Это видео недоступно.
Сожалеем об этом.
விஜயகாந்தை சந்திக்க விடாமல் இறுதி வரை தடுத்துவிட்டார்கள் - கதறி அழும் லியாகத் அலிகான்
HTML-код
- Опубликовано: 28 дек 2023
- விஜயகாந்தை சந்திக்க விடாமல் இறுதி வரை தடுத்துவிட்டார்கள் - கதறி அழும் லியாகத் அலிகான்
#LiaquatAliKhan #Mukthar #Vijayakanth #MKStalin #NerukkuNer #Sathiyamtv
#CaptainVijayakanth #Vijayakanth #Captain #vijayakanthpassedaway #premalathavijayakanth #sudheesh #VijayakanthNews #DMDK #Actorvijayakanth
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#sathiyamnews #sathiyamtv #sathiyamnewslive
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv
அனைவரையுமே நேசித்த கேப்டன் நல்லவர் 🎉🎉🎉என்று அனைவரும் சொன்னாலும் 🎉🎉 சொல்லும் அனைவருடைய பின்னணியில் மற்றவர்கள் செய்த துரோகங்களை கேப்டன் வெளிய சொல்லாமலே வாழ்ந்த மனிதனாக இருந்த கேப்டன் உண்மையில் மகான் தான் 🎉🎉❤❤❤
Super sir நீங்க தான் அனல் தெறிக்கும் வசனங்கள் எழுதி கேப்டனை வேறு பரிமாணம் காட்டினிங்க 🙏🏻
8😅
Correct
உண்மைகளை பகிர்ந்த லியாகத் சாருக்கு மனமார்ந்த நன்றிகள்! பாராட்டுகள்!!
4:26
திரு க லியாகத் அலிகான் அவர்களின் தீவிர ரசிகன் நான். கடைசி வரை தங்களை கேப்டன் இடம் இருந்து பிரித்த நபர் யார் என்றே கூறவில்லை, தாங்கள் ஒரு சிறந்த மனிதர் என்பதை நிரூபித்து விட்டீர்கள் 🙏🏻
விஜயகாந்த் இடமிருந்து
லியாகத் அலிகான்
மற்றும் இப்ராஹிம் ராவுத்தர்
போன்றவர்களைப் பிரித்தது
விஜயகாந்த் மனைவி
மச்சான் தான்.
வள்ளலுக்கு இப்படி ஒரு
லொள்ளு வாழ்க்கை.
சரியாக சொன்னீர்கள்.
1.Ibrahimravuthar, 2, Liyakath Ali, 3 pandruttiyaar, 4 Austin 5.pandiarajan,6.Chandrakumar, 7 Parthipan ,Ect...ippadi varisayaaka ovvoruvarayaa veliyettiyathu, Akkaavum thampiyum thaan
Anna kavala padatha pinnadiye povanga yaarum bomila vala mudiyathu don't feel 😢😢😢😢
எல்லா நடிகருக்கும் மனைவிதான் பாவம்யா எங்கள் மன்ற சத்தியநாராயணன்...
Miss you a lot captain sir ❤❤😢😢😢 என்ன என்ன சொல்லி புகழ்ந்தால் கூட ஈடு ஆகாது ...புகழ் பெற்ற சிறந்த மனிதரை இழந்தது தமிழகம்.
கோபம் பாசம் தன்னம்பிக்கை தைரியம் விடாமுயற்சி எளிய வாழ்க்கை இல்லாதவர்களுக்கு இயன்றவரை உதவும் குணம்
காசு பணத்திற்காக சமரசம் செய்து கொள்ளாத சுய ஒழுக்கம்
நாம் மேலே ஏறி வந்தவுடன் கீழே இருப்பவர்களை ஏற்றி விடும் குணம்
தன்னை எவ்வளவு இகழ்ந்தாலும்
பகைவனுக்கும் அருள்வாய் நன்னெஞ்சே என்ற சீரிய மனது
இது போதும் இறைவன் உன்னை தேடி வர 😍
இது அனைத்தும் கொண்ட ஒரு தரமான மாமனிதர் நாம் வாழும் காலத்தில் வாழ்ந்த மாமனிதர்
இவரும் ஒரு பொன்மனச் செம்மல்தான் 🌹
அவர் எங்கு சென்றாலும் அவருக்கென்று ஒரு சிம்மாசனம் இருக்கும் 🌹
வைகுந்த பதவியோ சிவலோக பதவியோ
அவருக்கென்று இளைப்பாற கடவுள் கண்டிப்பாக அருள்வார் 🌹
வாழ்க அவரது நாமம் வாழ்க அவரது புகழ்
லியாகத்அலி அவர்கள் எப்படி அமர்ந்து பேசிக்கொண்டு இருக்கிறார் ஆனால் தொகுப்பாளர் எப்படி ஒரு திமிரு
மனைவியை கையாள தெரிந்த வித்தகர் கலைஞர் கருணாநிதி ஆவார். எனவே அவர் கடைசிவரை வெற்றியாளராகவே வாழ்ந்தார். அவர் இழந்த ஒரே நண்பர் பொன்மனச்செம்மல். அதன் தாக்கம் அவர் இறப்பு வரை. இதிலிருந்து எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியது யார் என்ன சொன்னாலும் உண்மையான நண்பர்களை இழக்கக்கூடாது.
இவரது வசகனமும்தான் விஜயகாந்த் அவர்களின் சினிமா வளர்ச்சிக்கு ஒரு காரணம்.
Yes
ரமணா வல்லரசு வாஞ்சிநாதன் சின்ன கவுண்டர் செந்தூரப்பாண்டி பரதன் சிவப்பு மல்லி சாட்சி ஈட்டி உழவன் மகன் இந்தப் படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றி பெற்ற படங்கள் இது எல்லாம் இவரின் வசனம் அல்ல... இவரை உருவாக்கியது கேப்டன்... கேப்டனின் மனதில் உள்ளதை எழுத்துகளாக கொடுப்பார் அவ்வளவுதான்...
கேப்டனை வசனத்தால் வளர்த்து வார்த்தெடுத்த அண்ணண் அவர்களுக்கு நன்றிகள்❤
நடிகை ராதிகாவை கல்யாணம் செய்து கொள்ள நினைத்த விஜயகாந்தின் ஆசையை தடுத்து விட்டனர் ராவுத்தரும் லியாகத் அலிகான். பிரேமலதா வை தேர்ந்தெடுத்தனர். அனுபவிக்கின்றனர் .
உண்மைய சொன்ன சூப்பர்
Yes, it’s big mistake by them
No, it was VK sister in law that didn't want him to marry Radhika because she thought marrying an actress wouldn't be a good life for him. She is the one who told them to find another woman for VK, but VK didn't want to marry at that time. They found a woman a little similar to Radhika, and it was Prema.
Radhika thaan yemathitu poita nu sonnanga sago .. athu unmai illaya? Antha lady Pothan first kalyanam panni athuku apuram thaan nu sonnanga
கொக்கி போடுவதில் முத்தாக நிகர் யாருமில்லை
அவர் பாடல் வரிகள் "மூன்று முடிச்சால முட்டாளா ஆனேன் கேளு கேளு தம்பி" 😢😢😢
Correct 💯
கூட இருந்த எவனும்.உதவி பெற்ற எவனும் கேப்டன அப்போ ஒவ்வொரு ஆளாக விட்டுப்போன போது கடைசில தான் தன் மனைவியை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார்.பேச்சு வராத சூழலில்தான் தன் மகனை அறிமுகம் செய்தார்.யாருடா கூட இருந்தா பன்னிகளா
குடிப்பழக்கமும் அவரின் ஆரோக்கியத்தை அழித்தது என்பதும் உண்மை.
அடுத்தவர் துயரத்தில் இரங்கிய மனம் தனக்காகவும் சற்று சிந்தித்து இருக்கலாம்.
ஒரு நோயாளியை தவறாக வழிநடத்தி அரசியல் செய்த குடும்பம்.
ஆமாம் உண்மை
Yes it is true...
லியாத்அலிகான் ராவுத்தர் போன்றோர் மிக நல்ல மனிதர்கள்.
Adhan Admk ku ponnargal
@@Azhaguvel-nu5ckஅவர்பறம்பரை அதிமுக
@@sellakuttys4703 bro joke ellam vendam 1992 Ku piragu capitan Vijaya Kant Annan kuda irrundha ellor patrium enaku derium
குடிப்பழக்கமும் அவரின் ஆரோக்கியத்தை அழித்தது என்பதும் உண்மை.
அடுத்தவர் துயரத்தில் இரங்கிய மனம் தனக்காகவும் சற்று சிந்தித்து இருக்கலாம்.
ஒரு நோயாளியை தவறாக வழிநடத்தி அரசியல் செய்த குடும்பம்.
@@Azhaguvel-nu5ckஓஹோ.....
உங்க விஜய் காந்த் அண்ணா எப்பவாவது தன்னை நடிகராக்கி வாழ்வின் திருப்புமுனையாக அமைந்த கடையநல்லூர்.. பாரதி விஜயபாரதி என்ற பெண்ணைப்பற்றிச் சொல்லியிருக்காரா???
அவர் தன் நினைவின்றி இருக்கும்போது பாரதி பாரதி பாரதி என்று முனகினாரே..
அந்த பாரதி யார் என்று ப்ரேமலதாக்குத் தெரிஞ்சும்...
அந்த பாரதியைத் தேடாமல் அவளுக்குத் தகவல் சொல்லாமல் இருந்தாரே..
அந்த விஷயம் உங்களுக்குத் தெரியுமா??
முக்தார் ஜி, நீங்கள் ஒரு நெறியாளர், பேட்டி எடுக்கிறீர் என்பதை மறந்துவிட்டு, விசாரணை செய்வது போல அல்லவா கேள்வி கேட்கிறீர்கள். சிறந்த நெறியாளர் என்ற பண்பை தாங்கள் இழந்து கொண்டிருக்கிறீர்கள் முக்தார்🤝🤝🤝🤝🤝
ஆணவமாக பேசுவது இவருடைய வாடிக்கை
Amam.amam..ivar eppovum ipdi dhan..he's v good in provoking ppl
Mukthar un vandavalam erkaney ulakku therimada naayee…
Yes@@hndurai8342
இவனை யாரு சொன்னா சிறந்த நெறியாளர்னு... எதற்கு லியாகத் போன்ற சிறந்த படைப்பாளிகள் இந்த காட்டானுக்கு இன்டெர்வியூ கொடுக்கிறார்கள்.
கடைசிவரை உண்மையான நட்பு எதிரிகளாலே தோற்கடிக்க படுகிறது
உண்மை
மாமனிதர், உயர்ந்த மனிதர், மனித நேய கடவுள் எங்கள் கேப்டன் 👍👍👍👍
சூப்பர் திரு. லியாகத் அலி கான் சார் அவர்களே....
நல்ல கூட்டணி ராவுத்தர் விஜயகாந்து லியாகத்அலி இந்த மூவரும்..
❤❤❤அருமையாண நேர்காணல் வழக்கம்போல முஹ்தர் சார் பிரம்மாதபடுத்திவிட்டார் கேள்விகளால் லியாகத் அலிகாண் சார் பதில்கள் எதார்த்தமான பேச்சு தரமான சம்பவம்
உண்மை நேர்மை வெள்ளை கரு னை உள்ளம் கொண்ட மனிதர் 🙏🙏🙏🙏🙏
விஜயகாந்த் படத்தின் வசனகர்த்தா லியாகத் அலிகான். நல்ல வசனகர்த்தா.
உங்கள் நட்பின் பழைய நினைவுகளைப் பகிர்ந்து,புகழேந்தி அப்பாவையும் மறக்காமல் சொன்ன விதமே உங்கள் நட்பை நிலைநிறுத்துகிறது
கேப்டன் வளர்ச்சிக்கு லியாக்கதலிகான்& ibraahimraavuththar 2 பேரும்.ஆனால் life வளர்ச்சி அடைந்தது வரும் போது பிரேமலதா என்ற சூனியம் கேப்டன் life la பங்கு கொண்டு நண்பர்கள் எல்லோரையும் பிரித்து,பார்க்க விடாமல்,பேசவிடாமல் செய்து,கேப்டன் குடும்பத்தையும் கிட்ட நெருங்க விடாமல் தன்னுடைய தம்பி,அக்கா,தங்கை, கேப்டன் sagalaikal yellorum , yellaththaium aala thodangi medical collage,eng.collage,kodaikkanal hotel,20 kodiyil katti varum new house ennum yellathaium premalatha& co aakramibbu seithu vittarkal.premalatha thannudaiya son's 2 peraium kuda solli kollum alavuku kondu varala.pombala raajiyam pojiyama poittu.captan life& arasiyal yellame sariya kaaranam premalatha,sutheep.intha lady ku pathavi,panam,pugal veri thaan captan arasiyal sari yerpattathu
கேப்டன் ஐயா விஜயகாந்த் அவர்களுக்கு இரங்களை தெரிவித்து கொள்கிறோம் 🙏🏿🙏🏿🙏🏿
லியாகத் அலிகான், சிறப்பான வசன ஆசிரியர், அவரின் வளர்ச்சிக்கு துணை நின்றவரை, ஊடங்கள் மறைந்தன, முக்தர் அவர்களுக்கு நன்றி
திரு. லியாகத் அலி ஐயா.... கவலை பட வேண்டாம். ஈங்களையும், மறைந்த திரு. ராவுத்தர் ஐயாவையும் திரு. விஜெயகாந்த் என்றுமே மறக்கமாட்டார். அவரது ஆன்மா... என்றும் உங்க இருவரையும் ஆசிர்வாதம் செய்து கொண்டே இருக்கும். ❤
ஜெயலலிதாவைப் போல விஜயகாந்த் மரணமும் அவரை நிம்மதியாக வாழ விடவில்லை என்று தெரிகிறது ஓவர் டார்ச்சர்
உண்மை. ஆனால் திரு விஜயகாந்த் அவர்கள் நினைத்து இருந்தால் அனைத்து (துரோகம்) துரோகிகளையும் விலக்கி விட்டு இருக்கலாம் ஏன் அதை செய்ய வில்லை என்று புரியவில்லை.
சுதீஷ் ஒரு சகுனி 😮
Vijaykanth should have avoided sakuni and Gandhaari.
உண்மை
இவர்.சொல்வது.உண்மைதான்
உண்மை சொன்னீர்கள் இருவரும் உண்மையாக இருந்தீர்கள் உணமைகள் மறைக்கப்பட்டது
❤மதுரை தந்த மாணிக்கம் ❤
புரட்சி கலைஞர் விஜய்காந்த் அவர்களின் திருமணத்தில் நானும் என் நண்பனும் கலந்து கொண்டோம் எங்களின் தலைவர் கலைஞரின் தலைமையில் திருமண 💒 வரவேற்பு விழாவில் கலந்து கொண்டோம் நான் திமுகவின் உடண் பிறப்பு
உண்மை தான் அவ்ளோ முடியாத பொழுதும் அவரை வைத்து கூட்டம் போட்டார்கள் அவரை விட கட்சி பெரியதா 😢
CaughtiintheseaFish
இது உன்மை ஜெயலலிதா காலத்தில் அது உன்மை எதிர் கட்சி எதிரி கட்சி. போன்றுதான் . இருக்கும் இடத்தில் விசுவாசமாகவும் இருக்கனும் அதுதான் தர்மம் நியாயம் தர்மம்
விஜயகாந்தின் வளர்ச்சிக்கு தூண்களாக நின்ற 2 பேருமே இஸ்லாமிய நண்பர்கள், நான் ஹிந்து எனக்கு நம்பிக்கைக்கு உரிய நண்பன் ஒரு இஸ்லாமியன்.
அவர்களுக்கு எவ்வளவு ஆதாயம் இருந்திருக்கும்
first film director muslim
@@manonmani691poda sanghi payale
@@manonmani691😂😂😂விஜயகாந்துக்கும் தானே அவர்களால் ஆதாயம் இருந்தது ?. இந்திய சினிமாவில் சக்திவாய்ந்த இயக்கமும் திரைக்கதையும் இல்லாமல் ஒரு கறுப்பு மனிதனை ஹீரோவாக்குவது எளிதல்ல. குறிப்பாக 1980களில். அவர்கள் தங்கள் ஆதாயத்திற்காக கடுமையாக உழைத்தனர்.
நெறியாளரே கொஞ்சம் மற்றவருக்கு மறியாதை கொடுங்க..
உண்மை தான் இவர் சொல்லுவது
Ibrahim Rowther and Mr Liaquat Ali Khan to be appreciated for their honest friendship they maintained with the captain
உண்மை யான உணர்வு பூர்வமான பதிவு 🎉🎉🎉
😭😭😭😭😭😭😭😭
*சமூகப்பற்றாளன் ஞானச்சித்தனின் கவிதாஞ்சலி*
😭 *இறப்பு அல்ல இழப்பு* 😭
🌹 வீரம் விளைந்த
மதுரை மண்ணில்
25/08/1952 அன்று
அவதரித்த
மனிதநேயம் கொண்டு
வள்ளலாக வாழ்ந்த
*மதுரை வீரனே.!!!*
🌹சினிமாவில்
மட்டும் நன்றாக
நடித்துவிட்டு
வாழ்க்கையில்
நடிக்க தெரியாமல்
இச்சமூகத்தில்
நன்மதிப்பைப் பெற்ற
*நல்ல மனிதரே.!!!*
🌹சுயநலத்தை
அறவே விடுத்து
பொதுநலத்தை
ஆயுதமாக
கையில் எடுத்து
கோடிக்கணக்கான
ரசிகர்களின்
இதயத்தில்
சிம்மாசனம் போட்டு
வீற்றிருக்கும்
*வீரத்தமிழனே.!!!*
🌹 செல்லும்
இடமெல்லாம்
வெல்லும்
ஆற்றல் படைத்த
ஆளுமை மிகுந்த
அஞ்சா நெஞ்சன்
*அருந்தமிழனே.!!!*
🌹 வருமானத்தை
தவிர்த்து
தன்மானத்தை காத்து
தமிழ் படங்களில்
மட்டுமே நடித்து
தமிழ் மக்களின் மீது
பாசமழை பொழிந்த
*பச்சைத்தமிழனே.!!!*
🌹 வெளிநாடுகளில்
நிகழ்ச்சி நடத்தி
நிதி திரட்டி
கடனில் தத்தளித்த
நடிகர் சங்கம் என்கின்ற
கப்பலை காப்பாற்றி
கரை சேர்த்த
*தலைசிறந்த கேப்டனே.!!!*
🌹 முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களையும்
தரணி போற்றும்
தங்கத் தாரகையாக திகழ்ந்த ஜெயலலிதா அம்மையாரையும்
நேருக்கு நேராய் எதிர்த்து
அரசியல் களம் கண்டு
எதிர்நீச்சல் அடித்து
தமிழக அரசவையில்
*எதிர்க்கட்சி தலைவராக*
சகாப்தம் படைத்த
சரித்திரம் பேசும்
*சிங்கத்தமிழனே.!!!*
🌹 தனது பிறந்த நாளான ஆகஸ்ட் 25ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும்
வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து
கஷ்டப்படும் மக்களுக்கு
உதவிக்கரம் கொடுத்து
ஜனாதிபதி கரங்களால்
சிறந்த குடிமகன்
விருது பெற்ற
*தங்கத்தமிழனே.!!!*
🌹 திரைப்படத் துறையில் பணியாற்றும்
சக தொழிலாளர்களுக்கு பாரபட்சம் பார்க்காமல்
சமபந்தி விருந்து வைத்து
திரைப்படத் துறையில்
புரட்சி செய்த
*புரட்சிக் கலைஞரே.!!!*
🌹 தன்னைத் தேடி வந்தவர்களுக்கும்
உதவியென்று
நாடி வந்தவர்களுக்கும்
*வாய்ப்பு மட்டுமல்ல வாழ்வும் தந்து*
ஊடகங்களின் வஞ்சத்தால் வீழ்த்தப்பட்ட
*கலியுக கர்ணனே.!!!*
🌹 வானத்தைப்போல
மனம் படைத்து
வான் புகழ் அடைந்த
வள்ளலே
உனது சாதனைகளை மிஞ்ச யாரும்
இருக்கப் போவதில்லை
இனி ஏழேழு ஜென்மத்திற்கும்
பிறக்கப் போவதுமில்லை.!!!
🌹 ஏழை ஜாதிகளுக்கு
குரல் கொடுத்த
போராளியே
ஜாதி மத பேதமின்றி
பொதுமக்களின் நலனை காக்க தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தை தோற்றுவித்த பொதுவுடமைவாதியே.!!!
🌹எத்திசையிலையும்
மணம் வீசும்
செந்தூரப்பூவே
எதிரியும் கூட
வாயார
புகழும் படி வாழ்ந்த
*செந்தூரப் பாண்டியே.!!!*
🌹 சினிமா
வாய்ப்புக்காக
கோடம்பாக்கத்தில்
சுற்றித் திரிந்த
பல பேருக்கு
உணவு உறைவிடம்
தந்து புகலிடம் தந்த
இறைவா
புகழ் அடைந்த
*வேடந்தாங்கல் சரணாலயமே.!!!*
🌹 இறப்பால் உமது
சிவந்த கண்கள்
ஊமை விழியானது
அதிர்ச்சியில் ரசிகர்களின்
விழிகள் ஊமையானது
கட்சித் தொண்டர்களின்
கண்கள் கண்ணீர்
குளமானது.!!!
🌹 உன்னுடைய பிறப்பு ( 25/08/1952 )
தமிழ்நாட்டுக்கு
கிடைத்த சிறப்பு
உன்னுடைய இறப்பு ( 28/12/23 )
செம்மறியாடாக வாழும்
தமிழக மக்களுக்கு
மாபெரும் இழப்பு.!!!
*தலைவா வாழ்க உமது புகழ்*
🙏🙏🙏😭😭😭🙏🙏🙏
✍️
*சமூகப்பற்றாளன்*
*ஞானச்சித்தன்*
7598534851
😭😭😭😭😭😭😭😭
அவர் தெய்வம். 😢 மனசு ஆறவில்லை.
நெறியாளரே மரியாதை ரொம்ப முக்கியம்.
நண்பா பொதுவெளியில் நான் அசிங்கமாக பேசும் வழக்கம் இல்லாதவன். என்னையே அந்த தே.... யா பய பேச வச்சுட்டான். கேப்டனின் மூச்சுக்காற்று நம்மைவிட்டு பிரிவதற்கு முன்பே 8ந்த தாயொளி இப்படி ஒரு நேர்காணலை நடத்துகிறான்.
மோடு முட்டி முக்தார்
Ivanuku pacca mattai confirm
குடிப்பழக்கமும் அவரின் ஆரோக்கியத்தை அழித்தது என்பதும் உண்மை.
அடுத்தவர் துயரத்தில் இரங்கிய மனம் தனக்காகவும் சற்று சிந்தித்து இருக்கலாம்.
ஒரு நோயாளியை தவறாக வழிநடத்தி அரசியல் செய்த குடும்பம்.
பல ஆண்டுகளாக அவரை மறைத்து மற்றும் அவர் அருகில் ஏன் பார்க்க விட வில்லை என்பது மர்மமே 😢
இதத்தான் ராதா ரவியும் சொன்னார்.
ஏன், விஜயகாந்த்தின் நெருங்கிய நண்பர்களை சந்திக் விடாமல் செய்தனர்.
😂
😂
😂
நெறியாளர் கேள்வி கேட்கும் தோரணை சரி இல்லை திமிராக தெரிகிறது மேலும் எதிரில் உள்ளவரை விட தான் பெரிய ஆளாக தன்னை நினைக்கிறார் . ❤Ponsstock in india❤
ராதிகாவை. விஜய் காந் காதலித்தார் ராதிகாவையே திருமணம் செய்திருந்தால் நல்லா வாழ்ந்திருப்பார் பிறேமலதாவை திருமணம் செய்து நண்பனின் நட்பையும் இழந்தார் விஜய் காந்திந்தின் கூடப்பிறந்த சகோதரங்களையும் விஜய் காந்தை பார்க்க அனுமதிப்பதில்லையாம் பிறேமலதா
சரியாகச் சொன்னீர்கள் உங்கள் கருத்து 100க்கு நூறு வரவேற்கதக்கது
ராதிகாவை?? 😅😅சரத்குமாரின் குடியை கெடுத்து அவரது மனைவியை விவாகரத்து செய்ய வைத்து அவரது மகள்கள் வாழ்வையே கெடுத்த குடிகேடி. பிரதாப் போத்தன் ஒரே வருடத்தில் ஏன் ஓடி போனான்? வெள்ளை காரன் ரிச்சர்ட் ஹார்டி பெரும் கோடீஸ்வரன். ஒரு பெண் பிறந்த பிறகு அவனை விவாகரத்து செய்து பல கோடி மதிப்பிலான சொத்துக்களை பறித்தாள்.சரத்குமார் மகள்களுக்கு வயது முப்பது ஆகியும் திருமணம் நடக்கவே இல்லை. இவள் வெள்ளைகாரனுக்கு பிறந்த மகளுக்கு மட்டும் கல்யாணம் ஆகி ஆணும் பெண்ணுமாக குழந்தைகள் இருக்கின்றன. ஏற்கனவே சுதாகர் சிரஞ்சீவி ராஜபக்ஷே என்று தொடர்பில் இருக்கும் இவள் குடும்பத்துக்கு ஆக மாட்டாள் என்றுதானே விஜயகாந்த் அக்கா விஜயலட்சுமி ராவுத்தர் மூலமாக அவளை கழட்டி விட்டார்.அவள் பலபட்டறை
சரத்குமாரை பொம்மை போல் வைத்து இருக்கிறாள். இருவருக்கும் காதலுமில்லை. கசப்பும் இல்லை. அவள் வெள்ளைக்காரன் மற்றும் இலங்கையில் உள்ள பல அரசியல் தலைவர்களை ஏமாற்றி சம்பாதித்து வைத்து இருக்கும் பணத்துக்காக சரத்குமார் இருக்கிறார்.அவளொரு இண்டர்நேஷனல் ஐட்டம். புரோக்கர் மாமி. அவ்வளவுதான்.விஜயகாந்த் கழனி பானையில் மாட்டாமல் தப்பித்தார்.
Thala 100 padom varaikkum caption ku sontha vedu I'lla. Kalyanom anathukku aprom manaivi machan kekka mattan gala? Kettanga natpu princhituchi
100% உண்மை
நல்ல மனிதர் லியாகத் அலிகான்
லியாகத் அலிகான் அவர்களுக்கு மாபெரும் மரியாதை பெயர் புகழ் பெற்றது ஏழை ஜாதி திரைப்படம் அதில் எழுதிய எழுச்சி மிகு வசனம் விஜயகாந்த் அவர்களுக்கு கச்சிதமாக பொருந்தியது அரசியல் படத்தில் வசனம் என்றால் அது அன்று கலைஞர் பிறகு லியாகத் அலிகான் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும் அற்புதமான புரட்சிகரமான புத்திசாலித்தனமான ஒரு வசனகர்த்தா வாழ்த்துக்கள்
38. வயசு. வர. கல்யாணம். பன்னாம. இருக்க. முடியுமா. ஓரு. நடிகனால??? தங்கைகளுக்காக. பொறுத்தவர்
லியாகத் அலிகான்.. இப்ராஹிம் ராவுத்தர்..SAC .. இந்த மூன்று பேர் இல்லை என்றால் விஜயகாந்த் இல்லை...இவர்கள் அருமை சில விஜயகாந்த் ரசிகர்களுக்கு தெரியாது...இப்ராஹிம் ராவுத்தர் ஏன் விஜயகாந்தை விட்டு பிரிந்தார்..அவருக்கு விஜயகாந்த் செய்த துரோகம் என்ன என்று யாருக்காவது தெரியுமா..?
""எங்கள் , அண்ணன் புகழேந்தின் பங்கு காணவில்லையே என்று நினைத்தேன். லியாகத் அலிகான் அவர்களுக்கு நன்றி
நிதர்சனமான நேர்காணல் ❤
We miss you Captain ,a beautiful soul .May your soul RIP 🙏🙏
100% true
கேப்ட்டனின் முந்தைய. படங்களில் .
வசனத்திற்காகவே மீன்டும்போய் படத்தை பார்ப்போம்.
வசனங்களில் அனல் பரக்கும். குறிப்பாக. ஏழைமக்களை ஆதரித்து பணக்கார. முதலைகளை எதிர்ப்பது போல் வசனங்கள்
இருக்கும்.
அது கேப்ட்டனை உச்சத்திற்க்கு கொன்டு சென்றது.
உங்களை மரக்க. முடியாது
லியாக்கத் அலி சார்.
ஒரு நல்லவரை சுய நலத்துக்காக குடும்பத்து காரங்களே சிங்கமாக இருந்த மனிதநேய மனிதரை வலியோடு மரணிக்க விட்டுடீங்களே. உங்களுக்கு பணமும் அரசியல் அதிகாரமும் அப்படி தேவையான ஒன்றா ? எததனை காலம் அனுப்பிப்பீர்கள் ? உயிரோடு இருக்கும் வரை தானே கிடைக்கும் ? அதன் பிறகு கரையான், எறும்புகள் தின்னும் பிணமாகத்தானே நாம் இருக்க போகிறோம் ?
இருக்கா கேப்டன் தலைவராக இருக்கும் போது எல்லாம் டெத் கு கடைசி வரைக்கும் இருப்பாரு பட் death ku ஒருதனையும் காணும் 😡😡😡
Mr. Mukthar ur attitude is very bad.pls change your attitude character for other persons
Mukthar if u passed away then any tv news channel question to ur wife
Mrs. Mukthar tell about ur husband and your ex lover
Then how your Mrs. Feel
That movement is TRP
MGR acted not only cinema,but also in life
Never
MGR is a Great Leader
@@JesusLovesYou3311 yes he is great man during his period only mullai periyar dam height was reduced from 152 to 132 feet,so he is great man to Kerala
@@orkay52 அவர் ஏழைகளுக்கு நல்லது பண்ணினார் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் அதனால் தான் இன்றளவும் அவர் முதலமைச்சராக, புரட்சித் தலைவராக இருக்கிறார்.மற்றவர்கள் அவர் போல் நிலைக்கவில்லையே ஏன். Ex : Sivaji Ganesan
@@JesusLovesYou3311 it is only in cinema actually, behind cinema is different,all goverment land were given to his henchmen for running business of education.
முக்தார்...தார். தார்.. கேள்வி கேட்கும்போதே உணர்ச்சியை தூண்டி விடுவது போல் கேட்கிறார் முக்தார்🔥
நேர்மையாக பேசுவது போல் கீழ்த்தரமான செயல்.
Credit goes to Ibrahim Rowther who was his mentor godfather and stood by him like a rock !
பேட்டி எடுப்பவர் மரியாதையுடன்அனுகவேண்டும்
Yes. காதலைவிட நட்பு பெரியது.
தம்பி முக்தார் உங்கள் திமிரை குறைத்து கொள்ளுங்கள்.. இல்லையென்றால் செல்லாத காசாக ஆகிவிடுவீர்கள்...!
பேட்டி எடுக்கும் நபரின் பேச்சு சரியில்லை
லியாகத் அலிகான் கேப்டனுக்காக மிகச் சிறப்பான வசனங்கள் எழுதி அவரது திரைப்படங்களை வெற்றிகரமாக ஓட வைத்தார்கள்.
அந்த நாய மட்டும் பக்கத்தில் விடாம இருந்தா.... நம்ம கேப்டன் இன்னும் கொஞ்ச நாள் நம்முடன் இருந்து இருப்பார்....
பிரேமலதாவும் அவள் தம்பியும் பக்கத்தில் இருந்தாதால் தான் இரண்டு மூதேவிகளும் சேர்ந்து பதவிக்கு ஆசைப்பட்டு நல்ல மனிதரை கொன்று விட்டார்கள் அழிந்து போக வேண்டும்
Yes yes yes yes yes yes yes yes yes yes yes yes
I love Mr liyakat ali
மதுரை இப்ராஹிம் ராவுத்தர் உத்தமாளையம் ஹருத்த ராவுத்தர் கல்லூரியில் படித்த கம்பம் லியாகத் அலி கூடலூர் m a காஜா இவர்கள் மூவருமே விஜய் ராஜை உருவாக்கியவர்கள் m a காஜா கூடலூர் பகுதியில் சுதாகர் ஹீரோ ஆக நடித்த இனிக்கும் இளமை பட ஷூட்டிங்கில் விஜய் ராஜை அறிமுக படுத்தினார் அந்த ஷூட்டிங் நடக்கும் போது நான் பள்ளி மாணவன் ஷூட்டிங் பார்த்தேன்
பழகி பாருங்க முஸ்லிம்கள் என்றும் நமக்காக உயிரை கூட தருவாங்க. மனிதநேயம் உள்ளவங்க. என்றைக்கு மே
அவங்க நல்ல தோழர்கள்.
ஏழை ஜாதியின் படத்தின் வசனங்கள் இப்பொழுதும் இப்பொழுதும் பசுமையாக இருக்கிறது
பேட்டி எடுப்பவர் பெரிய புடுங்கி என்று நினைப்பு
Great captain lovely great Vijayakanth gold thangamanasu great
அப்போ.. சினிமாவுல தான் ஆக்ஷன் Hero.. வீட்ல.. டம்ம பீஸ்தானா..
Mutrilum unmai 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽0🌹🌹🌹
உன்மை ஒருநாள் வெளிவரும்
Captain vijaykanth is like our puratchi thaaliver Bharath Ratna Dr. Mgr 🙏🙏🙏
எம்ஜிஆரைப் போல் உருவாக்க நினைத்து அது நிறைவேறாமல் போனது வருத்தமான விஷயந்தான்.
முக்தர் என்ற முரடனின் கேள்விக்கு அறிவாளி என்ற இவரின் பொறுப்பான பதில் கேள்வி கேட்டபவனுக்கு பொறுமைஇல்லை
Viji is no more, why you want his love story now leave it😅
Actress Radhikava Captain marriage panniyiruntha, avar life romba nalla irunthirukum.
No radhika divorce panni irukkum....
வணக்கம் லலியாகத் அலிக்கான் அண்ணா உங்கள் வசனம் அனல் பறக்கும்
குறிப்பாக புலன் விசாரணை
கேப்டன் பிரபாகரன்
அரசியல் வசனங்களுக்கு நீங்கள் ஒருவர் மட்டும்தான்
உங்களால் மட்டுமே முடியும் அதாவது ஹீரோ மட்டுமே பஜ் வசனம் பேசுவார் ஆனால் நீங்கள் வசனம் எழுதும் படத்தில்
வில்லணும் பஜ் வசனம் பேசுவார் குறிப்பாக
புலன் விசாரணை படத்தில்
ஆனந்தராஜ் ராதாரவி
கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிக்கான் அருமையாக இருக்கும் உங்கள் வசனத்திற்கு நானும் ரசிகன்
ராதிகா நாடகத்துல இவர் நடித்தார்
Miss you anna ❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢
Captain 🔥😢
லியாகத் அலிகான் இல்லையெனில் விஜயகாந்த் வளர்ந்திருக்க முடியாது என்பது நிதர்சனம்,உண்மை
வணக்கம் அன்பு தொகுப்பாளர்களே அன்பு நேயர்களே கருப்பு எம்ஜிஆர் கொடைவள்ளல் அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்தானவர் கேப்டன் சென்றுவிட்டார் தேர்தல் காலங்களில் அவரை சுயமாக சிந்தித்து முடிவெடுக்க விடாமல் அவரை மன உளைச்சலுக்கும் மனவேதனைக்கும் ஆளாக்கி என்று அவர் மிக சிரமப்பட்டு இறந்து விட்டார் அதற்கு குடும்பத்தார்களின் பங்கு அதிகமாக இருக்கிறது மன உளைச்சலுக்கு குடும்பத்தார்கள் தான் காரணம் அது மனைவி அவருடைய மைத்துனர் தான்
சூப்பர்
She and brother destroyed captain and dmdk
நல்ல பதிவு சார். வாழ்த்துக்கள். இதயம் நெகிழ்ந்தது
Worth watching interview Love from Mysuru
Sir.Thiru. Yakat Ali Khan. Thank you very much. You are Master behind Thiru . Vijayakanth.
We are SINGAPOREAN AND MALAYSIAN.. we misssss him a lot 😢😢😢😢
Sathiyam news one request please anchor remove. Easy to sathiyam news devep . All people irritate that anchor
Poda mdi
Poora kukka mdi
Super
Miss you captain sir
Ithu pola friendships ippa parpathu kashtam...😢
இவர் இறந்த பல வருடங்கள் ஆகிறது.
He is one movie hereto a dmk ,,he is no more this is director cum writer fr lot of movies annan still alive
1986ம் ஆண்டு ஒரு அதிமுக மீட்டிங்'கில் காஞ்சிபுத்தில் லி அ வை பார்த்திருக்கிறேன்
அடுக்குமொழியில் பேசும் திறமை படைத்தவர்
ஒரு சில வசனங்கள் சொல்லுங்கள்
ரொம்ப திமிரா கேள்வி கேட்டுட்டு இருக்காரு, உட்காந்துருக்கதே சரியில்லை
We like your Sathiyam TV. But, please remove Mukthar, he is psy...
இந்த சூழ்நிலையில் கூட ஏதாவது ஒரு விளம்பரம் கிடைத்து விடாதா (மற்றவர்களின் ஏதாவது ஒரு விஷயத்தை தவறாக கொண்டுவர முடியுமா)என்று ஏங்கிக் கொண்டிருப்பது போல் தோன்றுகன்றது
விளம்பரமும் இல்லை ஒரு மயிரும் இல்லை
விஜயகாந்தை மேலே தூக்கி விட்ட பெருமை லியாகத் அலிகான் இப்ராஹிம் ராவுத்தர் இவர்கள் இரண்டு பேரை
சாரும்
True