(13/02/2022) Kelvikkenna Bathil | Exclusive Interview with Seeman | Thanthi TV
HTML-код
- Опубликовано: 16 окт 2024
- (13/02/2022) Kelvikkenna Bathil | Exclusive Interview with Seeman(NTK Chief) | Thanthi TV
#KelvikkennaBathil | #Seeman | #NTK
Uploaded On 13/02/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RUclips PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
அரசியல் செய்திகள் | Political News In & Out : bit.ly/3njuf4V
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
அருமையான தர்க்கம்....🔥👌......நெறியாளரின் கேள்விக்கு அண்ணனின் விளக்கம் மிகவும் அருமை...புரட்சி எப்போதும் வெல்லும் நாம் தமிழர் 💪
சரியான நெறியாளர் கேட்கும் கேள்விக்கு சரியாக தெளிவான பதில் தங்கச்சி என்று முழுஉரிமையோடு பேசுவதுமிக்கமகிழ்ச்சி
she is adorable....he also called her '' thangam''....a father will call his daughter as ''thangam'' !!!! give respect and get respect !!! in turn, she also called him as ''anna''... her smile expresses lot of affection towards her brother..... genuine interview.
@@kanthvickram4490 i say like tis
மிகவும் ஆரோக்கியமான விவாதம்.... தங்கை அசோகா உங்களுக்கு வித்தியாசமான ஆக்கபூர்வமான பேட்டியாக இந்த பேட்டி அமைந்திருக்கும்👏
உண்மையில் ஒரு தரமான மனதை நெகிழ்ந்த நிகழ்ச்சி. அண்ணனை நானும் ஒருநாள் பேட்டி எடுக்கும் நிலைமைக்கு வளரவேணும். அண்ணன் கூறிய இன்னொரு உயர்ந்த வார்த்தை தங்கம், இது ஒரு தகப்பன் தனது மகளுக்கு கூறும் உண்மையான அன்பின் ஆழமான வார்த்தை அந்த மகளும் ஒரு அப்பாவை அனுபவித்து எடுத்து ஒரு பேட்டி. மிக்க நன்றி இப்படியான ஒரு ஆரோக்கியமான நிகழ்ச்சிக்கு. 🙏🏽🌹👍❤️✌️
நீங்கள் விரும்பும் நிலைக்கு விரைவில் உயர்வீர்கள்!
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் !!!!!
இதான் ஏங்க அண்ணன், உலக தமிழின அண்ணன் சீமான், மேதகு உலக தமிழின தலைவன், நான் ஈழ தமிழன் பிரான்ஸ்
Unmai
@@kailayabala2392
டேய் பிரான்ஸ்ல அடிமையா வேலைக்கு போயிட்டு நீ யாருடா எங்கள் தமிழ்நாட்டு பிரச்சனையை பேச கேட்டால் தமிழன் என்று சொல்லுவ டேய் முதலில் இதை தமிழ்நாட்டிற்க்கு உள்ளே இருந்து பேசு வெளிநாட்டு அடிமையே உங்கொன்ன நொண்ண கதையெல்லாம் பிரான்ஸில் சொல்ல போற குனிய விட்ருவானுங்க 😂😂
@S.Pragba
எல்லோரையும் தத்தி கணக்கிலேயே அளக்கறீங்களே........... அதுவும் நாயா பேயா மேய்ஞ்சது, கசுசேரியில லாடண்கட்னத வாங்கிப் பேய்ஞ்சது....... அந்த அளவு............................எல்லாமே உள்ள இருந்துதானே பேசும்!!!
அசோகா வர்ஷினி -உங்களின் கேள்விகளும்,அணுகு முறையும் மிக சிறப்பு.வாழ்த்துக்கள் 🌹🙏
எப்போதுமே அசோக வர்ஷினியின் கேள்வி கண்ணியமாகவும் அறிவுபூர்வமாகவும் இருக்கும்.
Good anchor + good answers + good interview🤝🏽
இது போல அண்ணன் அக்கா விவாதகள் நடத்த வேண்டும் அருமையான பதிவு அடுத்த காணொளிக்காக காத்து கொண்டுயிருக்கிறேன்
அண்ணன் சீமான் போன்று யாராலும் மிகச் சிறந்த அரசியல் கருத்துக்களை கூற முடியாது என்பது நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
மிகவும் அற்புதமான தெளிவான விளக்கங்களுடன் பேசுவதில் அவருக்கு நிகர் அவரே
வன்மமற்ற,
காழ்ப்புணர்ச்சியற்ற, ஆரோக்கியமான கேள்விகளோடு அண்ணனுடன் நடத்திய தங்கையின் நேர்காணல்
மிக சிறப்பு
நாம் தமிழர் கரூர் அடுத்த தலைமுறையாவது நன்றாக இருக்கவேண்டும் என்பது தான் நாம் தமிழர்
எனக்கு செய்தி நெரியாளரின் கேள்விகள், வன்மமில்லாத குறுக்கீடில்லாத அனுகுமுறை மிகவும் பிடித்திருந்தது ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி ❤ பல்வேறு சர்ச்சைகளுக்கு பதில் இந்த காணொளியில் தெளிவடைந்துள்ளது மகிழ்ச்சி 💐💐💐
Naan ninaichan neenga soliteenga
Nice
Ama bro ashoka epome smart than
இந்த பொம்பள பஜாரி மாதிரி தான் பேசும். என்ன இருந்தாலும் இவங்க சேனல் முதலாளி ஆரம்பிச்ச இயக்கம் இப்போ அண்ணன் கிட்ட. அதுனால அமைதியா பேசுது போல.
@@ilayailaya6053 Lusu payale Amaam ni Kopalauram servant thane
நேர்காணலுக்கு வரும் தலைவரின் அணுகுமுறைக்கு தகுந்தவாறு அணுகுமுறை வகுத்து, கேட்க விரும்பும் கேள்விகளிலிருந்து சிறிதளவும் பின்வாங்காமல் முழுமையான பதில்களை பெறும் நெறியாளரின் பணியை உளமாற வாழ்த்துகிறேன்..!!
200rs irukkadha pinna
சிறப்பான நேர்காணல்
அருமையான நேர்க்கானல்! நேர்க்கானல் கண்ட தங்கச்சியின் கேள்விகள் நடுநிலை தவறவில்லை!
நன்றி Thanthi TV தொலைக்காட்சி France 🇫🇷
Thanks lot sister
நாம் தமிழர் நாமே தமிழர்
சீமானிசம் வீராபாண்டி..💪💪💪
🥰💐
யார்யா நீ, இத்தனை வருஷமா என் கண்ணுல படாம எங்கே இருந்த?
தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி, எளியவர்களின் குரலையும் ஒலிக்க செய்துள்ளீர்கள்... ஊடகம் குரலற்றவர்களின் குரலாக ஒலித்தால் நிச்சயம் ஜனநாயகம் மலரும், நாம் தமிழர் 👍
நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்..
நாம் தமிழர் என்று நாடே சொல்லும்..
இது புலிகளின் பாய்ச்சல் வென்றே தீரும்!
அவர் (சீமான்) நிச்சயம் வெல்வார்
நாட்டில் நல்லாட்சி செய்வார்.
இனி என்றும் எமது ஆசான் அவரே..
இங்கு அரசியல் என்பதும் அவர் சொல்லும் வழியே!
தமிழர் நாடெங்கும் இன்பம் திகழும்
எமை துச்சமாய் நினைத்தோர் துயர் கொண்டோடுவர்!.
இனி எங்கள் வாழ்வும் வளமே.
கொட்டு முரசே!
நாம் தமிழர்!!
ஒரு நல்ல தலைவரின் காட்சி ஒளியும் பேச்சு ஒலியும் அருமையாக இருந்தது வார்த்தைக்கு வார்த்தை அவர் தங்கச்சி தங்கச்சி சொல்லி உரையாடியது இப்படியும் ஒரு தலைவர் இருந்த காலத்தில் நான் இருப்பது பெருமையாக உள்ளது
அண்ணன் கூறிய இன்னொரு உயர்ந்த வார்த்தை தங்கம் இது ஒரு தகப்பன் தனது மகளுக்கு கூறும் உண்மையான அன்பின் ஆழமான வார்த்தை. அந்த மகளும் ஒரு அப்பாவை அனுபவித்து எடுத்து ஒரு பேட்டி. மிக்க நன்றி இப்படியான ஒரு ஆரோக்கியமான நிகழ்ச்சிக்கு.
தேர்தலுக்கு பிறகும் நாம் தமிழரின் அனைத்து போராட்டங்களும், பொதுக்கூட்டங்களும் தந்தி டிவியில் ஒளிப்பரப்ப அன்பான வேண்டுகோள். நாம் தமிழர்..
அண்ணன் சீமான் அவர்களுக்கு என்னடைய மனமார்ந்த் வாழ்த்துக்கள்
ஒரு தூய அரசியலின் தொடக்கமாக அண்ணன் சீமான் அவர்களை பார்கின்றேன்
தூ...அரசியல்தான் அது.
இதுவரை பேட்டி காணபடுபவர் தான் கேள்விக்கு பதிலாக புன்னகையை தருவாரகள். முதல் முறையாக பேட்டி எடுத்தவர் புன்னகைக்கின்றார். தங்கை அசோகாவிற்கு வாழ்த்துக்கள்
16.30.. Asoka rockz
நம்ம தமிழ் பெண் ஆச்சே
@@pandzraj599 )q1q1aqQqqàAaqqQAÀ1111QA1111111111111111
தென்காசி இடைத்தேர்தலில் சபாநாயகராக இருந்த தந்தி ஆதித்தனார் திமுக கரை வேட்டி யுடன் கதிரவனுக்கு பிராச்சாரம் செய்தார்.
@@lathiefsheikpeer9275 உங்கள் கருத்து?
தொலைக்காட்சிஒன்று சீமானுடன் பேட்டி எடுக்க முன்னால் வருகிறது.நிச்சயமாக ஒரு நல்ல விஷயம். நன்றி சகோதரி and thanthi TV.
Reviews vendum yendral anaithu tholaikkatchigalum varuvargal
1)
I'm}}
சீமான் என்ற நவீன கருணா குடிகார பொம்பளை பொறுக்கி மாமா பயலுக்கு செம்பு தூக்குகிறவர்கள் இப்படி தான். தலைவன் எப்படி பட மனித கழிவோ அப்படி தான் அந்த கழிவின் பக்தர்களும்.
சோசியல் மீடியா rowdys
அண்ணியார் வியலக்ஷ்மி case இல் முன்ஜாமீன் வாங்குவரை கேரளா மசாஜ் விடுதியில் ஒழிந்து அதுவம் 3 ஆண்கள் மசாஜ் பண்ணினார்கள் என்று பேட்டி கொடுத்து இருக்கிறான்..இப்படி இவன் அழுத்தமாக சொல்லும்போதே வடை சுடுகிறான் என்று தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
இதில் கயல் அன்பி வைத்தாராம் செம comedy. 95 ஏக்கர் சொத்துக்காக மனைவியுடன் தினமும் சண்டை என்று விகடன் கொடுத்த interview இல் இந்த கழிவு கூறி இருக்கும் போய் கேளுங்கள்.
இந்த interview இல் ஒரு கேள்விக்கும் பதில் இல்லை- தங்கச்சி தங்கச்சி என்று அம்மா அம்மா என்று பிச்சை எடுத்த பழக்கதோஷம் தான் தெரிகிறது கசடமாய் இருக்கு கடந்து போ என்பது தான் அதன் அர்த்தம்.
செருப்பு கையில் எடுத்து தான் காட்டினேன் அடித்து இருக்கவேண்டும் என்று கூறினபிறகும் நெறியாளர் என்னும் ஊண்டி கிழித்து இருக்கவேண்டும் ஆனால் அந்த இடத்தில செய்த reaction சங்கி தந்தி சேனல் கே அதிகம்.
தனக்கு வேலை செய்பவர்களுக்கு 300 ரூபாய் free கோட்டார் கொடுத்து தான் வேலை வாங்குகிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் பிச்சை எடுத்து தான் வாழ்கிறேன் என்று நியூஸ் 18 கொடுத்த interview மற்றும் இதில் காசு இல்லை அல்லது என்னும் பல இடங்களில் நிறுத்தி இருப்பேன் ஆனால் சுடுகாட்டில் அறிவுமதி அண்ணா வீட்டிலம் அப்ப பிச்சை எடுத்து திரிந்தவனுக்கு இப்ப போனால் ரெடிஷன் gym ஹோட்டலும் 3 பேர் மசாஜ் பணிவோடும் massage ஹோட்டலும் கேட்க்குது ஆனால் தொழில் என்னவென்றால் உலக பிச்சைக்காரன்.
தூ இந்த மானம்கெட பிழைப்புக்கு.......
TYO பொறுப்பாளர்களின் ஒருவனாக எங்கள் தேசியத்தலைவரின் பிள்ளைகளில் ஒருவனாக இருந்தவனுக்கு 11 வருடம் ntk வுடன் பயணித்தவனுக்கு சீமானின் பழைய தலைவர் சுப முத்துகுமாரையும் தெரியும் 2011 பிறகு சீமான் எப்படி கட்சியை திருடினார் என்பதும் தெரியும் 2020 எப்படி சீமான் எங்கள் தேசியத்தலைவர் மீது அவனின் தவறை மறைக்க பொய் சத்தியம் செய்தான் என்பதும் தெரியும் . உன்னை போன்றவர்களுக்கு raw ஏஜெண்ட் சீமான் என்ற செபாஸ்டியன் சைமன் இன் பக்தர்களுக்கு வேண்டும் என்றால் அந்த தேவை சிலவேளை dmk போக ஆசை இருக்கலாம் தேசியத்தலைவரின் பிள்ளைகளுக்கு அந்த தேவை ஒருபோதும் ஏற்படாது கவலை படாதே கழிவு கூட்டமே . எனது சேனல் போய் check பணி பார்த்து இருந்தி என்றாலே தெரிந்து இருக்கும் நான் யார் என்று.
இப்ப ஏன் சுப முத்துக்குமாரின் நினைவு நாள் இதே தினத்தில் 15.02.2021அவரின் மனைவியும் இப்ப சாட்டை துரைமுருகனின் மனைவியாக இருப்பவரை வைத்து பண்பாடு மீள்சி என்ற பெயரில் தன் மகனுக்கு காதணி விழா நடத்தி தன் வஞ்சத்தை தீர்த்தர் என்றும் தெரியும். சுப முத்துக்குமார் யார் என்று தெரியாத முட்டாள் கூட்டம் தான் இப்ப ntk வில் மிச்சம் இருக்கிறது.
சுப முத்துக்குமாருக்கு வீரவணக்கம். 15.02.2011 படுகொலைசெய்யப்பட முத்துகுமார் அண்ணனை பற்றி போய் அறி. அப்பவே இந்த கொலைக்கும் சீமானுக்கும் சம்பந்தம் என்று அவருடன் கூட இருந்தவர்கள் கூறினார்கள் இப்ப அவரின் நினைவு நாளில் தனது மகனின் காதுகுத்து விழா நடத்தி 99% உறுதி செய்து இருக்கிறார் உன்றன் நொண்ணன் சீமான்.
முத்துக்குமார் அண்ணா நினைவுநாளில் சீமான் பண்பாட்டு மீழ்ச்சி விழா நடத்த காரணம் என்ன ?
இவர் யார் என்று புதிய சீமானந்த பக்தர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை. இவர் தான் புதுக்கோடை சுப முத்துக்குமார். பழைய ntk நிர்வாகி. இவர் பேசும்போது மைக் பிடித்துக்கொண்டு நின்றவன் தான் சீமான் என்ற செபாஸ்டின் சைமன். இவர் ஒரு ஈழ ஆதரவாளர் மற்றும் விடுதலைப்புலி உறுப்பினர் ஆகவும் பயணித்து பிறகு வீரபணுடனும் பயணித்தவர். தமிழ்நாட்டில் சிறைச்சலையில் 40 மேற்பட இயக்கத்தினரை சிறை உடைப்பின் மூலம் காப்பாற்றி ஈழதுக்கு அனுப்பி வைத்தவர். 15.02.2011 இவர் படுகொலை செய்யப்படுகிறார். அப்பவே இவருடன் இருந்தவர்கள் சீமான் மீது தான் கை காடினார்கள். 2015 வரை ntk இவருக்கு வீர வணக்கம் செலுத்தியது. 15.02.2021 என்ன நாள் என்று தெரிகிறதா? ஆமாம் இவரின் நினைவு நாளில் தான் மனித கழிவுகளின் கழிவு குடிகார பொம்பளை பொறுக்கி தனது மகனுக்கு வீரதமிழர் முன்னணியின் தலைமையில் காதணி விழா நடத்தியது. அதுவும் ஈழதுக்கு நிதி என்று சேர்த்த பணத்தில் 108கிடாய் விருந்து கொடுத்தார் எங்கள் உலக பிச்சைக்கார சீமானந்த. அதில் முத்துக்குமார் அண்ணாவின் மனைவியும் இப்ப சாட்டை துரைமுருகனை மறுமணம் முடித்து இருப்பவரை அழைத்து பண்பாட்டு மீழ்ச்சி என்று தனது மகனின் காதணி விழா நடத்தி தனது வஞ்சதை மீண்டும் தீர்த்துக்கொண்டார் சீமான். மறுமணம் என்பது தவறு இல்லை ஆனால் நினைவு நாளில் அவரின் மனைவியை அழைத்து அதை விழாவாக கொண்டாடுவது பண்பாட்டு மீழ்ச்சி அல்ல பண்பாடு அசிங்கம். இப்படி தமிழ் கலாச்சாரத்தையும் போராடத்தையும் மாவீரர்களையும் கொச்சை படுத்துப்பவர்கள் முதுகில் குத்துப்பவர்களுக்கு தான் இப்ப தமிழ்தேசியவாதிகலாம். இப்ப கூறுங்கள் இவங்கள் யார் என்று. சுப முத்துக்குமார் அண்ணாவுக்கு வீர வணக்கம்.
இப்படிக்கு நேர்மையுடன் தரன்.
தங்கம் தங்கம் நு அண்ணன் சொல்லும்போது அசோகாவின் பூரிப்பு❤️
இரண்டு முறை கூறினார் சீமான் அண்ணன்...
அசோகாவை இதுவரை யாருமே தங்கம்னு கூப்பிட்டு இருக்க மாட்டார்கள்
❤️
சீமான் கண்ணியமானவர்.
பெண்களுக்கு மதிப்பளிப்பவர்.
இதில் என்ன ஆச்சர்யம்?
தாய் தமிழ் நாட்டில் ❤👌சீமான் அண்ணாவின் ❤👌🙏நாம் தமிழர் 🙏ஆச்சி தான்🌹💞♥️ தமிழ் மொழிக்கும் 💕♥️தமிழ் இனத்துக்கும்🌹💞❤ நன்மை 👌❤🙏💞பயக்கும்
நாம் தமிழர் நாம் தமிழர் அண்ணன் கொள்கையைப் பின்பற்றி தத்துவத்தை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தம்பிகள்
இப்போது தான் சீமான் அண்ணாவை நீண்டகாலம் கழித்து தொலைகாட்சியில் பார்ப்பது மகிழ்ச்சி
Pasamalaragal interview...
Anna anna...
Thangachi thangachinu...
Sollu thangam....
Seeman sir neenga vaera level...👌👍
🤣🤣🤣🤣🤣
சீமானின் பதிலில் இருக்கும் உண்மையை கேட்டு நெறியாளர் லேசாக சிரித்து கொள்வது மிக அழகு.
அய்யயோ முத்திடிசி
@@xxxx2412 unakka
Sarcasm aH brO
என்னென்ன சொல்றான் பாருங்க😂😂
காசுக்கும் குவாட்டருக்கும் மிக்ஸி கிரைண்டர் சாரி வேஷ்டி TV தாலி க்கு தங்கம் காஸ் சிலிண்டர் பிரியாணி 200/= இதுக்காடா மனிதன் வாக்கு போடுவான் ... இதுக்கு கூட உழைக்க முடியாத உனக்கு என்ன மயிருக்குடா பொண்டாட்டி புள்ள இடுப்புல ஒரு துண்டு உலக தமிழினம் நாதியற்று போனதற்கு தாய்த் தமிழ்நாட்டு தமிழன் தாண்டா காரணம்.
அண்ணன் சீமான் தமிழ்நாட்டின் அரசியல் விழிப்புணர்வு ஆசான்...
நாம் தமிழர் கட்சியில் அனைவருமே இப்படி தெளிவாகவும் உறுதியாகவும் பேசுவார்கள். எனவே தயவு செய்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் இன்னும் இரண்டு மூன்று பேர் இணைத்து உரையாடல் நடத்த வேண்டும். அது பொது மக்கள் பார்வையில் மிகவும் சிறப்பாக இருக்கும் தம்பிகளுக்கும் பயிற்சி ஆக அமையும்.
@@stanleyeddy8171 உண்மை
அண்ணா என்னாச்சி .அண்ணா வருத்தம் அளிக்கிறது. உங்கள் உடல்நிலை மிகவும் முக்கியம் எங்களுக்கு.
சீமான் கூறுவது எல்லாம் சரியாக உள்ளது. மேலும் இவரின் பேச்சை கேட்க உள்ளேன். நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்காக படைக்கப்பட்ட கட்சி தான். நன்றி
Unna maadiri grease tappa irrukira varaikum ,fradu seemanum thiruntha maatan neengalum thiruntha maatingada🤦♂️
Fraud seeman fraud seeman
Appadi avaru enna pinninar
Sollunga please 🤔🤔🤔🤔🤔
@@facts_Universe_Tamil enna pannana? Nee intha ulagathulathan irrukiya? Daily oru poi sollikitu thirnchtirukaan ,avan oru fradunu avan katchilarunthu vanthavanae sollitirukaanunga, nee enna fradu pannanu kekura🤦♂️
முத்துக்குமார் அண்ணா நினைவுநாளில் சீமான் பண்பாட்டு மீழ்ச்சி விழா நடத்த காரணம் என்ன ?
இவர் யார் என்று புதிய சீமானந்த பக்தர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை. இவர் தான் புதுக்கோடை சுப முத்துக்குமார். பழைய ntk நிர்வாகி. இவர் பேசும்போது மைக் பிடித்துக்கொண்டு நின்றவன் தான் சீமான் என்ற செபாஸ்டின் சைமன். இவர் ஒரு ஈழ ஆதரவாளர் மற்றும் விடுதலைப்புலி உறுப்பினர் ஆகவும் பயணித்து பிறகு வீரபணுடனும் பயணித்தவர். தமிழ்நாட்டில் சிறைச்சலையில் 40 மேற்பட இயக்கத்தினரை சிறை உடைப்பின் மூலம் காப்பாற்றி ஈழதுக்கு அனுப்பி வைத்தவர். 15.02.2011 இவர் படுகொலை செய்யப்படுகிறார். அப்பவே இவருடன் இருந்தவர்கள் சீமான் மீது தான் கை காடினார்கள். 2015 வரை ntk இவருக்கு வீர வணக்கம் செலுத்தியது. 15.02.2021 என்ன நாள் என்று தெரிகிறதா? ஆமாம் இவரின் நினைவு நாளில் தான் மனித கழிவுகளின் கழிவு குடிகார பொம்பளை பொறுக்கி தனது மகனுக்கு வீரதமிழர் முன்னணியின் தலைமையில் காதணி விழா நடத்தியது. அதுவும் ஈழதுக்கு நிதி என்று சேர்த்த பணத்தில் 108கிடாய் விருந்து கொடுத்தார் எங்கள் உலக பிச்சைக்கார சீமானந்த. அதில் முத்துக்குமார் அண்ணாவின் மனைவியும் இப்ப சாட்டை துரைமுருகனை மறுமணம் முடித்து இருப்பவரை அழைத்து பண்பாட்டு மீழ்ச்சி என்று தனது மகனின் காதணி விழா நடத்தி தனது வஞ்சதை மீண்டும் தீர்த்துக்கொண்டார் சீமான். மறுமணம் என்பது தவறு இல்லை ஆனால் நினைவு நாளில் அவரின் மனைவியை அழைத்து அதை விழாவாக கொண்டாடுவது பண்பாட்டு மீழ்ச்சி அல்ல பண்பாடு அசிங்கம். இப்படி தமிழ் கலாச்சாரத்தையும் போராடத்தையும் மாவீரர்களையும் கொச்சை படுத்துப்பவர்கள் முதுகில் குத்துப்பவர்களுக்கு தான் இப்ப தமிழ்தேசியவாதிகலாம். இப்ப கூறுங்கள் இவங்கள் யார் என்று. சுப முத்துக்குமார் அண்ணாவுக்கு வீர வணக்கம்.
இப்படிக்கு நேர்மையுடன் தரன்.
@@tharantamilanda9555
சரி எச்சை 🐖🐖🐖🐖
நீ வைத்து இருக்கும் படத்துக்கு அர்த்தம் என்ன என்று சொல்லடா மானம்கெட்ட எச்சை 🦴🦴🦴🦴
தமிழர்களுக்கு கிடைத்த வாத்தி அண்ணன் சீமான் சிறப்பான உரையாடல் நெறியாளருக்கு நன்றி
அரசியல முழுசா சொல்லிக் கொடுக்கும். தமிழ் நாட்டின்..வாத்தியார்...அண்ணன்..சீமான்💪🌳🌳🌳🌳🌴🌴🌴🌾🌾🌾🌾🌿🌿🌿🌿🍀🍀🍀🍀🪴🌱
கேள்விகளும் அதற்கான பதில்களும் சிறந்தது.
அதைவிட அண்ணன் தங்கச்சி உறவு முறை மிக சிறந்தது.
நன்றி திரு சீமான்
Wow... என்ன அழகான உரையாடல்... அண்ணன் அருமை😍🥰👌🏼
An interview with mutual respect
அட்டகாசமான கேள்விகள்
அற்புதமான பதில்கள்
ஆஹா அருமையான பதிவு
வாழ்த்துக்கள் சீமான்
DAI.MUTTAL.SAIMAN
Katharungada...neenga chenchu kilichitteenga.....
@@vasanthkumar7687 அட மூதேவி டீம்கா என்ன செய்து ஆட்சிக்கு வந்தது என்பதை அறியாமலா கம்பு சுத்துகின்றாய் தமிழன் அல்லாத திராவிடியாக்களும் தமிழ் மொழி உணர்வை களவாணித்தனம் பண்ணித்தான் ஆட்சிக்கு வந்தது என்பதை உலகத்து மூலை முடுக்கெங்கும் வாழும் தமிழர்களுக்கு நன்கே தெரியும்தமிழினத்தையே காட்டியும் கூட்டியும் கொடுக்கும் உன் போன்ற கருணாக்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை நீ வேண்டுமானால் டீம்காவின் தொண்டனாக வாழ்நாள் முழுதும் வாளி தூக்கு ஆனால் இங்குவந்து பாடம் நடத்தாதே இனியும் தமிழனை ஏமாற்றலாம் என்று எண்ணுபவர்களுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைக்கும் என்பதை காலம் உணர்த்தியே தீரும் அதுவரை களமாடுவோம் என்பதுவே நிதர்சனம்.
@@vasanthkumar7687 ஈழம் என்ற ஒன்று ஏதோ ஒரு நாடு போல நினைத்துக்கொண்டு இருந்த என்னைபோன்றவர்களை ஈழம் எனது தாய் மண் அவர்களின் விடுதலை நமது விடுதலை என உணர்த்தியவர் சீமான்,இன்றும் ஈழ மக்கள் எனது சகோதரர்கள் என உணர்த்தியவர்கள் நாம் தமிழர் கட்சியினர்,உங்களை போன்றவர்கள் தான் பிழைப்புவாதாரசியலுக்காக நாளைக்கேய கூட பிஜேபிகூட கூட்டணி வைப்பதையும் உணர்த்தியவர்கள் இது போதாதா அடிப்படை அரசியலை உணர்வதற்கு😎😎😎
சீமான் என்ற நவீன கருணா குடிகார பொம்பளை பொறுக்கி மாமா பயலுக்கு செம்பு தூக்குகிறவர்கள் இப்படி தான். தலைவன் எப்படி பட மனித கழிவோ அப்படி தான் அந்த கழிவின் பக்தர்களும்.
சோசியல் மீடியா rowdys
அண்ணியார் வியலக்ஷ்மி case இல் முன்ஜாமீன் வாங்குவரை கேரளா மசாஜ் விடுதியில் ஒழிந்து அதுவம் 3 ஆண்கள் மசாஜ் பண்ணினார்கள் என்று பேட்டி கொடுத்து இருக்கிறான்..இப்படி இவன் அழுத்தமாக சொல்லும்போதே வடை சுடுகிறான் என்று தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
இதில் கயல் அன்பி வைத்தாராம் செம comedy. 95 ஏக்கர் சொத்துக்காக மனைவியுடன் தினமும் சண்டை என்று விகடன் கொடுத்த interview இல் இந்த கழிவு கூறி இருக்கும் போய் கேளுங்கள்.
இந்த interview இல் ஒரு கேள்விக்கும் பதில் இல்லை- தங்கச்சி தங்கச்சி என்று அம்மா அம்மா என்று பிச்சை எடுத்த பழக்கதோஷம் தான் தெரிகிறது கசடமாய் இருக்கு கடந்து போ என்பது தான் அதன் அர்த்தம்.
செருப்பு கையில் எடுத்து தான் காட்டினேன் அடித்து இருக்கவேண்டும் என்று கூறினபிறகும் நெறியாளர் என்னும் ஊண்டி கிழித்து இருக்கவேண்டும் ஆனால் அந்த இடத்தில செய்த reaction சங்கி தந்தி சேனல் கே அதிகம்.
தனக்கு வேலை செய்பவர்களுக்கு 300 ரூபாய் free கோட்டார் கொடுத்து தான் வேலை வாங்குகிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் பிச்சை எடுத்து தான் வாழ்கிறேன் என்று நியூஸ் 18 கொடுத்த interview மற்றும் இதில் காசு இல்லை அல்லது என்னும் பல இடங்களில் நிறுத்தி இருப்பேன் ஆனால் சுடுகாட்டில் அறிவுமதி அண்ணா வீட்டிலம் அப்ப பிச்சை எடுத்து திரிந்தவனுக்கு இப்ப போனால் ரெடிஷன் gym ஹோட்டலும் 3 பேர் மசாஜ் பணிவோடும் massage ஹோட்டலும் கேட்க்குது ஆனால் தொழில் என்னவென்றால் உலக பிச்சைக்காரன்.
தூ இந்த மானம்கெட பிழைப்புக்கு.......
நாம் தமிழர் தான் மாற்று அரசியல் கட்சி . நாம் தமிழர்👍👌💐
தெளிவான பதிவு,,,
நாம் தமிழர் வெற்றி உறுதி👌👍
Iptithan soltringa election appo upstanding ayiduringalea bro
அண்ணனின் பேட்டியை முழுமையாக கேட்டேன். நான் இலங்கைத்தமிழன். சிறந்த அரசியல் ஆளுமை உள்ள ஒருவரை தமிழக மக்கள் தெரிவு செய்யாமல் தவறுகிறார்கள் என்ற ஏமாற்றம் உள்ளது.
😊😊 , ellaam werum pechi thaan !!!!
Eattu surakkaai, karikku ,uthawaathu !!!!!
Ivan oru poiyan
Thambi Spotted
@@கெளதம்கலை அதெல்லாம் பண்ண மாட்டாங்க.. இந்த சாமானுக்கு பணத்தை அனுப்பி ஈழம் மாதிரி தமிழ்நாட்டையும் சாமானை வைத்து அழிக்கனும்..
நீங்கள் தான் திராவிடத்திடம் இலவசம் வாங்கி குடும்பம் நடத்துகிறிகள் முதலில் உங்களுக்ககு விடுதலை கிடைக்கட்டும்.எம்தலைவன் புரட்சியாளனாக அனுப்பியவன்தான் சீமான்.
நேர்மையாக கேள்விகேட்ட தங்கச்சிக்கு வாழ்த்துகள் 🌹🌹
Yenda ihala olu
@@unnikrishnan6800
What olu !?
தந்தி தொலைக்காட்சிக்கு நன்றி!
சிறப்பான ஓர் நேர்க்காணல். அண்ணனின் அருமையான, தெளிவான பதில்கள்...
லஞ்சம் ஊழலற்ற ஒர் நேர்மையான நல்லாட்சியை உள்ளாட்சியிலிருந்து தொடங்குவோம்....
நாம்தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்திற்கு வாக்களிப்போம்!
நல்லதோர் மாற்றத்தை தமிழ்நாட்டில் விதைத்திடுவோம்!
நாம்தமிழர்....!
அண்ணன் தங்கையின் ஆரோக்கியமான விவாதம் அருமை...
எங்கள் அண்ணன் சீமான் அவர்களுக்கு இந்த நிலையிலேயே நாங்கள் இந்த பதில்களையும் அவர் சொல்லும் அனைத்தும் உண்மையான பதில்களுக்கு நன்றி அண்ணன் சீமான் அவர்களுக்கு என்றும் நாம் தமிழர் வெல்லும் அதை நம் மக்கள் அனைவரும் சொல்லும்
தந்தியில் இப்படி ஒரு நேர்காணலை எதிர்பார்க்கவே இல்லை.நன்றிகள் பல
நன்றி தந்தி தொலைக்காட்சி நாம் தமிழர் சிவகங்கை மாவட்டம் ❤❤❤❤❤💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
TYO பொறுப்பாளர்களின் ஒருவனாக எங்கள் தேசியத்தலைவரின் பிள்ளைகளில் ஒருவனாக இருந்தவனுக்கு 11 வருடம் ntk வுடன் பயணித்தவனுக்கு சீமானின் பழைய தலைவர் சுப முத்துகுமாரையும் தெரியும் 2011 பிறகு சீமான் எப்படி கட்சியை திருடினார் என்பதும் தெரியும் 2020 எப்படி சீமான் எங்கள் தேசியத்தலைவர் மீது அவனின் தவறை மறைக்க பொய் சத்தியம் செய்தான் என்பதும் தெரியும் . உன்னை போன்றவர்களுக்கு raw ஏஜெண்ட் சீமான் என்ற செபாஸ்டியன் சைமன் இன் பக்தர்களுக்கு வேண்டும் என்றால் அந்த தேவை சிலவேளை dmk போக ஆசை இருக்கலாம் தேசியத்தலைவரின் பிள்ளைகளுக்கு அந்த தேவை ஒருபோதும் ஏற்படாது கவலை படாதே கழிவு கூட்டமே . எனது சேனல் போய் check பணி பார்த்து இருந்தி என்றாலே தெரிந்து இருக்கும் நான் யார் என்று.
இப்ப ஏன் சுப முத்துக்குமாரின் நினைவு நாள் இதே தினத்தில் 15.02.2021அவரின் மனைவியும் இப்ப சாட்டை துரைமுருகனின் மனைவியாக இருப்பவரை வைத்து பண்பாடு மீள்சி என்ற பெயரில் தன் மகனுக்கு காதணி விழா நடத்தி தன் வஞ்சத்தை தீர்த்தர் என்றும் தெரியும். சுப முத்துக்குமார் யார் என்று தெரியாத முட்டாள் கூட்டம் தான் இப்ப ntk வில் மிச்சம் இருக்கிறது.
சுப முத்துக்குமாருக்கு வீரவணக்கம். 15.02.2011 படுகொலைசெய்யப்பட முத்துகுமார் அண்ணனை பற்றி போய் அறி. அப்பவே இந்த கொலைக்கும் சீமானுக்கும் சம்பந்தம் என்று அவருடன் கூட இருந்தவர்கள் கூறினார்கள் இப்ப அவரின் நினைவு நாளில் தனது மகனின் காதுகுத்து விழா நடத்தி 99% உறுதி செய்து இருக்கிறார் உன்றன் நொண்ணன் சீமான்.
வெகு நாட்களுக்கு பிறகு நான் மகிழ்ந்து பார்த்த ஒரு திருப்தி கிடைத்துள்ளது நன்றி நன்றி நன்றி தந்தி டிவிக்கு நன்றி.
சகோதரிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இந்தத் தருணத்தில் இந்த நேரத்தில் அண்ணன் செந்தமிழன் சீமான் உடைய காணொளியை வெளியிட்டதற்கு உங்களுக்கும் உங்களை சார்ந்த தந்திடிவி நிறுவனத்திற்கும் என்னுடைய என் குடும்பத்தார் உடைய மனப்பூர்வ வாழ்த்துக்கள் நன்றி அன்புடன் தமிழனில் ஒருவன் நாம் தமிழர் நாமே தமிழர் 🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
சிறந்த உரையாடல் இருவருக்கும் வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!!
அண்ணனும் தங்கையும் நல்ல விவாதம் . இருவரும் விவாதம் செய்வது க்கு தகுதியானவர்கள்.நன்றி.
நாம் தமிழர் கட்சி வளர்ச்சியை 2021 ஆண்டு 31லட்சம் தமிழ் உறவுகள் மகிழ்ச்சி 🔥🔥🔥🔥
என் உயிர் உள்ளவரை எங்கள் வாக்கு சீமான் அண்ணனுக்கு தான்
சிறப்பு அண்ணா. வாழ்க நாம் தமிழர் 👍
தமிழன் என்று நினைத்து கொண்டு இருக்கும் அனைத்து தமிழர்களுக்கும் தகுதிகள் வாய்ந்த முதல்வன் என் அண்ணன் தான்
தங்கை அசோகவர்சினி சிறப்பான
கேள்விகள் சரியான பதில்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ்.
இலக்கு ஒன்று தான் நம் இனத்தின் விடுதலை நெரியாளர் கேள்விகள் சிறப்பு. நன்றி....தந்தி டிவி. நாம் தமிழர். 🙏🙏🙏
இனம் யாருகிட்ட அடிமையா இருக்கு யாருகிட்ட இருந்து விடுதலை பெறுணும்.
@@sathishkumarr1372 😆 நல்லா கேட்டீங்க..அடிமையாக இருந்து கொண்டு சுதந்திரமாக வாழ்வதாக கருதும் மக்கள்..மானங்கெட்ட கூட்டம்
@@sathishkumarr1372 திராவிடர் கூட்டம் தமிழர்களை அடிமையாக்கிவிட்டது. திருட்டுத் திராவிடர்களிடத்திலிருந்துத் தமிழர்கள் விடுதலை அடைய வேண்டும்.
திருட்டு திராவிடன் என்ற போர்வையில் தமிழர் மண்ணை கொள்ளையடித்து கொழுக்கும் இனத்துரோகி கருனாதிதி குடும்பத்திடம் தமிழர் அல்லாதோரிடம் .
1)ஆந்திர மண்ணை தெலுங்கர்கள் ஆள்கிறார்கள் சரி
2) கேரளத்தை மலையாளி சரி
3) கர்நாடகாவை கன்னடர்கள் சரி
அஅது என்ன தமிழர் மண்ணை மட்டும் தெலுங்கன் கருனாநிதி குடும்பம் ஆழ்வது அதுவும் தானும் தமிழன் என்று ஏமாற்றி ஈனபிழைப்பு
@@sathishkumarr1372
எவ்வளவு பெரிய அறிவு 🐃🐃🐃🐃
கருத்து,கொள்கை,திட்டம் முதல் இடம் சீமான் 💪🏻💪🏻💪🏻🌾🌾🌾
TYO பொறுப்பாளர்களின் ஒருவனாக எங்கள் தேசியத்தலைவரின் பிள்ளைகளில் ஒருவனாக இருந்தவனுக்கு 11 வருடம் ntk வுடன் பயணித்தவனுக்கு சீமானின் பழைய தலைவர் சுப முத்துகுமாரையும் தெரியும் 2011 பிறகு சீமான் எப்படி கட்சியை திருடினார் என்பதும் தெரியும் 2020 எப்படி சீமான் எங்கள் தேசியத்தலைவர் மீது அவனின் தவறை மறைக்க பொய் சத்தியம் செய்தான் என்பதும் தெரியும் . உன்னை போன்றவர்களுக்கு raw ஏஜெண்ட் சீமான் என்ற செபாஸ்டியன் சைமன் இன் பக்தர்களுக்கு வேண்டும் என்றால் அந்த தேவை சிலவேளை dmk போக ஆசை இருக்கலாம் தேசியத்தலைவரின் பிள்ளைகளுக்கு அந்த தேவை ஒருபோதும் ஏற்படாது கவலை படாதே கழிவு கூட்டமே . எனது சேனல் போய் check பணி பார்த்து இருந்தி என்றாலே தெரிந்து இருக்கும் நான் யார் என்று.
இப்ப ஏன் சுப முத்துக்குமாரின் நினைவு நாள் இதே தினத்தில் 15.02.2021அவரின் மனைவியும் இப்ப சாட்டை துரைமுருகனின் மனைவியாக இருப்பவரை வைத்து பண்பாடு மீள்சி என்ற பெயரில் தன் மகனுக்கு காதணி விழா நடத்தி தன் வஞ்சத்தை தீர்த்தர் என்றும் தெரியும். சுப முத்துக்குமார் யார் என்று தெரியாத முட்டாள் கூட்டம் தான் இப்ப ntk வில் மிச்சம் இருக்கிறது.
சுப முத்துக்குமாருக்கு வீரவணக்கம். 15.02.2011 படுகொலைசெய்யப்பட முத்துகுமார் அண்ணனை பற்றி போய் அறி. அப்பவே இந்த கொலைக்கும் சீமானுக்கும் சம்பந்தம் என்று அவருடன் கூட இருந்தவர்கள் கூறினார்கள் இப்ப அவரின் நினைவு நாளில் தனது மகனின் காதுகுத்து விழா நடத்தி 99% உறுதி செய்து இருக்கிறார் உன்றன் நொண்ணன் சீமான்.
@@tharantamilanda9555 போடா வந்தேறி 🤦🏼♂️🤦🏼♂️🤦🏼♂️
@@tharantamilanda9555
நீ தமிழனா 🦴🦴🦴🦴
நீ திமுக ஸ்டாலின் சங்கியிடம் எச்சை சோற்றுக்கு ஆசை பட்ட பன்றி கூட்டம் 🐖🐖🐖🐖🐖
மிக மிக சிறப்பான வலையொலி பதிவு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி....தந்தி டிவி🙏🙏🙏🙏🙏🙏
சீமான் என்ற நவீன கருணா குடிகார பொம்பளை பொறுக்கி மாமா பயலுக்கு செம்பு தூக்குகிறவர்கள் இப்படி தான். தலைவன் எப்படி பட மனித கழிவோ அப்படி தான் அந்த கழிவின் பக்தர்களும்.
சோசியல் மீடியா rowdys
அண்ணியார் வியலக்ஷ்மி case இல் முன்ஜாமீன் வாங்குவரை கேரளா மசாஜ் விடுதியில் ஒழிந்து அதுவம் 3 ஆண்கள் மசாஜ் பண்ணினார்கள் என்று பேட்டி கொடுத்து இருக்கிறான்..இப்படி இவன் அழுத்தமாக சொல்லும்போதே வடை சுடுகிறான் என்று தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
இதில் கயல் அன்பி வைத்தாராம் செம comedy. 95 ஏக்கர் சொத்துக்காக மனைவியுடன் தினமும் சண்டை என்று விகடன் கொடுத்த interview இல் இந்த கழிவு கூறி இருக்கும் போய் கேளுங்கள்.
இந்த interview இல் ஒரு கேள்விக்கும் பதில் இல்லை- தங்கச்சி தங்கச்சி என்று அம்மா அம்மா என்று பிச்சை எடுத்த பழக்கதோஷம் தான் தெரிகிறது கசடமாய் இருக்கு கடந்து போ என்பது தான் அதன் அர்த்தம்.
செருப்பு கையில் எடுத்து தான் காட்டினேன் அடித்து இருக்கவேண்டும் என்று கூறினபிறகும் நெறியாளர் என்னும் ஊண்டி கிழித்து இருக்கவேண்டும் ஆனால் அந்த இடத்தில செய்த reaction சங்கி தந்தி சேனல் கே அதிகம்.
தனக்கு வேலை செய்பவர்களுக்கு 300 ரூபாய் free கோட்டார் கொடுத்து தான் வேலை வாங்குகிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் பிச்சை எடுத்து தான் வாழ்கிறேன் என்று நியூஸ் 18 கொடுத்த interview மற்றும் இதில் காசு இல்லை அல்லது என்னும் பல இடங்களில் நிறுத்தி இருப்பேன் ஆனால் சுடுகாட்டில் அறிவுமதி அண்ணா வீட்டிலம் அப்ப பிச்சை எடுத்து திரிந்தவனுக்கு இப்ப போனால் ரெடிஷன் gym ஹோட்டலும் 3 பேர் மசாஜ் பணிவோடும் massage ஹோட்டலும் கேட்க்குது ஆனால் தொழில் என்னவென்றால் உலக பிச்சைக்காரன்.
தூ இந்த மானம்கெட பிழைப்புக்கு.......
TYO பொறுப்பாளர்களின் ஒருவனாக எங்கள் தேசியத்தலைவரின் பிள்ளைகளில் ஒருவனாக இருந்தவனுக்கு 11 வருடம் ntk வுடன் பயணித்தவனுக்கு சீமானின் பழைய தலைவர் சுப முத்துகுமாரையும் தெரியும் 2011 பிறகு சீமான் எப்படி கட்சியை திருடினார் என்பதும் தெரியும் 2020 எப்படி சீமான் எங்கள் தேசியத்தலைவர் மீது அவனின் தவறை மறைக்க பொய் சத்தியம் செய்தான் என்பதும் தெரியும் . உன்னை போன்றவர்களுக்கு raw ஏஜெண்ட் சீமான் என்ற செபாஸ்டியன் சைமன் இன் பக்தர்களுக்கு வேண்டும் என்றால் அந்த தேவை சிலவேளை dmk போக ஆசை இருக்கலாம் தேசியத்தலைவரின் பிள்ளைகளுக்கு அந்த தேவை ஒருபோதும் ஏற்படாது கவலை படாதே கழிவு கூட்டமே . எனது சேனல் போய் check பணி பார்த்து இருந்தி என்றாலே தெரிந்து இருக்கும் நான் யார் என்று.
இப்ப ஏன் சுப முத்துக்குமாரின் நினைவு நாள் இதே தினத்தில் 15.02.2021அவரின் மனைவியும் இப்ப சாட்டை துரைமுருகனின் மனைவியாக இருப்பவரை வைத்து பண்பாடு மீள்சி என்ற பெயரில் தன் மகனுக்கு காதணி விழா நடத்தி தன் வஞ்சத்தை தீர்த்தர் என்றும் தெரியும். சுப முத்துக்குமார் யார் என்று தெரியாத முட்டாள் கூட்டம் தான் இப்ப ntk வில் மிச்சம் இருக்கிறது.
சுப முத்துக்குமாருக்கு வீரவணக்கம். 15.02.2011 படுகொலைசெய்யப்பட முத்துகுமார் அண்ணனை பற்றி போய் அறி. அப்பவே இந்த கொலைக்கும் சீமானுக்கும் சம்பந்தம் என்று அவருடன் கூட இருந்தவர்கள் கூறினார்கள் இப்ப அவரின் நினைவு நாளில் தனது மகனின் காதுகுத்து விழா நடத்தி 99% உறுதி செய்து இருக்கிறார் உன்றன் நொண்ணன் சீமான்.
@@tharantamilanda9555
உன்னுடைய அக்கா விஜயலட்சுமி இவ்வளவு கேவலமான ஆள் என்று நான் நினைக்கவே இல்லை 😭😭😭😭
அப்ப உன்னுடைய அம்மா 🦧🦧🦧🦧🦧🦧
@@jayganesh6902 வியயலட்சுமி உமது மூத்த அண்ணியார். அந்த மூத்த அண்ணியாருடன் குடும்பம் நடத்திய சீமானந்த எப்படி பட்டவர் என்று சிந்திக்க அறிவு இருந்தால் இப்படி பட்ட முடால் கருத்தை எழுதி இருக்கமாடீர். எங்கள் தேசிய தலைவரின் என்னை போன்ற பிள்ளைகளுகும் மனித கழிவு சீமான் தம்பிகழுகுமான வித்தியாசம் இதான்.
@@tharantamilanda9555
டேய் லுசு எச்சை 🐖🐖🐖🐖
உன்னை எல்லாம் எங்களுடைய தேசிய தலைவர் உடன் சேர்த்து பதில் சொல்ல அருகதை அற்ற எச்சை 🦴🦴🦴🦴
திமுக சங்கி ஸ்டாலின் இடம் பிச்சை எடுத்து கொண்டு 🐖🐖
எங்களுடைய தேசிய தலைவர் உடன் சேர்த்து கதைக்கிறாய் தூ தூ தூதூதூ தூதூ
அண்ணன் நெறியாளர் தங்கச்சி அருமை மகிழ்ச்சி
மிக ஆரோக்கியமான காணொளி.... சகோதரி அசோக வர்ஷினி மிக சிறப்பாக கையாண்டார்....
அண்ணன் சீமான்🔥🔥🔥
தமிழ் நாட்டை
வாய்மையொடும்
தூய்மையொடும்
ஆளப்பிறந்த ஆண்மகன்
எங்களது அன்பிற்குப்
பாத்திரமானவன் சீமானே!👍
சரியான லூசா இருக்கிறீர்கள்
சரியான லூசா இருக்கிறீர்கள்
உண்மை ,,அண்ணா ❤️
@@chandrasekarankalyanasunda4250
நன்றி 🐃🐃🐃🐃🦴
ஆரோக்கியமான விவாதம். ❤️💪
அண்ணன் சீமானின் கருத்தியல் மற்றும் வலி வேதனை என்று மொத்தத்தையும் அண்ணன் வெளிபடுத்தியுள்ளார் அருமை அருமை
Definitely future of NTK and Tamil Nadu politics is great, need a clean politics.... Seeman's speech alone is creating a big impact among people, his attitude, speech, and politics will make life difficult for corrupt politicians... He is creating awareness among people on good politics
நாம் தமிழர்
இந்த மனுஷனுக்கு, ஒரு ஓட்டு எல்லாரும் போட்டு ஒரு வாட்டி ஜெயிக்க வைக்கலாமே.. நண்பா - நண்பீஸ்..
ஒரு வாட்டி..!!! 🎀
அதிகாரத்தை..குடுக்காம குறை சொல்வது சரியல்ல! 💯
செத்தா உயிர் தெழுவோம் என்று நம்பி உயிர் விடுவதும், சீமானுக்கு ஒரு முறை அதிகாரத்தை கொடுத்து அல்லல் படுவதும் ஒன்றே!
பிழை நேராமல் தடுக்க வேண்டும், சாமாண்டி ய thoraththi அடிக்க வேண்டும்
@@VijayVijay-qq1kk ya reason
@@VijayVijay-qq1kk daiii dhrogi
மிக சிறப்பான நேர் காணல் தந்தி டிவிக்கு நன்றி
வள்ளுவம் வலைக்காட்சி ntk uk பொறுப்பாளர் மோசடி மயூரன் எனது கமெண்ட் ஆள் 1 லட்ச்சம் பேர் தனது விடீயோவை பார்த்துவிடினும் நன்றி என்று எழுதி இருந்தார் அதற்க்கு எனது செருப்படியான பதிலடிக்கு பின் adress இல்லாமல் எழுதின comment யையும் அழித்துவிட்டு ஓட்டம்பிடுத்துவிட்டார். இதுதான் எங்களை காட்டிக்கொடுத்து பிச்சை எடுத்து பொழைப்பு நடத்தும் திருட்டு கூட்டம்.
விஜயலக்ஷ்மி உடன் குத்தாட்டம் போட்டவனை மதங்களை இழிவுபடுத்துகிறேன் என்று தனது காம வெறியை கொடியவனை குடிகாரனை ஈழத்துக்காக ஒன்றுமே அதுவரை செய்யாத ஒரு மனித கழிவை எங்கள் தேசியத்தலைவர் அழைத்தார் என்று கதைவிட்டு interview எடுத்துக்கொண்டு இருக்கிறான் என்றால் இவனை போன்றோர் எப்படி பட கழிவுகளாக இருக்க முடியும் என்று நீங்களே சிந்தியுங்கள்.
அதிலும் புலம்பெயர் தமிழர்களுக்கு மனித கழிவுகளின் கழிவு சீமான் எங்கள் தேசியத்தலைவருகு நிகரானவர் என்று இவனின் சேனல் நெறியாளர் கேட்க்கிறார் அந்த மனித கழிவும் ஆமாம் என்று பதில் அளிக்குது.
பேட்டி கொடுப்பது இவர்களின் சேனல். பேட்டி எடுப்பவன் இவர்களின் ஆள் அப்ப இதில் எதை நிறுவ இவர்கள் எத்தனிக்கிறார்கள் என்று நீங்களே சிந்தியுங்கள்.
அதிலையும் நான் கொடுத்த பதில் இதான்.
"எது வெற்றி எது கேவலம் என்று கூட தெரியாமல் அடிக்கிற காசுக்கு மேல கூவும் இனத்துரோகி கூட்டம்- இந்த வீடியோ எவ்வளவு பேர் கூடுதலாக பார்க்கினமோ அவலபேரும் எங்கள் தேசியத்தலைவரை உண்மையாக நேசித்தால் சீமான் என்ற புனைபெயரில் சுத்தும் செபாஸ்டியன் சைமன் அய் காரி துப்புவினம். மானம் கெட்டவர்களே எங்கள் தேசியத்தலைவரை நீ கெட்டவார்த்தையில் திட்டுவீயாடா என்று கேள்வி கேட்பீனம். எங்கள் தேசியத்தலைவர் கோபுரம் என்றால் நீயோ பொம்பளை பொறுக்கி மாமா வேலை பார்த்து பணம் சம்பாதித்த கழிவு எங்கள் தேசியத்தலைவர் எங்கே உன்னை போன்ற கூவது கழிவு எங்கே என்று கேள்வி கேட்பிணம். சொந்த புத்தியும் கிடையாது இதை எழுத சொல்லி எழுதி தருபவனுகும் அது கிடையாது இப்படியே மக்களை ஏமாற்றி பொழைப்பை நடத்துங்கள். மறக்கவேண்டாம் மாவீரர்கள் ஆத்மா 2020 மாவீரர் நாளில் உங்கள் சுயரூபத்தை வெளிக்கொண்டு வந்ததோ அப்படி இந்த interview மூலமும் உங்கள் சுயரூபத்தை வெளிக்கொண்டு வந்து இருக்கிறது."
அதன் பின் தான் எழுதிய கமெண்ட் யையும் அழித்துவிடு ஆள் ஓட்டம். மண்டியிடாத மானம் தரனின் நேர்மையின் முன் தெறித்து ஓட்டம் பிடித்து இருக்கிறது.
எனது கமெண்ட் இருக்கிறதோ அழிப்படு இருக்கிறதோ என்று தெரியல ஆனால் வீடியோவுக்காக screen shot எடுத்தபடியால் இவர்களின் இந்த கேவலத்தை ஆதாரத்துடன் உங்களுக்கு காடக்கூடியதாக இருக்கிறது.
சீமானின் பிறந்த பிரதேசமான சிவகங்கையை ஆண்ட வீரதமிழச்சி வேலுநாச்சியார் கப்பலோட்டிய தமிழன் மற்றும் பாரதியார் அவமான பட்டு இருக்கினம் யார் முதலில் குரல் கொடுத்து இருக்கவேண்டும் ? பிறகு சங்கீ ஏன் குரல் கொடுக்கவில்லை ? இது தான் சீமான். ராஜபக்சே திருப்தி 1 மாதம் முன் வந்தான் பிணம் போல் ஒருத்தன் வாயை மூடிக்கொண்டு இருந்தான் அவன் யார் ?
மாவீரர் நாள் மாவீரர் துயிலும் இல்லம் அளிக்கப்பட்டது சீமான் நடத்திய போராட்டம் என்ன ?
இவானா எங்களுக்காக குரல் கொடுப்பான் என்று நம்புகிறீர்கள் ? இவன் இப்படி வெளிப்படையாகவே எங்கள் போராட்டத்துக்கும் தேசியத்தலைவருகும் எதிரான கருத்துக்களை இப்படி வெளிப்படையாக கதைக்கிறான். உங்களுக்கு கொஞ்சம் கூட சூடு சுரணை மான ரோஷம் இருக்கிறதா ?
மிச்சம் எனது இந்த வாரம் போட்ட மற்ற விடீயோக்கள் பாருங்கள். அதில் சீமான் சொல்லும் எனக்கு தெரிந்த இவர் கூறும் பொய்களை உடைத்து இருக்கிறேன்.
இப்படிக்கு நேர்மையுடன் தரன்
@@tharantamilanda9555 @Tharan Tamilanda டேய் லூசு புண்டை உனக்கு தான் வேலையில்லை ,கதை எழுதிட்டு இருக்க,எனக்கு தலைக்கு மேல் வேலை இருக்குடா,சரிடா கூதி மவன எதற்கெடுத்தாலும் சீமான் தான் போராடனுமா,நீ என்ன ராஜபக்சே சுண்ணிய ஊம்பிட்டா இருக்க,இதைவிட அசிங்க அசிங்கமா கேட்டு புடுவேன்,மரியாதையா இதோட நிறுத்திக்கோ
@@vasanthkumar7687அட மூதேவி டீம்கா என்ன செய்து ஆட்சிக்கு வந்தது என்பதை அறியாமலா கம்பு சுத்துகின்றாய் தமிழன் அல்லாத திராவிடியாக்களும் தமிழ் மொழி உணர்வை களவாணித்தனம் பண்ணித்தான் ஆட்சிக்கு வந்தது என்பதை உலகத்து மூலை முடுக்கெங்கும் வாழும் தமிழர்களுக்கு நன்கே தெரியும்தமிழினத்தையே காட்டியும் கூட்டியும் கொடுக்கும் உன் போன்ற கருணாக்களுக்கு அது தெரிய வாய்ப்பில்லை நீ வேண்டுமானால் டீம்காவின் தொண்டனாக வாழ்நாள் முழுதும் வாளி தூக்கு ஆனால் இங்குவந்து பாடம் நடத்தாதே இனியும் தமிழனை ஏமாற்றலாம் என்று எண்ணுபவர்களுக்கு ஏமாற்றமே பரிசாக கிடைக்கும் என்பதை காலம் உணர்த்தியே தீரும் அதுவரை களமாடுவோம் என்பதுவே நிதர்சனம்.
TYO பொறுப்பாளர்களின் ஒருவனாக எங்கள் தேசியத்தலைவரின் பிள்ளைகளில் ஒருவனாக இருந்தவனுக்கு 11 வருடம் ntk வுடன் பயணித்தவனுக்கு சீமானின் பழைய தலைவர் சுப முத்துகுமாரையும் தெரியும் 2011 பிறகு சீமான் எப்படி கட்சியை திருடினார் என்பதும் தெரியும் 2020 எப்படி சீமான் எங்கள் தேசியத்தலைவர் மீது அவனின் தவறை மறைக்க பொய் சத்தியம் செய்தான் என்பதும் தெரியும் . உன்னை போன்றவர்களுக்கு raw ஏஜெண்ட் சீமான் என்ற செபாஸ்டியன் சைமன் இன் பக்தர்களுக்கு வேண்டும் என்றால் அந்த தேவை சிலவேளை dmk போக ஆசை இருக்கலாம் தேசியத்தலைவரின் பிள்ளைகளுக்கு அந்த தேவை ஒருபோதும் ஏற்படாது கவலை படாதே கழிவு கூட்டமே . எனது சேனல் போய் check பணி பார்த்து இருந்தி என்றாலே தெரிந்து இருக்கும் நான் யார் என்று.
இப்ப ஏன் சுப முத்துக்குமாரின் நினைவு நாள் இதே தினத்தில் 15.02.2021அவரின் மனைவியும் இப்ப சாட்டை துரைமுருகனின் மனைவியாக இருப்பவரை வைத்து பண்பாடு மீள்சி என்ற பெயரில் தன் மகனுக்கு காதணி விழா நடத்தி தன் வஞ்சத்தை தீர்த்தர் என்றும் தெரியும். சுப முத்துக்குமார் யார் என்று தெரியாத முட்டாள் கூட்டம் தான் இப்ப ntk வில் மிச்சம் இருக்கிறது.
சுப முத்துக்குமாருக்கு வீரவணக்கம். 15.02.2011 படுகொலைசெய்யப்பட முத்துகுமார் அண்ணனை பற்றி போய் அறி. அப்பவே இந்த கொலைக்கும் சீமானுக்கும் சம்பந்தம் என்று அவருடன் கூட இருந்தவர்கள் கூறினார்கள் இப்ப அவரின் நினைவு நாளில் தனது மகனின் காதுகுத்து விழா நடத்தி 99% உறுதி செய்து இருக்கிறார் உன்றன் நொண்ணன் சீமான்.
@@tharantamilanda9555 ஆமா நீ நடத்துவது வலைப்பக்கம் அதை எவன் பார்ப்பான் கல்யாணத்தின் அல்லக்கை என்பதை உன்னைபற்றிய விடயமறியாது இருபவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக உன் எழுத்துக்களே சாட்சி .. இயக்கத்தின் கட்டமைப்பு இரகசிய திட்டங்கள் அனைத்தையும் வகுத்து ஜெர்மனிக்கு பத்து வயதில் வந்த உன்னிடம் அனுப்பி அனுமதி பெற்று அதன் பின்புதான் இயக்கம் நடைமுறைப்படுத்தியது என்று அடுத்த தகவலை நீ தருவாய் என்று கருதுகின்றேன்.. மூதேவி உனக்கு மூளை வளர்ச்சியில் ஏதோ குறைபாடு இருப்பது அப்பட்டமாக தெரிகின்றது தனிமனித துதி பாடலும் தனிமனித விரோதமும் இங்கே எடுபடாது பொட்டலில் கம்பு சுற்றும் உன் மனோபாவம் இபொழுது அனைவருக்கும் தெளிவாகியிருக்கும் என்பதுதான் உண்மை அரைகுறையான உனக்கு எதுவும் தெரியாது என்பதே முடிந்த முடிவு. கல்யாண சுந்தரத்தோடு உன் கதை முடிந்துவிட்டது நீ பொட்டலில் கம்புசுத்தியே சாவுடா.🤣😂
சிறப்பு! அண்ணன் சீமான்!💐
சிறப்பான உரையாடல். வாழ்த்துக்கள் 👌🇮🇳
மக்கள் விழிப்புணர்வு பெற்று நாம் தமிழர் கட்சியை வெற்றிபெற வைக்காதது தான் தமிழ்நாட்டின் எல்லாத் துன்ப துயரங்களுக்கும் காரணம்
நாம் தமிழர் ❤️
அண்ணன் அருமை 🥰👍😍❤️💐🤗
இதுவரைக்கும் பார்த்திராத அருமையான உரையாடல்
சீமானிடம் 1000 நல்ல கொள்கைகள் ஆக்கபூர்வமான திட்டங்கள் பற்றி எத்தனையோ கேள்விகள் கேட்கலாம்…. ஆனால் சில்லரை தனமான கேள்விகள்தான் எப்போளுதும் கேட்கப்படுகின்றன🤦♂️
Thangai enbathaal
தந்தி டிவிக்கு வாழ்த்துக்கள் அண்ணண் சீமான் நேரலையை ஒளிபரப்பு செய்ததற்கு. என்டா நல்ல கட்சி வளரனும் ஆட்சியை பிடிக்கணும்.
TYO பொறுப்பாளர்களின் ஒருவனாக எங்கள் தேசியத்தலைவரின் பிள்ளைகளில் ஒருவனாக இருந்தவனுக்கு 11 வருடம் ntk வுடன் பயணித்தவனுக்கு சீமானின் பழைய தலைவர் சுப முத்துகுமாரையும் தெரியும் 2011 பிறகு சீமான் எப்படி கட்சியை திருடினார் என்பதும் தெரியும் 2020 எப்படி சீமான் எங்கள் தேசியத்தலைவர் மீது அவனின் தவறை மறைக்க பொய் சத்தியம் செய்தான் என்பதும் தெரியும் . உன்னை போன்றவர்களுக்கு raw ஏஜெண்ட் சீமான் என்ற செபாஸ்டியன் சைமன் இன் பக்தர்களுக்கு வேண்டும் என்றால் அந்த தேவை சிலவேளை dmk போக ஆசை இருக்கலாம் தேசியத்தலைவரின் பிள்ளைகளுக்கு அந்த தேவை ஒருபோதும் ஏற்படாது கவலை படாதே கழிவு கூட்டமே . எனது சேனல் போய் check பணி பார்த்து இருந்தி என்றாலே தெரிந்து இருக்கும் நான் யார் என்று.
இப்ப ஏன் சுப முத்துக்குமாரின் நினைவு நாள் இதே தினத்தில் 15.02.2021அவரின் மனைவியும் இப்ப சாட்டை துரைமுருகனின் மனைவியாக இருப்பவரை வைத்து பண்பாடு மீள்சி என்ற பெயரில் தன் மகனுக்கு காதணி விழா நடத்தி தன் வஞ்சத்தை தீர்த்தர் என்றும் தெரியும். சுப முத்துக்குமார் யார் என்று தெரியாத முட்டாள் கூட்டம் தான் இப்ப ntk வில் மிச்சம் இருக்கிறது.
சுப முத்துக்குமாருக்கு வீரவணக்கம். 15.02.2011 படுகொலைசெய்யப்பட முத்துகுமார் அண்ணனை பற்றி போய் அறி. அப்பவே இந்த கொலைக்கும் சீமானுக்கும் சம்பந்தம் என்று அவருடன் கூட இருந்தவர்கள் கூறினார்கள் இப்ப அவரின் நினைவு நாளில் தனது மகனின் காதுகுத்து விழா நடத்தி 99% உறுதி செய்து இருக்கிறார் உன்றன் நொண்ணன் சீமான்.
@@tharantamilanda9555
தமிழ் இன துரோகி கூட்டம் 🦴🦴🦴🦴👠👠👠👠👠
It's a great interview. Thanks for Thangi TV especially for the girl. Her approach very very respectful. Thanks. NTK.
இச்சகோதரியின் அனுகுமுறை அழகாகவே உள்ளது....கேள்விகளும் தரமே
சம்பந்தமில்லாமல் உளறுகிறான் சீமான்.
@@balasubramaniam3531 அணுகுமுறை
சிறப்பான கேள்வி சிறப்பான பதில்
ஒரு கட்சியின் ஒருங்கிணைப்பாளரை ஒரு நெறியாளர் பேட்டி எடுப்பது போல் அல்லாமல் அண்ணன் தங்கை யதார்த்தமாக வீட்டில் அமர்ந்து அரசியல் பேசுவது போல் அமைந்துள்ளது இந்த நேர்காணல்... மாற்றம்... புரட்சி என்பது இதுதான்.. இதைப்போல் ஒரு நேர்காணலை நான் என் வயதுக்குக் கண்டதில்லை... சிறப்பு தம்பி சீமான் மற்றும் தங்கை அசோகா..
நாம் தமிழர் கட்சி..
தமிழ் இனத்தின் எழுச்சி..
எங்கள் அண்ணன் சீமான் னைபேட்டிஎடுத்தற்க்குதந்திதொலைக்காட்சிக்குநன்றி......💐💐💐
நாம் தமிழர் கட்சி
தந்தி தொலைக்காட்சி க்கு நன்றிகள், நெரியாளர் கேள்விகள் சிறப்பு மற்றும் மகிழ்ச்சி 🙏💕
வள்ளுவம் வலைக்காட்சி ntk uk பொறுப்பாளர் மோசடி மயூரன் எனது கமெண்ட் ஆள் 1 லட்ச்சம் பேர் தனது விடீயோவை பார்த்துவிடினும் நன்றி என்று எழுதி இருந்தார் அதற்க்கு எனது செருப்படியான பதிலடிக்கு பின் adress இல்லாமல் எழுதின comment யையும் அழித்துவிட்டு ஓட்டம்பிடுத்துவிட்டார். இதுதான் எங்களை காட்டிக்கொடுத்து பிச்சை எடுத்து பொழைப்பு நடத்தும் திருட்டு கூட்டம்.
விஜயலக்ஷ்மி உடன் குத்தாட்டம் போட்டவனை மதங்களை இழிவுபடுத்துகிறேன் என்று தனது காம வெறியை கொடியவனை குடிகாரனை ஈழத்துக்காக ஒன்றுமே அதுவரை செய்யாத ஒரு மனித கழிவை எங்கள் தேசியத்தலைவர் அழைத்தார் என்று கதைவிட்டு interview எடுத்துக்கொண்டு இருக்கிறான் என்றால் இவனை போன்றோர் எப்படி பட கழிவுகளாக இருக்க முடியும் என்று நீங்களே சிந்தியுங்கள்.
அதிலும் புலம்பெயர் தமிழர்களுக்கு மனித கழிவுகளின் கழிவு சீமான் எங்கள் தேசியத்தலைவருகு நிகரானவர் என்று இவனின் சேனல் நெறியாளர் கேட்க்கிறார் அந்த மனித கழிவும் ஆமாம் என்று பதில் அளிக்குது.
பேட்டி கொடுப்பது இவர்களின் சேனல். பேட்டி எடுப்பவன் இவர்களின் ஆள் அப்ப இதில் எதை நிறுவ இவர்கள் எத்தனிக்கிறார்கள் என்று நீங்களே சிந்தியுங்கள்.
அதிலையும் நான் கொடுத்த பதில் இதான்.
"எது வெற்றி எது கேவலம் என்று கூட தெரியாமல் அடிக்கிற காசுக்கு மேல கூவும் இனத்துரோகி கூட்டம்- இந்த வீடியோ எவ்வளவு பேர் கூடுதலாக பார்க்கினமோ அவலபேரும் எங்கள் தேசியத்தலைவரை உண்மையாக நேசித்தால் சீமான் என்ற புனைபெயரில் சுத்தும் செபாஸ்டியன் சைமன் அய் காரி துப்புவினம். மானம் கெட்டவர்களே எங்கள் தேசியத்தலைவரை நீ கெட்டவார்த்தையில் திட்டுவீயாடா என்று கேள்வி கேட்பீனம். எங்கள் தேசியத்தலைவர் கோபுரம் என்றால் நீயோ பொம்பளை பொறுக்கி மாமா வேலை பார்த்து பணம் சம்பாதித்த கழிவு எங்கள் தேசியத்தலைவர் எங்கே உன்னை போன்ற கூவது கழிவு எங்கே என்று கேள்வி கேட்பிணம். சொந்த புத்தியும் கிடையாது இதை எழுத சொல்லி எழுதி தருபவனுகும் அது கிடையாது இப்படியே மக்களை ஏமாற்றி பொழைப்பை நடத்துங்கள். மறக்கவேண்டாம் மாவீரர்கள் ஆத்மா 2020 மாவீரர் நாளில் உங்கள் சுயரூபத்தை வெளிக்கொண்டு வந்ததோ அப்படி இந்த interview மூலமும் உங்கள் சுயரூபத்தை வெளிக்கொண்டு வந்து இருக்கிறது."
அதன் பின் தான் எழுதிய கமெண்ட் யையும் அழித்துவிடு ஆள் ஓட்டம். மண்டியிடாத மானம் தரனின் நேர்மையின் முன் தெறித்து ஓட்டம் பிடித்து இருக்கிறது.
எனது கமெண்ட் இருக்கிறதோ அழிப்படு இருக்கிறதோ என்று தெரியல ஆனால் வீடியோவுக்காக screen shot எடுத்தபடியால் இவர்களின் இந்த கேவலத்தை ஆதாரத்துடன் உங்களுக்கு காடக்கூடியதாக இருக்கிறது.
சீமானின் பிறந்த பிரதேசமான சிவகங்கையை ஆண்ட வீரதமிழச்சி வேலுநாச்சியார் கப்பலோட்டிய தமிழன் மற்றும் பாரதியார் அவமான பட்டு இருக்கினம் யார் முதலில் குரல் கொடுத்து இருக்கவேண்டும் ? பிறகு சங்கீ ஏன் குரல் கொடுக்கவில்லை ? இது தான் சீமான். ராஜபக்சே திருப்தி 1 மாதம் முன் வந்தான் பிணம் போல் ஒருத்தன் வாயை மூடிக்கொண்டு இருந்தான் அவன் யார் ?
மாவீரர் நாள் மாவீரர் துயிலும் இல்லம் அளிக்கப்பட்டது சீமான் நடத்திய போராட்டம் என்ன ?
இவானா எங்களுக்காக குரல் கொடுப்பான் என்று நம்புகிறீர்கள் ? இவன் இப்படி வெளிப்படையாகவே எங்கள் போராட்டத்துக்கும் தேசியத்தலைவருகும் எதிரான கருத்துக்களை இப்படி வெளிப்படையாக கதைக்கிறான். உங்களுக்கு கொஞ்சம் கூட சூடு சுரணை மான ரோஷம் இருக்கிறதா ?
மிச்சம் எனது இந்த வாரம் போட்ட மற்ற விடீயோக்கள் பாருங்கள். அதில் சீமான் சொல்லும் எனக்கு தெரிந்த இவர் கூறும் பொய்களை உடைத்து இருக்கிறேன்.
இப்படிக்கு நேர்மையுடன் தரன்
@@tharantamilanda9555 பரதேசி நாயே நீ எந்த கும்பல சேர்ந்தவனா இருந்தாலும் அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை சீமான் அரசியலுக்கு வந்த பிறகுதான் தமிழன் என்ற போர்வையில் தமிழனை அன்னியன்தான் ஆளுகிறான் தமிழன் அடிமையாகத்தான் வாழுகிறான் அவன் நாட்டின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுகிறது அவனை குடிகாரனாக்கி திரைகவர்ச்சியில் மூழ்க வைத்து வந்தேறிகள் எங்களுக்கு செய்த துரோகங்களை புரியவைத்தவர் சீமான் பெண் விசயத்தில் சீமானை நீ என்னதான் அவதூறு பேசினாலும் அதை நம்ப நாங்கள்ஒன்றும் 2009 க்குமுன் இருந்த கேணத் தமிழன் கிடையாது இனி உன்னை போன்ற பன்னிகளின் பறுப்பு தமிழர்களிடம் வேகாது சீமானுக்கு இனி ஏறுமுகம்தான் சில்லறை நாய்களா சீமானை பார்த்து நல்லா குறைத்துக் கொண்டிருங்கள்
@@TamizharAatchi 🔥👏👏👏
@@tharantamilanda9555 ஒரு வார்த்தை எழுத மறந்துவிட்டீர்கள் அண்ணா,, அதாவது ...
இப்படிக்கு , கருணாநிதி குடும்பத்திற்கு நேர்மையுடன் தரன் 💯👌
Perfect Match
சீமான் என்ற நவீன கருணா குடிகார பொம்பளை பொறுக்கி மாமா பயலுக்கு செம்பு தூக்குகிறவர்கள் இப்படி தான். தலைவன் எப்படி பட மனித கழிவோ அப்படி தான் அந்த கழிவின் பக்தர்களும்.
சோசியல் மீடியா rowdys
அண்ணியார் வியலக்ஷ்மி case இல் முன்ஜாமீன் வாங்குவரை கேரளா மசாஜ் விடுதியில் ஒழிந்து அதுவம் 3 ஆண்கள் மசாஜ் பண்ணினார்கள் என்று பேட்டி கொடுத்து இருக்கிறான்..இப்படி இவன் அழுத்தமாக சொல்லும்போதே வடை சுடுகிறான் என்று தெரிந்து இருக்கும் என்று நம்புகிறேன்.
இதில் கயல் அன்பி வைத்தாராம் செம comedy. 95 ஏக்கர் சொத்துக்காக மனைவியுடன் தினமும் சண்டை என்று விகடன் கொடுத்த interview இல் இந்த கழிவு கூறி இருக்கும் போய் கேளுங்கள்.
இந்த interview இல் ஒரு கேள்விக்கும் பதில் இல்லை- தங்கச்சி தங்கச்சி என்று அம்மா அம்மா என்று பிச்சை எடுத்த பழக்கதோஷம் தான் தெரிகிறது கசடமாய் இருக்கு கடந்து போ என்பது தான் அதன் அர்த்தம்.
செருப்பு கையில் எடுத்து தான் காட்டினேன் அடித்து இருக்கவேண்டும் என்று கூறினபிறகும் நெறியாளர் என்னும் ஊண்டி கிழித்து இருக்கவேண்டும் ஆனால் அந்த இடத்தில செய்த reaction சங்கி தந்தி சேனல் கே அதிகம்.
தனக்கு வேலை செய்பவர்களுக்கு 300 ரூபாய் free கோட்டார் கொடுத்து தான் வேலை வாங்குகிறேன் என்று ஒப்புதல் வாக்குமூலம் பிச்சை எடுத்து தான் வாழ்கிறேன் என்று நியூஸ் 18 கொடுத்த interview மற்றும் இதில் காசு இல்லை அல்லது என்னும் பல இடங்களில் நிறுத்தி இருப்பேன் ஆனால் சுடுகாட்டில் அறிவுமதி அண்ணா வீட்டிலம் அப்ப பிச்சை எடுத்து திரிந்தவனுக்கு இப்ப போனால் ரெடிஷன் gym ஹோட்டலும் 3 பேர் மசாஜ் பணிவோடும் massage ஹோட்டலும் கேட்க்குது ஆனால் தொழில் என்னவென்றால் உலக பிச்சைக்காரன்.
தூ இந்த மானம்கெட பிழைப்புக்கு.......
தயவு செய்து மக்கள் இந்த முறை நாம் தமிழர் கட்சி க்கு ஓட்டு போடுங்க 🙏🙏🙏🙏🙏
நெறியாளர் பண்பு மிக்க சமூக அக்கறையான பார்வையுடன் கேள்விகள் சூப்பர்
இளையதலைமுறையின் அரசியல் ஆசான் எங்கள் அண்ணன் சீமான் 🔥🔥👍👌🙏
Love you Anna ❤️❤️❤️❤️❤️❤️
ஆரியம் = கேடு
திராவிடம்= உறவாடி கெடு
தமிழர்கள் வென்றாக வேண்டும்.
நாம் தமிழர் ❤️❤️❤️🔥🔥🔥🔥
TYO பொறுப்பாளர்களின் ஒருவனாக எங்கள் தேசியத்தலைவரின் பிள்ளைகளில் ஒருவனாக இருந்தவனுக்கு 11 வருடம் ntk வுடன் பயணித்தவனுக்கு சீமானின் பழைய தலைவர் சுப முத்துகுமாரையும் தெரியும் 2011 பிறகு சீமான் எப்படி கட்சியை திருடினார் என்பதும் தெரியும் 2020 எப்படி சீமான் எங்கள் தேசியத்தலைவர் மீது அவனின் தவறை மறைக்க பொய் சத்தியம் செய்தான் என்பதும் தெரியும் . உன்னை போன்றவர்களுக்கு raw ஏஜெண்ட் சீமான் என்ற செபாஸ்டியன் சைமன் இன் பக்தர்களுக்கு வேண்டும் என்றால் அந்த தேவை சிலவேளை dmk போக ஆசை இருக்கலாம் தேசியத்தலைவரின் பிள்ளைகளுக்கு அந்த தேவை ஒருபோதும் ஏற்படாது கவலை படாதே கழிவு கூட்டமே . எனது சேனல் போய் check பணி பார்த்து இருந்தி என்றாலே தெரிந்து இருக்கும் நான் யார் என்று.
இப்ப ஏன் சுப முத்துக்குமாரின் நினைவு நாள் இதே தினத்தில் 15.02.2021அவரின் மனைவியும் இப்ப சாட்டை துரைமுருகனின் மனைவியாக இருப்பவரை வைத்து பண்பாடு மீள்சி என்ற பெயரில் தன் மகனுக்கு காதணி விழா நடத்தி தன் வஞ்சத்தை தீர்த்தர் என்றும் தெரியும். சுப முத்துக்குமார் யார் என்று தெரியாத முட்டாள் கூட்டம் தான் இப்ப ntk வில் மிச்சம் இருக்கிறது.
சுப முத்துக்குமாருக்கு வீரவணக்கம். 15.02.2011 படுகொலைசெய்யப்பட முத்துகுமார் அண்ணனை பற்றி போய் அறி. அப்பவே இந்த கொலைக்கும் சீமானுக்கும் சம்பந்தம் என்று அவருடன் கூட இருந்தவர்கள் கூறினார்கள் இப்ப அவரின் நினைவு நாளில் தனது மகனின் காதுகுத்து விழா நடத்தி 99% உறுதி செய்து இருக்கிறார் உன்றன் நொண்ணன் சீமான்.
இவர் அன்னன்...அவர் தங்கை....மகிழ்ச்சி.......
நன்றி தந்தி டிவி 🙏🙏🙏🙏👌👌👌
Neenga soldrathu 100% correct anna.
எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் சீமான் 🔥💪🐅
Thappana aasan🙏🏼
Venam ❤️
@@vigneshram3759 Appo sariyana aasana sollunga
யார்ராப்பா இப்படி ஒரு அண்ணனும் தங்கையும், ஆக்கிரோஷமில்லா, ஆரோக்கியமான, யதார்த்தங்களை உள்ளடக்கிய உரையாடல். மகிழ்ச்சி.
வள்ளுவம் வலைக்காட்சி ntk uk பொறுப்பாளர் மோசடி மயூரன் எனது கமெண்ட் ஆள் 1 லட்ச்சம் பேர் தனது விடீயோவை பார்த்துவிடினும் நன்றி என்று எழுதி இருந்தார் அதற்க்கு எனது செருப்படியான பதிலடிக்கு பின் adress இல்லாமல் எழுதின comment யையும் அழித்துவிட்டு ஓட்டம்பிடுத்துவிட்டார். இதுதான் எங்களை காட்டிக்கொடுத்து பிச்சை எடுத்து பொழைப்பு நடத்தும் திருட்டு கூட்டம்.
விஜயலக்ஷ்மி உடன் குத்தாட்டம் போட்டவனை மதங்களை இழிவுபடுத்துகிறேன் என்று தனது காம வெறியை கொடியவனை குடிகாரனை ஈழத்துக்காக ஒன்றுமே அதுவரை செய்யாத ஒரு மனித கழிவை எங்கள் தேசியத்தலைவர் அழைத்தார் என்று கதைவிட்டு interview எடுத்துக்கொண்டு இருக்கிறான் என்றால் இவனை போன்றோர் எப்படி பட கழிவுகளாக இருக்க முடியும் என்று நீங்களே சிந்தியுங்கள்.
அதிலும் புலம்பெயர் தமிழர்களுக்கு மனித கழிவுகளின் கழிவு சீமான் எங்கள் தேசியத்தலைவருகு நிகரானவர் என்று இவனின் சேனல் நெறியாளர் கேட்க்கிறார் அந்த மனித கழிவும் ஆமாம் என்று பதில் அளிக்குது.
பேட்டி கொடுப்பது இவர்களின் சேனல். பேட்டி எடுப்பவன் இவர்களின் ஆள் அப்ப இதில் எதை நிறுவ இவர்கள் எத்தனிக்கிறார்கள் என்று நீங்களே சிந்தியுங்கள்.
அதிலையும் நான் கொடுத்த பதில் இதான்.
"எது வெற்றி எது கேவலம் என்று கூட தெரியாமல் அடிக்கிற காசுக்கு மேல கூவும் இனத்துரோகி கூட்டம்- இந்த வீடியோ எவ்வளவு பேர் கூடுதலாக பார்க்கினமோ அவலபேரும் எங்கள் தேசியத்தலைவரை உண்மையாக நேசித்தால் சீமான் என்ற புனைபெயரில் சுத்தும் செபாஸ்டியன் சைமன் அய் காரி துப்புவினம். மானம் கெட்டவர்களே எங்கள் தேசியத்தலைவரை நீ கெட்டவார்த்தையில் திட்டுவீயாடா என்று கேள்வி கேட்பீனம். எங்கள் தேசியத்தலைவர் கோபுரம் என்றால் நீயோ பொம்பளை பொறுக்கி மாமா வேலை பார்த்து பணம் சம்பாதித்த கழிவு எங்கள் தேசியத்தலைவர் எங்கே உன்னை போன்ற கூவது கழிவு எங்கே என்று கேள்வி கேட்பிணம். சொந்த புத்தியும் கிடையாது இதை எழுத சொல்லி எழுதி தருபவனுகும் அது கிடையாது இப்படியே மக்களை ஏமாற்றி பொழைப்பை நடத்துங்கள். மறக்கவேண்டாம் மாவீரர்கள் ஆத்மா 2020 மாவீரர் நாளில் உங்கள் சுயரூபத்தை வெளிக்கொண்டு வந்ததோ அப்படி இந்த interview மூலமும் உங்கள் சுயரூபத்தை வெளிக்கொண்டு வந்து இருக்கிறது."
அதன் பின் தான் எழுதிய கமெண்ட் யையும் அழித்துவிடு ஆள் ஓட்டம். மண்டியிடாத மானம் தரனின் நேர்மையின் முன் தெறித்து ஓட்டம் பிடித்து இருக்கிறது.
எனது கமெண்ட் இருக்கிறதோ அழிப்படு இருக்கிறதோ என்று தெரியல ஆனால் வீடியோவுக்காக screen shot எடுத்தபடியால் இவர்களின் இந்த கேவலத்தை ஆதாரத்துடன் உங்களுக்கு காடக்கூடியதாக இருக்கிறது.
சீமானின் பிறந்த பிரதேசமான சிவகங்கையை ஆண்ட வீரதமிழச்சி வேலுநாச்சியார் கப்பலோட்டிய தமிழன் மற்றும் பாரதியார் அவமான பட்டு இருக்கினம் யார் முதலில் குரல் கொடுத்து இருக்கவேண்டும் ? பிறகு சங்கீ ஏன் குரல் கொடுக்கவில்லை ? இது தான் சீமான். ராஜபக்சே திருப்தி 1 மாதம் முன் வந்தான் பிணம் போல் ஒருத்தன் வாயை மூடிக்கொண்டு இருந்தான் அவன் யார் ?
மாவீரர் நாள் மாவீரர் துயிலும் இல்லம் அளிக்கப்பட்டது சீமான் நடத்திய போராட்டம் என்ன ?
இவானா எங்களுக்காக குரல் கொடுப்பான் என்று நம்புகிறீர்கள் ? இவன் இப்படி வெளிப்படையாகவே எங்கள் போராட்டத்துக்கும் தேசியத்தலைவருகும் எதிரான கருத்துக்களை இப்படி வெளிப்படையாக கதைக்கிறான். உங்களுக்கு கொஞ்சம் கூட சூடு சுரணை மான ரோஷம் இருக்கிறதா ?
மிச்சம் எனது இந்த வாரம் போட்ட மற்ற விடீயோக்கள் பாருங்கள். அதில் சீமான் சொல்லும் எனக்கு தெரிந்த இவர் கூறும் பொய்களை உடைத்து இருக்கிறேன்.
இப்படிக்கு நேர்மையுடன் தரன்
@@tharantamilanda9555... நபி... ... ..... . .. ........ .... .,... பேபி..... .......
..... ...... ................................. .............................. . ............... .... . .. .... . ... ... .. ....... .......
@@tharantamilanda9555 உங்களின் பதிவை படித்தேன் நன்றி சீமான் யார் தமிழ்தேசியம் பேச தகுதி இல்லயா என்று ஆதாரம் தந்தால் நேருக்கு களம் கானுவேன் சீமான் யாருடையா ஆள் என்று சரியான ஆதாரம் இருந்தால் நம்புகிறேன் வீரமங்கை வேலுஅம்மையார் மருது சகோதரர்கள் தமிழை ஏற்று கொண்டு புரட்ச்சியாக கவிதைகள் கொடுத்த ஆரியபிராமினதமிழர் இவர்களுக்கு ஏன் ஆதரவு தர வில்லை அதை பற்றி பேச வில்லைா என்று உங்கள் வாதம் திராவிட கட்சியை எதிர்த்து பேசினால் மோடி பீ டீம் ஆர் எஸ எஸ் டீம் என்று கதை விடுகிறார்கள் வேலு நாச்சியாரை அவமதித்த மத்திய அரசை கண்டித்தால் ஸ்டாலினிடம் தஞ்சம் அடைந்து விட்டார் பணம் பெற்று விட்டார் திராவிட கட்சிகளோடு சேர்ந்து விட்டார் என்று யூடிப் மாப்பியாாதமிழ் துரோகிகள் கோசம் போடுவான் எனக்கு தெரியும் சீமான் என் ஜீனியர் அவர் சினிமாவில் இருந்து வந்தவர் பல பெண் பழக்கம் இருந்து இருக்கலாம் பல கட்சி மேடைகளில் பணம் மெற்று கொண்டு மற்ற கட்சிகளை பேசி இருக்கலாம் இப்போது திருந்தி வருந்நி இருக்கலாம் அல்லவா தேசிய தலைவருக்கு நிகரானவர் என்று யாரும் போற்ற வில்லை நல்ல தமிழ் தேசியத்தை வழி நடத்துகிற தலைவரை காட்டுங்கள் நான் பயணிக்கிறேன் கோடிகளில் பணத்தை செலவு செய்ய காத்து இருக்கிறேன் யார் என் தேசிய தலைவர் பிரபாகர் போல் உள்ளவரை அடையாலம் காட்டுங்கள் நாற்பது ஆண்டுகள் பயணம் ஆகிறது வயது எனக்கு ஐம்பத்தி ஐந்து ஆகிறது ஈழ போராளிகளுக்கும் என் வயது இப்போது இருக்கும் அவர்கள் வீரம் இந்த தமிழ் நாட்டில் இல்லை வாயாடி வீர்கள்தான் உள்ளர் அடிப்படை வசதிகள் மண் வளம் விவசாயம் அழியாமல் திராவிட கொள்ளை கும்பலை எதிர்க்க போராட நாம்தமிழர்கட்சி இன்று இருக்கிறது சீமான் ஒருங்கினைப்பாளர்தான் எனக்கு தேசியதலைவர் இல்லை என் தலைவர் யார் என்று உங்களுக்கு தெரியும் நான் விலை போகாத நல்ல தமிழர் கருணாவை போன்று விலை போகும் ஈகோ பிடித்த அசிங்கம் இல்லை நான் யார் நல்ல தலைவர் வழி காட்டுங்கள் சீமோன் செபாஸ்டியன் கிறிஸ்த்தவர் என்றால் எனக்கு அர்த்தம் புரிய வில்லை நான் தமிழ் கிறிஸ்த்தவர் சீமான் தலைமைய் தேவையா இல்லையா சரியான பதில் தாருங்கள் அன்பு தோழரே
"சிட்டுக்குருவி... தேனி எல்லாம் இல்லனா ஒலகம் அழிஞ்சிடும்" னு கதறுவான்.... ஆனா மனுசன மனுசனே கொல்ற குடிசை கொளுத்துறது ஆணவப் படுகொலை பன்றத எல்லாம் பத்தி வாயே தொறக்க மாட்டான். ஏன்னா அத பண்ற அயோக்கிய காவாலிப் பயலுக எல்லாம் தமிழ் குடியாம். தூத்துக்குடி ல 13 பேத்த கண்ணு முன்னாடி சுட்டுக் கொன்ன..... தமிழக மக்களின் தன் மானத்தை டெல்லியில் அடகு வைத்த எடப்பாடி இந்த ஈத்தர பயலுக்கு சித்தப்பா.... A2 இந்த நாய்க்கு சின்னம்மா.... இவேன் லா ஒரு ஆளு _______ க்கிட்டு இவன்ட எல்லாம் பேட்டி வேற. போடா டேய்.
@@kpjoshva7319 நைளஷஷர
Thanks for Thanthi TV
அந்த அக்காக்கு ஒரு சில பதில்களை புரிந்து கொள்ள தெரியல...இன்னும் பக்குவம் பத்தல...!AnyWay அண்ணன் சீமான் தரமான சம்பவம்..🔥🔥🔥 நாம் தமிழர் 💪🐅⚔️🔥💯
Bagoda..
@@arunparvathimuthu8411 poda paanipoori
Ungala lam partha sirippu thanda varuthu
முத்துக்குமார் அண்ணா நினைவுநாளில் சீமான் பண்பாட்டு மீழ்ச்சி விழா நடத்த காரணம் என்ன ?
இவர் யார் என்று புதிய சீமானந்த பக்தர்களுக்கு தெரிய வாய்ப்புகள் இல்லை. இவர் தான் புதுக்கோடை சுப முத்துக்குமார். பழைய ntk நிர்வாகி. இவர் பேசும்போது மைக் பிடித்துக்கொண்டு நின்றவன் தான் சீமான் என்ற செபாஸ்டின் சைமன். இவர் ஒரு ஈழ ஆதரவாளர் மற்றும் விடுதலைப்புலி உறுப்பினர் ஆகவும் பயணித்து பிறகு வீரபணுடனும் பயணித்தவர். தமிழ்நாட்டில் சிறைச்சலையில் 40 மேற்பட இயக்கத்தினரை சிறை உடைப்பின் மூலம் காப்பாற்றி ஈழதுக்கு அனுப்பி வைத்தவர். 15.02.2011 இவர் படுகொலை செய்யப்படுகிறார். அப்பவே இவருடன் இருந்தவர்கள் சீமான் மீது தான் கை காடினார்கள். 2015 வரை ntk இவருக்கு வீர வணக்கம் செலுத்தியது. 15.02.2021 என்ன நாள் என்று தெரிகிறதா? ஆமாம் இவரின் நினைவு நாளில் தான் மனித கழிவுகளின் கழிவு குடிகார பொம்பளை பொறுக்கி தனது மகனுக்கு வீரதமிழர் முன்னணியின் தலைமையில் காதணி விழா நடத்தியது. அதுவும் ஈழதுக்கு நிதி என்று சேர்த்த பணத்தில் 108கிடாய் விருந்து கொடுத்தார் எங்கள் உலக பிச்சைக்கார சீமானந்த. அதில் முத்துக்குமார் அண்ணாவின் மனைவியும் இப்ப சாட்டை துரைமுருகனை மறுமணம் முடித்து இருப்பவரை அழைத்து பண்பாட்டு மீழ்ச்சி என்று தனது மகனின் காதணி விழா நடத்தி தனது வஞ்சதை மீண்டும் தீர்த்துக்கொண்டார் சீமான். மறுமணம் என்பது தவறு இல்லை ஆனால் நினைவு நாளில் அவரின் மனைவியை அழைத்து அதை விழாவாக கொண்டாடுவது பண்பாட்டு மீழ்ச்சி அல்ல பண்பாடு அசிங்கம். இப்படி தமிழ் கலாச்சாரத்தையும் போராடத்தையும் மாவீரர்களையும் கொச்சை படுத்துப்பவர்கள் முதுகில் குத்துப்பவர்களுக்கு தான் இப்ப தமிழ்தேசியவாதிகலாம். இப்ப கூறுங்கள் இவங்கள் யார் என்று. சுப முத்துக்குமார் அண்ணாவுக்கு வீர வணக்கம்.
இப்படிக்கு நேர்மையுடன் தரன்.
@@tharantamilanda9555
தம்பி வருமானம் எப்படி...₹2.50? / ₹200? .......... நேரடியாவா இல்லை ...... ஒப்பந்ததாரர் மூலமா???
போனமுறை 9 வருட நாதக, இந்த முறை 11 வருடமா???
எவ்வளவு பதிலடியையும் தாங்கி, பின்னும் .............கொஞ்சங்கூட.......சளைக்காத உழைப்பு......நல்லா வருவீங்க..............ஆனா 'கார்' கொடுப்பானுங்களா?????
என் அண்ணன் என் தங்கை., பரிமாறும் உறவு அழகு🖤
எங்கள் தலைவர் மேதகு வே பிரபாகரன் ❤️💛🐅🐅, , ,
எங்க அண்ணன் சீமான் ❤️💛🐅🐅, , ,
மிக அருமையான நேர்காணல்
மொழியால், இனத்தால் நாம் தமிழர்கள்💪🏽
நேர் காணலில் அண்ணன் சீமானிடம் உரையாடல் செய்த தங்கைக்கும் தந்தி டிவி தொலைக்காச்சிக்கும் மிக்க நன்றி.
உண்மை
எதற்கும் சமரசமற்றவர் எங்கள் அண்ணன்.. சீமான்.. மிகுந்த நாகரீகமான அரசியல் தலைவர் எங்கள் அண்ணன் சீமான்.. நாம் தமிழர்🌾👳🐅
The best person I have ever seen in politics.