிடம் இல்லை அதனால் தான் அன்பு மழை பொழிகிறேன் 💋👏👏👏👏👏👏👏❤👌👍😭🙏 ஆயிரம் மலர்களே மலருங்கள் நீங்களோ நாங்களோ நெருங்கி வந்து சொல்லுங்கள்👌🙏🙏🙏
நீ பாடிய பாடல்கள் தேனாய் ஒலிக்கிறது... நீ உலவிய இடம் அப்படியே இருக்கிறது.. நீ காவியத் தாயின் இளைய மகன் காதல் பெண்களின் பெரும் தலைவன் நீ நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை" இப்படித்தான் பாடத் தோன்றுகிறது.. கவியரசர் கண்ணதாசன் மறைந்து 39 வருடங்களாகிறது. இடையில் 3 தசாப்தங்களை கடந்து விட்ட போதிலும் கூட கண்ணதாசன் வரிகளைப் பாடாமலோ நினைக்காமலோ அல்லது கேட்காமலோ ஒரு நாளைக் கூட யாராலும் கடந்திருக்க முடியாது.. அதுதான் கண்ணதாசன்
கண்ணதாசன் நம்ம தமிழ் நாட்டிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம். வாழ்க கவிஞ்சர் புகழ்.
கண்ணதாசன் கடவுளின் அருள் பெற்றவர்
என்றும் கண்ணதாசன் 😍
கடவுள் அவதாரம் போல் வந்தவர் தான் கவிஞர் கண்ணதாசன்.
கடவுளாகவே இளையராஜா 👑🎶🎼🙏🏻😍
கண்ணதாசன் போல் ஒரு கவிஞர் இவ்வுலகில் இல்லை
பட்டு கேட்டை பாட்டை கேட்டால் புரியும்
0
Unmai
Ms
Ms
தமிழ் மொழிக்கு கிடைத்த இரண்டு பொக்கிஷங்கள்.....🙏🙏🙏
O
இசை ஞானி மாதிரி இந்த உலகத்திலே ஒரு ஞானி இல்லை இசைஞானி ஐயா நீங்கள் நீண்டநாள் வாழனும் 🙏🙏🙏
இது தான் தமிழன் தமிழர்கள் தமிழ் நாட்டில் உள்ள சாதனை
கண்ணதாசனுடைய வரலாறை படிப்பதற்கு உண்மையிலேயே ஆவலாக உள்ளது.கண்ணதாசனை தமிழகத்துக்கு கொடுத்த கடவுலுக்கு பணிவான நன்றி.
Thanks to your comment brother
வனவாசம் மனவாசம் படியுங்கள்
Valuable comment super
OV
@@jbjb8755 q11
Ilayaraja is a blessed person for Tamil cinema industry.
கவியசர் வாழ்கின்றார், வாழ்கின்றார், அனைவரின் மனதிலும் இமயம் போல் வாழ்கின்றார்.
Entha bittu vairamuthu kaga speciala senjathu..
😂😄😂😂😂
Raja sir is always one notch up
Very beautiful memorial of kannadasan speech. Thanks to raja Sir 😍😍😍😍😍
இவரையாவது உயிரோட இருக்கும் போதே கொண்டாடுங்கள் pls
அதுதான் முடியாதே...
சாதியை பார்த்துதானே இதுவரை ஏளனபடுத்துகிறார்கள்
Ayya thalaiva vanakkam neengal unmaiyai sonnergal
@@rkavitha5826 we ii
😓😓😓
Inaga Sunni obi polacha hindi
. Telugu nai ta solu
இசையின் அழுத்தத்தை மக்கள் மனதில் இனிமையாக சேர்த்த மண்ணிண் மைந்தன் அவர்கள் வான் கடல் மண் உள்ளவரை அவருடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் அவர் வாழ்கின்ற காலத்தில் நாம் வாழ்வது சிறப்பு இளையராஜா அவர்கள் இந்தியாவின் இசையின் அடையாளம் ஆர்.பழனிமுருகன் பழனி
WE
The great legends ilayaraja sir and kanadasan iyya....
கண்ணதாசன் 🔥
50 times......kettuten this speech
I too
Ilayaraaja sir very very excellent sir.congratulation neenga 100 varusam vallanum sir.
👏👏👏🙏🙏🙏
Kannadhasan the greatest legend
He has spoken truly legend
ஒரு சமயம் ' அவன்தான் மனிதன் ' திரை படத்திற்கு கவிஞர் அனைத்து பாடல்களும் எழுதி முடித்துவிட்டார்........ படம் திரையிடும் முன் திரு. AVM அவர்களுக்கு போட்டு காண்பிக்க பட்டது........ அவர் தான் படத்தின் தயாரிப்பாளர்......... படம் பார்த்த பின் ஒரு situation இல் கண்டிப்பாக ஒரு பாடல் சேர்க்க சொல்லிவிட்டார்.......... சிவாஜி கால்ஷீட், இசை, ஷூட் தேதி என எல்லாம் தயார் செய்து விட்டனர்...... கவிஞர் கண்ணதாசன் பாடல் பெற தாமதம்..... படத்தின் பாடல்கள் எல்லாம் அவர் எழுதியது...... வேற ஒருவர் எழுதவும் AVM சம்மதம் தரவில்லை....... கவிஞர் வீட்டில் இருந்து ஒரு போன் கால் AVM அய்யா அவர்களுக்கு........ ஆனால் AVM அவர்கள் அப்போது வீட்டில் இல்லை.......... சரி...... பாடல் ஒன்று வேண்டும் என சொன்னார்கள்..... யார் படம்...... கவிஞரே எல்லாம் தயார் AVM சொன்ன தேதி படம் ரிலீஸ் பண்ணனும் ஷூட் பண்ண shivaji தேதி ok...... உங்க பட்டு மட்டும்....... என சொல்ல........ oru நிமிட மௌனம்........ அவர் கேட்டது "ஷூட்டிங் எப்போ " ரிலீஸ் எப்போ....... அய்யா எல்லாம் மே மாசம் முடிஞ்சு மே மாசமே ரிலீஸ் தேதி கொடுத்தாச்சு.......... tune.... சொல்லுங்க ...tune கேசட்ட் இப்போவே அனுப்புறோம்................. .'சரி ' என்று போன் கட்டாகி விட்டது......... tune உடனே கொடுத்தனுப்பி 15 நிமிடத்தில் மீண்டும் கவிஞரிடம் irundhu போன்............. "மே மாசம் எல்லாம் முடுச்சிடுங்க பாட்டு இதான் அன்பு நடமாடும் கலை கூடமே
ஆசை மழை மேகமே
கண்ணில் விளையாடும் எழில் வண்ணமே
கன்னி தமிழ் வண்ணமே " பாடல் முழுதும் மே என முடியும் வார்த்தைகளே........... கவிஞர் கண்ணதாசன் ஒரு பொக்கிஷம்.... .
😂
@1:52 - 1:59 that is Kaviyarasar Kanna dasan 👍👏👏👏👏👏
Kannadasan THE LEGEND EVER
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரைப்பற்றிய நல்லவிசயங்களை சொல்லமாட்டார்கள் அப்பவும் சரி இப்பவும்சரி இனி எப்பவுமே.இந்த மனிதர்களும் சரி மீடியாவும் சரி.ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரைப்பற்றிய நெகட்டிவ் விசயங்களே அதிகம் பேசப்படும் பகிரப்படும் விரும்பப்படும்......விதி
Semmmaaaaaa....ji
டேய் லூசு,கேட்டவன் செத்தாலும் கேட்டவன்தான்.உனக்கு நீ பெரிய மயிருன்னு நெனப்பு,போடா..
@@kanweekan8463 கேட்டவன? அது கெட்டவன்
Unmai.
Boss
Let us not talk bad about people who are not alive
இசையில் இறைவன்
வசிக்கின்றான்
அந்த
இசையை அவனே
ரசிக்கின்றான்
-2019-
legend Kannadasan
vera leval ilayaraja sir👏🎻👏
எங்கள்.அண்ணன். இசை அரசன். இளையராஜா. ஒரு.சகாப்தம்.
என் ஆசான் எனக்கு ரொம்ப பெருமையா இருக்குது.
mohan hits
chandru sekar
The legend❤❤❤❤kannadhasan
சந்தம் அவரின் சொந்தம்
💐💐🏊 வார்த்தைகள் அருவி மாதிரி கொட்டும்...thank you for sharing 🙏🙏
A genius saying about another genius
Aahaa what a great feeling thank god i am tamil
Kannadhasan sir legend
இசைஞானி ஐயா எந்த விளம்பரமும் இல்லாமல் உங்கள் இசை மட்டும் மக்களை ஈரப்பதன்
ரகசியம் என்ன என்பதை அறிந்து
கொள்ள ஆவல் அனைவருக்கும்
ஆனால் எனக்கில்லை ஏன்னா?
அந்த ரகசியம் எனக்குத் தெரியும்🤩👍
Enna adhu, avaradhu isai thiramaiyaa
Sollunga,
இதை கேட்கும் போது எனக்கு இராஜா அவர்கள் மீது மரியாதை கூடுகிறது. Two of the finest tamilians ever born ... One heaping praise on the other ... apart from his songs ARTHAMULLA HINDU MADHAM is a living testimony to the legendary ... Words fall short if we have to glorify such individuals ... After all you cannot complete praising God ... These are true God gifted individuals ...
Edit the title
கவியரசர் கண்ணதாசன்
கேட்கும்போது ஆனந்தக் கண்ணீர் வருகிறது
rip mass legend super hero awesome etc............................ poet kannadasan
Time
Ilaiyaraaja sir has praised Kannadasan sir in every stage. But when he Praised in front of vairamuthu People were telling it's just because of vairamuthu sitting here raja told Kannadasan is the best lyricist. Cheap behaviour. Ilaiyaraaja is not a kind of person who use sugar coated words just to praise someone. He never tell lies.
Poda pundek
Ilayaraja is music world.
இசைஞானி இளையராஜாமட்டுமே இதை செய்ய முடியும்
Hi Yvonne
illayaraja
sa sa
Outrageous skill...
kannathasan ayya nanga ungal song kekkurom but intha sitution la sng ezhuti iruntha ungala yaru mincha mudiyathu
"தியாகம்"......திரைப்படத்தில் சிவாஜி கணேசன் மோட்டார் படகு மீது நின்றபடி "நல்வர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி.." என்று பாடுவார். அந்த பாடலை கேட்கும் போதெல்லாம் நான் மெய்மறந்து போவேன். என்ன ஒரு இனிய பாடல். கவியரசு கண்ணதாசனின் வரிகளை இசைஞானி இளையராஜா தனது இனிய இசையில் "குழைத்து" தந்திருப்பார்.
"நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றமில்லை விதி செய்த குற்றமின்றி வேறு யாரம்மா...பறவைகளே பதில் சொல்லுங்கள்...என்று சிவாஜி வானில் பறக்கும் பறவைகளை நோக்கி பாடும் காட்சியை திரையில் பார்க்கும் போது மெய்சிலிர்த்து போவேன். கவியரசு கண்ணதாசனின் பாடல்கள் அவர் நமக்கு விட்டு சென்றிருக்கும் பெரிய சொத்து.
medal
டம்
Dont forget TMS.
Very very head full
அருமை ஐயா
ILAYARAJA sir is really blessed kannadasan sir last song was writen for ILAYARAJA sir for mundram pirai movie
Thanks for issgnani illayaraja sir 💓
1:58 sema
List of songs of Kannadasan அய்யா and illayaraja sir songs pls
Amazing ilayaraj sir
கண்ணதாசன் எத்தனை பெரிய மாமேதைகளுடன் பணியாற்றியவர். கர்ணன் போன்ற கடினமான இசை தோய்ந்த படங்களுக்கு எழுதியவர். இளையராசாவின் இந்த தானனே தானனே தக்காரத்துக்கு வார்த்தை எடுப்பது கவியரசருக்கு சின்னப்பிள்ளை கை மிட்டாய் போல சிந்திக்காமலேயே விளையாட்டாகச் சொல்லி விடுவார்.
"நதியெது கடலெது சகலதும் உனதருள் கருணையில் விளைவது வருவாய் குகனே வேலையா" என்று ஒரே நீண்ட வயலின் வாசிப்புக்கு வரி சொன்ன கவியரசரின் திறமையைக் கண்டு அங்கிருந்த தயாரிப்பாளர் தேவர் காசோலையை நிரப்பாமல் கவியரசரிடம் கொடுத்து விரும்பிய தொகையை எழுதுங்கள் என்ற வரலாறு இன்றைய குஞ்சுகளுக்குத் தெரியுமா. கவியரசர், பட்டுக்கோட்டை, வாலி, மருதகாசி, மாயவனாதன் போன்ற மேதைகள் கோலோச்சிய தமிழ்த்திரையுலகம் இன்று சாக்கடையாக கிடப்பதே வேதனை - டி எம் எஸ் , சுசீலா குரல்களில் மக்கள் கிறங்கிக் கிடந்தார்கள்- வயிறு பசித்தவன் டி எம் எஸ் பாடலைக் கேட்டு பசி மறந்த காலங்கள் அது. பொற்கால இசை மாந்தர்கள் அவர்கள். கே வி எம் , எம் எஸ் வி இசை சாகா வரம் பெற்ற பாடல்களைத் தந்துள்ளது. என்றும் வாழும் பாடல்கள் என்பது டி எம் எஸ் , சுசீலா குரல் பாடல்களே. மற்றெல்லாம் ஓரிருமுறை கேட்டு மறக்கப்படுபவையே.
இளையராஜா , ஏ .ஆர். ரகுமான் தம்பி இருவரும் மிகவும் அதிஷ்ட சாலிகள். எம் எஸ் வி , கே வி எம் தரங்களுக்கு இல்லையென்றாலும் உலக அங்கீகாரம் பெற்று பெருஞ் செல்வம் ஈட்டும் பாக்கியத்தைப் பெற்றுள்ளார்கள்.
Time use
உண்மை ....
Godt Humour, You people could only see "songs" when it comes to movies. ILAYARAJA MUSIC will stand even if the movie has NO SONGS! Examples: Veedu, Sila Samayangalil (2018 movie). GO LISTEN and then talk. He composed 2 NON-FILM albums, How to Name it & Nothing but Wind and EARNED the title MAESTRO. FIRST ASIAN to compose SYMPHONY(4 times since 1993 including THIRUVASAGAM).
Godt Humour, ILAYARAJA composed Carnatic Album the the late Mandolin U. Srinivas and composed GANDHI bhajan "Namrata ke sagar". His MUSIC is and will be TIMELESS. Don't BLABBER NONSENSE for the sake of it. All these are possible ONLY THROUGH KNOWLEDGE & TALENT, not luck. FIRST, KNOW what IR did in the FIELD of MUSIC (not just film music). ILAYARAJA songs need not have lyrics, INSTRUMENTAL versions will do the MAGIC!!!
Godt Humour, Kavignar Kannadasan'd have worked with ILAYARAJA IF he was healthy, alive in the 80's or 90's too. TRUTH hurts! Aayiram Malargale is a BEAUTIFUL tune. Kanne Kalaimaane is the masterpiece in music. Who said anything wrong about Karnan songs or TMS or PS? Both TMS & PS have sung in ILAYARAJA MUSIC. It was those times, this was late 70's and 1981. APPRECIATE GOOD MUSIC; don't whine about old days. NO MATTER WHICH ERA, it is the QUALITY of the music that counts.
Excellent super
நன்றி அய்யா
Done brother stay connected please
கண்ணதாசனுக்கு நிகர் அவரே
Arumai
Kannadasan sir is very good person.
Amazing
Thank you for talking about kannadasana my favorite thinker ❤❤❤
Both r legends 2020
ஜாம்பவான் கண்ணதாசன் சார் இளையராஜா சார் தமிழ் சினிமாவின் பொக்கிஷங்கள் நமக்கு இறைவன் கொடுத்த காலத்தால் அழியாத வரங்கள்
ஆட்டோ பூபதிராஜ் கோவை 37
Raja sir
Nice and thanks for upload this video
WoW
I Love Rajni- Raja Sir is Legend
This lyricist is wowsome!
My qstn is why do legends smoke /drink
I hate that feeling mahn !
தலைவன் கவிகாய்
தங்கதோறதங்கம்சார்
ஐயா,உனக்கு,இனை,யாரும்,இல்லை,ஐயா
1:58 thug life raja sir 😂
Haaa
Music god
Ads, nice information
வாழ்க...
சுப்பார்
சுப்பார்😂😂😂😂😂
I love KANNADASAN
INNORU. kADAVUL ILLAI...
KADAVUL. ORUVARE.
INNORU KAVINJAN. .INI ILLAI.
KANNADHASAN MARAINDHA PIRAGU..!
Really Great sir..
Great. .
கண்ணதாசனுக்கு பிறகு நல்ல கவிஞர் இன்னும் உருவாகவில்லை பிறக்க வில்லை
Elaikiya
Ilaiyaraja pathi solla varthaikal ella entha ulagam erukkum varai ilaiyaraja songs erukkum
👍👍
Arpudama. Kavidai
Arpudamane isai
Malarum. Valmudukum
Engal. Valtukkal
சூப்பர்👌👌
Namma alu avar
அருமை😍😍😍
ஆயிரம் மலர்களே... பாடல்வரிகள் பஞ்சு அருணாசலம் அவர்கள் என்று வேறொரு பதிவில் ராஜா ஸாரே சொன்னதாக நியாபகம்.🤔🤔🤔
நீங்கள் கூறுவது உண்மையாக இருப்பதுற்கு வாய்ப்பு இருக்கிறது. படத்தில் பாடல்கள் என்று வரும்போது
கவியரசு கண்னதாசன்
பஞ்சு அருணாச்சலம்
கங்கைஅமரன்
என்று வருகிறது. பொதுவாக உதவி பஞ்சு அருணாச்சலம் என்று குறிப்பிடுவார்கள். மேலும் விக்கிப்பீடியாவில் அணைத்து பாடல்களும் கவியரசு என்று குறிப்பிட்டுள்ளது
தங்கள் பதிலுக்கு நன்றி.
வேறு சில பேட்டிகளிலும் கண்ணதாசன் என்றே சொல்கிறார் ராஜா... ஆகையால் கவியரசர் பாடல்கள் வரிசையிலேயே 'ஆயிரம் மலரையும்' சேர்த்து கொண்டிடலாம். 🙂
Muttal
Achchi permanorama
Arinchumkoodap perama,
Kannamoochi ellamum innum ethyhanai nalada
goosebumps
ANBU TO SMILE
ANBU TO SMILE ஈஇஇசத
supper anna
தங்கதோறைஜித
கோடிபரதமாத
I love raja music and he is pussycat
👑👉🎤👏👏👏👏👏👏👏👏
💤💤💤💤💤💤💤💤💤💤💤
🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
👑😍🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
ஹலோ மிஸ்டர் தெய்வத்திரு
சின்னத்தாயி மகனே தங்கமே
ராஜா நீங்கள் மிகப்பெரிய
ஞானி உங்களை வாழ்த்த
எனக்கு தகுதி இல்லை ஆனால்
புனிதமான ஒன்று மட்டும்
இருக்கு எப்போதும் அன்பு
பாராட்டுவேன் இதை தவிர
உயர்ந்த து வேறெதுவும்
என்னிடம் இல்லை அதனால்
தான் அன்பு மழை பொழிகிறேன்
💋👏👏👏👏👏👏👏❤👌👍😭🙏
ஆயிரம் மலர்களே மலருங்கள்
நீங்களோ நாங்களோ நெருங்கி
வந்து சொல்லுங்கள்👌🙏🙏🙏
இந்தியா மக்கள் புரட்சி செய்யும் போது
நீ பாடிய பாடல்கள் தேனாய் ஒலிக்கிறது...
நீ உலவிய இடம் அப்படியே இருக்கிறது..
நீ காவியத் தாயின் இளைய மகன்
காதல் பெண்களின் பெரும் தலைவன்
நீ நிரந்தரமானவன் அழிவதில்லை
எந்த நிலையிலும் உனக்கு மரணமில்லை"
இப்படித்தான் பாடத் தோன்றுகிறது.. கவியரசர் கண்ணதாசன் மறைந்து 39 வருடங்களாகிறது. இடையில் 3 தசாப்தங்களை கடந்து விட்ட போதிலும் கூட கண்ணதாசன் வரிகளைப் பாடாமலோ நினைக்காமலோ அல்லது கேட்காமலோ ஒரு நாளைக் கூட யாராலும் கடந்திருக்க முடியாது.. அதுதான் கண்ணதாசன்
தாய்க்கு நான் மகன் இல்லை
தம்பிக்கு அண்ணன் இல்லை
ஊர் பழியேற்றேனடா..........
Kannadasan sir Vera level
Hello sir please you must know that so many persons wants all tamil speeches in dubbing edditng in telugu
Legend = Legend
🎉🎉🙏