Poombuhar Tamil Movie - Super Scene - Best Court Scene

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 мар 2010
  • Poombuhaar - Best Scene in Tamil Cinema History... Dialogs - Kalaignar M Karunanidhi, Actress - VijayaKumari.. Story Based on Famous Ancient Tamil Epic Silappathigaaram.
    Kannagi comes to Pandiyan King's place in Madurai to sought justice for her husband Kovalan's death penalty executed by the Pandya King's order. Earlier, Kannagi's husband Kovalan came to Madurai to start business with his wife Kannagi's one of anklet. He was wrongly accused of stealing Madurai queen's one of anklets and ordered by the Madurai King to be executed without any probe. Historically the Pandiyan King was very famous for his faultless justice but in this case he blindly believed his aides assurance.
    In this clip Kannagi proves to the court that the King was wrong in ordering death penalty to her husband in queen's anklet disappearance case. She proves to the court that her husband (Kovalan) was carrying one of her own anklet, not of queen's stolen anklet. King realizes his faulty justice which killed a innocent person, and so he immediately dies of heart attack. The queen also dies at spot in shock after the King. Then Kanagi in rage littering the palace with fire, earth quake shatters the city, demolishing the palace killing many people including the main culprit one was mastermind behind this wrong death penalty.
    * Dialog writer Karunanidhi (Ex-Chief minister of Tamilnadu) took the liberty of making slight modifications to the original epic. He made some deft changes so that the derogatory allusions to the goldsmith community were avoided. Also, Kannagi is said to have plucked/cut out her left breast and set Madurai on fire. Being a rationalist, Karunanidhi made Vijayakumari go around doing the deed with a lighted torch.
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 3,8 тыс.

  • @priya-jk
    @priya-jk 3 года назад +542

    இப்படிலாம் இந்த காலத்து ஆட்சியாளர்களை கேள்வி கேட்டால் நம்மள antiindian சொல்லிடுவாங்க

    • @sankardevi3268
      @sankardevi3268 2 года назад +26

      மன்னர்கள் எல்லாருமே மானத்தோடு வாழ்ந்தனலதான் தீர்ப்பு தவறுன்னு உயிரை வீட்டனர். இப்பல்லாம் நீங்க கேள்வியை கேட்டாலும் உங்கள பைத்தியமாக்கிடுவானுங்க

    • @mistermeat6482
      @mistermeat6482 2 года назад +12

      சங்கியினும் சொல்லு வானுங்க திராவிட திருடனுங்க

    • @murugeshvds1255
      @murugeshvds1255 2 года назад +7

      ippo la terrorist nu solluvanga

    • @priya-jk
      @priya-jk 2 года назад +1

      @@advikaanand5190 தவறே செய்யாத இந்த காலத்து அரசியல்வாதியை காட்டுங்கள் பாப்போம்.. !!? நீங்கள் தவறே செய்வதில்லைனு நீங்களே self certify செய்துகொள்கிறீர்கள்..😁😂 be open to criticism that what democracy is meant to be. Dont be a coward

    • @priya-jk
      @priya-jk 2 года назад +1

      @@advikaanand5190 சும்மா வெட்டியா criticise பன்ற அளவு மக்கள் ஒன்னும் பைத்தியம் கிடையாது.. மொதல்ல தப்பே செய்யலைனு நீங்க சொம்பு தூக்கிய அந்த தலைவர் யாருனு சொல்லுங்க அப்புறம் விளாவாரியா பேசலாம்.

  • @simiyonedwin1966
    @simiyonedwin1966 4 месяца назад +272

    2024 ல் யாரெல்லாம் பார்க்கிறீர்கள்❤

  • @chanthira4811
    @chanthira4811 3 месяца назад +75

    2024 la பாக்குறீங்களா நண்பா 😮😊😊☺️

  • @santysanthiya329
    @santysanthiya329 2 года назад +11

    கண்ணகி: முத்து விளைகின்ற மூன்று
    கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில்
    மும்முரசு கொட்டி
    முச்சங்கம் வளர்த்து
    முக்கொடியின் நிழலிலே
    முத்தமிழ் காப்பாற்றும்
    முவேந்தர் பரம்பரையின்
    பெருமைதனை மூழியாக்க
    முடிபுனைந்த மன்னவனே
    என் முறையீட்டை கேட்ப்பதற்கு முன்
    நான் யார்? என்று
    முழுவதும் தெரிந்து கொள்க

    • @santysanthiya329
      @santysanthiya329 2 года назад +3

      கண்ணகி: புறாவுக்கு உடல் தந்து
      புகழ்பெற்ற மன்னவரின் வரலாற்றை
      தேர்காலில் மகனை இட்டு நியாயம் காத்த
      மனுநீதி சோழனது பெரும் கதையை
      நீதியின் இலக்கணமாய் பெற்று
      பெருமை கொண்ட திருமாவளவன்
      கரிகால் சோழனது பூம்புகாரே எனது ஊர்
      பெருவணிகன் மாசாத்துவானின் மருமகள்
      எனது பெயர் கண்ணகி
      மன்னன்: உன் முறையீடு என்னவோ

  • @gopirajan4237
    @gopirajan4237 4 года назад +811

    தான் செய்தது தவறு என்று தெரிந்ததும் தன்னை மாய்த்துக் கொண்ட நீதி வழுவ மன்னர்கள் வாழ்ந்த நாடு வாழ்க தமிழ்நாடு

    • @citysoft5599
      @citysoft5599 2 года назад +2

      Mm

    • @citysoft5599
      @citysoft5599 2 года назад +4

      Super natipu

    • @chandrachandra9610
      @chandrachandra9610 2 года назад +10

      இப்போது இதில் ஒரு சதவீதம் இருக்கா

    • @MahendraBoopathy
      @MahendraBoopathy 2 года назад +5

      Apdi paatha namma oorla 99/100 arasiyalvaadhigal saaganum

    • @chandrachandra9610
      @chandrachandra9610 2 года назад +3

      இப்போது நூற்றில் ஒரு சதவீதம் உண்டா

  • @tamizhkadhali
    @tamizhkadhali 4 года назад +909

    அடியே...தமிழே...உன்னை இவ்வளவு அழகாக படைத்தது யார்... என்றென்றும் உன் மடியில் பிறக்கவே ஆசைப்படுகிறேன் தாயே...🙏🙏🙏🙏

    • @anandkumarkw8425
      @anandkumarkw8425 4 года назад

      Xxx

    • @praman1134
      @praman1134 4 года назад +32

      கலைஞர் என்ற மாமனிதன் எழுதிய தமிழ்..

    • @karateguru9481
      @karateguru9481 3 года назад +2

      🙏🙏🙏🙏🙏

    • @BalaMurugan-ys9jm
      @BalaMurugan-ys9jm 3 года назад

      .. u r nn. U r nnn. G

    • @eswarimurugesan2013
      @eswarimurugesan2013 3 года назад +10

      தமிழ் அழகு தமிழரும்அழகு

  • @SenthilKumar-n.
    @SenthilKumar-n. 2 месяца назад +4

    2050 வந்தாலும் இந்த படம் கண்டிப்பா பார்ப்பாங்க

  • @deepakselva7648
    @deepakselva7648 9 месяцев назад +27

    இதில் எனக்கு பிடித்த வரி ஆயிரம் கேள்விகள் கேட்டு உன்னை குற்றம் அற்றவனாக்கி கொள்ள துடிக்கிறாயே மன்னா.........

  • @Girlwithloveeeeee
    @Girlwithloveeeeee 2 года назад +293

    *என் பத்தாம் வகுப்பு பாடம் நினைவுக்கு வருகிறது* ❤️🔥
    *வாயிற் கடைமனி.....* ❤️

  • @saravanabala79
    @saravanabala79 3 года назад +218

    தீர்ப்பு தவறென கண்டதும் காத்த இன்னுயிர் நீத்தான் பாண்டிய நெடுஞ்செழியன் இந்த மானத் தமிழ் குலத்தில் சாட்சியும் உண்டு 🔥🔥🔥

  • @saratyagu
    @saratyagu 2 года назад +50

    கலைஞரின் வசனம் அருமை. விஜயகுமாரியின் நடிப்பும் அருமை. இனி இப்படி ஒரு காட்சி கிடைப்பது அரிது

  • @karunannammal2125
    @karunannammal2125 Год назад +29

    கலைஞருக்கு பேனா சிலை எதற்கு என்று நினைத்தேன் ஆனால் இந்த பட வசனத்தை பார்த்து உடல் புல்லரிக்கிறது கத்தி முனையை விட பேனா முனை கூர்மையானது என்பது கலைஞரின் பேனா சாத்தியப்படுத்தி விட்டது எவ்ளோ அருமையா இருக்கு வசனம் ஒவ்வொன்றும் ஒரு ஒரு வார்த்தையையும் அவ்ளோ அழகா கலைஞர் செதுக்கிருக்காரு🔥🔥🔥

    • @user-wh7mc2fw4r
      @user-wh7mc2fw4r 15 дней назад

      அதன்படி நடந்தாரா சண்டாளன்

  • @Ms.Christlover
    @Ms.Christlover 3 года назад +93

    தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து செல்லடா 😎😎😎😎😎

    • @rjkaja4097
      @rjkaja4097 2 года назад +2

      செல்லடா இல்லை நில்லடா

  • @gokulg4351
    @gokulg4351 3 года назад +1721

    இப்பொழுது இந்த காவியம் வந்தால் திரையரங்கம் தெறிக்கும் ❤பார்த்தாயா என் தமிழ் மொழியின் அருமை 💕

  • @dbgbrdr5380
    @dbgbrdr5380 2 года назад +37

    இந்த செந்தமிழ் வசனத்தை இப்போதுள்ள எந்த நடிகனாலும் பேசமுடியாது

  • @kathirrakams6040
    @kathirrakams6040 3 месяца назад +10

    இந்த வசனங்கள் போதும் கலைஞர் பெருமகனார் அவர்களின் புகழ் காலமெல்லாம் நிலைக்க.

  • @AGB4U
    @AGB4U 6 лет назад +652

    "யாகாவாரினும் நாகாக்க " , வள்ளுவன் குரலோடு வசன வர்ணனை பிரமாதம் !

  • @GaneshKumar-mh7iu
    @GaneshKumar-mh7iu 3 года назад +150

    நீதி மன்றத்தில் கண்ணகி சிலை வைக்க வேண்டும்.

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 2 года назад +53

    கேட்க தூண்டும் வசனங்கள் இனிமேல் வாய்ப்பேயில்லை இருபத்தைந்து ஆண்டுகள் கழித்து இப்போது பார்த்தேன் பதிவிட்டமைக்கு நன்றி சகோதரரே கலைஞர் என் மூச்சு உங்களுடன் இணைந்து பயணிக்கிறேன் நன்றி

  • @rajakuppammuruganandam6611
    @rajakuppammuruganandam6611 3 месяца назад +17

    கலைஞர் வசனதை இனியும் யாராலும் எழுத முடியாது ...

  • @logeswarmathan455
    @logeswarmathan455 4 года назад +190

    விஜயகுமாரி அம்மா.... ஹைய்யோ என்ன ஒரு நடிப்பு😍😍😍😍

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 лет назад +128

    கலைஞரின் கைவண்ணத்தில் உருவான சிறப்புத்தமிழ் சித்திரம்.
    ஈடு இணையற்ற வசனங்கள்
    அபாரமான நடிப்பு திரு. விஜயகுமாரி அவர்களால்.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 года назад +1

      நீதிக்கு தலை தலை வணங்குபவன் தமிழன் ....
      எம் முன்னோரின் வாழ்க்கை நேர்மையானது ...
      தெரியாமல்
      தவறு செய்தவனை தண்டித்தால் அன்று கண்ணகி இன்று தெய்வமாக
      தமிழ் மக்கள் நாம் போற்றுகிறோம்
      தெரியாமல் தவறு செய்தவனை மன்னிக்கலாம் தெரிந்து தவறு செய்தவனை எப்படி மன்னிப்பது
      வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து கதை வசனம் எழுதி தமிழினத்தை சிதைத்து பிழைப்பு நடத்தும் திருட்டு திராவிடம்
      இவர்களின் ஆட்சி காலத்தில் தமிழ் கட்டாய பாடம் என்ற சட்டமில்லை தமிழ் படித்தால்தான் வேலை என்று சட்டம் இல்லை மண்ணின் மைந்தர்களான மூத்தகுடி தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை
      கோவிலில் வழக்காடு மொழியாக
      வங்கிகளில் வீதிகளில் எதிலும் எங்கும் இல்லை
      பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களை செய்வது
      தமிழர்களின் நாகரிகம் கலை
      கலாச்சாரம் தொன்றுதொட்ட வாழ்வு மொழி தமிழர் மதம் எல்லாவற்றையும் சிதைத்து கோவில்கள் சிதைந்து இடிந்து அழிவூறும் நிலையை உருவாக்கி சிலைகள் களவு போகும் நிலைமையை உருவாக்கிய பிற இனத்தவர்கள் உச்சரிக்கும் திருட்டு திராவிடம்
      ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திருட்டு திராவிட ஆட்சியில் கேரளா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கண்ணகி கோவிலுக்கு சென்று வருவதற்கு ஒழுங்கான பாதை இதுவரை அமைக்க ப்படவில்லை
      இந்தத் திருட்டு திராவிடம்
      பகுத்தறிவு பேசி தமிழர்ககளை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு
      மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் கொளுத்தி மாலை போட்டு தீபம் காட்டி வணங்கும் நிலைமையை உருவாக்கி விட்ட
      இவர்களை மன்னிக்க முடியுமா
      இந்தப்படத்துக்கு
      பணத்துக்காக கதை எழுதிய தெலுங்கு கலைஞர்களின் ஆட்சி காலத்தில் தான்
      கண்ணகி கோவில் பாலாடைந் து சிதைவடைந்து அழிவடைவதை கண்டும் காணாமல் இருந்த தார்
      தமிழ்நாட்டு கேரளா எல்லையில் இருக்கும் அந்தக் கண்ணகி கோயிலுக்கு சென்று வருவதற்காக ஒழுங்கான பாதை இன்றுவரை 2020 இல்லை
      தமிழனாக இருந்திருந்தால் கருணாநிதி எனும் தெலுங்கர் அப்படி அலட்சியமாக இருந்து
      இருப்பாரா
      நான் சிறுவயதில் கேள்விப்பட்ட நினைவு கண்ணகியின் சிலம்பு ஒன்று கண்டெடுக்கப் பட்டதாகவும் அது கருணாநிதிக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாக
      திராவிடர்களின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் தமது இருப்பை கலை கலாச்சாரம் பண்பாடு இறைவழிபாடு மொழி எல்லாவற்றையும் பறிகொடுத்த வரலாற்று நடந்தேறியது

  • @visualeffects3965
    @visualeffects3965 2 года назад +66

    தமிழகம் சிரிக்கிறது பாண்டியா நீ தலைகுணிந்து நிற்பதைப் பார்த்து
    தமிழ் நாட்டு மறை நூல் திருக்குறள் கேலி பேசுகிறது பாண்டியா நீ நீதி வழுவிய செய்திகேட்டு.
    ப்ப்பா.. சூப்பர் வசனம்

    • @gnanaganesh5937
      @gnanaganesh5937 2 месяца назад +1

      ruclips.net/video/SXe_hrK5HdY/видео.htmlsi=2WqCqwIASFyp6wYe .. தமிழ் வாழ்க தமிழ் வளர்க 🙏🙏

  • @user-kx5dy2zf6r
    @user-kx5dy2zf6r 3 месяца назад +29

    2024 பார்கிரவர்கள்

  • @mujeebrahman-oc7fv
    @mujeebrahman-oc7fv 6 лет назад +761

    இது நடிப்பல்ல எங்களின் பெருமை..

    • @amaha135
      @amaha135 6 лет назад +5

      Just go see thangapathumai padmini's dialogue in court scene

    • @dharshikabk1839
      @dharshikabk1839 4 года назад +1

      Unmai pa...

    • @adhithyannarasimma7713
      @adhithyannarasimma7713 2 года назад +1

      டேய் துளுக்கா... இது ஹராம் னு சொல்லுவ

    • @PremKumar-to9kx
      @PremKumar-to9kx 2 года назад

      நல்ல சொல். 🌅🌧🌱🌎🙏

    • @Black-ti5bs
      @Black-ti5bs 2 года назад

      எங்கள் பெருமை நீங்கள் கலாச்சாரம், மதம், பெயர் மொழி மாறியவர்கள்

  • @ravichandran9419
    @ravichandran9419 3 года назад +50

    தமிழ் மொழியின் நடையும், அழகும்,சிறப்பும் வேறு எந்த மொழியிலும் கிடையாது.

  • @Ganga23
    @Ganga23 2 года назад +284

    எத்தனை வருடம் கடந்தாலும் என்று நிலைத்து நிற்கும் படம் அல்ல
    வரலாறு.... 2022✌

  • @tamilantraditional2860
    @tamilantraditional2860 Месяц назад +3

    எத்தனை முறை பார்த்தாலும் இனி எத்தனை வருடம் கழித்து பார்த்தாலும் சலிக்காத காட்சி
    கலைஞரின் கொள்கைக்கு மாறுபட்டவன் நான் ஆனால் அவர் எழுத்துக்கு ரசிகன்

  • @princessprincess4721
    @princessprincess4721 5 лет назад +328

    " யாகாவராயினும் நாகாக்க " அருமையான வசனங்கள் மற்றும் நடிப்பு... சிலப்பதிகாரம் நமது பெருமை..

  • @prabhakar9048
    @prabhakar9048 5 лет назад +96

    இந்த தொலைக்காட்சிகளில் மகாபாரதம் தொடர் போடுவதற்கு பதிலாக கண்ணகி போன்ற பெண்ணின் வரலாறாய் போடலாம்.என்ன நான் சொல்றது?

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Месяц назад +2

    One of the finest climax scene of masterpiece.. தமிழே.. வாழ்க 😊.. என் தாய்மொழியே நீ நீடுழி வாழ்க 😮😮

  • @wilsonvijay5157
    @wilsonvijay5157 10 месяцев назад +720

    யார் யார் இந்த படத்தை 2023-ல் பார்க்கிறீர்கள்.... ❤️

    • @ammavaithaim7101
      @ammavaithaim7101 10 месяцев назад +21

      Yes

    • @SelviKumar-bi7cu
      @SelviKumar-bi7cu 9 месяцев назад

      @@ammavaithaim7101ncmzXxxxvCbxzbvzcxxbxvzxzxnNxvCccbczbzVbcxvzcxCbzxxcbzczxvXvxZcccbzcxzvvzbvxCxxccvzxxzbcvzbcxcxvZxxxnvxvzcxcccvdcdcncsbvxccsbcvccxcbxcccvzvxvczbczvzvzcbzvbvxcbbzcVxcxccccczvzvzvxncVxxNvbzbxXxbcvzvzvzczvvzvzczcCnZCcmxNBCNZCXCXzxnxNccnxxCznZchZnbnzvnxnCxzBNxnnznNzzcnzcbxnhnvxnCzznzhxxzvnvznvnznzvnncnczbnxcncvczncxZcvxvNXznvzcznzhccbznZcnxbcxnnxnnNVcvznznxvvznXvzvzzbvxxcxvvcvzbxxnccccbzkcbCnXzbmCmZcsvknmvbxxzbxxccxnbcXcCxmnnnVMZXZnmvnxcxvvcvzbxxnccMCnVZXbzvvmXzmnzBZNnxzNXCNXZMzmCnvXBzmbmbMBXZBMVbXbxNbnZMMBMVZNXcmbcnbcMnnxvnmbnxznbnNCZNXVVMCNZNZBCNZncnxxnmvvBMMXNMvNXbxbZvNBZMZMMBnXVxXNzxvnmbzvXMBznXzbmxZVNvxMzmzxmnvCMXZVXNmcbNBXNXNmcxvzBMBMNXMBBMMXNcBZMVNZMczmmBXnvxzbXMnxnXCXXNbXMNzCVZxvMMCVvXMXCZMVMXNNXBBBNNCNZNCMNCVZMXZnBXmvcmnzZZNVNMXNXVMXNMMNMNMZXxBXMNMVbnNMNMMBZCnmVMBMCZZMMVVVNVXMNMNZVMZVZCXCvmzvMCxCMMNZNZnMMMXMVNMNVNVvbvzbvmmncnvXMMNZXNBMVZZMNZnmBZMZNMXBMZVNXVNXVNMNVmvxbmNZNxnbnvnnNXMCMNXVNxNNMCXnNnzcbznvXzZCCNVZMXNCcXNXmnbCBNZNZvxNnxNCnCZmvxBXNCCMMBZVXNVbxZvzxbxxzbxxccxnbcXcCxmnnnVMZXZnmvnxcxvvcvzbxxnccc

    • @baskaranpandian8014
      @baskaranpandian8014 9 месяцев назад +5

      I Baskaran Pandian Sivagangai-

    • @hear_-something.
      @hear_-something. 9 месяцев назад +1

      Me

    • @lordsivan2284
      @lordsivan2284 8 месяцев назад

      Me

  • @harisharis983
    @harisharis983 4 года назад +159

    காலத்தை வென்ற திரைப்படம் கலைஞ்ஞர் மு கருணா நிதி மறைந்தும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிரார்

  • @user-yo6dt5xr9s
    @user-yo6dt5xr9s 5 лет назад +809

    2000 இல் பிறந்தேன் 2019 இல் பார்க்கிறேன் இன்றும் புல்லரிக்கிறது
    என்னே வசனம்! என்னே நடிப்பு! 🙏🙏தமிழ் மொழி வாழ்க

  • @nagaraja1080
    @nagaraja1080 2 года назад +289

    2022 la பார்த்தவர்கள் யாரும் இருக்கிறீர்களா???? 😍😍✌✌
    👍👍👍👍

  • @k.a.sindhuvifashion503
    @k.a.sindhuvifashion503 4 месяца назад +3

    ஆர்வம் குறையாமல்...கண்களோ அசையாமல்...மனதோ பதற்றத்துடன்... எப்படிபட்ட காட்சிகள்..ஆஹா மெய் சிலிர்க்கிறது...அதுவே சிலப்பதிகாரம்...🔥✨⚡

  • @SenthilKumar-cc8fb
    @SenthilKumar-cc8fb 3 года назад +454

    கண்ணகி தெய்வத்தை நம் கண் முன்னே கொண்டு வந்த கலைஞர் அவர்களுக்கு நன்றி்.

  • @RajeshKumar-kl3hl
    @RajeshKumar-kl3hl 6 лет назад +167

    தலைவர் கலைஞரின் தமிழ், வானளவு உயர்ந்தது!

  • @rpa9152
    @rpa9152 6 месяцев назад +7

    ஆஹா அருமை விஜயக்குமாரி நடிப்பு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அவர்களின் வசனமும் ❤❤❤❤❤

  • @akshithalakshmi5134
    @akshithalakshmi5134 3 месяца назад +3

    நான் 10 வது படிக்கும் போது எங்கள் பள்ளி ஆண்டுவிழாவில் கண்ணகி வேடமிட்டு முதல் பரிசு பெற்றேன்.அத்தனை வரிகளும் எனக்கு அப்படி நினைவில் உள்ளது.அந்த நியாபகத்துடன் இதனை பார்க்கின்றேன்.

  • @tamil-an6677
    @tamil-an6677 3 года назад +2273

    2021 la இருகிங்களா👍

  • @kamalaharan1015
    @kamalaharan1015 3 года назад +90

    அரசானாக இருந்தாலும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு தன் உயிரை மாய்த்தான். இன்று எத்தனை பேர் மற்றவரை மன்னிக்கிறோம்.

  • @saranakathiyogi
    @saranakathiyogi 8 месяцев назад +17

    உடம்பு புல் அரிக்குது பா ❤

  • @jk.naveen4453
    @jk.naveen4453 3 месяца назад +6

    2030 ல் யார் இந்த படத்தை பார்ப்பவர்கள் அவர்கள் எல்லோரும் கமெண்ட் பண்ணுங்க

  • @bhavanasree5711
    @bhavanasree5711 4 года назад +64

    கண்ணகியின் வசனத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தைகளும் புல்லரிக்கிறது இவரைப் போல் ஒரு கற்பு கன்னி எவருமில்லை இப்பொழுதும் இப்படி ஒரு நாடகம் போட்டால் இவ்வளவு வீரமாக தெளிவாக வசனம் பேச யார் இருக்கிறார்கள் இப்படிப்பட்ட வசனங்களே தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கிறது வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • @ungalukkaga5270
      @ungalukkaga5270 2 года назад

      Enakku acting theriyathu but nan kannaki than

  • @pkathir722selva3
    @pkathir722selva3 2 года назад +4

    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இன்றைய நீதிமன்ற விவாதம் .... ஆகா என்ன ஒரு வழக்கு விசாரணை நீதி ........ தனி மனித உரிமை அன்றே வென்றுள்ளது என்பது வரலாற்று உண்மையோ(அல்லது)கதையோ..... தமிழ் இலக்கியம் அனைத்தும் மனிதனின் வாழ்கை நெறியை வழி மொழிகிறது✨

  • @worldofminnie2180
    @worldofminnie2180 Год назад +76

    கருணாநிதி அவர்கள் எழுதிய வசனங்கள் 😍
    அரசியல் வாழ்க்கை ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு கலை வல்லுநர் ஆக கூறினால் இவர் மிகவும் அற்புதமானவர்

    • @marinnavin6035
      @marinnavin6035 Год назад

      என்னது எதுதியது கருணாவா?.... சங்கம் வழத்த தமிழன் பாண்டியன்... சரியாக அந்த காலத்து தமிழை கையாண்டு இருக்கலாம்........ கொஞ்சம் மொழியியல் ஆரச்சி பண்ணி இருக்கலாம்! கடசியா உண்ணா விரதம்போல் அரைகுறாயா.....

  • @Girlwithloveeeeee
    @Girlwithloveeeeee 2 года назад +37

    *என் பத்தாம் வகுப்பு பாடம் நினைவுக்கு வருகிறது* ❤️🔥

  • @manamanimaran4025
    @manamanimaran4025 5 лет назад +1688

    காலத்தால் அழியாத காவியம்.
    கலைஞரின் அனல் பறக்கும் வசனம்.மிக அருமை.

    • @TheSwamynathan
      @TheSwamynathan 4 года назад +12

      kALAIGNAR VAAZHKAIYIL KADAIPIDIKKAVILLAYE..PARITHABAM THAN.

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 года назад +26

      பணத்துக்காக கதை எழுதிய அதே தெலுங்கு கலைஞர்களின் ஆட்சி காலத்தில் தான்
      கண்ணகி கோவில் பாலாடைந் து சிதைவடைந்து அழிவடைவதை கண்டும் காணாமல் இருந்த தார்
      தமிழ்நாட்டு கேரளா எல்லையில் இருக்கும் அந்தக் கண்ணகி கோயிலுக்கு சென்று வருவதற்காக ஒழுங்கான பாதை இன்றுவரை 2020 இல்லை
      தமிழனாக இருந்திருந்தால் கருணாநிதி எனும் தெலுங்கர் அப்படி அலட்சியமாக இருந்து
      இருப்பாரா
      நான் சிறுவயதில் கேள்விப்பட்ட நினைவு கண்ணகியின் சிலம்பு ஒன்று கண்டெடுக்கப் பட்டதாகவும் அது கருணாநிதிக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாக
      திராவிடர்களின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் தமது இருப்பை கலை கலாச்சாரம் பண்பாடு இறைவழிபாடு மொழி எல்லாவற்றையும் பறிகொடுத்த வரலாற்று நடந்தேறியது
      இன்றும் திராவிடத்தின் பெயரால் போலி பகுத்தறிவு பொட்டு தாலி அறுப்பு போராட்டம் தொடர்கிறது

    • @incredibler11
      @incredibler11 4 года назад +13

      @@manicpsmani6275 கி கி இந்த சிலப்பதிகாரமே சமண மதத்தை சேர்ந்தது, போய் வரலாற்ற படிங்க சமண மதத்தை எப்படி ஆரிய இந்து மதம் அழித்தது என்று

    • @alstondoss550
      @alstondoss550 4 года назад +10

      Mani Cpsmani தமிழன் இந்து என்கிற போர்வையில் தமிழர்களின் வரலாறை திருடுவதே ஆரியர்களின் வேலை அதற்கு துணை சில தமிழர்கள் மதப்பற்று என்ற போர்வையில்

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 года назад +4

      @@alstondoss550 உண்மை நண்பரே
      திமுக தேர்தல் காலங்களில் கிருஷ்ணா படத்தை தூக்கி திரிவதை பற்றி பேசமாட்டார்கள்
      சன் டிவியில் சமய சொற்பொழிவு இந்து சமய நிகழ்ச்சி சமயம் சம்பந்தப்பட்ட நாடகங்களை படங்களை ஒளிபரப்பி மத நம்பிக்கையை மக்களிடம் வளர்ப்பதைப் பற்றி ஒருத்தரும் பேசமாட்டார்கள்
      பகுத்தறிவு பேசி தமிழர்களின் கோவில்கள் சிதைவடைவதை வேடிக்கை பார்த்து வரலாற்று சிறப்புமிக்க தமிழர்களின் கோவில் சிலைகள் திருட்டுப் போவதுக்கு ஒத்துழைப்பு வழங்கி தமிழர்களை இறைவழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு இறுதியில் மெரினாவில் திருட்டு திராவிட கன்னடர்களுக்கும் தெலுங்கர்களுக்கும் கோவில் மணி மண்டபம் கட்டி சிலைகளை வைத்து மாலை போட்டு சபதம் செய்து கும்பிடுவதை பற்றி யாரும் பேச மாட்டார்கள்
      வீட்டில் பிற மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து தமிழ் மொழியை தமிழ் இனத்தை சிதைத்து திராவிடத்தை உச்சரிக்கும் பரதேசி நாய்கள் தமிழர்கள் என்ன செய்தாலும் வரிந்து கட்டிக் கொண்டு வந்துவிடுவார்கள் குறைகூற
      தமிழ் மக்களைப் பார்த்து கேள்வி யார் தமிழர்கள் என்று கேள்வி கேட்டுக் கொண்டு தமிழ் மக்களைக் குறை கூற வறும் திருட்டு திராவிட செம்புகளை செருப்பால் அடித்துக் துரத்தி கலைக்க வேண்டும்
      ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்
      தமிழ் மொழியில் பூசை செய்யப்பட்ட தமிழ்நாட்டில் வடுக
      தெலுங்கர்கள் ஆக்கிரமிப்புக்கு பின்தான் பழனியில் உள்ள தமிழ் பூசாரிகள் வெளியேற்றப்பட்டு பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்டது
      தமிழ்நாட்டுக்கு பாரதிய ஜனதா கட்சியை கூட்டி வந்தவர்கள் இந்த திருட்டு திமுக
      கனிமொழி ஊழலை மறைப்பதற்காக மோடியை வீடு மட்டும் கூட்டிவந்து விருந்து அளித்தவர்கள் இந்த திமுக
      பிராமண முறைப்படி ரஜினி வீடு திருமணம் நடைபெற்ற போது தாலி எடுத்துக்கொடுத்து போற்றி மகிழ்ச்சி அடைந்த வீரமணிதான் பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களை செய்து தமிழர்களின் பண்பாடு கலாச்சாரம் நாகரிகம் தொன்றுதொட்டு வாழ்வை சிதைக்க நினைத்து செயல்படுபவர்
      பகுத்தறிவு பேசி தமிழர்களின் கோவில்களை சிதைவடைய விட்டு விட்டு சிலைகள் களவு போகும் நிலையை உருவாக்கி மெரினாவில் இருக்கும் திருட்டு திராவிட சுடலையில் கட்டப்பட்டிருக்கும் வந்தேறிகளின் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் ஏற்றி தீபம் ஏற்றி சபதம் செய்து கும்பிடுகின்றனர்
      தமிழ் நாட்டில் இருந்து ஆரியமும் திராவிடமும் துடைத்தெறியப்பட வெண்டும்
      செத்த சமஸ்கிருத மொழி தூக்கி எறியப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தமிழ் மொழியில் பூஜை செய்யும் நிலை உருவாக வேண்டும்
      ஆரியமும் திராவிடமும் ஒன்று அதை அறியாதவன் முட்டால்
      இந்த நூற்றாண்டில் இது நடக்கும் நாம் தமிழ் மக்கள் நாமே மாற்று

  • @jananiinsulation4499
    @jananiinsulation4499 4 месяца назад +9

    ஆயிரம் கேள்விகள் கேட்டு நீ உன்னை குற்றமற்றவனாக்க துடிக்கிறாயே. இப்படி ஒரு கேள்வி கேட்டு இருந்தால்.....என்ன ஒரு கலைஞாரின் அனல் தெரிக்கும் வசனம்

  • @smurugan7297
    @smurugan7297 2 года назад +5

    வாழ்க பாண்டிய மன்னர்களின்புகழ்நன்றி

  • @Ramnadian_TN65
    @Ramnadian_TN65 4 года назад +488

    விஜயகுமாரி அம்மாவின் அற்புதமான நடிப்பில் கண்ணகியின் மறுஜென்மமாகவே காண முடிகிறது. இது போன்ற சிறிதும் நா பிறழாமல் பேசும் நடிகைகள் கிடைப்பது அரிது. மிகவும் பெருமிதம் கொள்வோம் வீர தமிழச்சியின் வார்த்தையை கேட்டு...

    • @rkvsable
      @rkvsable 3 года назад +13

      நிஜம் தான் 🙏🙏

    • @m.velladurai4773
      @m.velladurai4773 2 года назад +1

      Nijam

    • @bhoominathan1981
      @bhoominathan1981 2 года назад +5

      Try to watch old kannagi movie also.
      Portrayed by actress kanaambal

    • @user-ns2rb2ee1o
      @user-ns2rb2ee1o 3 месяца назад +1

      ​@bhoominathan1981 No, she did not nail the scene like Vijayakumari did. Tamil native actress understood the importance of this scene. So Vijayakumari did her best

  • @raguragunath8904
    @raguragunath8904 4 года назад +52

    வசனங்கள் மிக அருமை என் தமிழ் போல் வேற எந்த மொழியும் இனிமை இல்லை தமிழனாய் பிறந்ததற்கு பெருமை கொள்ளுங்கள்

  • @Imrashifa
    @Imrashifa 6 месяцев назад +28

    2024 yaar intha movie pakkuriga

  • @user-nw1xu7jx9b
    @user-nw1xu7jx9b 2 года назад +6

    என்ன ஒரு நடிப்பு.. வேற லெவல்.. கண்ணீர் வந்துடுச்சு எனக்கு

  • @Girlwithloveeeeee
    @Girlwithloveeeeee 2 года назад +94

    *எவ்வளவு கோபம் அந்த கண்களில்* 🔥😱

  • @j.devijahirj.devijahir9553
    @j.devijahirj.devijahir9553 4 года назад +205

    தமிழகத்தின் முதல் பெண் வழக்கறிஞர் கண்ணகி அம்மா. எங்குலத்தின் தன்மான தமிழச்சி என் தாய் கண்ணகி அம்மா 🙏🙏🙏

    • @dhanalakshmisakthi2687
      @dhanalakshmisakthi2687 2 года назад +1

      அது அப்போது இப்போது காண்டுதுபதினருவருசாம்அச்சிதனலட்சுமிஇப்பய்யும்உன்டு

    • @j.devijahirj.devijahir9553
      @j.devijahirj.devijahir9553 2 года назад

      @@dhanalakshmisakthi2687 நீங்க அனுப்புனது புரியல

  • @asaithambir2431
    @asaithambir2431 3 месяца назад +2

    கலைஞரின் கணல்‌ தெரிக்கும்‌ வசனங்கள்.வரலாறு‌ போற்றும் காவியம்

  • @manikandaa2355
    @manikandaa2355 6 месяцев назад +3

    5:20 what a dialog delevery.......awesome👌👌

  • @mohamedyazir2424
    @mohamedyazir2424 4 года назад +95

    கலைஞரின் வசனம் ப்ப்ப்பா...செம்ம்ம....

  • @SelvaKumar-di4rd
    @SelvaKumar-di4rd 11 лет назад +137

    வசனமும் அதை வெளிப்படுத்திய நடிகர்களின் நடிப்பும் அருமை.

  • @jayapandiyan7170
    @jayapandiyan7170 Год назад +5

    எத்தனை வருடம் கடந்த பின்பும் இன்றும் என்றும் இக்காவியத்தை காண மெய்சிலிர்க்கின்றன.

  • @pethanamuraga1131
    @pethanamuraga1131 2 года назад +2

    முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் ,வாழ்க தமிழ்

  • @ponmaniponnu4541
    @ponmaniponnu4541 3 года назад +32

    கலைஞர் அவர்களே உங்களுக்கு எனது தமிழ் வணக்கம்

  • @Girlwithloveeeeee
    @Girlwithloveeeeee 2 года назад +27

    *03:21** கோவலன் தேவியாம் என்னுடைய சிலம்பு* 😭😪

  • @muralirajan2802
    @muralirajan2802 Год назад +8

    2023 July 26...
    காலத்தால் அழிக்க முடியாத காவியம்...கலைஞரின் வசனம் 🔥

  • @arunamigo5367
    @arunamigo5367 2 года назад +55

    Power of Tamil language and culture😍😍😍love from kerala.

  • @kanirisvi3030
    @kanirisvi3030 6 лет назад +569

    கலைஞர் அளவுக்கு வசனம் எழுத இப்ப யாரும் இல்லை..... அந்த வசனத்தை பேசக்கூடிய நடிகர்களும் எவரும் இப்போது இல்லை.......

    • @bosepandiviji3980
      @bosepandiviji3980 6 лет назад

      Kani Risvi vb

    • @elumalairocks9176
      @elumalairocks9176 5 лет назад +6

      Ama Ama unmai than avan vida ulzal therutavanum yarum illai

    • @jayakumarp4270
      @jayakumarp4270 5 лет назад

      Kani Risvi

    • @selvaprabha987
      @selvaprabha987 5 лет назад +5

      Kani Risvi இப்போது மட்டுமல்ல எப்போதும் யாராலும் முடியாது

    • @dhivyangnanakkan9053
      @dhivyangnanakkan9053 5 лет назад +1

      Ppullikolangal

  • @karthikashenniappan2363
    @karthikashenniappan2363 4 года назад +37

    Enkku new movie Vida entha mathiri Tamil movie tha rmba pudikkum!!!! Yarukku ellam entha mathiri movie pudikum like podunga frds.

  • @dhanushkhandhanushkhan1275
    @dhanushkhandhanushkhan1275 2 года назад +4

    தமிழின் காவியங்கள் என்றும் உயர்ச்சி மிக்கது 👍👍👍👍👍
    தமிழ் ❤️❤️❤️❤️

  • @darwinr.s6648
    @darwinr.s6648 3 месяца назад +3

    வசனம்... கலைஞர் எழுதியது

  • @rkvsable
    @rkvsable 3 года назад +44

    இன்று எந்த அரசும் இது போல இல்லையே😭😭😭😭😭

  • @kanakachidambaram895
    @kanakachidambaram895 3 года назад +76

    இனி எவருமில்லை இப்படி எழுத! இப்படி தமிழ்பேசி நடிக்க இவர்போல் இனனொருவர் பிறக்கவேண்டும்!

  • @srinivasansrinivasanpuli3781
    @srinivasansrinivasanpuli3781 2 года назад +10

    ராமாயணம் போன்ற கட்டுகதையல்ல கண்ணகி வரலாறு.கற்புக்கரசி தமிழச்சி வரலாறு.
    இன்றும் மதுரை கோச்சடைகாளியாக, சீறுவாச்சூர் காளியாக வாழ்கிறாள்.
    நீதி காத்த சோழர் புகழ் ஓங்குக!

    • @JAI----
      @JAI---- Год назад

      Ramayanam kattukathai nu prove pannunga papom

    • @abhinav3778
      @abhinav3778 4 месяца назад

      போடா பிணம் தின்னும் பொறுக்கி

  • @user-ip5iy4sb3e
    @user-ip5iy4sb3e 8 месяцев назад +4

    என் மனம் தளரும் போதெல்லாம் நான் ❤அதிகம் கேட்கும் வசனம்❤🔥🔥🔥🔥🔥👍🙏

  • @molapatty
    @molapatty 4 года назад +106

    கலைஞரின் புல்லரிக்கும் வசனம்... 2020 மார்ச் ல் பார்க்கிறேன்..

  • @BlackCat-bu5hh
    @BlackCat-bu5hh 5 лет назад +20

    இனி இந்த வசனம் யார் பேச முடியும்...தமிழ் வாழ்க

  • @halaayudha
    @halaayudha 10 месяцев назад +3

    Great history of the Tamils, great movie of the tamils and great actors and actress of the Tamils. even a1000 continuous views are just not enough to satiate my eyes,

  • @prabhajo4969
    @prabhajo4969 Год назад +32

    2022 ல் இப்போது பார்த்தாலும் சிலப்பதிகார காட்சியை கண் முன் நிறுத்துக்கிறது..🙏🙏🙏🙏🙏

    • @lavenz7738
      @lavenz7738 Год назад

      Acr. Plus. Vasanam. Tears shedi ng 9:41 9:41 😂🎉

  • @babusuresh5130
    @babusuresh5130 2 года назад +28

    மிகவும் அருமையான நடிப்பு. அக்காலத்தில் நிகழ்ந்த கதையை நேரில் பார்த்தது போல உள்ளது

  • @abhishekkmadhu7957
    @abhishekkmadhu7957 4 года назад +15

    I am near Kodungaallor temple. ..I love Tamil black n white movies..luv from Kerala

  • @user-bx7rg7kq9t
    @user-bx7rg7kq9t 7 месяцев назад +5

    Tamil ❤ 👍

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o 6 лет назад +195

    பார்க்கும் போது உடல் சிலிர்க்கிறது....

    • @smurugan7297
      @smurugan7297 3 года назад

      அதுவும் கொற்க்கைமுத்துக்கள்பாண்டியமன்னர்அவர்களின்புகழ்வாழ்கஒன்றுபட்டதிருநேல்வேலிமாவட்டபுகழ்வாழ்கநன்றி

  • @velmuruganparamasivam8890
    @velmuruganparamasivam8890 2 года назад +7

    முத்து விளைகின்ற மூன்று கடல் சூழ்ந்திருக்கும் தென்னகத்தில், மூம்முரசு கூட்டி முற்சங்கம் வளர்த்து முக்கொடியின் நிழலிலே முத்தமிழை காப்பாற்றும் மூவேந்தர் பரம்பரையின் பெருமைதனை மூடனாக்கும் மன்னவனே!!!!!!! ( தமிழ்நாட்டில் பிறந்ததற்கு மிகவும் பெருமைப்படுகிறேன்)

  • @sreenuchevala8620
    @sreenuchevala8620 Год назад +9

    What an electrifying performance? I was fully stunned with her performance.

  • @user-nt5ug4ef6n
    @user-nt5ug4ef6n Месяц назад +1

    எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் காட்சி

  • @aadesheditz7192
    @aadesheditz7192 4 года назад +86

    கலைஞரின் அனல் பறக்கும் வசனம்

    • @Diana-sb4yl
      @Diana-sb4yl Год назад +3

      Can i find this in English subtitles plse. Absolutely love her expression I think she is asking for justice in front of the govt.

  • @raguragunath8904
    @raguragunath8904 5 лет назад +174

    என் தமிழின் அழகை பார்த்தேன் மெய் மறந்தேன்

  • @abhinavabhi5471
    @abhinavabhi5471 Год назад +5

    ❤️ from kerala

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx 7 месяцев назад +2

    மதுரை எரித்த கண்ணகி நம் மனதில் வாழ்ந்துகொனடிறுக்கிரார் வாழ்க பாரதம்

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 6 лет назад +214

    இனி இதுமாதிரி உயிருள்ள வசனங்களை பார்க்கவோ கேட்கவோ எழுதவோ எவராலும் முடியாது முடியாது

    • @சுரேஸ்தமிழ்
      @சுரேஸ்தமிழ் 4 года назад +5

      நீதிக்கு தலை தலை வணங்குபவன் தமிழன் ....
      எம் முன்னோரின் வாழ்க்கை நேர்மையானது ...
      தெரியாமல்
      தவறு செய்தவனை தண்டித்தால் அன்று கண்ணகி இன்று தெய்வமாக
      தமிழ் மக்கள் நாம் போற்றுகிறோம்
      தெரியாமல் தவறு செய்தவனை மன்னிக்கலாம் தெரிந்து தவறு செய்தவனை எப்படி மன்னிப்பது
      வீட்டில் தெலுங்கு மொழி பேசி வெளியே தமிழ் தமிழ் என்று நடித்து கதை வசனம் எழுதி தமிழினத்தை சிதைத்து பிழைப்பு நடத்தும் திருட்டு திராவிடம்
      இவர்களின் ஆட்சி காலத்தில் தமிழ் கட்டாய பாடம் என்ற சட்டமில்லை தமிழ் படித்தால்தான் வேலை என்று சட்டம் இல்லை மண்ணின் மைந்தர்களான மூத்தகுடி தமிழர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை என்ற சட்டமில்லை
      கோவிலில் வழக்காடு மொழியாக
      வங்கிகளில் வீதிகளில் எதிலும் எங்கும் இல்லை
      பொட்டு தாலி அறுக்கும் போராட்டங்களை செய்வது
      தமிழர்களின் நாகரிகம் கலை
      கலாச்சாரம் தொன்றுதொட்ட வாழ்வு மொழி தமிழர் மதம் எல்லாவற்றையும் சிதைத்து கோவில்கள் சிதைந்து இடிந்து அழிவூறும் நிலையை உருவாக்கி சிலைகள் களவு போகும் நிலைமையை உருவாக்கிய பிற இனத்தவர்கள் உச்சரிக்கும் திருட்டு திராவிடம்
      ஐம்பது வருடத்திற்கு மேற்பட்ட திருட்டு திராவிட ஆட்சியில் கேரளா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் கண்ணகி கோவிலுக்கு சென்று வருவதற்கு ஒழுங்கான பாதை இதுவரை அமைக்க ப்படவில்லை
      இந்தத் திருட்டு திராவிடம்
      பகுத்தறிவு பேசி தமிழர்ககளை இறை வழிபாட்டில் இருந்து வெளியேற்றி விட்டு
      மெரினாவில் இருக்கும் கல்லறைகளுக்கு சென்று கற்பூரம் கொளுத்தி மாலை போட்டு தீபம் காட்டி வணங்கும் நிலைமையை உருவாக்கி விட்ட
      இவர்களை மன்னிக்க முடியுமா
      இந்தப்படத்துக்கு
      பணத்துக்காக கதை எழுதிய தெலுங்கு கலைஞர்களின் ஆட்சி காலத்தில் தான்
      கண்ணகி கோவில் பாலாடைந் து சிதைவடைந்து அழிவடைவதை கண்டும் காணாமல் இருந்த தார்
      தமிழ்நாட்டு கேரளா எல்லையில் இருக்கும் அந்தக் கண்ணகி கோயிலுக்கு சென்று வருவதற்காக ஒழுங்கான பாதை இன்றுவரை 2020 இல்லை
      தமிழனாக இருந்திருந்தால் கருணாநிதி எனும் தெலுங்கர் அப்படி அலட்சியமாக இருந்து
      இருப்பாரா
      நான் சிறுவயதில் கேள்விப்பட்ட நினைவு கண்ணகியின் சிலம்பு ஒன்று கண்டெடுக்கப் பட்டதாகவும் அது கருணாநிதிக்கு பரிசாக கொடுக்கப்பட்டதாக
      திராவிடர்களின் ஆட்சிக் காலங்களில் தமிழர்கள் தமது இருப்பை கலை கலாச்சாரம் பண்பாடு இறைவழிபாடு மொழி எல்லாவற்றையும் பறிகொடுத்த வரலாற்று நடந்தேறியது

  • @pirathapkiru3607
    @pirathapkiru3607 4 года назад +2235

    2020 பார்த்தவர்கள் ஒரு like போடுங்க

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 Год назад +3

    கலைஞர் ஐயா தமிழை வாழ வைத்து தமிழ் மக்களையும் வாழ வைத்திர்கள் இன்று நீங்கள் இல்லாத தமிழகம் ஏனோ மனசு சொல்ல முடியாத வேதனையில் ஆனாலும் சரித்திரத்தில் என்றென்றும் நீங்கள் நீங்க புகழுடன் இருப்பிங்க

  • @ramyash2761
    @ramyash2761 2 года назад +4

    I'm telugu boy this sean I watched many times.......

  • @j.devijahirj.devijahir9553
    @j.devijahirj.devijahir9553 3 года назад +63

    முதல் பெண் வழக்கறிஞர் என் தாய் கண்ணகி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சிங்கப்பெண்ணே என் தாய்.

  • @ansar4632
    @ansar4632 4 года назад +601

    கண்ணகி சிலைதான் இங்குன்டு சீதைக்கி சிலை கிடையாது.
    புரட்சியில்தான் பெண்ணுக்கு வெற்றி

    • @Anand-il2zx
      @Anand-il2zx 3 года назад +10

      இங்குண்டு சீதைக்கு

    • @gobimurugesan2411
      @gobimurugesan2411 3 года назад +15

      North India la irukkum bro...🤣

    • @badshahsayyed151
      @badshahsayyed151 2 года назад +3

      Yes, yes,puratchi I'll than vetri ,Abu s ansar👍🌹🌹🌹🌹🌹🇮🇳🙋

    • @priyamanasam
      @priyamanasam 2 года назад +2

      Correct bro

    • @adhithyannarasimma7713
      @adhithyannarasimma7713 2 года назад +8

      Abu Sahla Ansar... என்ன ஒரு அழகான தமிழ் பெயர்... பிரியாணிக்காக மதம் மாறிய துளுக்கா அடங்கு டா....

  • @shanthakumar4598
    @shanthakumar4598 2 года назад +5

    One of the greatest Tamil movie made and our kalaingar s best and marvelous dialogue s have made proud of Tamilians and MDM Vijaya Kumari acting is superb

  • @SelvamSelvam-jl1sd
    @SelvamSelvam-jl1sd Год назад +4

    ❤❤ முத்தமிழ் அறிஞர் கலைஞர் வசனம்❤❤

  • @boopathyarivu3813
    @boopathyarivu3813 7 лет назад +885

    இவள் அல்லவா தமிழச்சி

  • @akanbaz
    @akanbaz 4 года назад +14

    கலைஞருக்கு நிகர் கலைஞர் தான். . காலம் கடந்தும் நிற்பார். 👌👌

    • @abishek5845
      @abishek5845 3 года назад +2

      கலைஞரின் கனல் தெறிக்கும் வசனம்

    • @kalaiparimala2209
      @kalaiparimala2209 2 года назад +1

      Yes