இப்பாடலை இன்னொரு முறை கேட்கும் மனவலிமை எனக்கு இல்லை! காதலியின் கால் நகத்தை புகழ்ந்து பாடி காசு சம்பாதிக்கும் மனிதருக்கு நடுவில் நீர் உயர்ந்து நிற்கிறீர்! வாழ்த்துக்கள்!
என் குழந்தைகள் இரண்டு பேரூம் உங்கள் பாடலை கேட்டுத் தான் தினமும் உறங்குவார்கள் மிக அற்புதன வரிகள் மிகமிக அற்புதமான குறல் மேலும் மேலும் நீங்கள் வளர இறைவனை பிராத்கிறேன்
இந்த பாட்ட கேட்ட உடனை எனக்கு அழுகை வந்துருச்சு எனக்கு அம்மா இல்ல i miss u amma i love u amma........ அடுத்த சென்மம் இருந்த நீ தா எனக்கு அம்மா வா வரணும் . என்னுடைய கண்ணீர் உனக்கு சமர்ப்பணம் 🙏🙏🙏
தாயை இழந்தவர்கள் இந்த பாடலை கேட்டால் நிச்சயம் அழுகையும் உணர்ச்சிகளையும் அடக்க முடியாது. நானும் தாயை இழந்தவன் தான் நான் இப்பொழுது அழுது கொண்டே பாடலை கேட்கிறேன்
அருமையான தீர்ப்பு. சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் சமூக சீரழிவை ஏற்படுத்த நினைக்கும் அனைவருக்கும் கொடுக்கும் சரியான தீர்ப்பு. நன்றி அய்யா. உண்மையான ஆண்டு அனுபவித்த பெரிய மனிதர் கொடுத்த தீர்ப்பு.
அண்ணா மிக நுன்னிய முறையில் ஒரு பிள்ளைகாக தாய் படும் துன்பத்தை இனிமையாக கூறி அனைவருரையும் கண்ணீரீல் தவிக்க. வைத்து அனைத்து பிள்ளைகளையும் யோசிப்பட்கு இப்பாடல் எழுதி இசை அமைத்தவருக்கும் என் மனமார்ந்த. வாழ்த்துக்கள் I. Love U. I.love u. சொல்ல வார்த்தைகளே இல்லை
நீங்க பாடும் போது ..என் அம்மா எப்படியெல்லாம் கட்டிட வேலை செஞ்சு படிக்க வச்சிருப்பாங்க😢😢சரியில்லாத தகப்பன் இருந்தும்...இன்று நான் ஒரு ஆசிரியராக இருக்கேன் என்றால் ..அது என் அம்மாவின் கஸ்டத்துனால தான்😢😢 நான் திருமணமடைந்து சென்றாலும் என் அம்மாவை கைவிட மாட்டேன்😢😢😢😢😢
மிகவும் தெளிவாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் கஷ்டமான குடும்பம் எப்படி படிப்பது குழந்தை கள் அம்மா அப்பா நிலைமை எல்லாம் இந்த நாட்டில் கண் கலங்க வைக்கின்றது பாசம் தெரிகிறது
மிக அருமை, உங்கள் குரல் மற்றும் அந்த வரிகள் எங்கள் இதயத்தை வருடி அதில் இருந்து கண் வழியா நீரை வர வைத்து விட்டது ஐ யா. அம்மா தான் முதல் தெய்வவம் பிறகு தான் மற்றது எல்லாம்... அவளது அன்புக்கு முன்னாள் அனைத்தும் சும்மா!!!..
அண்ணன் வேல்முருகன் அவர்களின் இந்தப் பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்பாவும் அம்மாவும் இல்லாதவருக்கு ஆறுதலாக இருக்கும் அவர்கள் நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கின்ற பாடல் என்றும் போற்றக்கூடிய நல்ல ஒரு பாடல்😂❤❤❤
இவ்வுலகில் நமக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பெக்கிஷாம் நம்ம அப்பா அம்மா தான் இருவரும் இருக்கும் போது அவங்களை சந்தோஷமாக பாத்துக்கானும் அது மட்டும் தான் நம்ம அவங்களுக்கு செய்யும் ஒரு கடமை I love appa amma 🙏🙏😍😍❤️❤️❤️
என்ன ஒரு குரல்வளம் தோழர்! தமிழனாய் பிறந்ததற்கு ஒவ்வொருவரும் பெருமை படும் தருணம் இந்த நம் தமிழ் பாடல்கள்
இப்பாடலை இன்னொரு முறை கேட்கும் மனவலிமை எனக்கு இல்லை! காதலியின் கால் நகத்தை புகழ்ந்து பாடி காசு சம்பாதிக்கும் மனிதருக்கு நடுவில் நீர் உயர்ந்து நிற்கிறீர்! வாழ்த்துக்கள்!
வேல் முருகன் மென்மேலும் வளர்ந்து இன்னும் பற்பல பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடிக்க
வேண்டும்
Nm gm BL
Good
😂
இப்படிக்கு உங்கல் அண்பு மகள். கோடி ஸ்வரி என்ன ஒரு வரிகல் அருமை சூப்பர்👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏♥️🙏🙏🙏🙏🙏🙏
தாய் தந்தை யாரைப் போற்றி பாடும் மிக சிறப்பானபாடல்நீங்கள்100ஆண்டுகள் நலமுடன் வாழவேண்டும் வாழ்த்துக்கள் ஐயா!
என் குழந்தைகள் இரண்டு பேரூம் உங்கள் பாடலை கேட்டுத் தான் தினமும் உறங்குவார்கள் மிக அற்புதன வரிகள் மிகமிக அற்புதமான குறல் மேலும் மேலும் நீங்கள் வளர இறைவனை பிராத்கிறேன்
Nagarajan
Oooòòòoò
நானும் இந்த பாடல் கேட்டாதான் தூக்கம் வரும்
@@nagarajasolan7851 sivxxcom
@@rajaa1022 t
இவ்வுலகில் தாய்-தந்தையரின் அன்பு மட்டுமே நிரந்தரம் எந்த ஒரு சூழ்நிலையிலும்!!!
That's right
உண்மை
Iove you bro🥰
ITT
S
கண்ணீர் வந்து விட்டது அருமை எங்க அப்பா சரியில்லை என் அம்மா தான் எல்லாம் இப்போது அரசு பணியில் இருக்கிறேன் எல்லாம் என் அம்மா தான்
Ammava nallap pathukkunga
No feel god irrukaga..
அம்மாவ நேசிக்கும் என் அன்பு தங்கைகளே...தம்பி களே.... நீங்கள் நன்றாக படித்து மேல்நிலைய அடைவதே நாம் அம்மாவுக்கு செய்யும் கடமையாகும்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
You are best
❤️❤️
@@ancyhanona8182
.
. . .
.
. . . ...
..
. .
.
. . .
.
.
.
.
.
.
. .
. .
.
.
Really super😢😢😢😢
Good
இதுவரைக்கும் 100 தடவைக்கு மேல பார்த்துட்டேன்.பார்க்கும் ஒவ்வொரு முறையும் அழுதுட்டேன் 😭. அம்மா இல்லாத ஒரு சாமானியனின் மனநிலை 😭
Really yes
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉
எனக்கும் அம்மா அப்பா ரெண்டு பேரும் இல்லை 😭😭😭😭😭நான் ரொம்ப கஷ்ட்ப்பட்டேன்
இவை அனைத்துமே என் தாய் தந்தை எனக்காக பட்ட துயரங்களை நினைவு படுத்துகிறது.... அருமையான வரிகள் அண்ணா
vijay vikram
Same to me
Same
Same 🥺🥺
Same
உலகிலேயே அம்மா என்கிற வார்த்தைக்கு ஈடு இணை ஏதுமில்லை. 👍👍👍
67
My
என் அம்மா நெனச்சேன் அழதேன்
Manujothi😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤
ஆரம்பத்தில் கண்ணீர்மட்டும்தான் அண்ணா போகபோக செவி அடைத்து அழுது அழுது மூக்கு அடைத்து கண்ணால் சுவாசித்தேன் அண்ணா கண்ணீர்முழுக....அருமை அண்ணா
பாடலாசிரியருக்கு நன்றி சொல்ல வேண்டும் பாடலைபாடிய என இனியவருக்கு வாழ்த்துக்கள் அன்புடன் ராமலிங்கம்
@@ramalingams5864 yeeel
இந்த பாட்ட கேட்ட உடனை எனக்கு அழுகை வந்துருச்சு எனக்கு அம்மா இல்ல i miss u amma i love u amma........ அடுத்த சென்மம் இருந்த நீ தா எனக்கு அம்மா வா வரணும் . என்னுடைய கண்ணீர் உனக்கு சமர்ப்பணம் 🙏🙏🙏
தாயின் பாசத்திற்கு உலகையே கொடுத்தாலும் ஈடாகாது...😍😍😍
😭😭😭😭😭
Crt bro
Yes💯💯💯
அம்மா ❤️
🥰🥰🥰🥰
தாயை இழந்தவர்கள் இந்த பாடலை கேட்டால் நிச்சயம் அழுகையும் உணர்ச்சிகளையும் அடக்க முடியாது. நானும் தாயை இழந்தவன் தான் நான் இப்பொழுது அழுது கொண்டே பாடலை கேட்கிறேன்
Don't feel sister 😭
Enakkum Amma ellana dot feel 😭😭😭😭
I miss u amma appa😭😭😭😭😭😭
@@swathis4513 ffģg
Eanaku appa amma kooda piranthavanga yaarum ill
தாய் தந்தை இருவரும் இல்லாதபோது தான் அதன் வலியும் வேதனையும் கொடுமையானது அதை நான் அனுபவிக்கிறேன் ! அருமையான பாடல் வரிகள் நன்றி !!!
😢😢
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
ஐ@@Subbiramani-op3rv
அண்ணா உங்களை இருகரம் கொண்டு வணங்குகிறேன் அப்பா அம்மா இருவர் அன்புக்கும் இனை எதுவும் இல்லை
This life full our god is our appa amma
@@buvanamahi2881 L
Holy God is Alpha,Omega,Omnipotent,omniscient ,impartial and incomparable to all mankind.
@@jemimaraj7025 NC. ,. , .. Mzzbxbz
அருமையான தீர்ப்பு. சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் சமூக சீரழிவை ஏற்படுத்த நினைக்கும் அனைவருக்கும் கொடுக்கும் சரியான தீர்ப்பு. நன்றி அய்யா. உண்மையான ஆண்டு அனுபவித்த பெரிய மனிதர் கொடுத்த தீர்ப்பு.
அம்மா மிஞ்சிய கடவுள் ஏதும் உலகில் இல்லை, நன்றி அண்ணா.
முதல் வரியிலையே அழ வைத்த வேல் முருகன் அண்ணா தலை வணங்குகிறேன்
Hi
Big boss la pakumbodhe thukkatha adakamudiyadha oru azhuga
I love you amma, real hero...
Gfdnccnj
Same
எந்த சூழ்நிலையிலும் என் அம்மா தான் 1st ❤❤nice anna
t
அண்ணா மிக நுன்னிய முறையில் ஒரு பிள்ளைகாக தாய் படும் துன்பத்தை இனிமையாக கூறி அனைவருரையும் கண்ணீரீல் தவிக்க. வைத்து அனைத்து பிள்ளைகளையும் யோசிப்பட்கு இப்பாடல் எழுதி இசை அமைத்தவருக்கும் என் மனமார்ந்த. வாழ்த்துக்கள் I. Love U. I.love u. சொல்ல வார்த்தைகளே இல்லை
🥺🥺🥺
தாயிற்சிறந்த கோயில் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.. நன்றி வேல்முருகன் அண்ணா
என் தந்தை தாய் இப்போது என்னுடன் வாழ்கின்றனர்.
புகை படத்தில். கடவுளாக...
இந்த பாடல் வரிகள் அனைத்தும் இறைவனின் வரிகள் நன்றி
இரு கரம் கொண்டு வணக்குகிறேன் எனது கண்களிலும் இதயத்திலும் நீர் வர வைத்த பாடல் .
தாய் தந்தை பாசத்துக்கு முன் அனைத்தும் தூசி நாம் அவர்களை கடைசிவரை பாதுகாக்கவேண்டும்
Ennaku antha pakiyam kitakavilli
AMM
நீங்க பாடும் போது ..என் அம்மா எப்படியெல்லாம் கட்டிட வேலை செஞ்சு படிக்க வச்சிருப்பாங்க😢😢சரியில்லாத தகப்பன் இருந்தும்...இன்று நான் ஒரு ஆசிரியராக இருக்கேன் என்றால் ..அது என் அம்மாவின் கஸ்டத்துனால தான்😢😢 நான் திருமணமடைந்து சென்றாலும் என் அம்மாவை கைவிட மாட்டேன்😢😢😢😢😢
Nice bro good lines
@@NishaliniS sister ma
@@muniyappanj4731bro illai sister
@@trendingvideos4432 ok sis very nice good lines
❤
அருமை நண்பரே 1995 to 1997 Government ITI wire man Trade காலங்கள் மாறினாலும் நினைவுகள் என்றும் மாறாது அன்புடன் வெள்ளிங்கிரி.தேவனூர் புதூர்.
மிகவும் தெளிவாக பாடியுள்ளார் வாழ்த்துக்கள் கஷ்டமான குடும்பம் எப்படி படிப்பது குழந்தை கள் அம்மா அப்பா நிலைமை எல்லாம் இந்த நாட்டில் கண் கலங்க வைக்கின்றது பாசம் தெரிகிறது
அம்மா அப்பாவிடம் மட்டும்தான் உண்மையான பாசத்தை பெற முடியும்
True
Ke0
It"s true
Super
உண்மை👍👍👍
விளையாட்டு பிள்ளைகளுக்கு பெற்றோர் பாசத்தை உணர்த்திய பாடல் அருமை
அருமையான பாடல் வரிகள் அம்மா அப்பா தான் இந்த உலகில் நமக்கு தீங்கு நினைக்காதவர்கள் i love my Amma😘😘😘
உண்மை தான் bro
@@policeraj6243 bro neega police ah
Yes bro
. No
👌👌👌👌👌👌👌👌👌
இன்றும் என்னோடு இருக்கும் ஒரு உண்மையான கடவுள் என் அம்மா.I love you my amma.
💯
Yen amma yen udhatile soodu vaithavR
அம்மா தன்னை வளர்க்க அம்மா பட்ட கஷ்டங்களை உணர்ந்த பிள்ளைகளின் கண்களில் கண்ணீர் சாட்சி.
உண்மை தான்
நம்மள ஆயிரம் பேர் மறந்தாலும் அல்லது திட்டினாலும் நம்மள மறக்காத ஒரே ஜீவன் அம்மா மட்டும் தான்
தந்தைஇல்லாமல்என்னவளர்த்த அம்மாஒருவீரதாய்
என் தாயின் அன்பு சிறிது மணித்துளி என் கண்முன்பு வந்து சென்றது அருமையான வரிகள் தந்து பாட்டுக்கு உயிர்கொடுத்த அனைத்து இதயங்களுக்கும் நன்று
நம் தாயின் அன்பு உண்மை...
S
So
L
என் அம்மா என்ன இப்படித்தான் என்ன வலத்தா என்ன 😫😫அந்த தெய்வத்துக்கு ஈடே இல்ல எனக்கு எந்த உலகில் 🤗🤗🤗
I miss u my Amma in this world
எண் அம்மா அப்பா பிணைத்து அழ வைத்த பாடல்
@@umasathish7870 don't worry
எண் வாழ்கையில் என் அம்மா அப்பா ரொம்ப பிடிக்கும் ஆனால் சிரு வயதில் பிரிந்துவிட்டனர்
ரொம்ப மிஸ் பண்றேன் என்றும் உங்கள் மகன்😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
எனது தாயாரை இழந்து 100நாட்கள் ஆகிறது.நினைவுகளை எண்ணி கண்ணீர் வருகிறது.இன்று எனது பிரச்சினைகளை கூற இயலாமல் மனது பாராமாக உள்ளது.
Kavala padatenga avanga theivama unga kuda than irupanga
என்ன அறியாமல் எனக்கே கண்ணீர் வந்து விட்டது, சூப்பர் சார்...
அண்ணா super song semmmma அண்ணா ..... I love amma and appa👌👌❤️❤️
வேல்முருகன் சகோதரா என் தாய் இல்லை, ஆனால் உங்கள் பாடல் வரிகளால் கண் கலங்கினாலும் தினம் என் தாயின் நீங்கா நினைவுடன் வாழ்கிறேன் உங்கள் பாடலால்
கவலை வேண்டாம் உங்கள் தாய் உங்களை சுற்றியே இருப்பார்
@@viswanathan4508 மிக்கநன்றி சந்தோசம்
Lallumona Lallumona feel pannathinga 💛Amma eppome ungala paththudu than irupanga
MK moorthy
எக்கும் தாய் இல்லை தாய் பாடலை கேட்டால் என் அம்மா நினைவுதான் கண் முன்னே வறுது
அப்பா அம்மா இருவரும் தெய்வம் ❤️🥰😢
Good
அம்மா அப்பாவை விட வேறு எதுவும் உயர்ந்தது இல்லை என
உனர்த்திய படல்
வாழ்த்துக்கள் நூறு ஆண்டு
அழுகிற அந்த பாப்பா அவங்க அம்மா மேலரொம்ப பாசம் வச்சிருக்கு..அப்பா அம்மா கஷ்டம் புரிந்த பிள்ளைகள் நிச்சயம் சாதிக்கும்...
Correct
Mother is first god our...
ஓம் நமசிவாய
Super Bro 👌
MOTHER AND FATHER FIRST GOD IN OUR LIFE
இந்த பாடல் என் கண்ணில் நீர் வர வைத்து விட்டது அண்ணன் என் மனதை உருக்கியது
Ka
Frds........ வாழ்க்கையில எவ்ளோ பெரிய கஷ்டமான சூழ்நிலையிலும் அம்மா. அப்பா VA. விட்ராதிங்க.... எவளோ ஒருத்திகாக அம்மா VA vitturathinga frds
@Good person adhae ponuga nala thn neegalae porakriga apdi avunganala nasama pogumna ungalaa pethagalae adhuku ena name
Adhuvum nasama porathuka
@@kee_0076
❤இந்தப் பாடல்களை கேட்ட எனக்கு உண்மையில் எனது இறந்த உறவுகளின் ஞாபகங்கள் வந்து நான் பட்டவேதனை கண்ணீர் அதை என்ன என்ற சொல்.
கல் மனதையும் கரைய வைக்கிற பாடல் மிகச் சிறப்பான பாடல்
உள்ளம் தொட்ட உன்னதமான வரிகள்
பாடல் முடியும் வரை அழுதிருக்கிறேன் 😭😭😭
மிக அருமை, உங்கள் குரல் மற்றும் அந்த வரிகள் எங்கள் இதயத்தை வருடி அதில் இருந்து கண் வழியா நீரை வர வைத்து விட்டது ஐ யா. அம்மா தான் முதல் தெய்வவம் பிறகு தான் மற்றது எல்லாம்...
அவளது அன்புக்கு முன்னாள் அனைத்தும் சும்மா!!!..
உயிராய் உடலாய் உதிரமாய் என்னுல் நீ இருக்க பிரிவென்பது ஏது அம்மா
என் உயிர் தோழி என் அம்மா
I love you mommy daddy family
I love you amma 😂😂😭😭♥️♥️👍👍
I miss you Amma ♥️😂😂😭😭♥️♥️
cried a lot.. I love mY mother ..love from kerala..,അമ്മ ആണ് നമുക്ക് എല്ലാം
Bro an Amma thannudyya enpathavathu vayathilum suya ninyvay Elantha pothum Annyum Andavanyum uier pirium varay marakkavilly .God is great
உங்க குரல் அருமை வாழ்த்துக்கள் அண்ணா ❤️👍💐💐அம்மா தான் எல்லாமே❤️🙎❤️
Kutty Velampatu, saraskutti@gmail.c
Anusanth
S.R RAJAKANDHAM n
1990 இதற்கு முன்னாடி பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் இந்தப் பாட்டு சமர்ப்பணம்
Superanna
Ayyappan G yes
Yv
உண்மை
Super anna
தாயின் இடத்தை யாராலும் வெல்ல நிரப்பமுடியாது
எனக்கும் அப்பா இல்ல இந்த பாடல் வரிகள் என் மனம் கவர்ந்தது நன்றி அய்யா🎉🎉🎉🎉🎉🎉 வாழுங்கள் 100 ரு ஆண்டு
அண்ணே உங்களின் குரல் வளம் என் மனதை எப்போதும் ஈர்க்கும்...சிறப்பு நான் தான் தாங்கள் பாடியகட்டுசோறு கட்டிகிட்டு பாடலைஎழுதியது நான்தான் நன்றி
rahamathullah rahama 🙏
சிரிக்கிற உள்ள தேவிடியா முண்டை அப்பா அம்மா பத்தி எவ்வளவு உருகி பேசுவது சிரிக்கிற முண்டே பட்டி முட்டை
super anna
Super
Congrats
@@mathavanssm2872 sundaraaj
இந்த பாடலை கேட்ட வங்க யாரா இருந்தாலும் கண்கலங்காமல் இருக்க முடியாது
அம்மா...😞...✨என் உயிர் தெய்வதிர்கும் மேல்....💞மனம் கவரும் பாடல்...💯🙏🙏🙏🙏🙏😖
Yenakku evar padiya amma paadal yenakkku romba pidikkum.
Yen manathai thotta paadal varihal👌👌🙏🙏❤❤
Enna elaiyai pataitha irava nanri .... En amma appa thiyagatha nera paakura baakiyam kitaithathu kadasivara amma appa vitrathinga
உண்மையிலேயே மிகச்சிறப்பு வாய்ந்த ஒரு பாடல் ....
Super anna
கூட இருக்கும் தெய்வங்கள் அம்மா,அப்பா
I love amma
True ......
Amma♥️♥️
True ........💯
I love Amma Appa
என்னை உருக வைத்த அம்மா.அப்பா பாடல் வரிகள் அருமை!
நாம நல்லா இருக்கனுமும்னு நினைக்கிறது. ❤💞🫂 அப்பா அம்மா 💚நல்ல நண்பன்❤
இந்த பாட்டு எப்போ கேட்டாலும் கண்ணீர் வந்துரும் நல்ல பாட்டு நன்றி
ஏன் அப்பா என் சிறிய வயதிலே இறந்துவிட்டார் என் அம்மா என்ன ரொம்ப கஷ்ட்ட பட்டு வாழைத்தாங்க என் உயிர் உள்ள வரைவும் என் அம்மா தான் என் சாமி 🙏🙏🙏🙏🙏
Konja neram kanala angame pathari nipaa.........
What a line..
நாங்க இருக்கிறோம்
கவலை வேண்டாம்....
Same yenukkum dad passed away when I was child....mom thaa yellam
Same situation bro for me all mom only😭😭😭 15 years before I lost my dad.....now my age is 27 amma daan ellam real god
சூப்பர் பாடல்கள் அருமையான மேலும் வளரவேண்டும் என்று .வாழ்த்துக்கள் 👍👍👍♥️♥️♥️🌷🌷🌷
கஷ்டத்தில் படிக்கும் பெண் பிள்ளைகள் அம்மா அப்பா வறுமையை பாடலாய் கண்டு அழுகின்றது.சில வசதி வாய்ப்பு உள்ள பிள்ளைகள் சிரிக்கின்றன.
True bro
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Supper brother 😢😢
True
Fact
அண்ணா மிக அருமை❤ அம்மா❤ அப்பா பாடல்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍
I love my amma appa.❤❤❤ Arumayana song anna💐💐💐
எப்பொழுது இந்த பாடல் கேட்டாலும் விழிகளில் நீர் .. கசிந்து விடுகிறது என்னை அறியாமல் ....
நன்றி .... அண்ணனுக்கு
பழைய நினைவு அம்மா பட்டகஸ்டங்கள் நினைவுக்கு வந்துவிட்டது
முதியோர் இல்லங்கள் நிரம்பாமல் இருக்க இது போன்ற பாடல்கள் உதவும் என்று நம்புகிறேன்.! 😥😥
நான் மட்டும் அல்ல தாயின் மீது பாசம் வைத்து இருக்கும் அனைவரின் கன்களிளும் கண்ணீர் பெருகும்
உலகத்தில் அம்மா அனைவருக்கும் சமர்ப்பணம்!
அத்துனை உறவிலும், எத்தனை
பாசத்திலும் அம்மா வின் அன்பே
உலகில் உயர்ந்தது.ஜெய்ஹிந்த்.
பத்து மாசம் என்ன சுமந்த ஆத்தா இப்போ எங்களை பிரிந்து 17வருஷம் ஆயிடுச்சு 😂😂😂 இந்த பாடலை கேட்டால் மனசு ரொம்ப வழிக்கிது😂😂😂❤❤❤
Appa song lyrics semma mass ♥️ thanks you sir Mr velmurugan
இந்த பாசத்து மேல எதுவும் இல்ல நல்ல வரிகள் கண்ணீரால் மனதை வருடி உருக வைத்த பாடல் சுப்பர்
இந்த பாடல் என் மனதை கவரும் வகையில் அமைந்துள்ளது
அண்ணன் வேல்முருகன் அவர்களின் இந்தப் பாடல் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அப்பாவும் அம்மாவும் இல்லாதவருக்கு ஆறுதலாக இருக்கும் அவர்கள் நினைத்து நினைத்து கண்ணீர் வடிக்கின்ற பாடல் என்றும் போற்றக்கூடிய நல்ல ஒரு பாடல்😂❤❤❤
இன்றும் என்றும் அம்மாவின் காதல் மட்டுமே இவ்வுலகில் உண்மையானது ❤️❤️❤️
தமிழ் மொழியில் கருத்துக்கள் தெரிவித்திருந்த அனைவருக்கும் நன்றி தமிழ் வாழ்க எப்போதும்
I love thamil
SOUNDARIYA A Pls ur number
@@AbdulMajeed-ig9xkb who is this
Ennanu sollunga ethuku number
SOUNDARIYA A m.just Frien
d aga pls
"" தானாக கலங்கிய கண்ணிற்கும் , தூசியால் கலங்கிய கண்ணிற்கும் , வித்தியாசம் அறிவது அம்மா மட்டும் தான் .. !😢
C.ragan
TV
@@SanjayKumar-fn1we😮kawasaki
My mother is my heart
My father is my blood
My amma is my heart
Super anna entha song vera yarum epadi padi erunthuka mudiyathu romba feel panni paduringa love you so much anna...
சூப்பர் வேல்முருகன் அண்ணா என் அப்பா இல்லா இப்பத அப்பாவின் கஷ்டம் எனக்கு இப்பாத புரிந்தது
மனதை பிழிந்து உருக்கிய பாடல்கள் பாடிய வேல் முருகனுக்குபாராட்டுகளும் வணக்கங்களும் அருமையிலும் அருமை. நன்றி
Ahh
All lyrics reflect My life moments ..... thank u my god (Amma Appa).....i need ur innocent love for my kids also....
அன்பு வேல் முருகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் அருமையான பாடல் நான் இலங்கை வினோ உங்கள் குரல் அருமையோ அருமை
Hi
தோழர் வேல்முருகன் அவர்களின் குரலுக்கும் பாடலுக்கும் வாழ்த்துக்கள்
Na school padikum podhu nadantha function velmurugan Anna super 👌 song 🎵 naanum antha function la irunthan memorable moment thanks 😊 Anna
ஆயிரம் கடவுள் இருந்தாலும் தாய்க்கு இணை உலகில் இல்லை, அதற்கு பிறகுதான் எல்லாமே!....
பள்ளி பிள்ளைகளுக்கு இந்த பாடல் கொண்டு சேர்க்கும் செய்தி பெரிய பாடம்... அற்புமான பாடல்...
அப்பா அம்மா என்றும் தெய்வம் Mr.velumrugan brother
அம்மாவின் பாசத்திற்கு காலம் கடந்த பின் ஏங்கும் மகன்.... எங்கே காண்பேன் என் அம்மாவை...
இவ்வுலகில் நமக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பெக்கிஷாம் நம்ம அப்பா அம்மா தான் இருவரும் இருக்கும் போது அவங்களை சந்தோஷமாக பாத்துக்கானும் அது மட்டும் தான் நம்ம அவங்களுக்கு செய்யும் ஒரு கடமை I love appa amma 🙏🙏😍😍❤️❤️❤️
அம்மா பெயர் அல்ல....
அது உரைநடை......
அருமை அண்ணா நன்றிகள் பல...
True....!