Madurai:கல்வெட்டுகள் கூறும் வெளிவராத தகவல்கள் | Meenakshi Amman Temple Tamil History |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2020
  • மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்த இதுவரை படிக்கப்படாத 400க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளை தற்போது ஆய்வாளர்கள் படியெடுத்து, படித்துள்ளனர். இந்தக் கல்வெட்டுகள் கோயில் குறித்த பல அரிய தகவல்களைத் தருவதாகச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள்.
    #Madurai #MeenakshiAmmanTemple #TamilHistory
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Комментарии • 554

  • @karpagamravindran4260
    @karpagamravindran4260 3 года назад +257

    சாகோதரரே ....தயவுசெய்து.பாண்டிய மன்னர்களை அவன் , இவன் என்று உச்சரிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம்......தமிழுக்கும், தமிழர்களும், தமிழ் மன்னை ஆண்ட. மன்னர்களுக்கும் எப்பொழுதும் மரியாதை வேண்டும்......😎😍😎😍

  • @raaja369
    @raaja369 Год назад +11

    கட்ட சொன்னது பாண்டிய மன்னன் என்றாலும்... இவ்வளவு அழகாக செதுக்கிய.. அந்த சிற்பிகளின் பெயர் யாருக்கும் தெரியாதது.. வருத்தம்.

  • @sakdesakde7655
    @sakdesakde7655 3 года назад +66

    உருப்படியான ஒரு நல்ல செய்தியை சொல்லி இருக்கீங்க மிக்க நன்றி

  • @74.shanmugam.m42
    @74.shanmugam.m42 3 года назад +110

    மன்னர்களும் எங்களுக்கு தெய்வத்திற்கு சமம்தான் அவர்களை மரியாதையாக குறிப்பிடுங்கள்.

  • @ramaneik2939
    @ramaneik2939 Год назад +11

    இது போன்ற பயனுள்ள தகவல்களை வெளியிட்டு எங்களை உற்சாகமளிக்கிறீரகள், நன்றி.

  • @madasamyg5057
    @madasamyg5057 3 года назад +111

    ஆக மொத்தம் தமிழ் கல்வெட்டு முதன்மை பொறுகிறது நன்றி.

  • @MahaLakshmi-vq4hy
    @MahaLakshmi-vq4hy Год назад +17

    மிக அழகாக உள்ள அந்த பழைய பெயர்கள் இருந்தால் கேட்கவே இனிமையாக இருக்கும்.

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 3 года назад +41

    தொன்மை வாய்ந்த மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் பற்றி காணொளி..(செய்திகள்) ...😍🙏 மிக மகிழ்ச்சியான விஷயம்...👏👏🙏

  • @manoharana7121
    @manoharana7121 3 года назад +45

    ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திரு ஞான சம்பந்தரின்

  • @gmariservai3776
    @gmariservai3776 3 года назад +13

    டாக்ட சாந்தலிங்கம் சார் வாழ்க.

  • @SmASha-kp9fb
    @SmASha-kp9fb 3 года назад +76

    தமிழகத்தின் வரலாறை உண்மையான நடுநிலையுடன் பாதுகாக்கபட வேண்டும் !!

  • @tlakshmanakumar3329
    @tlakshmanakumar3329 3 года назад +43

    மேற்கு வாசல் மற்றும் வடக்கு வாசல் கல்வெட்டுகள் முழுமையாக படிக்கப்பட்டால் மட்டுமே உண்மை வரலாறு வெளிப்படும்

  • @anantharaj1777
    @anantharaj1777 3 года назад +20

    அங்கயற்கண்ணி ... 🙏🏻 . இனிமேல் தமிழில் மட்டுமே வழிபாடு செய்ய வேண்டும்.

  • @thirumoorthytnd4099
    @thirumoorthytnd4099 3 года назад +4

    BBcஉன் வாழ்க்கையில் இன்று தான் நல்ல செய்தி அளித்ததற்கு நன்றி

  • @m2ak921
    @m2ak921 3 года назад +54

    திருக்காமகோட்டமுடைய ஆளுடைய நாச்சியார்,திருஆலவாயுடைய நாயினார்...

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +2

    அருமையான தகவல்கள். நன்றி🙏💕

  • @amritaprem
    @amritaprem 3 года назад +11

    Beautifully explained 🙏🏻👏👏 proud to be a maduraities.. i visit to see meenakshiamman daily & continuously for one year.. she will keep you safe and good.. i love Dakshina moorthy sanathi is powerful to do meditation..

  • @gurusamya7478
    @gurusamya7478 3 года назад +14

    நல்ல வெளியீடு. மாலிக்கபூரிலிருந்து தொடங்கி இருக்கிறது.

  • @rajam2031
    @rajam2031 Год назад +2

    மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹🙏

  • @Mr.R162
    @Mr.R162 3 года назад +29

    முழுக்க முழுக்க தமிழர்களால் கட்டப்பட்டு பிராமணர்களால் அதிகாரம் செய்யப்படுகிறது