நீரின்றி வாழ்வேது இறைவா | கீதங்களும் கீர்த்தனைகளும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • கீதங்களும் கீர்த்தனைகளும்
    பாடல் எண்: 630. நீரின்றி வாழ்வேது இறைவா - உம்
    .........................................................................................................
    நீரின்றி வாழ்வேது இறைவா - உம்
    நினைவின்றி மகிழ்வேது தேவா
    உலகத்தில் நூறாண்டு நான்
    வாழ்ந்த போதும்
    உம்மில்லத்தில் வாழும் ஒரே
    நாளே போதும் - 2
    1. பலகோடி வார்த்தைகள் நான்
    கேட்டபோதும்
    இயேசுவே நீர் பேசும் ஒருவார்த்தை
    போதும்
    ஓராயிரம் ஜீவன் உயிர் வாழுமே
    உம் வார்த்தையில் உண்டு
    அற்புதமே
    நீரின்றி
    2. கல்லுக்குள் தேரையை
    வைத்தவர் நீர்
    அதற்குள்ளும் ஜீவனை
    தந்தவர் நீர்
    உமையன்றி அணுவேதும்
    அசையாதைய்யா
    உம் துணையின்றி உயிர் வாழ
    முடியாதைய்யா
    நீரின்றி
    3. எத்தனை நன்மைகள்
    செய்தீரையா - அதில்
    எதெற்கென்று நன்றி சொல்லி
    துதிப்பேனைய்யா
    அத்தனையும் சொல்ல
    வேண்டுமென்றால்
    ஆயிரம் ஆண்டுகள்
    போதாதைய்யா
    நீரின்றி
    For More Songs,
    Download Geethangalum Keerthanaigalum App: play.google.co..."

Комментарии •