63 ஆண்டுகள் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் வீடு - ஒரு ரவுண்ட்-அப் | Karunanidhi House Round up
HTML-код
- Опубликовано: 6 авг 2021
- #Rememberingkarunanidhi #KalaignarkarunanidhiHouse #DMK
In this video, We have got a chance to walk through the home of of Veteran Politician M Karunanidhi who fondly called as Kalaignar nationwide. The house where he lived for almost 63 years still holds his magnanimity. His party cadres and fanatics visits the place as symbol of respect to their leader.
The 6124 sqft scaled ground floor got separate rooms for Dayalu Ammal, Azhagiri, Stalin and Tamizharasu. Karunanidhi bought this house in 1955 from Sarabeshvar Iyer for 45000 rupees, which he got as salary for the film Puthaiyal.
CREDITS
ஒளிப்பதிவு: T.ஹரிஹரன்
எழுத்து: அ.சையது அபுதாஹிர் படத்தொகுப்பு: அருண்
குரல் - காணொளி தயாரிப்பு- வெ.நீலகண்டன்
Subscribe: goo.gl/OcERNd #!/Vikatan / vikatanweb www.vikatan.com Развлечения
எனக்கு கலைஞர் தாத்தாவை மிகவும் பிடிக்கும். எனக்கு அவரை பார்க்க கொடுத்து வைக்கவில்லை. அவர் பேசும் தமிழ்ச் சொற்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நம் முதலவர் ஐயா ஸ்டாலின் அவர்களையாவது நான் பார்க்க வேண்டும் .இந்த பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி.
கலைஞர் வீட்டை நீங்கள் காட்சி படுத்தியது. மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
Enough
Ur day I used
NICE TO WATCH
@@jayashriravi1154 too and I out of the time u to my baby or a
@@jayashriravi1154 9
காலம் பொன் போன்றது. கடமை கண் போன்றது .அருமை..
மிகவும் சிறப்பாக இருந்தது அனைத்து தலைவர்களின் பிறந்த இடத்தை படம் பிடிக்க வேண்டும் ஆனந்த விகடனுக்கு வாழ்த்துக்கள்
காலம் பொன் போன்றது கடமை கண் போன்றது இந்த வசனம் அருமை அருமை அருமை
Aama amma avar nalla use psnnikitaar kaalatha.Nee innum 200 rs cross psnnalaye.
கலைஞர் மட்டும்தான் இல்லை..மற்றவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் போயஸ் கார்டன் நிலைமை வேறு..
Don't compare
@@sudharshan3917 why?
கலைஞர் காலத்தியக்கு பிறகு அது பொது காரியத்திற்கு என்று சொன்னார்..
அது ஒரு கால உருட்டு.. மற்றபடி அந்த வீடு பொது மக்களுக்கு வழங்கப்படவில்லை..
dai naya ava Manaivuku piragu endru sonnar@@jeevanandham2528
தயாளுஅம்மாள் மறைவுக்குபின் அது மருத்துவமணை
😂 இன்னுமா நம்புறிங்க 😂😂😂😂😂
Last week I went to Thalaivar house and took photos while it was raining at night.. unforgettable and emotionally touched my heart when I saw his car.. love from Dubai Naushad.
ஆயிரம் பதவிகளை இங்கிருந்து
உருவாக்கப்பட்ட நபர்களும்
பண்பட்ட தலைவர்களும்
வந்து கூடிய இடம்.
சாராய ஆலை அதிபர்களை உருவாக்கிய சகுனி வீடு
@@thamilsubramaniam8286 மிடாஸ் ஆத்தா யாரு உருவாக்கினார்
@@thamilsubramaniam8286 அது ராமவரம் தோட்டம்டா வரலாறு தெரியாத முட்டாள்
@@jagaseeshwaranm6829 👌👍😆😆
நெஞ்சை நெகிழ வைத்த காட்சிகள், சரித்திரத்தை உருவாக்கிய இல்லம் அருமை நன்றி
அவர் எனக்கு பிடிக்காது நான் ஜெ அம்மா வின் றசிகை இருந்தாலும் அவர் நம் நாட்டின் தலைவராக இருந்தவர் உங்கள் குரலை கேட்டால் அவர் ஆட்சி செய்த காலம் தான் உங்கள் வயதாக இருக்க கூடும் ஆகையால் தயவுசெய்து அவருக்கு மரியாதை கூடுங்கள் அவர் நல்லவரோ கேட்டவறோ அவர் புகழ் நம் பிள்ளைகள் காலத்திலும் இருக்கும்...நாம் என்ன செய்தோம் அதனால் பெரிய மனிதர்களை மதிப்போம்
கலைஞர் ஒரு சகாப்தம் சரித்திரம் என்அன்பு தலைவர் ஆசை தலைவர் பண்பான தலைவர்
ஒப்பாரும் மிக்காருமில்லாத ஒப்பற்ற தலைவர் கலைஞர்.
மக்கள் மனதில் ஆயிரம் ஆண்டு காலம் வாழ்வார் கலைஞர்.இதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது.
ஓங்குக தலைவர் கலைஞர் புகழ்.
கலைஞர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்கிறேன் என்று மிகவும் பெருமைப்படுகிறேன்.
இந்தக் காணொளிப் பதிவை வெளியிட்ட விகடன் குழுமத்திற்கு நன்றி! நன்றி!!
ஊழல் செய்வதில் மிக்காரும், ஒப்பாருமற்ற தலைவர் கலைஞர்...
Thanks for your information . This is new & different details . Some matters I am not agree Vikatan matter . But , This matter is Pride & Proud , Thanks for Editor .
எவன் சொன்னது. கலைஞர் மறைந்து விட்டார் என்று. இன்றும் என்றும் சுய மரியாதை உள்ள அனைத்து தமிழ் நெஞ்சங்களி லும் சுவாச க் காற்றாய் வாழ்ந்து கொன் டிருக் கிறார் ❤️👍🙏
Corrupted DMK king
தமிழ் தாய் தன் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்று கூறினார் அலுவலகத்தில் இருந்து வந்த DMK தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று தமிழ் நாட்டில் இருந்து முறையாக தமிழ் நாட்டில் இருக்கும் மக்கள்.....
First give the respect to the leader of tamilnadu ok
Wanted to hear but repeatedly using his name, instead better to use kalaingar. Watching this with no volume.
தொல்காப்பியதுக்கும், திருக்குறளுக்கும், உரை தந்த மாபெரும் தமிழ் தலைவரை பெயர் சொல்லி குறிப்பிடுவது மனதுக்கு வருத்தமளிக்கிறது.
வாழ்த்துக்கள்.
இன்று வரை தமிழன் முதல்வராக வர முடியாமல் போனதும் இந்த தெலுங்கர் தக்சனாமூர்த்தி
எல்லாம் சரி இனிமேலாவது எல்லோரும் அவரை கலைஞர் என்றே குறிப்பிடலாமே அப்படி குறிப்பிடுவதால் உங்களுக்கு என்ன கஷ்டம் வந்து விட போகிறது
கருணாநிதி என்று நீங்கள் சொல்லி வருவது எங்கள் மனதை நெருடச் செய்கிறது
I AM 60 KIDS erode
விஞஞான திருடன்.
@@jagadeesanjagadeesan7609 சாக்கு மூடை கரையானால் அரிக்கப்பட்டு சர்க்கரை எறும்பால் ஜீரணிக்கப் பட்டது ஆஹா என்ன ஒரு கற்பனை இதற்கு கொடுக்கலாம் கலைஞர் பட்டம். திமுக வின் இந்தி எதிர்ப்பால் இந்தி பாடம் அகற்றப் பட்டது அப்போது தெரியவில்லை இப்போது உணர்கிறேன் எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டோம் என்று
Yen, ??? Adhu thane avaru peyaru..
Periya suthanthira poratta thiyagi..peyar solla koodathama ??😠😠
Father of scientific corruption..😂😂
ரொம்ப கஷ்டமா இருந்தா போய் சேரலாமே???
The Great leader Of Tamil Nadu Ex Chief minister M K Sir House Very Very Nice
அற்புதமான நினைவூட்டல் நன்றி
இந்த நூற்றாண்டின் இணையற்ற
இயக்கத்தின் இரும்பு இதயமும்
இனிய இளவல் இவரே
?????? ha ah ah a
🎉 கலைஞர் காலத்தில் வாழ்ந்திருக்கிறோம் என்பதே பெருமை
மரியாதையாக குறிப்பிட்டு இருக்கிலாம்.... முன்னாள் முதல்வர் திரு.கருணநிதி என்று..... மனம் ஏனோ துடிக்கிறது.... 😭😭😭😭
கருனாநிதி. கருனாநிதி.கருனாநிதி.கருனாநிதி.
சந்துரு சேகரன் என்ன முன்னாடி கோர்ட்ல டாலியா இருந்திருப்பான் போல.நீ அவர் பேரை சொன்னதுனால அவர் பவர் குறைஞ்சு போகாது.ஆனா நீ செஞ்ச புண்ணியம் அவர் பேரை சொல்ல கொடுத்து வச்சிருக்க அவ்வளவு தான்.
@@aathieditz14 😂😂😂😂😂🤭. ninka uruttunga
@@aathieditz14 என்னடா மெண்டல் மாதுரி பேசிட்டு இருக்கு
Kalaignar endravathu kooralaam....ivargal thamizhnattin munnal muthalvar...thamizhukku nalla thondaatriyavar....so naam entha Katchiyai sernthavaraga irunthaaalum....thamizhnaattin periya alumaigalukku mariyathai Alikka vendum...
மனதை நெகிழ வைத்த காணொளி ❤️❤️❤️
Poi pakkathula padutthukko
@@joyboy3334 ஜெயிலுக்கு போன ஒருத்திக்காக மண் சோறு சாப்பிட்ட நீ சொல்லாதே..
@@saravanang6083 ennada olarura lusuu ku
ஐயா வாழ்ந்த வீடு என் போன்று ஏழை எளிய மக்கள் வந்தாலும் அவரின் சாதனைகளை பார்க்க அனுமதிக்படுமா
1-5 லட்ச தமிழர்களை கொண்ண தட்சிணா மூர்த்தி தெலுங்கர் தமிழின விரோதி இன்று வரை தமிழன் முதல்வரா வர முடியாமல் செய்த தெலுங்கர்
நாங்களும் தொண்ணூத்தி ஆறு கலைஞர் ஐயா ஆட்சிப்பொறுப்பை ஏற்றார் 10 ஆயிரத்து 750 பேருக்கு எங்களுடைய அனைவருடைய வாழ்விலும் தீப ஒளி ஏற்றி வைத்தவர் எனது உயிரினும் மேலான எனது கலைஞர் ஐயா நான் பிறந்த நாளில் இருந்து எனது குடும்பமும் எனது உற்றார் உறவினர்களும் ரத்தத்தில் கலந்தது டிஎம்கே தான் எங்கள் உயிர் மூச்சு
அம்மையார் ஜெயலலிதா வீட்டையும் சுற்றிக்காட்ட அன்புடன் வேண்டுகிறேன்
சில பத்திரிக்கையாளர்கள் ‘கருணாநிதி’ என்று பெயரைச் சொல்லி மகிழ்ந்து கொள்கிறீர்கள்.
மரியாதை தெரியாத பத்திரிகையாளர். கலைஞர் என்றோ கலைஞர் திரு கருணாநிதி என்றோ சொல்லலாமே. சொல்ல மனமில்லை. வெட்கக் கேடு
கொலைஞர் கருணாநிதி
@@thamilsubramaniam8286 சரி முட்ட போண்டா தம்பி..
@@arumugamannamalai
சரியாக சொன்னீர்கள்.
@@thamilsubramaniam8286
Correct 😂
அருமை அருமை நண்பரே...
அருமையான பதிவு நன்றி
எப்படியாவது அந்த போயஸ் கார்டன் வீட்டை ஒரு பார்வை காட்டிடுங்க..நாங்களும் பார்க்கணும் பார்க்கணும்னு ஆசையா இருக்கோம்
வாய்ப்பில்லை ராஜா.
அது மர்ம குகை.
Yes
CORRECT
Anjugam yaru
@@sakthivelsharan2212 karunanidhi's mom
மருத்துவமனை எங்கே வேண்டுமானாலும் கட்டலாம்.ஆனால் கலைஞர் வாழ்ந்த இல்லம் என இந்த வீட்டைத்தான் சொல்லமுடியும்.எனவே இந்த வீட்டை அவரது நினைவு இல்லமாகவே வைத்திருக்கலாம்.
Correct
தமிழ் வாழ்க வளமுடன் திரு கருணாநிதி அவர்கள் என்றும் மக்கள் மத்தியில் 👌👌👌👌👌🙏🏼💝
எளியவர்களின் இருதயத்தை மகிழ்வாக்கி, தாலாட்டி மகிழ்ந்த இருதய துடிப்பின் ஓசை என்றும் ஒலித்த வண்ணமாகவே இருக்கும்...
தமிழின துரோகி #மங்கள இசை
கலைஞர் அவர்கள் ஒரு வரலாறு
வரலாறு மறையாது .
நாளைய தலைமுறைக்கு கலைஞர் வாழ்க்கை ஆராய்ச்சி படிப்புக்கு உதவும்.
கலைஞர் இந்தியாவின் சகாப்தம்.
Yes how could come to Chennai without ticket how to loot TN become no 1 richest in India without working earning lot of properties
Great 👏👏🎉🎉🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
Super video 👏👏👏
என்னவென்று சொல்வது. காணொலியைக் காணும் போதே மெய் சிலிர்க்கிறது. அந்த தமிழ் கடவுள் வாழ்ந்த வீட்டிற்குள் ஒரு முறையேனும் வலம்வர உள்ளம் தவிக்கிறது.
கோவிலுக்கு எதிப்புறம் "கலைஞர்" வீடு இருப்பது highlight
Super memories.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாடகை வீட்டின் வரலாறு போடுங்கள்
காமராசர் தான் உண்மையான தலைவர் என்ற யபயருக்கு தகுதியானவர்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாடகை வீட்டின் வரலாறு போடுங்கள்
Supar👌
@@vijayendranvijay4538 in
P
அப்படியே போயஸ் கார்டன் வீடியோ போடவும். அப்போது தான் கலைஞருக்கும், ஜெயலலிதாவுக்கும் உள்ள வித்தியாசம் சில ஜென்மங்களுக்குப் புரியும்.
Why repeatedly saying, karunanidhi,how many times can't count,
கலைஞர் என்று சொல்ல விகடனுக்கு வேதனையாக இருக்கிறதோ. உங்களுக்கு அவர் கருணாநிதி. அவரால் சமூகத்தில் முகவரியும் முன்னேற்றமும் பெற்ற எங்களைப் போன்ற தமிழருக்கு அவர் கலைஞர்தான். எங்களது அடுத்த தலைமுறைக்கும் அவர் கலைஞர் என்றே அறிமுகப்படுத்துவது எங்களது கடமை.
உண்மைதான்
Exactly same i too felt- honestly couldn't concentrate his speech- eventhough he might done huge effort but instead of saying Kalaignar- frequent name of "karunanidhi" looks irrespective. Pls don't repeat
வேணும் என்றால் துரோகி, father of கரப்சன் என்றும் கூப்பிடலாமா???
தம்பியை பிரபாகரன் என்று ஒருமையில் அழைத்தால் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியுமா. தலைவராய் ஏற்ற ஒருவரை அடுத்தவர் கண்ணியக்குறைவாக விளித்தால் கோபம் வரும். துரோகம் ஊழல் இதெல்லாம் பற்றி பேச நமக்கு வரலாறும் தெரியாது. வயசும் பத்தாது சகோதரா.
@@valarmathisivaprakasam2042 🙏🙏🙏என் ஆழ்மனதில்
எழுந்ததை சொன்னேன்
காலம் பொன் போன்றது கடமை ஐயாவின் கண் போறன்றது
கலைஞர் ஒரு சகாப்தம் 🙏🏻🙏🏻🙏🏻
Nehru Madurai superstar kalalyar
ஓர் விண்ணப்பம்..தயவு செய்து அவர் வயதுக்கு மரியாதை கொடுத்து கலைஞர் அவர்கள் என்று எல்லா இடங்களிலும் கூறலாம்.. கருணாநிதி என்றும் பெயர் கூறுவதை தவிர்க்கலாமே
கலைஞர் கருணாநிதி என்று கூட கூறியிருக்கலாம்.
Correct avar Pol yaruim Vara kadinam tamil and political
மகான் கலைஞர் வாழ்ந்த கோயில்.மிக்கநன்றி.வாழ்க.வளர்க.
Per just kupturathu than ...
🎉
இது வரலாற்று சின்னமாகவே தொடரவேண்டும்
KALAINGAR House is the TEMPLE for DMK Leaders and Party Workers...
1996 kalaighar iyya kaalam porkkalam. I got Government techer post without single paise. Poor people got a lift up in their life through kalaigars grace. We will always gratitude 🙏 ❤ and love to him. With happy tears I saying thankyou our CM in behalf of his fathers selfless services.
எப்பவும் கலைஞர்...எதிலும் கலைஞர்..
🚩🙏🚩🙏🚩🙏🙏🚩🏴🏴🏴🚩🏴🙏🚩🙏🚩🙏🚩🙏🚩🏴🏴🚩🙏🚩🙏🚩
முக குடும்பம் தமிழ் நாட்டின் சாப கேடு!
மனிதம் வளர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.யார்மீதும் தன் கொள்கையை திணிக்காதவர். தலைவர் இந்துக்களுக்கு விரோதி என எக்காளமிடுபவர்கள் கோவில் குருக்களின் பேட்டியைக் கேட்கட்டும். பக்தர்களுக்கு சிரமம் கொடுக்காத பண்பாளர். உயர்ந்த உன்னதமான உயரிய உள்ளம் கொண்டவர் தலைவர் கலைஞர் அவர்கள்.
Leader who earned so much for his family of 3 legal wives and many children,.all their wealth together is Asia's richest.
என் மனம் நடுங்குகிறது. கண்கள் கலங்கும் நான் செய்த புண்ணியம் உங்கள் உடன்பிறப்பு என்ற சொல் அதில் நானும் ஒருவன். அதுவே என் பிறவிபயன்.
Super ❤️❤️💕💟
கலைஞர் மீது ஏதோ கோபம். அதனால் தான் இந்த செய்தியாளர் கலைஞர் பெயரை மிக அழுத்தமாக கருணாநிதி என்று உச்சரிகிறார்.
Karunanithi thanae name
ADENKAPPA ENNA KANDUPIDIPPU
அவர் பெயர் கருணாநிதி தானே.. அப்படித்தானே கூற வேண்டும்..கலைஞர் என்பது கட்சிக்காரர்களுக்குத்தான்
கலைஞர் என்று சொன்னா இந்த ஆளுக்கு என்ன கஷ்டம்.
மூன்று பொண்டாட்டி ஓணர் கருணாநிதி
மிக்க நன்றி மகிழ்ச்சி
நல்ல பதிவு அண்ணா 👌👏👏💐
How can you say the leader without respect, Kalaignar is a great legendary leader
Amazing how people make crooks a martyr after their death.
கருணாநிதி தானே அவர் பெயர். நல்ல பகுத்தறிவு போங்கள்!!!.
@@Newthemes2024 அதுவும் அவர் தாய் தந்தையர் வைத்த பெயர், தந்தை பெரியார் கூட தனது பெயரை ஈ வெ ராமசாமி என்றே வைத்திருந்தார் பெயரில் என்ன இருக்கிறது? செயல்தான் தேவை,
பெரியார் ரஷ்யா சென்று திரும்பிய நேரம் குழந்தைகளுக்கு பெயர் வைக்க சொன்னால் ரஷ்யா என்று வைப்பார், பலரும் உங்களைப் போல் கேலி கிண்டல்
கேள்வி எழப்பினார்கள், பெரியார் அமைதியாக கூறிவார் நாம் பழனி
திருப்பதி சிதம்பரம் ஸ்ரீரங்கம் என்று வைப்பது போல என்று மேலும் அறிவுவளர்ச்சி ஆற்றல் கல்வி என்று அனைத்திலும் சிறந்தது ரஷ்யா என்று,
ஏழை மக்களுக்கு சொந்த வீடு இல்லையே.....நாங்க 10 வருடங்களாக வாடகை வீட்டில்தான் வசித்து வருகின்றோம்......🙏🙏🙏
So what. Do you mean to say nobody should live in the owned house.
உழை....கடினமாக உழை
@Tamil Thug வெறும் அறுபத்திநாலு கோடி ஊழல் செய்து, பதினெட்டு வருஷம் கேஸை இழுத்து, நூறு கோடி அபாரத தொகை செலுத்திய, ஜெயாவின் ஊழல் உனக்கு நினைவில் வரவில்லை.999 நிலங்களை தனது asset ஆகா தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த ஜெயா உனக்கு நினைவில் வரவில்லை. ஆனால் பாலம் ஊழல் என்று கருணாநிதியை கைது செய்து...அவர் மீது குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யமுடியாமல் செத்து போனாள்.பல பிராமணர்கள் மிக பெரிய ஆடிட்டர் ஆக இருக்கின்றனர், கருணாநிதியின் வரவை ஆராய்ந்து உள்ளே தள்ளலாமே. இப்போதும் பாஜகவின் வசம் அனைத்து துறைகளும் இருக்கிறது. பண்ண வேண்டியது தானே...எது தடுக்கின்றது.? இன்னும் உன்னை போல மூடர்களுக்கு ஒன்று சொல்கிறேன், உங்க அப்பன் சொத்தாக இருந்தாலும், நீ திருமணம் ஆகிவிட்டால் அதை உன் சொத்தாக காண்பிக்க முடியாது ...இந்த விவரம் கூட தெரியாமல்..மாறன் சொத்து என்று உன் கைக்கு வந்த தொகையை எழுதி இருக்க.உங்கப்பன் அக்கௌன்ட் ல எவ்வ்ளவு பணம் இருக்கு என்று உனக்கே சொல்ல மாட்டார்கள் தகுந்த ஆதாரம், கடிதம் இருந்தால் இல்லாமல். படிச்சவன் மாதிரி பேசு....எழுது.
Arasiyaluku vanga. Tamilnata vangirlaam. Aana konjam late aairuchu. Analum ok
தலைவர் கலைஞர் 🏴🚩🔥🔥🔥😭
Corrupted king
மழைகலத்தின் வயது என் வயது 17 காமராஜர் இறந்து விட்டார் கலைஞர் கொடை பிடித்து அடக்கம் செய்ய அவருக்கு உரிமை பட்ட இடத்தில் என் குடை பிடித்தார் மழை காலம்
Great 👍👍👍👍
எழுத்தும் குரலும் அருமை
வயதுக்காவது மரியாதை தந்திருக்கலாம் . வார்த்தைக்கு வார்த்தை பெயர் சொல்ல தெரிந்த உங்களுக்கு , பெயருக்கு முன்னால் திரு சேர்த்து சொல்லிருக்கலாம்
விளக்கி அருமையாக சொன்னமைக்கு நன்றி
Arumai Arumai 🙏🙏🙏
மேற்கத்திய கலாச்சாரப்படி முக்கியஸ்தர் பெயரை குறிப்பிடுவது தமிழக கலாச்சாரத்திற்கு அந்நியமாக உள்ளது, நன்றி :ஆனந்த விகடன்.
அருமை விகடன் கலைஞர் என்று சொல்ல வாய் வர வில்லையா
நல்லா சொன்னிங்க
! கோபாலபுரம்! அக்ரஹாரம்! சுற்றி! பிராமணர் விடுகள்! சூப்பர் தகவல்கள்
என்னதான் பெரிய கட்சியின் தலைவராக இருந்தாலும் கலைஞர் அவர்கள் ஒரு நடுத்தர வீட்டிலேயே வாழ்ந்திருக்கிறார் அவர் நினைத்திருந்தால் ஆடம்பர வாழ்க்கை மேற்கொண்டு இருக்கலாம் ஆனால் அவர் ஒரு சாதாரண தெருவில் வாழ்ந்திருக்கிறார் ஆகையால் அவர் என்றும் எளிமையை விரும்பி இருக்கிறார் இது தெரியாமல் அவரைப் பெரிய ஊழல்வாதி என்கிறார்கள் கொடநாடு போல் ஒரு பெரிய எஸ்டேட் அவரிடம் இல்லை இது என்னை வியக்க வைக்கிறது வாழ்க கலைஞர்
அவர் குடும்ப ஆட்களிடம் தமிழனின் லட்சக்கணக்கான கோடிகள் சொத்து இருக்கு இந்த தெலுங்கர் இடம்
என் ஐயன் கலைஞர் புகழ் வாழ்க
எங்களுக்கு எந்த கட்சியும் உதவி செய்யவில்லை நாங்கள் கஷ்டப்பட்டு வருகிறேன் உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்
Great 👍 👌
கலைஞரின் மனித நேயம் அவர் எளிய பின்னணியில் இருந்து வந்தவர் என்பதால்!
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்!
nice memories. great leader of TN
ஊர் சொத்தை கொள்ளை அடித்தவன் கட்டுமரம் கருணாநிதி.
thiruttu kootathukku ippadi oru vilakkama. poi nattukku uzhaithavana pathi podungada.
.dai mudiyalada
@@v.s.pandian.nellai.dist..5708
😂😂👌
மாபெரும் தலைவர்...
மரியாதை மிக முக்கியம்...
King of corruption
கலைஞர் கருணாநிதி 🖤
Super ♥️
ஏழு கோடி மக்கள் நினைவில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மு கருணாநிதி என்னும் நான்
கலைஞழர் முதல்வர் பதிவீல் இருந்தாலும் (அல்லது ) இல்லையென்றாலும் மக்கள் பனி சீந்தீதுகொண்டு செயலாறுடுவார். Great & well experienced leader in throughout india.
தமிழை சரியாக எழுதுங்க.🤦♀️. இதுல அந்த துரோகிக்கு முட்டு குடுக்க வந்துட்டீங்க.
வார்ணனை அருமையான செய்தி...
Super sir
நன்றி.பதிவுக்கு
வாழ்த்துக்கள்
கலைஞர் இந்த தமிழ்சமூகத்துக்கு செய்த நன்மைகளை போல வேறு எந்த தலைவரும் செய்திருக்க முடியாது. வாழும் போது உங்கள் அருமை புரியவைல்லை. 😭😭
ஒரு கோடி நீ பார்த்த...
@@annaamalaiswaminathan1637 ஆமா
@@annaamalaiswaminathan1637 😂😂😂
😆😅😆
Yes NAMBITTOM Karunanidhi, Karunanidhi family and DMK politicians are genius, genuine and Gandhiyan politicians all poor politician this is DRAVIDIAN model and all maximum politician are without to multimillioners incl Stalin and Karunanidhi family
Iyer s everywhere in rich places
superb video...
உடன் பிறப்புகள் ..தமிழ்்நாட்டின் நாம்.
எங்கள் உதய சூரியனே எங்களை விட்டு போயிட்டீங்களே நீங்கள் போனாலும் தமிழ்நாட்டை மக்களை எங்கள் தளபதி ஐயா ஸ்டாலின் அவர்கள் நன்றாக செயல்படுகிறார்
சமூகநீதி காத்த தலைவர் வாழ்ந்த வீடு பாதுகாக்க வேண்டிய ஒரு நினைவு சின்னமாக போற்றவேண்டும். கலைஞர் புகழ் வளர்க.
Super
கொடுத்துவைத்து இருக்கவேண்டும் இந்த இல்லத்தில் குடி இருக்க, அஞ்சுகம் அம்மையார் திரும்பவும் பிரப்பார்கள் கலைங்கர் ஆப்ஸ்வும்தான், நான் சென்னையைக்கூட சுத்தி பார்த்ததே இல்லை, என்ன அழகிய இல்லம், அறிவாளியே அறிவின் ஒளியே, கான்பேனோ கண்களில் எப்போது நான் சென்னையில் இருந்து இருந்தால் கண்டிப்பாக நான் தினமும் தயாலு அம்மாவின் கூடவே இருந்திருப்பேன், நாங்கள் பாவியோ என்று நினைக்கிறேன்,
ஐயா கருணாநிதி என்ற பெயருக்கு பதில் கலைஞர் என்று சொல்லி இருந்தால் இந்த காணொளி மிகச் சிறப்பாக இருக்கும் தவறு அவர் பெயர் சொல்லுவது இது கூட தெரியாது .....
சரி ஐயா.
Joseph Karunanidhi. Okva. Done
வேணும் என்றால் துரோகி, father of கரப்சன் என்றும் கூப்பிடலாமா???
தெலங்கானா கருணாநிதி குடும்பத்தைஆந்திராகடும்பத்தைசேந்தவன்
The legend
எத்தனை நல்ல மனம் கலைஞர் தாத்தாவுக்கு என் அப்பா தாத்தா கதை கதையாக சொல்வாங்க
I respect Kalainjar Ayya. No one Csn Replace His Place. I LIKE YOU Ayya . We miss you ❤
Give respect first. U can be calling him kalainjar right. He is a great legend of India . 🙏🏻🙏🏻🙏🏻
Only for you
@@tnvs4248 Mr!You cheap guys are jealous of this great legend. Donkeys do not know the worth of the camphor.
@@rajasekaran2086 What a great man to be remembered till the end of the world along with his special title.
Eppadi alaithaalum en thalaivar ungalukku Punnakai thaan parisaaka tharuvaar, vaalka avar Pugal.
Learn how to respect when you mention his name, isn't not proper to mention his name without respect? Malaysian tamilian 🙏
வாழ்க அய்யா கலைஞர்
அவர் உடல் ஓய்வு பெற்றாலும் அவர் உள்ளம் ஓய்வு பெற்றது இல்லை .
Unmai